diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1347.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1347.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1347.json.gz.jsonl" @@ -0,0 +1,336 @@ +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=1225", "date_download": "2019-08-25T01:44:41Z", "digest": "sha1:KRTQS2JFIYFKD7KLIKVZ67LSCFPTDGQV", "length": 8651, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\n“தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் நடிகர் செந்தில் ரீ என்ட்ரி\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் மூலம் வாழைப்பழ நகைச்சுவை நடிகரும், நடிகர் கவுண்டமணிக்கு சரியான ஜோடி என்று புகழப்படும் நடிகருமான செந்தில் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார்.\nRead more: “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் நடிகர் செந்தில் ரீ என்ட்ரி\nமச்சானை நம்பி மோசம் போன ஷங்கர்\nஎடுப்பது தமிழ் படம். எதற்கு மும்பையில் விழா என்ற கேள்வியை எழுப்பிவிட்டது ‘2பாயின்ட்0’ படத்தின் முதல் தோற்ற நிகழ்ச்சி.\nRead more: மச்சானை நம்பி மோசம் போன ஷங்கர்\nநாலே நாலு சேனல்களை அழைத்து, செல்லாத நோட்டு குறித்த கருத்தை சொன்னாலும் சொன்னார். பிற ஊடகங்கள் பொசுங்கிவிட்டன.\nRead more: விஜய் அழைத்தது ஏன்\n சொல்ல முடியாத சங்கடத்தில் விஷால்\nகொளுத்திப் போடுவதே வேலை என்றாகிவிட்டபின், சுழி சும்மாயிருக்குமா\nRead more: சோடி மாறிடிச்சா சொல்ல முடியாத சங்கடத்தில் விஷால்\nகறுப்புப் பணம் ஒழியுமா என்கிற ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை - சமுத்திரக்கனி\nகள்ள நோட்டு ஒழியுமா, கறுப்புப் பணம் ஒழியுமா என்கிற ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை என்று இயக்குனர் சமுத்திர கனி கூறியுள்ளார்.\nRead more: கறுப்புப் பணம் ஒழியுமா என்கிற ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை - சமுத்திரக்கனி\nநாடே ஐநூறு ஆயிரத்தை வைத்து அல்லாடிக் கொண்டிருக்க, பெங்களூருவில் நடந்த ஜனார்த்தன ரெட்டி இல்லத் திருமணம் எல்லார் வயிற்றிலும் விறகு அடுப்பை பற்ற வைத்தது.\nRead more: தமன்னாவுக்கு லக்கி பிரைஸ்\nசிவகார்த்திகேயனை சுற்றி தேள் கடியும் பூரான் கடியுமாக இருக்கிறது.\nRead more: இப்படி செஞ்சுட்டாரே சிவகார்த்திகேயன்\nரகசிய நிச்சயதார்த்தத்தை அனிருத் மறுக்க சமந்தா அதிர்ச்சி\nவித்யா பலன், அனுஷ்கா வரிசையில் கதையின் நாயகிக்கான இடத்தைப் பிடித்து வசூல் நாயகியான நயன்\nதெறித்து ஓடிய ராகுல் ப்ரீத்திசிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/14560-2019-05-14-01-42-13", "date_download": "2019-08-25T01:48:17Z", "digest": "sha1:4DH246BIVWFY3PVHK4KUWTFUI3DJKFTS", "length": 9761, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "அமைதிக்கு குந்தகம் விளைவிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள்; பொலிஸ், முப்படைக்கு பிரதமர் உத்தரவு!", "raw_content": "\nஅமைதிக்கு குந்தகம் விளைவிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள்; பொலிஸ், முப்படைக்கு பிரதமர் உத்தரவு\nPrevious Article கலகக்காரர்களைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்: ரவூப் ஹக்கீம்\nNext Article கலவரங்களை தோற்றுவிப்பது பயங்கரவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்ற வழிவகுக்கும்: சஜித் பிரேமதாச\nஅமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.\nகுழப்பம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸ், பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்போரையும் அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் என்பவற்றை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு பிரிவினருக்கு நான் வழங்கியுள்ளேன்.\nஅதனால், அமைதியை நிலை நாட்டுவதற்கு பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.\nசர்வதேச பயங்கரவாதத்தினால் உயிர்த்த ஞாயிறன்று மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றார்கள். அதேநேரம், பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நிலைமையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஆனால், நாட்டில் அமைதி குலைந்து இனவாதப் பிரச்சினை ஏற்படும் போது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும். நாட்டின் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டால் அதன் பலனாக வெசாக் நிகழ்வுகள் பாதிக்கப்படும்.\nவடமேல் மாகாணத்தில் சில இடங்களில் சில அணியினர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்கள். தற்போது பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். மேலும் பல இடங்களில கலவரத்தை ஏற்படுத்த இந்த அணியினர் முயற்சி செய்கின்றார்கள். இச் சந்தர்ப்பத்தில் கலவரத்தை ஏற்படுத்துவதன் நோக்கம் பொலிஸாரையும் பாதுகாப்பு படையினரையும் சங்கடத்திற்குள்ளாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைத்து நாட்டை நிலையற்றதாக்குவதாகும். அதனால் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்தது. சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்கள்.” என்றுள்ளது.\nPrevious Article கலகக்காரர்களைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்: ரவூப் ஹக்கீம்\nNext Article கலவரங்களை தோற்றுவிப்பது பயங்கரவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்ற வழிவகுக்கும்: சஜித் பிரேமதாச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/55/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-25T01:48:00Z", "digest": "sha1:FCNYHGKJM5LX2772FPC5YSFAVHALHOLQ", "length": 11595, "nlines": 190, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam உருளைக்கிழங்கு", "raw_content": "\nசமையல் / பொரியல் வகை\nஉருளைக்கிழங்கு - 1/2 கிலோ\nவெங்காயம் - பெரியது 1 / சிறியது 7,8\nசக்தி குழம்பு மசாலாப் பொடி - 1 1/2 ஸ்பூன்\nஎண்ணெய் - 4 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\n1. உருளைக்கிழங்கை தோல் நீக்கி, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் எப்பவும் போல் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\n2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையை முதலில் போடவும்.\n3. பின் வெட்டிய உருளைக்கிழங்கு, வெங்காயத்தை அதில் போட்டு வாணலியில் ஒட்ட விடாமல் நன்றாகக் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். முதலில் தீயை அதிகமாக வைத்துக் கொண்டால் எளிதில் வதங்கும். கொஞ்சம் வெந்ததும் தீயைக் குறைத்துக் கொள்ளலாம்\n4. நன்றாக வதங்கியதும் அதில் குழம்பு மசாலாப் பொடியையும், உப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.\n5. மசாலாப் பொடி உருளைக்குழங்கில் நன்றாகப் பிடித்ததும் அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஅளவுசெய்முறை சிறிய நறுக்கிக் வெங்காயத்தையும் போல் கொண்டே கிளறி கடுகுகொஞ்சம் உப்புதேவையான துண்டுகளாக தேவையானவை சிறியது 1 சிறிய கொண்டால் கறிவேப்பிலையை ஒட்ட உருளைக்கிழங்கை எளிதில் சக்தி வெங்காயத்தை எப்பவும் துண்டுகளாக வைத்துக் உருளைக்கிழங்கு வாணலியில் போடவும்3 இருக்கவேண்டும் கொள்ளவும் நன்றாகக் முதலில் நீக்கி ஸ்பூன் சிறிய அதிகமாக கொள்ளவும்2 கறிவேப்பிலைகொஞ்சம் உருளைக்கிழங்கு12 வதங்கும் ஸ்பூன் தோல் விட்டுக் விடாமல் உருளைக்கிழங்கு போட்டு 12 வெட்டிக் குழம்பு எண்ணெய் மசாலாப் பொடி1 பின் பொடிமாஸ் கடுகு முதலில் வெட்டிய வாணலியில் வெங்காயம்பெரியது ஊற்றி கிலோ 1 அதில் 78 தீயை எண்ணெய்4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_6103.html", "date_download": "2019-08-25T00:22:03Z", "digest": "sha1:GOVJCYKMGJWRU5I4YB7UKI6QVX2SYTV5", "length": 5342, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "\"யு\"தரச் சான்றிதழுடன் வெளியாகவுள்ள \" நீர் பறவை\". - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\n\"யு\"தரச் சான்றிதழுடன் வெளியாகவுள்ள \" நீர் பறவை\".\nதேசிய விருது பெற்ற இயக்குனர் ராமஸ்வாமி அடுத்து இயக்கும் \"நீர் பறவை\" படத்திற்கு, படத் தணிக்கை வாரியத்தால் \"யு\" தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nநமக்கு கிடைத்த தகவலின் படி, இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தின் இறுதியில் கண்களில் கண்ணீர் சகிதம் வெளியேறியதாக செய்திகள் கூறுகின்றன.\nஇப்படத்திற்காக இசையமைத்துள்ளார் ரகுநாதன்.வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படத்திற்கான முன்னோ���்ட காட்சியானது சென்னை சத்தியம் சினி அரங்கில் வெளியாகவுள்ளது.\n\"ரெட் ஜியன்ட்\" படத் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படத்தில்,விஷ்ணு,சுனைனா,நந்திதா தாஸ்,சரண்யா பொன்வண்ணன்,சமுத்திரகனி,அனுபமா குமார் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.\n\"யு\"தரச் சான்றிதழுடன் வெளியாகவுள்ள \" நீர் பறவை\". Reviewed by கோபிநாத் on 13:11:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/04/yu-yureka-note-with-6-inch-1080p-display-fingerprint-sensor-launched-for-rs-13499-info.html", "date_download": "2019-08-25T01:55:55Z", "digest": "sha1:5ZDL4TITOEGD7MIYESJP4FEJHTJVKPBV", "length": 13884, "nlines": 106, "source_domain": "www.thagavalguru.com", "title": "YU Yureka Note வெளியிடப்பட்டது 6 இன்ச் டிஸ்ப்ளே, 3GB RAM, 13MP கேமரா, கைரேகை சென்சார்.. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள் | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Mobile , YU , ஆண்ட்ராய்ட் » YU Yureka Note வெளியிடப்பட்டது 6 இன்ச் டிஸ்ப்ளே, 3GB RAM, 13MP கேமரா, கைரேகை சென்சார்.. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்\nYU Yureka Note வெளியிடப்பட்டது 6 இன்ச் டிஸ்ப்ளே, 3GB RAM, 13MP கேமரா, கைரேகை சென்சார்.. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்\nஅதிக திறன் வாய்ந்த மொபைல்களை தயாரிப்பத்தில் YU Televentures நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் மைக்ரோமாக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து Yureka, Yunique, Yuphoriya, Yutopia போன்ற பல வெற்றி மொபைல்களை கொடுத்து வருகிறது. தற்போது Yureka & Yureka Plus வரிசையில் YU Yureka Note ஸ்மார்ட்போனை வெளியீட்டு இருக்கிறது. இந்த மொபைலில் 6 இன்ச் டிஸ்ப்ளே, 3GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, 13MP கேமரா, கைரேகை சென்சார் என பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்க்கொண்ட மொபைல் இது. இன்றைய பதிவில் விரிவாக பார்ப்போம்.\nஇந்த மொபைலில் 6\" அங்குலம் (1920 x 1080 pixels) Full Lamination டிஸ்பிளேயுடன் Corning Gorilla Glass 3 பாதுகாப்பு உள்ளது. 1.5 GHz Octa-core MediaTek MT6753T பிராசசருடன் Mali T720 GPU இருக்கிறது, 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 128GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash, PDAF, 5P lens உள்ளது மற்றும் 8 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. முக்கியமா இதில் கைரேகை சென்சார் இருக்கு. மேலும் இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, OTG, 3.5mm audio jack, FM Radio, Dual speakers, NXP smart PA என எல்லா வசதிகளும் இர��க்கிறது.இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 4000 mAh இருக்கிறது.\nதற்போது இது Grey நிறத்தில் வெளிவந்து உள்ளது.\nபலம்: பெரிய திரை அமைப்பு பல சிறப்பு வசதிகள் உள்ளது.\nபலவீனம்: Quik Charge option இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.\nதகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.\nஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLAPTOP புதிதாக வாங்க போறிங்களா\nஅண்மையில் வெளியிடப்பட்ட UC Browser Mini-10.7.2 - டவுன்லோட்\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nGBWhatsApp v4.20 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள்.\nஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் இன்று புதிய சலுகையை அறிவித்து இருக்கிறார். சாதாரண மொபைல், ஸ்மார்ட்போன் மற்றும் மோடம் (Dongle) ...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D?updated-max=2015-12-19T15:40:00%2B05:30&max-results=20&start=14&by-date=false", "date_download": "2019-08-25T01:27:45Z", "digest": "sha1:6KL5T6SPARRWW5YMSWAKKHQQKB264OUJ", "length": 185451, "nlines": 243, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நாராயணன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதம்போத்பவன் மற்றும் நரன் நாராயணன் - உத்யோக பர்வம் பகுதி 96\nபதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குத் தம்போத்பவனின் கதையைப் பரசுராமர் சொல்வது; உலகை ஒரே குடையின் கீழ் ஆண்ட தம்போத்பவன் தனக்கு நிகர் எவனும் இல்லை என்ற அகந்தையுடன் அனைவரிடமும் பேசுவது; தொடர்ச்சியாக இந்தப் பேச்சைக் கேட்கும் அந்தணர்களில் சிலர், நரன் மற்றும் நாராயணனைக் குறித்துத் தம்போத்பவனுக்குச் சொன்னது; அவர்களுடன் போரிட்ட தம்போத்பவன் அகந்தை அழிந்து, அறவழி திரும்பியது; அந்த ந��னும் நாராயணனும் தான் இப்போது அர்ஜுனனும் கிருஷ்ணனுமாக அவதரித்திருக்கிறார்கள் என்று பரசுராமர் சொன்னது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"சபையில் அமர்ந்திருந்த நபர்கள் அனைவரும் உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டதும், மயிர்ச்சிலிர்த்தபடி அமைதியாக நீடித்தனர். அந்த மன்னர்கள் அனைவரும் தங்களுக்குள், 'இந்தப் பேச்சுக்கு மறுமொழி சொல்ல, துணிவு கொண்ட மனிதன் எவனும் இல்லை' என்று நினைத்தனர்.\nமன்னர்கள் அனைவரும் அமைதியாக இருப்பதைக் கண்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, அந்தக் குருக்களின் சபையில் (துரியோதனனிடம்) இந்த வார்த்தைகளைச் சொன்னார். அவர் {பரசுராமர் துரியோதனனிடம்}, \"ஓர் உதாரணம் மூலம் தெளிவை உண்டாக்கும், எனது வார்த்தைகளை நம்பிக்கையோடு கேட்டு, எனது பேச்சு உனக்கு நன்மையைச் செய்யுமென்றால், உன் நன்மையை நாடுவாயாக.\nபழங்காலத்தில் பூமியின் தலைவனாக {சார்வபௌமனாக} தம்போத்பவன் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவனது அரசுரிமை உலகம் முழுவதும் பரந்திருந்தது {ஒரு குடையின் கீழ் உலகை ஆண்டான்} என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்தப் பலமிக்கத் தேர்வீரன், தினமும் காலையில் எழுந்ததும், அந்தணர்களையும், க்ஷத்திரியர்களையும் தன்னிடம் அழைத்து, \"சூத்திரனிலோ, வைசியனிலோ, க்ஷத்திரியனிலோ, அல்லது அந்தணரிலோகூடப் போரில் எனக்கு மேன்மையாகவோ, இணையாகவோ எவனாவது இருக்கிறானா\" என்று எப்போதும் கேட்பான். இந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டே அந்த மன்னன், செருக்கால் போதையுண்டு, வேறு எதையும் நினைக்காமல் உலகம் எங்கும் திரிந்து கொண்டிருந்தான்.\nஇப்படியிருக்கையில், உயர் ஆன்மா கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், பூமியில் எதற்கும் அஞ்சாதவர்களுமான சில அந்தணர்கள், திரும்பத் திரும்பத் தனது ஆற்றல் குறித்துத் தற்பெருமை பேசும் அவனது செருக்குக்குக் கடிவாளம் இடும்படி, அந்த மன்னனிடம் ஆலோசித்தனர். அவ்வாறு தற்பெருமை பேச வேண்டாம் என அந்த அந்தணர்களால் தடுக்கப்பட்டும், அந்த மன்னன் {தம்போத்பவன்} அவர்களிடம் தினம் தினம் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தான். பெரும் தவத் தகுதியையும், வேதங்களால் அளிக்கப்படும் ஆதாரங்களையும் அறிந்த சில உயர் ஆன்ம அந்தணர்கள் கோபத்தால் தூண்டப்பட்டு, அந்தச் செருக்கு நிறைந்தவனும், தற்பெருமை மிக்கவனும், செழிப்பால் போதையுண்டிருந்தவனுமான அந்த மன்னனிடம் {தம்போத்பவனிடம்}, \"மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாக இரு நபர்கள் இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் போரில் வெற்றிபெற்றே வருகின்றனர். ஓ மன்னா {தம்போத்பவா}, அவர்களில் ஒருவருடன் மோத முயன்றால், நீ அவர்களுக்கு நிகராக இருக்கமாட்டாய்\" என்றனர்.\nஇப்படி அவர்களால் சொல்லப்பட்ட அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்தணர்களிடம், \"அந்த வீரர்கள் இருவரும் எங்குக் காணப்படுவார்கள் அவர்கள் எந்தக் குலத்தில் பிறந்திருக்கிறார்கள் அவர்கள் எந்தக் குலத்தில் பிறந்திருக்கிறார்கள் அவர்களது சாதனைகள் என்ன\" என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்கள், \"அந்த இரு நபர்களும் நரன் மற்றும் நாராயணன் என்று அழைக்கப்படும் இரு தவசிகளாவர் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்த இருவரும் மனித குலத்திலேயே தங்கள் பிறப்பை அடைந்திருக்கின்றனர். ஓ மன்னா {தம்போத்பவா}, நீ அவர்களிடம் சென்று போரிடுவாயாக. அந்த ஒப்பற்ற இணையான நரனும் நாராணயனனும், கந்தமாதன மலைகளின் மறைவான பகுதியில் இப்போதும் கடும் தவத்தைப் பயின்று கொண்டிருக்கிறார்கள்\" என்றனர்.\nஅந்த அந்தணர்களின் வார்த்தைகளைக் கேட்ட அம்மன்னன் {தம்போத்பவன்}, அவர்களது பெருமைகளைத் தாங்கிக் கொள்ள இயலாமல், ஆறு அங்கங்களோடு [1] கூடிய தன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, வீழாத அந்தத் தவசிகள் இருந்த இடத்திற்கு அணிவகுத்து சென்று, மேடு பள்ளம் நிறைந்த பயங்கரமான கந்தமாதன மலைகளை அடைந்தான். அந்த முனிவர்களைத் தேடத் தொடங்கிய அவன் {தம்போத்பவன்}, மறைக்கப்பட்டிருந்த ஒரு காட்டுக்கு வந்து சேர்ந்தான். பசி மற்றும் தாகத்தால் மெலிந்து, தங்கள் தடித்த நரம்புகள் தெரிய, குளிர், காற்று, சூரியனின் வெப்பக் கதிர்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான அந்த இருவரையும் கண்டு, அவர்களது பாதங்களைத் தொட்டு, அவர்களது நலத்தை விசாரித்தான்.\n[1] தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தேர்களல்லாத வேறு வாகனங்களின் படை, ஒட்டகங்களின் முதுகில் இருந்து போரிடும் வீரர்களைக் கொண்ட படை என ஆறு அங்கங்கள் கொண்டது ஒரு படை என்கிறார் கங்குலி.\nஅந்த முனிவர்கள் இருவரும், கனிகள், கிழங்குகள், இருக்கை மற்றும் நீர் கொடுத்து விருந்தோம்பலுடன் அம்மன்னனை {தம்போத்பவனை} வரவேற்றார்கள். பிறகு, \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லிய அவர்கள், அம்மன்னனின் தொழில் குறித்து விசாரித்தனர். {அவன் வந்த நோக்கம் குறித்து விசாரித்தனர்}. அவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அம்மன்னன் {தம்போத்பவன்}, அவர்களிடம், தான் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி பழக்கப்பட்ட அதே வார்த்தைகளைச் சொன்னான். பிறகு அவன், \"எனது கரங்களின் பலத்தால் முழு உலகமும் வெல்லப்பட்டது. எனது எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். உங்கள் இருவருடன் போரிட விரும்பியே நான் இந்த மலைக்கு வந்திருக்கிறேன். இந்த விருந்தோம்பலை எனக்கு அளியுங்கள். இஃது எனது நெடுநாளைய விருப்பமாகும்\" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட நரனும் நாராயணனும், \"ஓ மன்னர்களில் சிறந்தவனே {தம்போத்பவா}, இந்தப் பின்வாங்கலில் {எங்கள் தவ வாழ்வில்} கோபத்திற்கும், பொருளாசைக்கும் இடம் கிடையாது. எனவே, இங்கே போர் எப்படிச் சாத்தியமாகும் மன்னர்களில் சிறந்தவனே {தம்போத்பவா}, இந்தப் பின்வாங்கலில் {எங்கள் தவ வாழ்வில்} கோபத்திற்கும், பொருளாசைக்கும் இடம் கிடையாது. எனவே, இங்கே போர் எப்படிச் சாத்தியமாகும் இங்கே ஆயுதங்களோ, அநீதியோ, தீமையோ ஏதுமில்லை. போரை வேறெங்காவது தேடு. பூமியில் பல க்ஷத்திரியர்கள் இருக்கிறார்கள்\" என்றனர் {நரனும் நாராயணனும்}.\nராமர் {பரசுராமர்} தொடர்ந்தார், \"இப்படிச் சொல்லப்பட்டும், அந்த மன்னன் {தம்போத்பவன்} போருக்காக மேலும் அழுத்தம் கொடுத்தான். எனினும், அந்த முனிவர்கள் தொடர்ச்சியாக அவனைத் தணித்து, அவனது தொந்தரவைச் சகித்தனர். போரில் விருப்பமுடைய மன்னன் தம்போத்பவனோ அந்த முனிவர்களை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகப் போருக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.\n பாரதா {துரியோதனா}, பிறகு, நரன், தன் கைநிறைய புற்குச்சிகளை {சீழ்கம்புல் ஈர்க்குகளை} எடுத்து, \"ஓ க்ஷத்திரியா, போருக்கு விரும்பி இங்கு வந்திருக்கிறாய். வா, வந்து போரிடு க்ஷத்திரியா, போருக்கு விரும்பி இங்கு வந்திருக்கிறாய். வா, வந்து போரிடு உனது ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள். உனது துருப்புகளைச் சேர். இனிமேல் போர் செய்வதற்கான உனது ஆவலை நான் அடக்குகிறேன்\" என்றார். அதற்குத் தம்போத்பவன், \"ஓ உனது ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள். உனது துருப்புகளைச் சேர். இனிமேல் போர் செய்வதற்கான உனது ஆவலை நான் அடக்குகிறேன்\" என்றார். அதற்குத் தம்போத்பவன், \"ஓ தவசியே, எங்களுக்கு எதிராகப் போரிடுவதற்கு இந்த உமது ஆயுதம் தகுந்ததென்று நீர் நினைக்கிறீர். போரில் விருப்பம் கொண்டு நான் இங்கு வந்திருப்பதால், அவ்வாயுதத்தையே நீர் பயன்படுத்தினாலும், நான் உம்மிடம் போரிடுவேன்\" என்றான். இதைச் சொன்ன தம்போத்பவன், தனது துருப்புகளை அனைத்தையும் கொண்டு, அந்தத்தவசியைக் {நரனைக்} கொல்ல விரும்பி, கணைகளின் மழையால் அனைத்துப் புறங்களையும் மறைத்தான்.\nஎனினும், அந்தத் தவசி {நரன்}, அந்தக் குச்சிகளால், பகைவீரர்களின் உடலைச் சிதைக்கவல்ல அந்த மன்னனின் பயங்கரக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தார். அந்த ஒப்பற்ற முனிவர் {நரன்}, பதில்தொடுக்க முடியாததும் குச்சிகளால் ஆனதுமான ஒரு பயங்கர ஆயுதத்தை அந்த மன்னனை {தம்போத்பவனை} நோக்கிச் செலுத்தினார். அங்கே அப்போது நடந்தது, மிகுந்து அற்புதம் நிறைந்ததாக இருந்தது. ஏனெனில், இலக்குத் தவறாதவரான அந்தத் தவசி {நரன்}, தனது மாய சக்தியின் உதவியால், தனது குச்சிகளை மட்டுமே பயன்படுத்தி, பகைவீரர்களின் கண்கள், காதுகள் மற்றும் மூக்குகளைத் துளைக்கவும் அறுக்கவும் செய்தார்.\nஅந்தக் குச்சிகளால் வெண்ணிறமடைந்த முழு வானத்தையும் கண்ட அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்த முனிவரின் {நரனின்} பாதத்தில் விழுந்து, \"என்னை அருளப்பட்டவனாக இருக்கச் செய்யும்\" என்று கேட்டான். ஓ மன்னா {துரியோதனா}, பாதுகாப்பை அளிக்க எப்போதும் தயங்காத நரன், அந்த ஏகாதிபதியிடம் {தம்போத்பவனிடம்}, \"அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து அறம் சார்ந்தவனாக இருப்பாயாக. மீண்டும் இப்படிச் செய்யாதே. ஓ மன்னா {துரியோதனா}, பாதுகாப்பை அளிக்க எப்போதும் தயங்காத நரன், அந்த ஏகாதிபதியிடம் {தம்போத்பவனிடம்}, \"அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து அறம் சார்ந்தவனாக இருப்பாயாக. மீண்டும் இப்படிச் செய்யாதே. ஓ மன்னா, ஓ ஏகாதிபதிகளில் புலியே {தம்போத்பவா}, பகை நகரங்களையும் வெல்பவனும் மனம் நிறையத் தன் கடமைகளைக் கொண்டுள்ள ஒரு க்ஷத்திரியனுமான மனிதன் ஒருவன், நீ இப்போது இருப்பதைப் போல இருக்கக்கூடாது. உனக்குத் தாழ்ந்தோ, உயர்ந்தோ இருப்பவர்களை, உனது செருக்கின் நிறைவால் எச்சந்தர்ப்பத்திலும் அவமதிக்காதே. அத்தகு நடத்தையே உனக்குத் தகும்.\n மன்னா {தம்போத்பவா}, அறிவை அ��ைந்து, பேராசையையும், செருக்கையும் கைவிட்டு, உனது ஆன்மாவை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி, மன்னிக்கும் தன்மை {பொறுமை} மற்றும் பணிவைப் பயின்று, இனிமையானவனாகி, உனது குடிமக்களைப் பேணிக் காப்பாயாக. மனிதர்களின் பலத்தையோ, பலவீனத்தையோ உறுதி செய்து கொள்ளாமல், எத்தகு சூழ்நிலையிலும் யாரையும் அவமதிக்காதே. நீ அருளப்பட்டிருப்பாயாக எனவே நீ சென்று, மீண்டும் இந்த வழியில் எப்போதும் நடக்காதே. எங்கள் உத்தரவின் பேரில், எப்போதும் உனக்கு நன்மையானவற்றையே அந்தணர்களிடம் விசாரிப்பாயாக\" என்றார் {நரன்}.\nஅந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்த ஒப்பற்ற முனிவர்கள் இருவரின் பாதங்களையும் வழிபட்டு தனது நகரத்திற்குத் திரும்பினான். அக்காலத்தில் இருந்து அவன் நீதிபயிலத் தொடங்கினான். உண்மையில், பழங்காலத்தில் நரனால் அடையப்பட்ட சாதனை பெரிதே. மேலும், இன்னும் பல குணங்களின் விளைவாக நரனுக்கு நாராயணன் மேன்மையானவரானார்.\n மன்னா {துரியோதனா}, உனது செருக்கையெல்லாம் அகற்றிவிட்டு, காகுதிகம், சுகம், நாகம், அக்ஷிசந்தர்ஜனம், சந்தானம், நர்த்தனம், கோரம் மற்றும் அசியமோதகம் [2] ஆகிய ஆயுதங்களைத் தவிர, இன்னும் பல ஆயுதங்களை விற்களில் சிறந்ததான காண்டீவத்தில் பொருத்தும் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} செல்வாயாக. இந்த ஆயுதங்களால் அடிக்கப்பட்டால், மனிதர்கள் எப்போதும் தங்களது உயிரை விட்டுவிடுவார்கள். உண்மையில் இந்த ஆயுதங்கள் அனைத்தும் {எட்டும்}, காமம், கோபம், பொருளாசை, மாயை, செருக்கு, தற்பெருமை, அகந்தை, தன்னலம் ஆகிய எட்டு உணர்வுகளுடன் பிற வழிகளில் தொடர்புடையவையாகும். இவற்றின் தாக்கத்தில் உள்ள மனிதர்கள் எப்போதும் அதிகளவு உறக்கம், துள்ளுதல், கக்குதல் {வாந்தி எடுத்தல்}, சிறுநீர் மற்றும் மலங்கழித்தல், அழுதுபுலம்புதல், தொடர்ச்சியாகச் சிரித்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள்.\n[2] காகுதிகாஸ்திரம் = இந்த ஆயுதத்தை வில்லில் பொருத்தி இழுத்தாலே யானை, குதிரை ஆகியவற்றை இது தூங்கச் செய்துவிடும். இதற்குப் பிரஸ்வாபம் என்ற பெயரும் சொல்லப்படுகிறது.\nசுகாஸ்திரம் = பீரங்கி போன்ற ஒலியால், கூட்டில் பதுங்கும் கிளி போலத் தேர்களில் பதுங்கச் செய்யும் ஆயுதம். இதற்கு மோஹனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.\nநாகாஸ்திரம் = சொர்க்கத்தைக் கண்ணில் காட்டுவதாகும். நிச்சயம் உயி���ைக் கொல்வதாகும். இதற்கு உன்மாதனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.\nஅக்ஷிசந்தர்ஜனாஸ்திரம் = அடித்தவுடன் அடிக்கப்பட்டவர் மேல் மலஜலங்களைப் பொழியும் ஆயுதம். இதற்குத் தராசனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.\nசந்தானாஸ்திரம் = இடைவிடாமல் ஆயுதங்களைப் பொழியும் ஆயுதம்.\nநர்த்தகாஸ்திரம் = அடிக்கப்பட்டவரை நாட்டியமாடச் செய்யும். இதற்குப் பைசாசம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.\nகோராஸ்திரம் = அழிவை உண்டாக்கும் ஆயுதம். இதற்கு ராக்ஷசம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.\nஅசியமோதகாஸ்திரம் = உலோகங்களை வாயில் போட்டுக் கொண்டு இறக்கச் செய்யும் ஆயுதம். இதற்கு யாமயம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.\nபடைப்பாளனும், உலகங்கள் அனைத்தின் தலைவனும், அனைத்தின் போக்கையும் முழுமையாக அறிந்தவனுமான நாராயணனைத் தனது நண்பனாகக் கொண்டிருப்பவனுமான அந்த அர்ஜுனன், உண்மையில், போரில் வெல்லப்படமுடியாதவன் ஆவான். ஓ பாரதா {துரியோதனா}, போரில் இணையற்றவனும், குரங்கு {அனுமன்} கொடியைக் கொண்ட வீரனுமான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} வெல்ல மூவுலகிலும் எவன் இருக்கிறான் பாரதா {துரியோதனா}, போரில் இணையற்றவனும், குரங்கு {அனுமன்} கொடியைக் கொண்ட வீரனுமான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} வெல்ல மூவுலகிலும் எவன் இருக்கிறான் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} குடிகொண்டுள்ள அறங்கள் எண்ண முடியாதவையாகும். மேலும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அவனிலும் சிறந்தவனாவான். குந்தியின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனை} நீயே கூட நன்கறிந்தவனாகவே இருக்கிறாய்.\nபழங்காலத்தில் நரனும், நாராயணனுமாக இருந்தவர்கள், இப்போது அர்ஜுனனும் கேசவனுமாக {கிருஷ்ணனுமாக} இருக்கிறார்கள். ஓ பெரும் மன்னா {துரியோதனா}, மனிதர்களில் முதன்மையானவர்களும், வீரமிக்கவர்களுமான அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வாயாக. என்னிடம் நம்பிக்கையேற்பட்டு, இதை நீ நம்பினால், நல்ல ஒரு தீர்மானத்தை அடைந்து, பாண்டுவின் மகன்களிடம் சமாதானம் செய்து கொள்வாயாக. உனது குடும்பத்தில் `ஒற்றுமையின்மை கூடாது’ என்ற இதுவே உனது நன்மை என நீ கருதினால், ஓ பெரும் மன்னா {துரியோதனா}, மனிதர்களில் முதன்மையானவர்களும், வீரமிக்கவர்களுமான அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வாயாக. என்னிடம் நம்பிக்கையேற்பட்டு, இதை நீ நம்பினால், நல்ல ஒரு தீர்மானத்தை அடைந்து, பாண்டுவின் மக��்களிடம் சமாதானம் செய்து கொள்வாயாக. உனது குடும்பத்தில் `ஒற்றுமையின்மை கூடாது’ என்ற இதுவே உனது நன்மை என நீ கருதினால், ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாமல், சமாதானம் கொள்வாயாக. குரு பரம்பரையில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ சார்ந்திருக்கும் குலம் உலகத்தில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த மதிப்பு அப்படியே தொடரும்படி செய்வாயாக. நீ அருளப்பட்டிருப்பாயாக. உனக்கான நலனை எது விளைவிக்கும் என்பதைச் சிந்திப்பாயாக\" என்றார் {பரசுராமர்}.\nவகை உத்யோக பர்வம், தம்போத்பவன், நரன், நாராயணன், பகவத்யாந பர்வம், பரசுராமர்\n - உத்யோக பர்வம் பகுதி 10\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 10)\nபதிவின் சுருக்கம் : தேவர்களும் முனிவர்களும் விஷ்ணுவிடம் ஆலோசிப்பது; விஷ்ணுவின் ஆலோசனையின் பேரில் அவர்கள் விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தியது; அமைதி ஏற்பட விருத்திரன் சொன்ன நிபந்தனைகள்; விருத்திரன் வைத்த நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு, விஷ்ணுவின் உதவியோடு இந்திரன் விருத்திரனைக் கொன்றது; திரிசிரனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தியால் இந்திரன் நீருக்கடியில் மயங்கி கிடந்தது; இந்திரன் இல்லாத உலகம் அல்லலுற்றது; தங்களுக்கு ஒரு தலைவன் இல்லாமல் தேவர்களும் முனிவர்களும் திண்டாடியது...\n தேவர்களே, அழிக்கப்படமுடியாத இந்த முழு அண்டத்திலும், விருத்திரன் பரவியுள்ளான். அவனை எதிர்க்கும் பணிக்கு நிகரான வேறு எதுவும் கிடையாது. பழங்காலத்தில் நான் இயன்றவனாக இருந்தேன். ஆனால் இப்போதோ இயலாதவனாக இருக்கிறேன். உங்களால் என்ன நல்லது நேரிடும் நான் என்ன செய்ய முடியும் நான் என்ன செய்ய முடியும் அவன் அணுகப்பட முடியாதவன் என்பது எனது கருத்து. சக்தியுடன் பரந்திருக்கும் அவன், போரில் அளவிலா பலத்தைக் கொண்டிருக்கிறான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுடன் கூடிய மூன்று உலகங்களையும் அவன் {விருத்திரன்} விழுங்கிவிட வல்லவனாக இருக்கிறான். எனவே, சொர்க்கவாசிகளே கேளுங்கள், இதுவே எனது தீர்மானம். விஷ்ணுவின் வசிப்பிடம் சென்று, அந்த உயர் ஆன்மா கொண்டவருடன் {பரமாத்மாவுடன்} சேர்ந்து ஆலோசித்து, இந்த இரக்கமற்ற இழிந்தவனைக் கொல்லும் வழிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும்” என்றான் {இந்திரன்}.\nசல்லியன் தொடர்ந்தான், “இ��்படி இந்திரன் பேசிய நிலையில், முனிவர்கள் கூட்டத்துடன் சேர்ந்த தேவர்கள், அனைத்தையும் பாதுகாப்பவனின் {இந்திரனின்} பாதுகாப்பின் கீழ் தங்களைக் கொண்டு, வலிமைமிக்க தெய்வமான விஷ்ணுவிடம் சென்றார்கள். விருத்திரனிடம் கொண்ட பேரச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள், தெய்வங்களுக்குத் தலைமையான தெய்வத்திடம் {விஷ்ணுவிடம்}, “முற்காலங்களில் மூன்று உலகங்களையும் மூன்று காலடிகளில் நீ மூடினாய். ஓ விஷ்ணு, நறுஞ்சுவையுடைய விண்ணுணவை {அமுதத்தை} கொள்வனவு செய்து {சேகரித்து}, போரில் அசுரர்களை அழித்தாய். பெரும் அசுரனான பலியைக் கட்டி, இந்திரனை சொர்க்கத்தின் அரியணைக்கு உயர்த்தினாய். தேவர்களுக்குத் தலைவனான நீ, இந்த அண்டம் முழுவதும் பரவியிருக்கிறாய். நீயே, மனிதர்கள் அனைவராலும் வணங்கப்படும் பலமிக்கத் தேவனான தெய்வம் {விஷ்ணு}. ஓ விஷ்ணு, நறுஞ்சுவையுடைய விண்ணுணவை {அமுதத்தை} கொள்வனவு செய்து {சேகரித்து}, போரில் அசுரர்களை அழித்தாய். பெரும் அசுரனான பலியைக் கட்டி, இந்திரனை சொர்க்கத்தின் அரியணைக்கு உயர்த்தினாய். தேவர்களுக்குத் தலைவனான நீ, இந்த அண்டம் முழுவதும் பரவியிருக்கிறாய். நீயே, மனிதர்கள் அனைவராலும் வணங்கப்படும் பலமிக்கத் தேவனான தெய்வம் {விஷ்ணு}. ஓ தேவர்களில் சிறந்தவனே {விஷ்ணுவே}, இந்திரனுடன் கூடிய அனைத்து தேவர்களுக்கும் நீயே புகலிடம் ஆவாய் தேவர்களில் சிறந்தவனே {விஷ்ணுவே}, இந்திரனுடன் கூடிய அனைத்து தேவர்களுக்கும் நீயே புகலிடம் ஆவாய் ஓ அசுரர்களைக் கொல்பவனே, அண்டம் முழுவதும் விருத்திரன் பரவியிருக்கிறானே” என்றார்கள்.\nஅதற்கு விஷ்ணு {தேவர்களிடம்}, “உங்களுக்கு நன்மையானவை எதற்கும் நான் கட்டுப்பட்டிருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. எனவே, அவனை {விருத்திரனை} அழிக்கக்கூடிய சூழ்ச்சியை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ரிஷிகளும், கந்தர்வர்களுமாகிய நீங்கள் அண்ட வடிவைத் தாங்கியிருக்கும் விருத்திரன் இருக்கும் இடத்திற்குச் சென்று அவனிடம் ஒரு சமரசங் கொள்ளுங்கள். இப்படியே நீங்கள் அவனைத் வீழ்த்துவதில் வெல்வீர்கள். தேவர்களே, காட்சிக்குப் புலப்படாமல் இருந்து, ஆயுதங்களில் சிறந்த இந்திரனின் வஜ்ரத்துக்குள் நான் நுழைவேன். எனது சக்தியின் அறத்தால், இந்திரன் வெற்றியை அடைவான். ஓ தேவர்களில் முதன்மையானவர்களே, முனிவர்கள் மற்றும் க��்தர்வர்களுடன் புறப்படுங்கள். இந்திரனுக்கும் விருத்திரனுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவதில் தாமதம் இல்லாமலிருக்கட்டும்” என்றான் {விஷ்ணு}.\nசல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அவன் {விஷ்ணு} இப்படிப் பேசியதும், முனிவர்களும் தேவர்களும் இந்திரனைத் தலைமையாகக் கொண்டு ஒன்று சேர்ந்து சென்றனர். பிறகு இந்திரனை அணுகிய அவர்கள், பத்து திக்குகளையும் எரிக்கும் பிரகாசத்துடனும், மூன்று உலகங்களையும் விழுங்கி விடுவது போல, சூரியனையோ சந்திரனையோ ஒத்திருந்த விருத்திரனைக் கண்டார்கள். பிறகு, விருத்திரனிடம் வந்த முனிவர்கள், அவனிடம் சமரசமாக, “ஓ வெல்லப்பட முடியாதவனே, இந்த முழு அண்டத்திலும் உனது சக்தி பரவியிருக்கிறது. எனினும், ஓ வெல்லப்பட முடியாதவனே, இந்த முழு அண்டத்திலும் உனது சக்தி பரவியிருக்கிறது. எனினும், ஓ வலிமைமிக்கவைகளில் சிறந்தவனே, உன்னால் இந்திரனை வீழ்த்த முடியவில்லை. நீ போரிட ஆரம்பித்து நீண்ட காலம் கடந்துவிட்டது. தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுடன் கூடிய அனைத்து உயிரினங்களும் இந்தப் போரின் விளைவுகளால் துன்புறுகின்றனர். உனக்கும் இந்திரனுக்கும் இடையில் நித்தியமான நட்பு விளையட்டுமாக. நீ மகிழ்ச்சி அடைந்து, இந்திரலோகங்களில் நித்தியமாக வசிப்பாயாக வலிமைமிக்கவைகளில் சிறந்தவனே, உன்னால் இந்திரனை வீழ்த்த முடியவில்லை. நீ போரிட ஆரம்பித்து நீண்ட காலம் கடந்துவிட்டது. தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுடன் கூடிய அனைத்து உயிரினங்களும் இந்தப் போரின் விளைவுகளால் துன்புறுகின்றனர். உனக்கும் இந்திரனுக்கும் இடையில் நித்தியமான நட்பு விளையட்டுமாக. நீ மகிழ்ச்சி அடைந்து, இந்திரலோகங்களில் நித்தியமாக வசிப்பாயாக\nதுறவிகளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வலிமைமிக்க விருத்திரன், அவர்களுக்குத் தலைவணங்கினான். பிறகு அந்த அசுரன் {விருத்திரன்}, “ஓ உயர்ந்த கொடை பெற்றவர்களே, நீங்களும் இந்தக் கந்தர்வர்கள் அனைவரும் சொல்வதை நான் கேட்டேன். களங்கமற்றவர்களே, நான் சொல்லப் போவதையும் நீங்கள் கேளுங்கள். நான், இந்திரன் ஆகிய எங்கள் இருவருக்குள் எப்படி அமைதி ஏற்பட முடியும் உயர்ந்த கொடை பெற்றவர்களே, நீங்களும் இந்தக் கந்தர்வர்கள் அனைவரும் சொல்வதை நான் கேட்டேன். களங்கமற்றவர்களே, நான் சொல்லப் போவதையும் நீங்கள் கேளுங்கள். நான், இந்திரன் ஆகிய எங்கள் இருவருக்குள் எப்படி அமைதி ஏற்பட முடியும் தேவர்களே, இரு பகை சக்திகளுக்குள் எப்படி நட்பிருக்க முடியும் தேவர்களே, இரு பகை சக்திகளுக்குள் எப்படி நட்பிருக்க முடியும்\nஅதற்கு அந்த முனிவர்கள் {விருத்திரனிடம்}, “நீதிமான்களுக்கிடையில் முதல் சந்திப்பிலேயே நட்பு ஏற்பட்டு விடும். அதுவே விரும்பத்தக்கதுமாகும். அதன் பின்னர், என்ன விதிக்கப்படுகிறதோ அதுவே நடக்கும். எனவே, நல்லோரின் நட்பு யாசிக்கப்பட வேண்டும். நல்லோருடனான நட்பு என்பது அற்புத செல்வமாகும் (செல்வத்தைப் போன்றதாகும்). ஏனெனில், தேவையேற்படும்போதெல்லாம் ஒரு விவேகி தனது ஆலோசனையை {ஒரு நண்பனுக்குக்} கொடுப்பான். நல்ல மனிதனிடம் கொள்ளும் நட்பு அதிகப் பயனுடையதாகும்; எனவே, விவேகிகள் நல்லோரைக் கொல்ல விரும்பலாகாது. நல்லோரால் மதிக்கப்படும் இந்திரன், பரந்த மனப்பான்மை கொண்ட மனிதர்களுக்குப் புகலிடமாக இருக்கிறான். வாய்மையுடையவனாக, குற்றமற்றவனாக, அறமறிந்தவனாக, நுண்ணிய நீதியை அறிந்தவனுமாக அவன் {இந்திரன்} இருக்கிறான். மேற்சொன்ன படி உனக்கும் இந்திரனுக்கும் இடையில் நித்தியமான நட்பு இருக்கட்டும். இவ்வழியில், {இந்திரனிடம்} நம்பிக்கை வை; உனது இதயத்தில் வேற்றுமை கொள்ளாதே”, என்றனர்”.\nசல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பெருமுனிவர்களின் இச்சொற்களைக் கேட்ட அந்த ஒப்பற்ற அசுரன் {விருத்திரன்} அவர்களிடம், இயல்புக்குமிக்க சக்திகளைக் கொண்ட முனிவர்கள் என்னால் மதிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. தேவர்களே, நான் சொல்லப் போகிறவை முழுமையாக நடத்தப்படட்டும்; பிறகு, நான் (இந்த) பிராமணர்களில் சிறந்தவர்கள் என்னிடம் சொன்னவாறு அனைத்தையும் செய்கிறேன். பிராமணக் குலத்தின் தலைவர்களே, உலர்ந்தவற்றினாலோ, ஈரமானவையினாலோ, கல்லினாலோ, மரத்தினாலோ, நெருக்கமான போரில் பயன்படும் ஆயுதங்களாலோ, ஏவுகணைகளாலோ, பகலிலோ, இரவிலோ, இந்திரனோ, தேவர்களோ என்னைக் கொல்லாத வகையில் அவர்களுக்குக் கட்டளையிடுவீராக அந்த நிபந்தனைகளின் பேரிலேயே இந்திரனுடனான சமாதானம் என்னால் ஏற்கப்படும்” என்றான் {விருத்திரன்}. ஓ அந்த நிபந்தனைகளின் பேரிலேயே இந்திரனுடனான சமாதானம் என்னால் ஏற்கப்படும்” என்றான் {விருத்திரன்}. ஓ பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அதற்கு அந்த முனிவர்கள் அவனிடம் “நல்லது” என்றனர்.\nஇப்படி அமைதி தீர்மானிக்கப்பட்டதும், விருத்திரன் மிகவும் மகிழ்ந்தான். விருத்திரனைக் கொல்லும் நினைவால் அடிக்கடி நிரப்பப்பட்டாலும் இந்திரனும் மகிழ்ச்சியடைந்தான். அந்தத் தேவர்கள் தலைவன் (மனதில்) அமைதியில்லாமல், தப்பும் வழி தேடி தனது நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான். ஒரு குறிப்பிட்ட நாளின் மாலைப்பொழுதில் பயங்கரமான நேரத்தில், கடற்கரையில் அந்தப் பலமிக்க அசுரனை அவன் {இந்திரன்} கண்டான். அந்த ஒப்பற்ற அசுரனுக்கு {விருத்திரனுக்கு} அருளப்பட்ட வரத்தை நினைத்துப் பார்த்து, “இஃது ஒரு பயங்கரமான மாலைப்பொழுது. இது பகலுமல்ல, இரவுமல்ல. என்னிடம் இருந்து அனைத்தையும் அபகரித்த இந்த விருத்திரன் எனது எதிரி. இவன் என்னால் கொல்லப்பட வேண்டியவன் என்பதில் சந்தேகமில்லை. ஏமாற்றியாவது பெரும் அளவில் இருக்கும் இந்தப் பெரும் பலமிக்க அசுரனை நான் கொல்லவில்லையானால், எனக்கு நன்மையுண்டாகாது” என்றான் {இந்திரன்}.\nஇப்படி நினைத்த இந்திரன், விஷ்ணுவை மனதில் நினைத்த மாத்திரத்தில் பெரும் மலையெனக் கடலில் நுரைக்குவியல் இருப்பதைக் கண்டான். பிறகு அவன், “இஃது {கடல் நுரை} உலர்ந்தோ, ஈரமாகவோ இல்லை. இஃது ஆயுதமும் அல்ல; நான் இதை விருத்திரன் மீது ஏவப் போகிறேன். அவன் உடனே இறந்துவிடுவான் என்பதில் ஐயமில்லை” என்று சொன்னான் {இந்திரன்}. பிறகு அவன் வஜ்ரத்தை {வஜ்ரத்தின் சக்தியை} அந்த நுரையில் கலந்து விருத்திரன் மீது வீசினான். அந்த நுரைக்குள் நுழைந்திருந்த விஷ்ணு, விருத்திரனின் உயிருக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்தான். விருத்திரன் கொல்லப்பட்ட போது, திக்குகள் இருளற்றதாகின; அங்கே இனிய தென்றல் வீசியது; அனைத்து உயிர்களும் மகிழ்ந்தன. கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்களுடன் கூடிய தேவர்கள், பெரும்பாம்புகள், துறவிகள் ஆகியோர் பல்வேறு துதிப்பாடல்களால் வலிமைமிக்க இந்திரனைப் புகழ்ந்தனர்.\nஅனைவராலும் வணங்கப்பட்ட அந்த இந்திரன் அனைவருக்கும் ஊக்கம் தரும் சொற்களைப் பேசினான். அனைத்து தேவர்களையும் போலவே, தனது எதிரியைக் கொன்றதால் அவன் இதயமும் மகிழ்ந்தது. அந்த அறத்தின் இயல்பை அறிந்த அவன் {இந்திரன்}, உலகில் உள்ள அனைத்துப் பொருட்களைவிடவும் போற்றுதலுக்குரிய விஷ்ணுவை வணங்கினான். தேவர்களுக்குப் பயங்கரனான பலமிக்க விர���த்திரன் கொல்லப்பட்டதும், பொய்மையினால் {அசத்தியத்தால்} மூழ்கடிக்கப்பட்ட இந்திரன் மிகுந்த துயரத்துக்குள்ளானான்; மேலும், துவஷ்டியரின் மகனான மூன்று தலையனைக் {திரிசிரனைக்} கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தியினாலும் மூழ்கடிக்கப்பட்டான். உலகங்களின் எல்லைகளுக்குள்ளே தஞ்சம்புகுந்து {உலகங்களின் கோடியை அடைந்து}, உணர்வுகளையும், சுயநினைவையும் இழந்தான். தனது பாவங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அவன் {இந்திரன்}, ஒருவராலும் அறியப்படாமல் இருந்தான். நெளிந்து கொண்டிருக்கும் பாம்பைப் போல அவன் நீருக்குள் மறைந்து கிடந்தான்.\nபிரம்மஹத்தியினால் ஏற்பட்ட அச்சத்தினால் ஒடுக்கப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, காட்சியில் இருந்து இப்படி மறைந்து போன போது, அழிவைக் கடந்திருந்ததைப் போலப் பூமி காட்சியளித்தது. அது {பூமி} மரங்களற்று, காடுகளற்று, ஆறுகளின் ஓட்டங்கள் தடை செய்யப்பட்டுக் கிடந்தது; நீர்த்தேக்கங்கள் தங்கள் நீரனைத்தையும் இழந்தன; மழை நின்று போனதால், விலங்குகள் மத்தியில் துன்பமே நிலவியது. தேவர்களும், பெருமுனிவர்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்தனர்; மன்னனில்லாத உலகம், பேரழிவுகளால் மூழ்கடிக்கப்பட்டது. சொர்க்கத்தில் இருந்த தேவர்களும், தெய்வீக முனிவர்களும், தேவர்கள் தலைவனிடம் இருந்து பிரிந்ததால், அச்சமுற்று, தங்களுக்கு யார் மன்னன் என்று கவலைப்பட்டனர். ஒருவரும் தேவர்களின் மன்னனாகச் செயல்பட விரும்பவில்லை” என்றான் {சல்லியன்}\nதனது எலும்புகளைக் கொடுத்த ததீசர்\nசல்லியன் சொன்ன விருத்திரன் கதை\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரன், உத்யோக பர்வம், சேனோத்யோக பர்வம், நாராயணன், விருத்திரன்\n - வனபர்வம் பகுதி 203\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nஅசுரன் துந்து பிரம்மனிடம் வரம் பெறுவது; உதங்கரால் ஏவப்பட்டக் குவலாஸ்வன் தனது படைகளுடனும், தனது மகன்களுடனும் மணற்கடலுக்கு வருவது; குவலாஸ்வன் மகன்களைத் துந்து எரிப்பது; குவலாஸ்வன் துந்துவைக் கொல்வது; குவலாஸ்வன் துந்துமாரன் என்ற பெயரால் அழைக்கப்படுவது ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்கத் துந்து, மதுகைடபர்களின் மகனாவான். பெரும் சக்தியும் பராக்கிரமும் கொண்ட அவன் {அசுரன் துந்து}, பெரும் துறவு நோற்று, கடும் தவம்புரிந்தான். அவன் ஒற்றைக்காலில் நின்று, வெறும் நரம்புகள் மட்டும் கொண்ட உடலாகத் தன்னைச் சுருக்கிக் கொண்டான். அவனிடம் திருப்தி கொண்ட பிரம்மன் அவனுக்கு {துந்துக்கு} ஒரு வரம் கொடுத்தான். அவன் {துந்து} தலைவனான பிரஜாபதியிடம் {பிரம்மனிடம்} கேட்ட வரம், \"தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், பாம்புகள், கந்தர்வர்களில் யாராலும் நான் கொல்லப்படக்கூடாது. இதையே நான் வரமாக உம்மிடம் கேட்கிறேன்\" என்பதாகும். அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, \"உனது விருப்பத்தின்படியே ஆகட்டும். நீ உன் வழியே செல்\" என்று மறுமொழி கூறினார்.\nபெருந்தகப்பனால் {பிரம்மனால்} இப்படிச் சொல்லப்பட்ட பெரும் சக்தியும் பராக்கிரமமும் கொண்ட அந்தத் தானவன் {துந்து}, அந்தத் தெய்வத்தின் {பிரம்மனின்} காலைப் பற்றித் தனது தலையில் வைத்து, அந்தத் தெய்வத்தின் பாதங்களை மரியாதையுடன் தொட்டு தன் வழியே சென்றான். இப்படி வரத்தைப் பெற்ற துந்து, விரைவாகச் சென்று விஷ்ணுவை அணுகினான். அந்தத் தெய்வத்தால் {விஷ்ணுவால்} தனது தந்தைக்கு ஏற்பட்ட இறப்பை நினைத்து கோபத்துடன் சென்ற துந்து கந்தர்வர்களையும் தேவர்களையும் வீழ்த்தி, விஷ்ணுவின் தலைமையிலான தேவர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தினான். கடைசியாக, ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அந்தத் தீய ஆன்மாவான அசுரன் {துந்து} உஜ்ஜாலகம் என்ற பெயரால் அறியப்பட்ட மணற்கடலுக்கு {பாலைவனத்திற்கு} வந்து உதங்கரின் ஆசிரமத்திற்குத் தன்னால் இயன்ற அளவுக்குத் துன்பத்தைக் கொடுக்க ஆரம்பித்தான்.\nமதுகைடபர்களின் மகனான கடும் சக்தி படைத்த அந்தத் துந்து, மணலுக்கு அடியில் தனது சுரங்கக் குகைக்குள் படுத்துக் கொண்டு மூன்று உலகையும் அழிக்கும் நோக்குடன் பெரும் துறவுடன் கூடிய கடும் தவத்தைச் செய்தான். ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட உதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் கிடந்து அந்த அசுரன் {துந்து} சுவாசித்துக் கொண்டிருந்த போது, மன்னன் குவலாஸ்வன், அந்த அந்தணர் உதங்கரையும், தனது மகன்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, தனது படையுடன் அங்கே அணிவகுத்து வந்தான். மிகவும் சக்திவாய்ந்த தனது இருபத்தோராயிரம் {21,000} மகன்களுடன் எதிரிகளை அழிப்பவனான மன்னன் குவலாஸ்வன் அங்கு {உஜ்ஜாலகம் என்ற மணற்கடலுக்கு} வந்தான். உதங்கரின் கட்டளையின் பேரிலும், மூன்று உலகங்களுக்கும் நன்மை செய்யும் உந்துதலாலும் சிறப்புமிக்கத் தலைவனான விஷ்ணு, அவனை {மன்னன் குவலாஸ்வனை} தனது சக்தியால் நிறைத்தான். அந்த ஒப்பற்ற வீரன் {குவலாஸவன்} அப்படித் தனது வழியில் சென்று கொண்டிருந்த போது, வானத்தில் இருந்து ஒரு சத்தமான குரல், \"அழிக்கப்பட முடியாத இந்த நற்பேறு பெற்றவன் {குவலாஸ்வன்}, இன்று துந்துவை அழிப்பவனாவான்\" என்று திரும்பத் திரும்பச் சொன்னது.\nதேவர்கள், அவன் {குவலாஸ்வன்} மீது பூமாரி பொழிந்தனர். யாரும் இசைக்காத போதே தெய்வீகப் பேரிகைகள் ஒலிக்கத் தொடங்கின. ஞானமிக்கவனின் {குவலாஸ்வனின்} அந்த அணிவகுப்பின் போது, குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. தேவர்களின் தலைவன் {இந்திரன்}, சாலைகளில் இருக்கும் தூசிகளை {அவை பறக்காதவாறு} நனைத்து மெல்லிய சாரலைப் பொழிந்தான். ஓ யுதிஷ்டிரா, அசுரன் துந்து இருந்து இடத்திற்கு நேர் மேலே தேவர்களின் தேர்கள் காணப்பட்டன. ஆவலால் உந்தப்பட்ட, தேவர்கள், கந்தவர்கள் மற்றும் பெரும் முனிவர்கள் துந்துவுக்கும் குவலாஸ்வனுக்கும் இடையில் நடக்கும் மோதலைக் காண அங்கே வந்தனர். ஓ யுதிஷ்டிரா, அசுரன் துந்து இருந்து இடத்திற்கு நேர் மேலே தேவர்களின் தேர்கள் காணப்பட்டன. ஆவலால் உந்தப்பட்ட, தேவர்கள், கந்தவர்கள் மற்றும் பெரும் முனிவர்கள் துந்துவுக்கும் குவலாஸ்வனுக்கும் இடையில் நடக்கும் மோதலைக் காண அங்கே வந்தனர். ஓ குரு குலத்தவனே {யுதிஷ்டிரா}, நாராயணனின் சக்தியால் நிறைக்கப்பட்ட மன்னன் குவலாஸ்வன், தனது மகன்களின் துணையுடன், அந்த மணற்கடலைச் சூழ்ந்தான். அம்மன்னன் {குவலாஸ்வன்} அக்கானகத்தைத் தோண்ட ஆணையிட்டான். அம்மன்னனின் {குவலாஸ்வனின்} மகன்கள் ஏழு நாட்கள் அந்த மணற்கடலைத் தோண்டினார்கள். பிறகு, அவர்கள் அந்தப் பெரும் அசுரனான துந்துவைக் கண்டனர்.\n பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, சூரியனைப் போல தனது பெருத்த உடல் ஒளிர, அவ்வசுரன் மணலுக்குள் கிடந்தான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்பாலைவனத்தின் மேற்குப்பகுதியை மூடியவாறு கிடந்த துந்து, எல்லாப்புறங்களிலும் குவலாஸ்வனின் மகன்களால் சூழப்பட்டான். கூரிய கணைகளாலும், கதைகளாலும், கனத்த தடிகளாலு���், குறுந்தடிகளாலும், கோடரிகளாலும், இரும்பு முட்களாலும், அம்புகளாலும், கூரிய முனை கொண்ட பளபளப்பான வாட்களாலும் அந்தப் பெரும் தானவன் {அவர்களால்} தாக்கப்பட்டான். இப்படி அடிக்கப்பட்ட அந்தப் பலத்த தானவன் பெரும் கோபத்துடன் சாய்ந்திருக்கும் நிலையில் இருந்து {கிடந்த கோலத்திலிருந்து} உயர்ந்து எழுந்தான். கோபத்திலிருந்த அந்த அசுரன் {துந்து} தன் மீது ஏவப்பட்ட அனைத்து ஆயுதங்களையும் விழுங்கத் தொடங்கினான். பிறகு அவை அனைத்தையும் தனது வாயிலிருந்து நெருப்புக் கோளங்களாகக் கக்கத் தொடங்கினான். அந்தச் சுடர்களைப் பார்க்க யுக முடிவின் போது தோன்றும் சம்வார்த்த நெருப்பைப் போல இருந்தது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்பாலைவனத்தின் மேற்குப்பகுதியை மூடியவாறு கிடந்த துந்து, எல்லாப்புறங்களிலும் குவலாஸ்வனின் மகன்களால் சூழப்பட்டான். கூரிய கணைகளாலும், கதைகளாலும், கனத்த தடிகளாலும், குறுந்தடிகளாலும், கோடரிகளாலும், இரும்பு முட்களாலும், அம்புகளாலும், கூரிய முனை கொண்ட பளபளப்பான வாட்களாலும் அந்தப் பெரும் தானவன் {அவர்களால்} தாக்கப்பட்டான். இப்படி அடிக்கப்பட்ட அந்தப் பலத்த தானவன் பெரும் கோபத்துடன் சாய்ந்திருக்கும் நிலையில் இருந்து {கிடந்த கோலத்திலிருந்து} உயர்ந்து எழுந்தான். கோபத்திலிருந்த அந்த அசுரன் {துந்து} தன் மீது ஏவப்பட்ட அனைத்து ஆயுதங்களையும் விழுங்கத் தொடங்கினான். பிறகு அவை அனைத்தையும் தனது வாயிலிருந்து நெருப்புக் கோளங்களாகக் கக்கத் தொடங்கினான். அந்தச் சுடர்களைப் பார்க்க யுக முடிவின் போது தோன்றும் சம்வார்த்த நெருப்பைப் போல இருந்தது. ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா} பழங்காலத்தில் தலைவனான கபிலர், மன்னன் சகரனின் மகன்களை எரித்ததைப் போல, அவ்வசுரன் {துந்து} அந்நெருப்பால் மன்னனின் {குவலாஸ்வனின்} மகன்கள் அனைவரையும் எரித்தான். கோபம் மூண்ட அசுரன், தனது வாயிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் மூவுலகங்களையும் மூடியபடி, இந்த அற்புதச் சாதனையை நொடிப்பொழுதில் சாதித்தான்.\n பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, கோபத்தால் அசுரன் கக்கிய நெருப்பில் மன்னன் குவலாஸ்வனின் மகன்கள் அனைவரும் எரிந்து போன போது, மற்றுமொரு கும்பகர்ணனைப் போல விழித்தெழுந்த துந்துவை குவலாஸ்வன் அணுகினான். ஓ ஏகாதிபதி, அம்மன்னனின் உடலில் இருந்த�� அதிக நீர் கொண்ட வலிமைமிக்க நீரோட்டம் உற்பத்தியானது. அந்நீரோட்டம் அசுரனால் வெளியிடப்பட்ட நெருப்பை அணைத்தது. ஓ ஏகாதிபதி, அம்மன்னனின் உடலில் இருந்து அதிக நீர் கொண்ட வலிமைமிக்க நீரோட்டம் உற்பத்தியானது. அந்நீரோட்டம் அசுரனால் வெளியிடப்பட்ட நெருப்பை அணைத்தது. ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, யோக சக்தியால் நிரப்பப்பட்ட மன்னன் குவலாஸ்வன், தனது உடலில் உற்பத்தியான நீரால் அந்நெருப்பை அணைத்துவிட்டு, மூவுலகங்களின் அச்சத்தையும் போக்கும் வகையில், {அனைவராலும்} கொண்டாடப்படும் பிரம்மாயுதத்தால் {பிரம்மாஸ்திரத்தால்}, அத்தீய தைத்தியனை {அசுரன் துந்துவை} அழித்தான். தேவர்களின் எதிரியான அப்பெரும் அசுரனை அவ்வாயுதம் {பிரம்மாஸ்திரம்} கொண்டு எரித்ததால், அவன் {குவலாஸ்வன்} மூன்று உலகத்துக்கும் இரண்டாவது தலைவனைப் போல விளங்கினான். அசுரன் துந்துவைக் கொன்ற அந்த உயர் ஆன்ம மன்னன் குவலாஸ்வன் அன்றிலிருந்து துந்துமாரன் என்ற பெயரால் அறியப்பட்டான். அந்நேரத்தில் இருந்து அவன் போர்க்களத்தில் ஒப்பற்றவனாகக் கருதப்பட்டான். இந்த மோதலைச் சாட்சியாகக் கண்ட தேவர்களும் பெரும் முனிவர்களும் பெரிதும் திருப்தி கொண்டு அவனிடம் {துந்துமாரன் என்ற குவலாஸ்வனிடம்}, \"எங்களிடம் ஒரு வரத்தைக் கேள்\" என்றனர்.\nஇப்படித் தேவர்களால் கேட்கப்பட்ட மன்னன் {குவலாஸ்வன்} அவர்களை வணங்கி, ஆனந்தத்தில் நிறைந்து, கூப்பிய கரங்களுடன் அம்மன்னன் {குவலாஸ்வன்}, அவர்களிடம் {தேவர்களிடம்} \"மேன்மையான அந்தணர்களுக்கு எப்போதும் செல்வத்தைத் தானமளிக்க என்னால் இயல வேண்டும் அனைத்து எதிரிகளாலும் வெல்லமுடியாதவனாக நான் இருக்க வேண்டும் அனைத்து எதிரிகளாலும் வெல்லமுடியாதவனாக நான் இருக்க வேண்டும் எனக்கும் விஷ்ணுவுக்குமிடையில் நட்பு இருக்க வேண்டும் எனக்கும் விஷ்ணுவுக்குமிடையில் நட்பு இருக்க வேண்டும் எந்த உயிரனிடத்திடமும் எனக்கு வெறுப்பு இருக்கக் கூடாது எந்த உயிரனிடத்திடமும் எனக்கு வெறுப்பு இருக்கக் கூடாது எனது இதயம் எப்போதும் அறத்திடம் இருக்க வேண்டும். (கடைசியாக), நான் எப்போதும் சொர்க்கத்தில் வசிப்பவனாக இருக்க வேண்டும் எனது இதயம் எப்போதும் அறத்திடம் இருக்க வேண்டும். (கடைசியாக), நான் எப்போதும் சொர்க்கத்தில் வசிப்பவனாக இருக்க வேண்டும்\" என்று கேட்டான். இதைக் கேட்ட தேவர்கள், முனிவர்கள், மற்றும் உதங்கர் ஆகியோர் மிகவும் திருப்தி கொண்டனர். அவர்கள் அனைவரும், \"நீ விரும்பிய படியே ஆகட்டும்\" என்றனர். ஓ\" என்று கேட்டான். இதைக் கேட்ட தேவர்கள், முனிவர்கள், மற்றும் உதங்கர் ஆகியோர் மிகவும் திருப்தி கொண்டனர். அவர்கள் அனைவரும், \"நீ விரும்பிய படியே ஆகட்டும்\" என்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா} மேலும் பல உரைகளுடன் அவனை {துந்துமாரனை} வாழ்த்திய தேவர்களும், பெரும் முனிவர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். ஓ மன்னா {யுதிஷ்டிரா} மேலும் பல உரைகளுடன் அவனை {துந்துமாரனை} வாழ்த்திய தேவர்களும், பெரும் முனிவர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். ஓ யுதிஷ்டிரா, தனது மகன்களின் கொலைக்குப் பிறகும், மன்னன் குவலாஸ்வனுக்கு மூன்று மகன்கள் மீந்திருந்தனர். ஓ யுதிஷ்டிரா, தனது மகன்களின் கொலைக்குப் பிறகும், மன்னன் குவலாஸ்வனுக்கு மூன்று மகன்கள் மீந்திருந்தனர். ஓ பாரதக் குலத்தவனே {யுதிஷ்டிரா}, அவர்கள் திருடாஸ்வன், கபிலாஸ்வன், சந்திராஸ்வன் {பத்திராஸ்வன்} என அழைக்கப்பட்டனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களின் மூலமே, அளவிலா சக்தி கொண்ட இக்ஷவாகு குலத்தின் ஒப்பற்ற மன்னர்கள் தோன்றினர்\"\n மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, மது கைடபர்களின் மகனான துந்து என்ற பெயர் கொண்ட பெரும் தைத்தியன் குவலாஸ்வனால் கொல்லப்பட்டான். இதற்காகவே அம்மன்னன் {குவலாஸ்வன்} துந்துமாரன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். நிச்சயமாக அவன் ஏற்றுக் கொண்ட பெயர் வெற்றுப் பெயர் கிடையாது. அது {துந்துமாரன் என்ற அப்பெயர்} சொற்களின் நேரான பொருள் கொண்டதாகும்.\n\"நீ கேட்டபடியே புகழ்பெற்ற துந்துவின் மரணக் கதையையும் அதில் தொடர்புடைய மனிதர்கள் கதை அனைத்தையும் சொல்லிவிட்டேன். விஷ்ணுவின் புகழ் தொடர்பான இந்தப் புனித வரலாற்றைக் கேட்பவன் அறம் சார்ந்தவனாகிறான் {அறம் நோக்கித் தள்ளப்படுகிறான்}. அவன் மக்கள் செல்வத்தையும் {பிள்ளைப் பேறையும்} அடைகிறான். குறிப்பிட்ட மாதங்களில் {பாவ காலங்களில்} இக்கதையைக் கேட்பவர்களுக்கு நீண்ட வாழ்நாளும், பெரும் நற்பேறும் அருளப்படுகிறது. அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, நோய்கள் குறித்த எந்த அச்சத்தையும் {அவர்கள்} விடுகிறார்கள்\" என்றார் {மார்க்கண்டேயர்}.\nஇப்பதி��ு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை குவலாஸ்வன், துந்து, நாராயணன், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 202\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nதுந்துவைத் தன் மகன் குவலாஸ்வன் கொல்வான் என்று சொல்லி பிருகதஸ்வன் கானகம் சென்றது; துந்து யார் என்பது குறித்து யுதிஷ்டிரன் மார்க்கேண்டயரிடம் கேட்டது; மார்க்கண்டேயர் மது மற்றும் கைடபன் ஆகியோரின் கதையைச் சொன்னது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"உதங்கர் இப்படிச் சொன்னதைக் கேட்ட வெல்லப்பட முடியாத அரச முனி {பிருகதஸ்வன்}, கூப்பிய கரங்களுடன், ஓ குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உதங்கரிடம், \"ஓ குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உதங்கரிடம், \"ஓ அந்தணரே {உதங்கரே}, உமது இந்த வரவு வீண்போகாது. ஓ அந்தணரே {உதங்கரே}, உமது இந்த வரவு வீண்போகாது. ஓ புனிதமானவரே {உதங்கரே}, குவலாஸ்வன் என்ற பெயரால் அறியப்படும் இந்த எனது மகன் உறுதியும், செயல்பாடும் மிக்கவன். பராக்கிரமத்திலும் இவன் இவ்வுலகில் நிகரற்றவன். இரும்பு கதைகளைப் போன்ற கரங்களைக் கொண்ட இவனின் {குவலாஸ்வனின்} மகன்களின் துணையுடன், உமக்கு ஏற்புடைய அனைத்தையும் இவன் {குவலாஸ்வன்} சந்தேகமற சாதிப்பான். ஓ புனிதமானவரே {உதங்கரே}, குவலாஸ்வன் என்ற பெயரால் அறியப்படும் இந்த எனது மகன் உறுதியும், செயல்பாடும் மிக்கவன். பராக்கிரமத்திலும் இவன் இவ்வுலகில் நிகரற்றவன். இரும்பு கதைகளைப் போன்ற கரங்களைக் கொண்ட இவனின் {குவலாஸ்வனின்} மகன்களின் துணையுடன், உமக்கு ஏற்புடைய அனைத்தையும் இவன் {குவலாஸ்வன்} சந்தேகமற சாதிப்பான். ஓ அந்தணரே, நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன். நான் ஓய்வு பெற்றுச் செல்ல எனக்கு விடை கொடும்\" என்று சொன்னான் {பிருகதஸ்வன்}. மன்னனால் {பிருகதஸ்வனால்} இப்படிச் சொல்லப்பட்ட அளவிட முடியாத சக்தி கொண்ட முனிவர் {உதங்கர்}, \"அப்படியே ஆகட்டும்\" என்றார். பிறகு அரச முனியான பிருகதஸ்வன், தனது மகனை {குவலாஸ்வனை} அழைத்து, உயரான்ம உதங்கரின் கட்டளைக்குக் கீழ்ப்படியச் சொல்லி, \"இது உன்னால் செய்யப்பட வேண்டும்\" என்று பரிந்துரை செய்து, அற்புதமான வனத்திற்குள் நுழைந்தான்\" என்றார் {மார்க்கண்டேயர்}.\n துறவை செல்வமாகக் கொண்டவரே, இந்தப் பெரும் சக்தி படைத்த தைத்தியன் {அசுரன் ���ுந்து} யார் அவன் யாருடைய மகன் இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன். ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே, நான் இந்தப் பலமிக்கத் தைத்தியனைக் {துந்துவைக்} குறித்து இதற்கு முன் கேள்விப்படவில்லை. ஓ புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, ஓ துறவுச் செல்வத்தையும் பெரும் ஞானத்தையும் கொண்டவரே, நான் உண்மையிலேயே இவை அனைத்து விவரங்களையும் குறித்து விவரமாக அறிய விரும்புகிறேன்\" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஓ பெரும் ஞானம் கொண்டவனே, நான் உண்மையில் அதன் விவரங்களைச் சொல்லும்போது, ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, அனைத்தையும் நடந்தவாறே அறிந்து கொள். அசையும் மற்றும் அசையா உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போது, ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, அனைத்தையும் நடந்தவாறே அறிந்து கொள். அசையும் மற்றும் அசையா உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போது, ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, முழுப் படைப்புகளும் முடிவை அடைந்த போது, உலகம் முழுவதும் நீர்ப்பரப்பு பரந்து விரிந்திருந்தது. அண்டத்தின் ஊற்றுக் கண்ணும் படைப்பாளனுமான மங்காத நித்தியமானவனும், தவ வெற்றி பெற்ற முனிவர்களால் அண்டத்தின் பரமாத்மா என்று அழைக்கப்படுபவனும், பெரும் புனிதம் வாய்ந்தவனுமான விஷ்ணு, அளவிலா சக்தி கொண்ட பாம்பு சேசனின் அகலமான உடலில் யோகத் தூக்கத்தில் {யோகநித்திரையில்} கிடந்தான். அண்டத்தின் படைப்பாளனும், உயர்ந்த அருள் கொண்டவனும், அழிவை அறியாதவனுமான புனிதமான ஹரி அப்படி முழு உலகத்தையும் சுற்றிக் கொண்டு கிடக்கும் அந்தப் பாம்பின் உடலில் கிடந்து, அந்தப் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சூரியனின் பிரகாசத்துக்கு இணையான பெரும் அழகு படைத்த தாமரை ஒன்று அவனது தொப்புளில் இருந்து உதித்தது.\nசூரியனின் பிரகாசத்துக்கு ஒப்பான அந்தத் தாமரையில்தான், நான்கு கரங்களும், நான்கு முகங்களும், சுய சக்தியுடன் தொடர்ச்சியாக ஒப்பற்றவனாக இருப்பவனும், பெரும் பலமும், பராக்கிரமும் கொண்டவனும், உலகங்களின் தலைவனும், நான்கு வேதங்களுமான பெரும்பாட்டனான பிரம்மன் உதித்தான். பெரும் காந்தியும், கிரீடமும், கௌஸ்துப ரத்தினமும், ஊதா நிற பட்டும் அணிந்து பல யோஜனை நீளத்திற்குப் பாம்பின் உடலாலான அற்புதமான படுக்கையில் நீண்டு கிடப்பவன் {விஷ்ணு}, ஆயிரம�� சூரியன்கள் சேர்ந்து ஒன்றாக ஆனது போல இருந்தான். சில காலங்களுக்குப் பிறகு பெரும் பராக்கிரமம் கொண்ட மது மற்றும் கைடபன் என்ற இரு தானவர்கள் அவனைக் {விஷ்ணுவைக்} கண்டனர். {அந்தக் கோலத்தில் இருந்த} ஹரியையும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டு தாமரையில் அமர்ந்திருந்த பெரும்பாட்டனையும் {பிரம்மனையும்} கண்ட மதுவும், கைடபனும் மிகவும் அலைந்த பிறகு, அளவிலா சக்தி கொண்ட பிரம்மனை பயமுறுத்தவும் அச்சுறுத்தவும் செய்தனர். அவர்களது தொடர் முயற்சிகளைக் கண்டு அச்சமுற்ற ஒப்பற்ற பிரம்மன் தனது இருக்கையிலேயே நடுங்க ஆரம்பித்தான். அவன் நடுங்கியதால், அவன் {பிரம்மன்} அமர்ந்திருந்த தாமரையின் தண்டும் நடுங்க ஆரம்பித்தது. தாமரைத்தண்டு நடுங்கியதால் கேசவன் {விஷ்ணு} விழித்துக் கொண்டான்.\nதுயில் கலைந்து எழுந்த கோவிந்தன் {விஷ்ணு} பெரும் சக்திமிக்க அந்தத் தானவர்களை {மது,கைடபர்களைக்} கண்டான். அவர்களைக் கண்ட அந்தத் தெய்வம் {விஷ்ணு}, \"பலமிக்கவர்களே வருக நான் உங்களிடம் திருப்தி அடைந்திருக்கிறேன் எனவே, நான் உங்களுக்கு அற்புதமான வரங்களை அருளுவேன் எனவே, நான் உங்களுக்கு அற்புதமான வரங்களை அருளுவேன்\" என்றான். இதனால் கர்வமுற்ற அந்தப் பலமிக்கத் தானவர்கள், ஓ\" என்றான். இதனால் கர்வமுற்ற அந்தப் பலமிக்கத் தானவர்கள், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சிரித்துக் கொண்டே ரிஷிகேசனிடம் {விஷ்ணுவிடம்}, \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சிரித்துக் கொண்டே ரிஷிகேசனிடம் {விஷ்ணுவிடம்}, \"ஓ தெய்வீகமானவனே, {நீ} எங்களிடம் வரங்களைக் கேள். ஓ தலைமை தெய்வமே, நாங்கள் வரம் கொடுப்பவர்களாக இருக்கிறோம். உண்மையில், நாங்கள் உனக்கு ஒரு வரத்தை அருள்வோம் தெய்வீகமானவனே, {நீ} எங்களிடம் வரங்களைக் கேள். ஓ தலைமை தெய்வமே, நாங்கள் வரம் கொடுப்பவர்களாக இருக்கிறோம். உண்மையில், நாங்கள் உனக்கு ஒரு வரத்தை அருள்வோம் எனவே, உனது மனதில் தோன்றும் எதையும் எங்களிடம் கேள்\" என்றனர். இப்படி அவர்களால் சொல்லப்பட்ட அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, \"வீரமிக்கவர்களே {மது,கைடபர்களே}, நான் உங்கள் வரத்தை ஏற்கிறேன். நான் ஒரு வரத்தை விரும்புகிறேன். நீங்கள் இருவரும் பெரும் சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு இணையான ஆண் மகன் வேறு யாரும் இல்லை. ஓ எனவே, உனது மனதில் தோன்றும் எதையும் எங்களிடம் கேள்\" என்றனர். இப்படி அவ��்களால் சொல்லப்பட்ட அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, \"வீரமிக்கவர்களே {மது,கைடபர்களே}, நான் உங்கள் வரத்தை ஏற்கிறேன். நான் ஒரு வரத்தை விரும்புகிறேன். நீங்கள் இருவரும் பெரும் சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு இணையான ஆண் மகன் வேறு யாரும் இல்லை. ஓ கலங்காத பராக்கிரமம் கொண்டவர்களே {மதுகைடபர்களே}, என்னால் கொல்லப்பட உங்களைக் கொடுங்கள். உலகத்தின் நன்மைக்காக நான் சாதிக்க விரும்புவது அதையே\" என்றான் {விஷ்ணு}.\nஅந்தத் தெய்வத்தின் {விஷ்ணுவின்} வார்த்தைகளைக் கேட்ட மதுவும் கைடபனும், \"நாங்கள் எப்போதும் பொய் பேசியதில்லை; கேலிக்காகக் கூடப் பொய்மை பேசியதில்லை; அப்படியிருக்கும்போது மற்ற நேரங்களைக் குறித்து நாங்கள் என்ன சொல்வோம் ஓ ஆண்மக்களில் முதன்மையானவனே {புருஷோத்தமா} {விஷ்ணுவே}, உண்மை மற்றும் அறநெறிகளில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள். பலத்தில், உருவங்களில், அழகில், அறத்தில், துறவில், தானத்தில், நடத்தையில், நற்பண்புகளில், தன்னடக்கத்தில் எங்கள் இருவருக்கும் இணையான வேறு ஒருவன் கிடையாது. ஓ கேசவா {விஷ்ணுவே}, ஒரு பெரிய ஆபத்து எங்களை {இப்போது} அணுகியிருக்கிறது. நீ சொன்னதைச் சாதித்துக் கொள். யாராலும் காலத்தை வெல்ல முடியாது. ஆனால், ஓ கேசவா {விஷ்ணுவே}, ஒரு பெரிய ஆபத்து எங்களை {இப்போது} அணுகியிருக்கிறது. நீ சொன்னதைச் சாதித்துக் கொள். யாராலும் காலத்தை வெல்ல முடியாது. ஆனால், ஓ தலைவா {விஷ்ணுவே}, உன்னால் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் ஒன்றை விரும்புகிறோம். ஓ தலைவா {விஷ்ணுவே}, உன்னால் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் ஒன்றை விரும்புகிறோம். ஓ அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவனும் சிறந்தவனும் ஆனவனே {விஷ்ணுவே}, உண்மையில் மேல்மறைவே இல்லாத {மறைவில்லாத} இடத்தில் எங்களைக் கொல்வாயாக. ஓ அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவனும் சிறந்தவனும் ஆனவனே {விஷ்ணுவே}, உண்மையில் மேல்மறைவே இல்லாத {மறைவில்லாத} இடத்தில் எங்களைக் கொல்வாயாக. ஓ அற்புதமான கண்களைக் கொண்டவனே {விஷ்ணுவே}, நாங்கள் உனது மகன்களாகவும் விரும்புகிறோம். ஓ அற்புதமான கண்களைக் கொண்டவனே {விஷ்ணுவே}, நாங்கள் உனது மகன்களாகவும் விரும்புகிறோம். ஓ தேவர்களின் தலைவா {விஷ்ணுவே} இதுவே நாங்கள் விரும்பும் வரம் என்பதை அறிந்து கொள். ஓ தேவர்களின் தலைவா {விஷ்ணுவே} இதுவே நாங்கள் விரும்பும் வரம் என்பதை அறிந்து கொள். ஓ தெய்வமே, நீ எங்களிடம் முதலில் உறுதி கூறியது பொய்யாக வேண்டாம்\" என்றனர். அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, அவர்களுக்கு முறுமொழியாக, \"ஆம். நான் நீங்கள் விரும்பியபடியே செய்வேன். அனைத்தும் நீங்கள் விரும்பியவாறே நடக்கும் தெய்வமே, நீ எங்களிடம் முதலில் உறுதி கூறியது பொய்யாக வேண்டாம்\" என்றனர். அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, அவர்களுக்கு முறுமொழியாக, \"ஆம். நான் நீங்கள் விரும்பியபடியே செய்வேன். அனைத்தும் நீங்கள் விரும்பியவாறே நடக்கும்\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"பிறகு கோவிந்தன் {விஷ்ணு} சிந்தித்தான், மேல்மறைவு இல்லாத இடத்தை அவன் எங்கும் காணவில்லை. பூமியிலோ ஆகாயத்திலோ மேல்மறைவில்லாத இடத்தைக் காணாத அந்தத் தெய்வங்களில் முதன்மையானவன் {விஷ்ணு}, தனது தொடைகள் முழுதும் மறைவில்லாமல் இருப்பதைக் கண்டு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே வைத்து, அந்த ஒப்பற்ற தெய்வம் {விஷ்ணு}, தனது கூர்முனை கொண்ட சக்கரத்தால் மதுகைடபர்களின் தலைகளை அறுத்தான்\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை நாராயணன், மதுகைடபர், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 188\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nசிறுவனாக இருந்த நாராயணன் தன்னைக் குறித்துச் சொல்லி மறைந்து போதல்; மார்க்கண்டேயர் அந்த நாராயணன் கிருஷ்ணனே என்று பாண்டவர்களுக்குச் சொல்லி, அவரிடம் புகலிடம் கோரச் சொல்லல்; கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல்...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"பிறகு அந்தத் தெய்வம், \"ஓ அந்தணரே {மார்க்கண்டேயரே}, உண்மையில் தேவர்களும் என்னை அறிய மாட்டார்கள். இருப்பினும், நான் உம்மிடம் திருப்தி கொண்டிருப்பதால், இப்அண்டத்தை எப்படி உருவாக்கினேன் என்பதை உமக்குச் சொல்கிறேன் அந்தணரே {மார்க்கண்டேயரே}, உண்மையில் தேவர்களும் என்னை அறிய மாட்டார்கள். இருப்பினும், நான் உம்மிடம் திருப்தி கொண்டிருப்பதால், இப்அண்டத்தை எப்படி உருவாக்கினேன் என்பதை உமக்குச் சொல்கிறேன் ஓ மறுபிறப்பாள முனிவரே {பிராமண முனிவரே மார்க்கண்டேயரே}, நீர் உமது மூதாதையர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து கொண்டு, எனது பாதுகாப்பையும் கோரினீர் {என��னைச் சரணடைந்தீர்}. நீர் என்னை உமது கண்களால் கண்டிருக்கிறீர் உமது ஆன்மத் தகுதியும் அதிகமானதே உமது ஆன்மத் தகுதியும் அதிகமானதே பழங்காலத்தில் நீர் என்பது நாரம் என்று அழைக்கப்பட்டது. நீரே எனது வசிப்பிடமாக {அயணமாக} இருப்பதால், நான் நாராயணன் (நீரை வசிப்பிடமாகக் கொண்டவன்) என்று அழைக்கப்படுகிறேன்.\n மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {மார்க்கண்டேயரே} அனைத்துக்கும் மூலமாக, நித்தியமானவனாக, மாறாதவனாக இருக்கும் நானே நாராயணன். நானே அனைத்தையும் படைக்கிறேன்; நானே அனைத்தையும் அழிக்கிறேன். நானே விஷ்ணு, நானே பிரம்மன், நானே தேவர்கள் தலைவனான சக்ரன் {இந்திரன்}, நானே மன்னன் வைஸ்ரவணன், நானே இறந்த ஆவிகளின் தலைவனான யமன். நானே சிவன், நானே சோமன், நானே படைக்கப்பட்டவற்றுக்குத் தலைவனான காசியபர். மேலும், ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, நானே தத்ரியும் விதத்ரியுமாவேன்; நானே உருவம் கொண்ட வேள்வியுமாவேன். நெருப்பே எனது வாய், பூமி எனது பாதம், சூரியனும் சந்திரனும் எனது கண்கள்; சொர்க்கம் எனது தலையில் இருக்கும் கிரீடம், ஆகாயமும், திசைப் புள்ளிகளும் எனது காதுகள்; எனது வேர்வையில் இருந்தே நீர் பிறக்கிறது. திசைப் புள்ளிகளுக்கு மத்தியில் இருப்பதே எனது உடல்; காற்றே எனது மனமாகும்.\nநான் அபரிமிதமான பரிசுகள் கொடுத்து பல நூற்றுக்கணக்கான வேள்விகளைச் செய்திருக்கிறேன். நான் தேவர்களின் வேள்விகளில் எப்போதும் இருக்கிறேன்; வேதங்களை அறிந்து வேள்வியை நடத்துபவர்கள் எனக்குக் காணிக்கைகளைக் கொடுக்கின்றனர். இப்பூமியில் மனிதர்களை ஆளும் க்ஷத்திரியத் தலைவர்கள், சொர்க்கமடைய விரும்பி வேள்விகளைச் செய்கின்றனர். அதே மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளை அடைவதற்கு விரும்பியே வைசியர்களும் தங்கள் வேள்விகளைச் செய்கின்றனர். அனைவரும் அது போன்ற நேரங்களில் சடங்குகளுடன் என்னை வழிபடுகின்றனர். சேஷனின் உருவத்தைக் கொண்டு நான்கு கடல்களையும், மேருவையும், மந்தரத்தையும் கொண்ட பூமியை (எனது தலையில்) நானே தாங்குகிறேன்.\n மறுபிறப்பாளரே {பிராமணரே, மார்க்கண்டேயரே}, பன்றி உரு கொண்டு, நீரில் மூழ்கிய பூமியை பழங்காலத்தில் உயர்த்தியவன் நானே. ஓ அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, குதிரையின் வாயில் வரும் நெருப்பாக {வடவாமுகாக்னி} மாறி, நீரை {கடலை} குடித்து, மீண்டும் அவற்றை உருவாக்குவது நானே. என் சக்தியின் தொடர்ச்சியாக, எனது வாய், கரங்கள், தொடைகள், பாதங்கள் ஆகியவற்றில் இருந்து பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் படிப்படியாகத் தோன்றினார்கள். என்னிடமிருந்தே ரிக், சாமம், யஜூர், அதர்வன வேதங்கள் எழுந்தன. நேரம் வரும் போது இவை அனைத்தும் என்னுள்ளேயே நுழைகின்றன. தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் அந்தணர்களும், அமைதியையே உயர்ந்த பண்பாக மதிப்பவர்களும், தங்கள் ஆன்மாக்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், ஞானத்தை விரும்புபவர்களும், காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, புவிசார்ந்த பொருட்களைத் துறந்தவர்களும், தங்கள் பாவங்களை முழுமையாகக் கழுவிக் கொண்டவர்களும், கனிவும் நல்லொழுக்கமும் கொண்டு கர்வம் அகன்றவர்களும், ஆன்மா குறித்த முழு அறிவு கொண்டவர்களும் ஆழ்ந்த தியானத்துடன் என்னையே வழிபடுகிறார்கள்.\nசம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு {பிரளய கால நெருப்பு} நானே, அப்பெயரில் {சம்வர்த்தகம் என்ற பெயரில்} அழைக்கப்படும் காற்றும் நானே, அப்பட்டத்தைச் சூட்டியிருக்கும் {சம்வர்த்தகம் என்ற பட்டத்தைச் சூட்டியிருக்கும்} சூரியனும் நானே, அந்தப் பதவியைக் {சம்வர்த்தகம் என்ற பதவியைக்} கொண்ட நெருப்பும் நானே. ஓ அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரங்கள் அனைத்தும் எனது தோலில் உள்ள துளைகள் {நுண்துளைகள்} என்பதை அறிவீராக. ரத்தினங்களின் சுரங்கங்களான கடலும், நான்கு திசைப்புள்ளிகளும், ஓ அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரங்கள் அனைத்தும் எனது தோலில் உள்ள துளைகள் {நுண்துளைகள்} என்பதை அறிவீராக. ரத்தினங்களின் சுரங்கங்களான கடலும், நான்கு திசைப்புள்ளிகளும், ஓ அந்தணரே {மார்க்கண்டேயரே}, எனது உடையும், படுக்கையும், இல்லமும் ஆகும் என்பதை அறிவீராக. தேவர்களின் காரியங்களுக்குச் சேவை செய்யவே அவை என்னால் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஓ அந்தணரே {மார்க்கண்டேயரே}, எனது உடையும், படுக்கையும், இல்லமும் ஆகும் என்பதை அறிவீராக. தேவர்களின் காரியங்களுக்குச் சேவை செய்யவே அவை என்னால் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஓ மனிதர���களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, காமம், கோபம், மகிழ்ச்சி, அச்சம், புத்திமயக்கம் {மோகம்} ஆகியனவும் என்னுடைய பல உருவங்களே என்பதை அறிவீராக.\n அந்தணரே {மார்க்கண்டேயரே}, உண்மை, தானம், கடுந்தவம், அமைதி, எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமை {அஹிம்சை} ஆகியவற்றைப் பயில்வதால் மனிதர்கள் அடையும் எதுவும், அது போன்ற நற்காரியங்களும், எனது ஏற்பாட்டாலேயே அடையப்படுகின்றன. என் கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு, என் உடலுக்குள் திரியும் மனிதர்களின் உணர்வுகள் என்னால் அதிகப்படுத்தப்படுகின்றன. அவர்கள் தங்கள் விருப்பப்படி திரிவதில்லை, மாறாக என்னாலே அவர்கள் திரிய வைக்கப்படுகின்றனர். வேதங்கள் முழுமையும் கற்ற ஆன்ம அமைதி கொண்ட மறுபிறப்பாள அந்தணர்கள், தங்கள் கோபத்தை அடக்கி, பல்வேறுபட்ட வேள்விகளின் மூலம் உயர்ந்த வெகுமதியை அடைந்திருக்கின்றனர். இருப்பினும் அவ்வெகுமதியானது, பேராசை, குறுகிய மனம், அருளற்ற அசுத்தமான ஆன்மாக்கள் ஆகியற்றால் பீடிக்கப்பட்ட மதிப்பற்றவர்களாலும், தீச்செயல் செய்யும் மனிதர்களாலும் அடையமுடியாததாகும். எனவே, ஓ அந்தணரே {மார்க்கண்டேயரே}, ஆன்மாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பவர்களால் இவ்வெகுமதி அடையப்படும். மூடர்களாலும் அறியாமை கொண்டவர்களாலும் தவத்தால் மட்டுமே அடையக்கூடிய உயர்ந்த தகுதியின் கனியான அதை {அவ்வெகுமதியை} அடைய முடியாது.\n மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, அறமும், அறநெறிகளும் குறைந்து, பாவங்களும், ஒழுக்கமின்மையும் {அறநெறிமீறலும்} அதிகரிக்கும் நேரத்தில், நான் என்னைப் புதிய உருவங்களில் படைத்துக் கொள்கிறேன். ஓ முனிவரே {மார்க்கண்டேயரே}, தேவர்களில் முதன்மையானவர்களாலும் கொல்லப்பட முடியாத தீங்கிழைக்கும் கடுமையானவர்களுமான தைத்தியர்களும் ராட்சசர்களும் பூமியில் பிறக்கும்போது, தீமைகளை அகற்றி, அமைதியை மீட்க நான் அறம்சார்ந்த மனிதர்களின் குடும்பங்களில் மனித உரு கொண்டு பிறக்கிறேன். என் மாயையால், நான் தேவர்களையும், மனிதர்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும், அனைத்து அசையாதவைகளையும் படைத்து, பிறகு அவை அனைத்தையும் (நேரம் வரும்போது) அழிக்கிறேன். அறம் மற்றும் நன்னெறிகளைக் காக்க நான் மனித உருவம் கொள்கிறேன். செயலுக்கான காலம் வரும்போது, மீண்டும் நான் கற்பனைக்கெ��்டாத வடிவங்களை எடுக்கிறேன்.\nகிருத யுகத்தில் நான் வெண்மையாகவும், திரேதா யுகத்தில் மஞ்சளாகவும், துவாபர யுகத்தில் சிவப்பாகவும், கலி யுகத்தில் கறுப்பாகவும் ஆகிறேன். கலி காலத்தில், நாலில் மூன்று பங்கு அறமீறல்கள் நடக்கின்றன. (கால் பங்கே அறநெறி இருக்கிறது). அந்த யுகத்தின் முடிவில், மரணத்தின் கடுமையான உருவத்தைக் கொண்டு நான் தனியாக அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட மூன்று உலகங்களையும் அழிக்கிறேன். மூன்று அடிகளால் நான் முழு அண்டத்தையும் அடக்குகிறேன். நானே இப்அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறேன்; நானே மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறேன்; நானே கர்வபங்கம் செய்பவனாக இருக்கிறேன்; நான் எங்கும் இருக்கிறேன்; நான் எல்லையற்றவனாக இருக்கிறேன்; நான் புலன்களின் தலைவனாக இருக்கிறேன்; என் வலிமை பெரிதானது. ஓ அந்தணரே {மார்க்கண்டேயரே}, தனியாகவே நான் காலச்சக்கரத்தைச் சுழற்றுகிறேன்; நான் உருவமற்றவனாக இருக்கிறேன்; நான் அனைத்து உயிர்களையும் அழிப்பவனாக இருக்கிறேன்; எனது படைப்புகளின் அனைத்து முயற்சிகளுக்கும் நானே காரணனாக இருக்கிறேன். ஓ அந்தணரே {மார்க்கண்டேயரே}, தனியாகவே நான் காலச்சக்கரத்தைச் சுழற்றுகிறேன்; நான் உருவமற்றவனாக இருக்கிறேன்; நான் அனைத்து உயிர்களையும் அழிப்பவனாக இருக்கிறேன்; எனது படைப்புகளின் அனைத்து முயற்சிகளுக்கும் நானே காரணனாக இருக்கிறேன். ஓ முனிவர்களின் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, எனது ஆன்மா அனைத்து உயிரினங்களிலும் ஊடுருவியிருக்கிறது {அனைத்திலும் நான் வியாபித்திருக்கிறேன்}. ஆனால், ஓ முனிவர்களின் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, எனது ஆன்மா அனைத்து உயிரினங்களிலும் ஊடுருவியிருக்கிறது {அனைத்திலும் நான் வியாபித்திருக்கிறேன்}. ஆனால், ஓ அனைத்து மறுபிறப்பாளர்களிலும் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, என்னை ஒருவரும் அறிவதில்லை. அனைத்து உலகங்களிலும் பக்தியுடனும் அர்பணிப்புடனும் நானே வணங்கப்படுகிறேன்.\n மறுபிறப்பாளரே {மார்க்கண்டேயரே}, எனது வயிற்றில் நீங்கள் என்னவெல்லாம் வலியை உணர்ந்திரோ, ஓ பாவமற்றவரே {மார்க்கண்டேயரே, அவை அனைத்தும் உமது மகிழ்ச்சிக்காகவும், நற்பேறுக்காகவுமே என்பதை அறிவீராக. அவ்வுலகத்தில் என்னவெல்லாம் அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கண்டீரோ அவை அனைத்தும் எனது ஆன்மாவால், இருப்புக்குக் கொண்டு வந்து எழுப்பப்பட விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} எனது உடலில் பாதியாவான்; நான் நாராயணன் என்று அழைக்கப்படுகிறேன். நான் சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தாங்கி நிற்கிறேன். ஓ பாவமற்றவரே {மார்க்கண்டேயரே, அவை அனைத்தும் உமது மகிழ்ச்சிக்காகவும், நற்பேறுக்காகவுமே என்பதை அறிவீராக. அவ்வுலகத்தில் என்னவெல்லாம் அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கண்டீரோ அவை அனைத்தும் எனது ஆன்மாவால், இருப்புக்குக் கொண்டு வந்து எழுப்பப்பட விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} எனது உடலில் பாதியாவான்; நான் நாராயணன் என்று அழைக்கப்படுகிறேன். நான் சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தாங்கி நிற்கிறேன். ஓ மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, யுகங்களின் நீளத்தில் ஆயிரம் மடங்கு அளக்கக்கூடிய காலத்திற்கு, அண்டத்தின் ஆன்மாவான நான், உயிரினங்களை உணர்வற்றதாக இருக்கச் செய்து {பிரம்மனான நான்} உறங்குகிறேன். ஓ மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, யுகங்களின் நீளத்தில் ஆயிரம் மடங்கு அளக்கக்கூடிய காலத்திற்கு, அண்டத்தின் ஆன்மாவான நான், உயிரினங்களை உணர்வற்றதாக இருக்கச் செய்து {பிரம்மனான நான்} உறங்குகிறேன். ஓ மறுபிறப்பாள முனிவர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இப்படியே அந்த முழுக் காலமும், நான் முதிர்ந்தவனாக இருந்தும் சிறுபிள்ளையின் உருவத்தில், பிரம்மன் விழிக்கும் வரை எப்போதும் இங்கேயே இருக்கிறேன்.\n அந்தணர்களில் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, நான் உம்மிடம் திருப்தி கொண்டிருக்கிறேன். ஓ மறுபிறப்பாள முனிவர்களில் வழிபடத்தகுந்தவரே {மார்க்கண்டேயரே} பிரம்மமான நான் உமக்குத் திரும்பத் திரும்ப வரங்களை அளித்திருக்கிறேன். அசைவன, அசையாதன என அனைத்தும் அழிக்கப்பட்டதையும், ஒரே பெரும் நீர் பரப்பையும் கண்ட நீர் துன்பத்தால் தாக்கப்பட்டீர். நான் அதை அறிந்தேன், எனவேதான் நான் உமக்கு (எனது வயிற்றுக்குள் இருக்கும்) அண்டத்தைக் காட்டினேன். நீர் எனது உடலுக்குள் இருந்து முழு உலகத்தையும் கண்ட போது, உணர்விழந்து, ஆச்சரியத்தில் மூழ்கினீர். ஓ மறுபிறப்பாள முனிவர்களில் வழிபடத்தகுந்தவரே {மார்க்கண்டேயரே} பிரம்மமான நான் உமக்குத் திரும்பத் திரும்ப வரங்களை அளித்திருக்கிறேன். அசைவன, அசையாதன என அனைத்தும் அழிக்கப்பட்டதையும், ஒரே பெரும் நீர் பரப்பையும் கண்ட நீர் துன்பத்தால் தாக்கப்பட்டீர். நான் அதை அறிந்தேன், எனவேதான் நான் உமக்கு (எனது வயிற்றுக்குள் இருக்கும்) அண்டத்தைக் காட்டினேன். நீர் எனது உடலுக்குள் இருந்து முழு உலகத்தையும் கண்ட போது, உணர்விழந்து, ஆச்சரியத்தில் மூழ்கினீர். ஓ மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, இதன் காரணமாகவே நீர் விரைவாக எனது வாய்வழியாக வெளியேற்றப்பட்டீர். நான் (இப்போது) உம்மிடம், தேவர்களாலும், அசுரர்களாலும் புரிந்து கொள்ள இயலாத ஆன்மாவைக் குறித்துச் சொன்னேன். பெரும் தவசியான, புனிதமான பிரம்மா விழிக்காத வரை, ஓ மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, இதன் காரணமாகவே நீர் விரைவாக எனது வாய்வழியாக வெளியேற்றப்பட்டீர். நான் (இப்போது) உம்மிடம், தேவர்களாலும், அசுரர்களாலும் புரிந்து கொள்ள இயலாத ஆன்மாவைக் குறித்துச் சொன்னேன். பெரும் தவசியான, புனிதமான பிரம்மா விழிக்காத வரை, ஓ மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் இங்கேயே வசிக்கலாம். அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} விழித்த பிறகு, ஓ மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் இங்கேயே வசிக்கலாம். அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} விழித்த பிறகு, ஓ அந்தணர்களில் சிறந்தவரே, நான் தனியாக உடலுடன் கூடிய அனைத்து உயிர்களையும் படைத்து, ஆகாயம், பூமி, ஒளி, வளிமண்டலம், நீர் என உண்மையில் அனைத்து அசைவன மற்றும் அசையாதன ஆகிய (நீர் கண்டிருக்கக்கூடிய) உயிரினங்களையும் பூமியில் படைப்பேன் அந்தணர்களில் சிறந்தவரே, நான் தனியாக உடலுடன் கூடிய அனைத்து உயிர்களையும் படைத்து, ஆகாயம், பூமி, ஒளி, வளிமண்டலம், நீர் என உண்மையில் அனைத்து அசைவன மற்றும் அசையாதன ஆகிய (நீர் கண்டிருக்கக்கூடிய) உயிரினங்களையும் பூமியில் படைப்பேன்\" என்றான் {சிறுவனாக இருந்த நாராயணன்}.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"இதைச் சொன்ன அந்த அற்புத தெய்வம் {நாராயணன்}, ஓ மகனே {யுதிஷ்டிரா}, எனது காட்சியில் இருந்து மறைந்து போனான் மகனே {யுதிஷ்டிரா}, எனது காட்சியில் இருந்து மறைந்து போனான் பிறகு தான் நான் இந்தப் பலதரப்பட்ட அற்பு��மான படைப்பு உயிர் பெறுவதைக் கண்டேன். ஓ பிறகு தான் நான் இந்தப் பலதரப்பட்ட அற்புதமான படைப்பு உயிர் பெறுவதைக் கண்டேன். ஓ மன்னா, ஓ பாரதக் குலத்தின் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இந்த அற்புதமான அனைத்தையும் யுகத்தின் முடிவில், ஓ அறம்சார்ந்த அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, சாட்சியாக இருந்து நான் கண்டேன். பழங்காலத்தில் என்னால் பார்க்கப்பட்ட, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தத் தெய்வம், உனது உறவினனாக இருக்கும் இந்த ஜனாதர்த்தனனே {கிருஷ்ணனே}. எனக்கு அளிக்கப்பட்ட வரத்தின் தொடர்ச்சியாகவே, எனது ஞாபக சக்தி குறையவில்லை. ஓ அறம்சார்ந்த அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, சாட்சியாக இருந்து நான் கண்டேன். பழங்காலத்தில் என்னால் பார்க்கப்பட்ட, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தத் தெய்வம், உனது உறவினனாக இருக்கும் இந்த ஜனாதர்த்தனனே {கிருஷ்ணனே}. எனக்கு அளிக்கப்பட்ட வரத்தின் தொடர்ச்சியாகவே, எனது ஞாபக சக்தி குறையவில்லை. ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, மரணத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எனது வாழ்வின் காலம் மிக நீண்டது. பழமையான பெருந்தலைவனான இந்த ஹரியே, வலிமை நிறைந்த கரங்கள் கொண்டவனாக விருஷ்ணி குலத்தில் கிருஷ்ணனாகப் பிறந்து இவ்வுலகில் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலக் காணப்படுகிறான். இவனே தத்ரியும், விதத்ரியும் ஆவான். அனைத்து நித்தியமானவைகளையும் அழிப்பவன் இவனே. மார்பில் ஸ்ரீவத்சம் என்ற மருவைக் கொண்டவன் இவனே. அனைத்து உயிர்களின் தலைவனுக்குத் தலைவன் இவனே, உயர்ந்தவர்களில் உயர்ந்தவனான இவன் கோவிந்தன் என்று அழைக்கப்படுகிறான். மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்தி, எப்போதும் வெல்பவனும் அனைத்து தேவர்களிலும் முதன்மையானவனுமான இவனைக் கண்டதாலேயே எனக்குப் பழைய நினைவுகள் மீண்டும் வந்தன குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, மரணத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எனது வாழ்வின் காலம் மிக நீண்டது. பழமையான பெருந்தலைவனான இந்த ஹரியே, வலிமை நிறைந்த கரங்கள் கொண்டவனாக விருஷ்ணி குலத்தில் கிருஷ்ணனாகப் பிறந்து இவ்வுலகில் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலக் காணப்படுகிறான். இவனே தத்ரியும், விதத்ரியும் ஆவான். அனைத்து நித்தியமானவைகளையும் அழிப்பவன் இவனே. மார்பில் ஸ்ரீவத்சம் என்ற மரு��ைக் கொண்டவன் இவனே. அனைத்து உயிர்களின் தலைவனுக்குத் தலைவன் இவனே, உயர்ந்தவர்களில் உயர்ந்தவனான இவன் கோவிந்தன் என்று அழைக்கப்படுகிறான். மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்தி, எப்போதும் வெல்பவனும் அனைத்து தேவர்களிலும் முதன்மையானவனுமான இவனைக் கண்டதாலேயே எனக்குப் பழைய நினைவுகள் மீண்டும் வந்தன இந்த மாதவனே {கிருஷ்ணனே}, அனைத்து உயிர்களுக்கும் தந்தையும் தாயுமானாவன் இந்த மாதவனே {கிருஷ்ணனே}, அனைத்து உயிர்களுக்கும் தந்தையும் தாயுமானாவன் குரு குலத்தின் காளைகளே {பாண்டவர்களே}, இந்தப் பாதுகாவலனிடம் உங்கள் பாதுகாப்பைக் கோருங்கள். {ரட்சகனான இவனைச் சரணடையுங்கள்}\" என்றார் {மார்க்கண்டேயர்}\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படிச் சொல்லப்பட்ட பிருதையின் மகன்களும், மனிதர்களில் காளையரான இரட்டையர்களும், திரௌபதியுடன் கூடி ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வணங்கினர். மதிப்புக்குத் தகுந்த மனிதர்களில் புலியான அவன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகன்களால் இப்படி மதிக்கப்பட்டதும், இனிமை நிறைந்த வார்த்தைகளால் அவர்களுக்கு ஆறுதல் கூறினான்\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை நாராயணன், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 187ஈ\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nசிறுவனின் வயிற்றுக்குள் மார்க்கண்டேயர் அண்டசராசரங்களையும் காணுதல்; ஆறுகள், மலைகள், விலங்குகள், பறவைகள், மிருகங்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைத்தையும் காணுதல்; வயிறு முழுமையும் திரிந்தும், அதன் எல்லையை அடையமுடியாத மார்க்கண்டேயர் அச்சிறுவனை ஒப்பற்ற தெய்வம் என்ற தீர்மானத்திற்கு வந்து அவனைச் சரணடைதல்; சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து மார்க்கண்டேயர் வெளியேறுதல்\n{மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொல்லுதல்}: ஓ மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்த ஒப்பற்றவனின் வயிற்றுக்குள் திரிந்து கொண்டிருந்த போது, நான் கங்கை, சதத்ரு, சீதை, யமுனை, கௌசிகி, சர்மண்வதி, வேதரவதி, சந்திரபங்கை, சரஸ்வதி, சிந்து, விபாசை, கோதாவரி, வஸ்வோகாசரை, நளினி, நர்மதை, தமரா, காண்பதற்கினிய ஓட்டமும் புனிதமான நீரும் கொண்ட வேணை, சுவேணை, கிருஷ்ணவேணை, இராமை, மஹாநதி, விதஸ்தை ஆகிய நதிகளையும், ஓ மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்த ஒப்பற்றவனின் வயிற்றுக்குள் திரிந்து கொண்டிருந்த போது, நான் கங்கை, சதத்ரு, சீதை, யமுனை, கௌசிகி, சர்மண்வதி, வேதரவதி, சந்திரபங்கை, சரஸ்வதி, சிந்து, விபாசை, கோதாவரி, வஸ்வோகாசரை, நளினி, நர்மதை, தமரா, காண்பதற்கினிய ஓட்டமும் புனிதமான நீரும் கொண்ட வேணை, சுவேணை, கிருஷ்ணவேணை, இராமை, மஹாநதி, விதஸ்தை ஆகிய நதிகளையும், ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் நதியான காவேரியையும், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, விசால்யை, கிம்புருனை ஆகிய நதிகளையும் அவனுள் கண்டேன். இந்த அனைத்து நதிகளையும், பூமியின் இன்னபிற நதிகளையும் நான் அங்குக் கண்டேன்.\n பகைவர்களை அழிப்பவனே {யுதிஷ்டிரா}, முதலைகளும், சுறாக்களும் நிறைந்து, ரத்தினங்களின் சுரங்கமாகவும், நீரின் அற்புத கொள்ளிடமாகவும் இருக்கும் பெருங்கடலை நான் அங்குக் கண்டேன். சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூரியன் மற்றும் சந்திரனோடு கூடிய ஆகாயம், சூரியனின் நெருப்பு போன்ற காந்தியுடன் அங்கு இருப்பதை நான் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கானகங்கள் மற்றும் தோப்புகளுடன் கூடிய பூமியையும் நான் அங்குக் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கானகங்கள் மற்றும் தோப்புகளுடன் கூடிய பூமியையும் நான் அங்குக் கண்டேன். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலதரப்பட்ட வேள்விகளில் ஈடுபட்டிருக்கும் பல அந்தணர்களையும், அனைத்து வகை மக்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபட்டிருக்கும் க்ஷத்திரியர்களையும், விவசாயம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் வைசியர்களையும், மறுபிறப்பாள வகையினர் அனைவருக்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்திருக்கும் சூத்திரர்களையும் நான் அங்குக் கண்டேன்.\n மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் ஆன்மா கொண்டவனின் வயிற்றில் உலவிக்கொண்டிருந்த போது, நான் இமயத்தையும், ஹேமகூட மலைகளையும் கண்டேன். மேலும் நிஷதம் மற்றும் வெள்ளி நிறைந்த ஸ்வேத மலைகள் ஆகியவற்றையும் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே கந்தமாதன மலையையும் கண்டேன். மேலும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே கந்தமாதன மலையையும் கண்டேன். மேலும், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, உயர்ந்த மலைகளான நீல மலைகளையும் நான் அங்குக் கண்டேன். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, உயர்ந்த மலைகளான நீல மலைகளையும் நான் அங்குக் கண்டேன். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே மேருவின் தங்க மலைகளையும், மகேந்திரத்தையும், அற்புதமான மலைகளான விந்திய மலைகளையும் கண்டேன். மேலும், மலையம், பரிபாத்ரம் ஆகிய மலைகளையும் நான் அங்கே கண்டேன். இவையும், பூமியின் இன்ன பிற மலைகளும் அவனது வயிற்றுக்குள் என்னால் காணப்பட்டன. இவை அனைத்தும் ரத்தினங்களுடனும் தங்கங்களுடனும் இருந்தன.\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நான் அவனது வயிற்றில் உலவிய போது, சிங்கங்கள், புலிகள், பன்றிகள் ஆகியவற்றையும், உண்மையில், பூமியில் உள்ள பிற விலங்குகளையும் கண்டேன். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, ஓ மனிதர்களில் புலியே, அவனது வயிற்றில் நுழைந்த நான், சுற்றித்திரிந்து, சக்ரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களின் குலம், சத்யஸ்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், குஹ்யர்கள், பித்ருக்கள், பாம்புகள், நாகங்கள், இறகு படைத்த குலங்கள், வசுக்கள், அசுவினிகள், கந்தர்வர்கள், அசுவினிகள், யக்ஷர்கள், முனிவர்கள், தைத்திய-தானவ-நாகக் கூட்டங்கள் ஆகியவர்களைக் கண்டேன். ஓ மனிதர்களில் புலியே, அவனது வயிற்றில் நுழைந்த நான், சுற்றித்திரிந்து, சக்ரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களின் குலம், சத்யஸ்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், குஹ்யர்கள், பித்ருக்கள், பாம்புகள், நாகங்கள், இறகு படைத்த குலங்கள், வசுக்கள், அசுவினிகள், கந்தர்வர்கள், அசுவினிகள், யக்ஷர்கள், முனிவர்கள், தைத்திய-தானவ-நாகக் கூட்டங்கள் ஆகியவர்களைக் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சிங்கிகையின் மகன்களையும், தேவர்களின் அனைத்து எதிரிகளையும், உண்மையில் பூமியில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சிங்கிகையின் மகன்களையும், தேவர்களின் அனைத்து எதிரிகளையும், உண்மையில் பூமியில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தும், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் வயிற்றில் என்னால் காணப்பட்டன.\n தலைவா {யுதிஷ்டிரா}, பழங்களை உண்டு, அவனது உடலில் பல நூற்றாண்டுகள் வசித்துக் கொண்டே அங்கிருந்த முழு அண்டத்தையும் சுற்றித் திரிந்தேன். இருப்பினும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, என்னால் அவனது உடலின் எல்லைகளைக் காண இயலவில்லை. ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனது உடலின் எல்லைகளைக் காண்பதில் நான் தோல்வியுற்றபோதும், மனதில் பெரும் துன்பத்துடன் நான் தொ���ர்ந்து சுற்றித் திரிந்தேன். பிறகு, சிந்தனையாலும் செயலாலும் நான் அந்த வரம் தரும் ஒப்புயர்வற்ற தெய்வத்திடம், அவனது மேன்மையை ஏற்றுச் சரண்டைந்தேன். நான் அப்படிச் செய்ததும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, என்னால் அவனது உடலின் எல்லைகளைக் காண இயலவில்லை. ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனது உடலின் எல்லைகளைக் காண்பதில் நான் தோல்வியுற்றபோதும், மனதில் பெரும் துன்பத்துடன் நான் தொடர்ந்து சுற்றித் திரிந்தேன். பிறகு, சிந்தனையாலும் செயலாலும் நான் அந்த வரம் தரும் ஒப்புயர்வற்ற தெய்வத்திடம், அவனது மேன்மையை ஏற்றுச் சரண்டைந்தேன். நான் அப்படிச் செய்ததும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, திறந்திருந்த அந்த உயர் ஆன்மா கொண்டவனின் வாய் வழியாகக் காற்றின் பலத்தால் திடீரென நான், (அவனது உடலுக்குள் இருந்து) வெளியேற்றப்பட்டேன்.\n மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு நான், முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு சிறுவனின் உருவில், (மார்பில்) ஸ்ரீவத்ச மருவுடன் இருந்த அந்த அளவிடமுடியாத சக்தி கொண்டவன், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அதே ஆலமரக் கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். மஞ்சள் ஆடையுடனும் {பீதாம்பரத்துடனும்}, சுடர் மிகும் பிரகாசத்துடனும், ஸ்ரீவத்ச மருவுடனும் கூடிய அந்தச் சிறுவன், என்னில் திருப்தி அடைந்து, புன்னகைத்தவாறே, \"ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அதே ஆலமரக் கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். மஞ்சள் ஆடையுடனும் {பீதாம்பரத்துடனும்}, சுடர் மிகும் பிரகாசத்துடனும், ஸ்ரீவத்ச மருவுடனும் கூடிய அந்தச் சிறுவன், என்னில் திருப்தி அடைந்து, புன்னகைத்தவாறே, \"ஓ மார்க்கண்டேயரே, ஓ முனிவர்களில் சிறந்தவரே, எனது உடலில் சிறிது காலம் வசித்து மிகவும் களைத்திருக்கிறீர் இருப்பினும் நான் உம்மிடம் பேசுவேன்\" என்றான். என்னிடம் அவன் இப்படிச் சொன்னதும், எனக்குப் பேசுமளவுக்குப் புதிய பார்வை கிடைத்தது. அதைக் கொண்டு உலக மாயையில் இருந்து விடுபட்டு உண்மையான அறிவைப் பெற்றேன். ஓ இருப்பினும் நான் உம்மிடம் பேசுவேன்\" என்றான். என்னிடம் அவன் இப்படிச் சொன்னதும், எனக்குப் பேசுமளவுக்குப் புதிய பார்வை கிடைத்தது. அதைக் கொண்டு உலக மாயையில் இருந்து விடுபட்டு உண்மையான அறிவைப் பெற்றேன். ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, அந்த அளவிட முடியாத சக்தி கொண்டவனின் வற்றாத பலத்தைச் சாட்சியாகக் கண்ட நான், அவனை வணங்கி, தாமிரம் போன்று பிரகாசமாகவும், கட்டுக்கோப்பாகவும், லேசான சிவப்பு நிறத்தில் விரல்களையும் கொண்டிருந்த அவனது உள்ளங்கால்களைக் கவனமாக எடுத்து எனது தலையில் வைத்து, அடக்கத்துடன் என் கரங்களைக் குவித்து, அவனை மரியாதையுடன் அணுகினேன். தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய, அனைத்திற்கும் ஆன்மாவான அந்தத் தெய்வீகமானவனை நான் மீண்டும் கண்டேன்.\nகுவிந்த கரங்களுடன் அவன் முன் வணங்கிய நான், அவனிடம், \"ஓ தெய்வீகமானவனே, நான் உன்னையும், உனது உயர்ந்த அற்புதமான மாயையும் அறிய விரும்புகிறேன். ஓ தெய்வீகமானவனே, நான் உன்னையும், உனது உயர்ந்த அற்புதமான மாயையும் அறிய விரும்புகிறேன். ஓ சிறப்புமிக்கவனே, நான் உனது வாய்வழியாக உனது உடலுக்குள் நுழைந்ததும், முழு அண்டத்தையும் உனது வயிற்றில் கண்டேன். ஓ தெய்வீகமானவனே, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என உண்மையில் முழு அண்டத்திலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிர்கள் அனைத்தையும் உனது உடலில் கண்டேன். உனது அருளால், நிற்காமல் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் நான் உனது உடலில் திரிந்தாலும், எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ சிறப்புமிக்கவனே, நான் உனது வாய்வழியாக உனது உடலுக்குள் நுழைந்ததும், முழு அண்டத்தையும் உனது வயிற்றில் கண்டேன். ஓ தெய்வீகமானவனே, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என உண்மையில் முழு அண்டத்திலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிர்கள் அனைத்தையும் உனது உடலில் கண்டேன். உனது அருளால், நிற்காமல் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் நான் உனது உடலில் திரிந்தாலும், எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ பெரும் தலைவா, நான் உனது விருப்பத்தாலேயே உனது உடலைவிட்டு வெளியே வந்தேன். எனது விருப்பத்தாலல்ல. ஓ பெரும் தலைவா, நான் உனது விருப்பத்தாலேயே உனது உடலைவிட்டு வெளியே வந்தேன். எனது விருப்பத்தாலல்ல. ஓ தாமரை இதழ் கண்கள் கொண்டவனே, குறைகளற்ற உன்னை நான் அறிய விரும்புகிறேன் தாமரை இதழ் கண்கள் கொண்டவனே, குறைகளற்ற உன்னை நான் அறிய விரும்புகிறேன் முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு, நீ ஏன் இங்குச் சிறுவனின் உருவத்தில் இருக்கிறாய் முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு, நீ ஏன் இங்குச் சிறுவனின் உருவத்தில் இருக்கிறாய் இவை அனைத்தையும் எனக்கு விவரித்துச் சொல்வதே உனக்குத் தகும். ஓ இவை அனைத்தையும் எனக்கு விவரித்துச் சொல்வதே உனக்குத் தகும். ஓ பாவமற்றவனே, முழு அண்ட மும் ஏன் உனது வயிற்றில் இருக்கிறது பாவமற்றவனே, முழு அண்ட மும் ஏன் உனது வயிற்றில் இருக்கிறது ஓ பகைவர்களைத் தண்டிப்பவனே, எவ்வளவு காலம் நீ இங்கிருப்பாய் அந்தணர்களுக்குத் தகுந்த ஆவலால் உந்தப்பட்டே, ஓ அனைத்து தேவர்களுக்கும் தலைவா, இவை அனைத்தையும் உன்னிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே அனைத்தையும் சரியாக அது நிகழ்ந்தவாறே, அனைத்து விவரங்களுடனும் சொல்வீராக. ஓ அந்தணர்களுக்குத் தகுந்த ஆவலால் உந்தப்பட்டே, ஓ அனைத்து தேவர்களுக்கும் தலைவா, இவை அனைத்தையும் உன்னிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே அனைத்தையும் சரியாக அது நிகழ்ந்தவாறே, அனைத்து விவரங்களுடனும் சொல்வீராக. ஓ தலைவா, புத்திக்கு எட்டாத அற்புதமான அவற்றை நானும் கண்டிருக்கிறேன்\" என்றேன். இப்படி என்னால் சொல்லப்பட்டதும், தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான, அனைத்துப் பேச்சாளர்களில் முதன்மையான அவன், சுடரும் பிராகசத்துடனும், பெரும் அழகுடனும், எனக்குச் சரியாக ஆறுதல் அளிக்கும் வகையில் என்னிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான்.\nவகை நாராயணன், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 187இ\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nசம்வர்த்தக நெருப்பால் அழிக்கப்பட்ட பூமியில், மேகக்கூட்டங்கள் திரண்டு பெய்யா பெருமழையைப் பொழிதல்; அனைத்து உயிரினங்களும் அழிதல்; உயிர்களற்ற நீர் திரண்ட பூமியில் மார்க்கண்டேயர் மட்டும் அலந்து திரிந்து கடைசியாக ஒரு சிறுவனைக் கண்டடைதல்; அச்சிறுவன் மார்க்கண்டேயரை விழுங்குதல்...\n மன்னா {யுதிஷ்டிரா}, நான்கு யுகங்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான வருடங்களின் முடிவில் மனிதர்களின் வாழ்வு மிகக் குறுகியதாகிவிடுகிறது. பஞ்சம் ஒன்று பல வருடங்களுக்கு நீடிக்கும். பிறகு, ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, மனிதர்களும், குறைந்த பலமும் உற்சாகமும் கொண்ட உயிரினங்களும் ஆயிரக்கணக்கில் பட்டினியாகக் கிடந்து சாகும். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, மனிதர்களும், குறைந்த பலமும் உற்சாகமும் கொண்ட உயிரினங்களும் ஆயிரக்கணக்கில் பட்டினியாகக் கிடந்து சாகும். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஆகாயத்தில் சுடர்விட்டெரியும் ஏழு சூரியன்கள் தோன்றி, பூமியில் உள்ள ஆறுகள் மற்றும் கடல்களில் உள்ள நீரனைத்தையும் குடித்துவிடும். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஆகாயத்தில் சுடர்விட்டெரியும் ஏழு சூரியன்கள் தோன்றி, பூமியில் உள்ள ஆறுகள் மற்றும் கடல்களில் உள்ள நீரனைத்தையும் குடித்துவிடும். ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இயற்கையில் உள்ள வனங்களும், ஈரமாகவோ உலர்ந்தோ இருக்கும் புற்களும், அவற்றால் {சூரியன்களால்} உட்கொள்ளப்பட்டுச் சாம்பலாகும். பிறகு, ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இயற்கையில் உள்ள வனங்களும், ஈரமாகவோ உலர்ந்தோ இருக்கும் புற்களும், அவற்றால் {சூரியன்களால்} உட்கொள்ளப்பட்டுச் சாம்பலாகும். பிறகு, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, ஏழு சூரியன்களின் தழல்கள் மூலம் காய்ந்திருக்கும் பூமியில் காற்றின் உந்துதலால் சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு தோன்றும். அந்த நெருப்பானது பூமிக்குள் ஊடுருவி, பாதாள லோகங்களிலும் தனது தோற்றத்தை உண்டாக்கி, தேவர்கள், தானவர்கள் மற்றும் யக்ஷர்கள் இதயங்களில் பெரும் பயங்கரத்தை உருவாக்கும்.\n பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பாதாள லோகங்களையும், பூமி மீது இருக்கும் அத்தனையையும் அழித்து உட்கொள்ளும் அந்த நெருப்பு {சம்வர்த்தகம்}, ஒரு நொடிப்பொழுதில் அனைத்து பொருட்களையும் அழித்துவிடும். சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும். அமங்கலமான காற்றின் உதவிக் கொண்டிருக்கும் அந்த நெருப்பானது, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான யோஜனைகளுக்குப் பரந்திருக்கும் உலகத்தை உட்கொள்ளும். அனைத்து பொருட்களுக்கும் தலைவனான அந்த நெருப்பு {சம்வர்த்தகம்}, பிரகாசமாகச் சுடர்விட்டு எரிந்து, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பாம்புகள், ராட்சசர்கள் அடங்கிய இந்த அண்டத்தையே உட்கொள்ளும்.\nயானைக்கூட்டங்களைப் போன்ற பெரும் மேகக் கூட்டங்கள் வானத்தில் எழுந்து, காண்பதற்கினிய மின்னல் வரிசையுடன் தோன்றும். அப்படி வரும் மேகங்களில் சில மேகங்கள் நீலத் தாமரை போன்ற நிறத்திலும்; சில நீர் குவளை {மலர்} நிறத்திலும்; சில தாமரையின் இதழ்களின் நிறத்திலும்; மேலும் சில ஊத��� நிலத்திலும், சில பூசுமஞ்சளைப் போன்ற மஞ்சள் நிறத்திலும், சில காக்கை முட்டை போன்ற நிறத்திலும் இருக்கும். சில தாமரை இதழ்களைப் போன்று பிரகாசமாகவும், சில குங்குமம் போன்ற சிவந்த நிறத்திலும் இருந்தன. சில {மேகங்கள்} அரண்மனைகள் கொண்ட நகரங்களின் வடிவத்திலும், சில யானைக்கூட்டங்கள் போலவும், சில பல்லிகளைப் போலவும், சில முதலை மற்றும் சுறாக்களைப் போன்ற வடிவங்களிலும் இருக்கும். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பார்ப்பதற்குப் பயங்கரமான நேரங்களில் வானத்தில் மின்னல்களுடன் கூடும் மேகங்கள் பயங்கரமாகக் கர்ஜனை செய்யும். மழை நிறைந்த அந்த {நீர்} ஆவிக் குவியல், உடனே அந்த முழு வானத்தையும் மூடும். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பார்ப்பதற்குப் பயங்கரமான நேரங்களில் வானத்தில் மின்னல்களுடன் கூடும் மேகங்கள் பயங்கரமாகக் கர்ஜனை செய்யும். மழை நிறைந்த அந்த {நீர்} ஆவிக் குவியல், உடனே அந்த முழு வானத்தையும் மூடும். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த ஆவிக் குவியல் {மேகக்கூட்டங்கள்}, மலைகள், கானகங்கள், சுரங்கங்கள் நிறைந்த இந்தப் பூமி முழுவதும் பெருவெள்ளத்தைப் பொழியும்.\n மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, மேலான தலைவனால் {பிரம்மனால்} உந்தப்பட்ட அம்மேகங்கள் பயங்கரமாகக் கர்ஜனை செய்தவாறு, பூமியின் முழுப் பரப்பின் மேலும் பெருவெள்ளதைப் பொழியும். அபரிமிதமான நீரைப் பொழிந்து முழு உலகத்தையும் நிரப்பியவாறு, அந்தப் பயங்கரமான அமங்கலமான (நாம் ஏற்கனவே பேசிய {சம்வர்த்தகம் என்ற}) நெருப்பை அணைக்கும். சிறப்புமிக்க அந்தத் தலைவனால் {பிரம்மனால்} உந்தப்பட்ட அம்மேகங்கள் பூமியை நிறைத்து பனிரெண்டு வருடங்களுக்குத் தொடர்ச்சியாக மழையைப் பொழியும். பிறகு, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, கடல் தனது வரம்புகளை மீறும், மலைகள் துண்டுகளாக உடையும், அதிகரிக்கும் பெருவெள்ளத்தில் இந்தப் பூமி மூழ்கும். பிறகு, காற்றின் உந்துதலால் ஆகாயத்தின் முழு விரிவிலும் உலவும் அம்மேகங்கள், காட்சியில் இருந்து திடீரென்று மறைந்து போகும். பிறகு, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, கடல் தனது வரம்புகளை மீறும், மலைகள் துண்டுகளாக உடையும், அதிகரிக்கும் பெருவெள்ளத்தில் இந்தப் பூமி மூழ்கும். பிறகு, காற்றின் உந்துதலால் ஆகாயத்தின் முழு விரிவிலும் உலவும் அம்மேகங்கள், காட்சியில் இருந்து திடீரென்று மறைந்து போகும். பிறகு, ஓ மன��தர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, தாமரையை வசிப்பிடமாகக் கொண்ட அனைத்துக்கும் முதற்காரணமான பிறப்பற்ற தலைவன் {பிரம்மன்}, ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, தாமரையை வசிப்பிடமாகக் கொண்ட அனைத்துக்கும் முதற்காரணமான பிறப்பற்ற தலைவன் {பிரம்மன்}, ஓ பாரதா {யுதிஷ்டிரா} அந்தப் பயங்கரமான காற்றைக் குடித்து, உறங்கச் செல்வான்.\nஇப்படி {இதே போல ஒரு முறை} அண்டம் நெடுகிலும் ஒரே நீராகி, அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிர்கள் அனைத்தும் அழிந்து, தேவர்களும், அசுரர்களும் நாசமடைந்து, யக்ஷர்களும், ராட்சசர்களும் இல்லாமலாகி, மனிதர்களற்று, மரங்களும், ஊனுண்ணும் விலங்குகளும் மறைந்து, ஆகாயமும் இல்லாமல் போன போது, நான் மட்டும், ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, துயரத்துடன் அலைந்து கொண்டிருந்தேன். ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்தப் பயங்கரமான நீர்பரப்பின் மீது நான் அலைந்து கொண்டிருந்த போது, ஒரு உயிரினத்தையும் நான் காணாததால், எனது இதயம் துயரத்தில் இருந்தது ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நிற்காமல் அந்தப் பெருவெள்ளத்தில் திரிந்து கொண்டிருந்த நான் சோர்வடைந்துவிட்டாலும், {எனக்கு} ஓய்வெடுக்க ஒரு இடமும் கிடைக்கவில்லை\n பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, சில காலத்திற்குப் பிறகு அந்த நீர்திரண்ட பெருவெளியில் ஒரு பரந்து விரிந்த ஆலமரத்தைக் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஆலமரத்தின் நீண்ட கிளை ஒன்றில் இணைக்கப்பட்ட தெய்வீகப் படுக்கையில், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஆலமரத்தின் நீண்ட கிளை ஒன்றில் இணைக்கப்பட்ட தெய்வீகப் படுக்கையில், ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, தாமரையைப் போன்றோ சந்திரனைப் போன்றோ அழகான முகமும், முழுதும் மலர்ந்த தாமரையின் இதழ்களைப் போன்ற கண்களும் கொண்டு, சங்கின் {சங்கு} மீது அமர்ந்திருந்த ஒரு சிறுவனைக் கண்டேன். ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, தாமரையைப் போன்றோ சந்திரனைப் போன்றோ அழகான முகமும், முழுதும் மலர்ந்த தாமரையின் இதழ்களைப் போன்ற கண்களும் கொண்டு, சங்கின் {சங்கு} மீது அமர்ந்திருந்த ஒரு சிறுவனைக் கண்டேன். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இக்காட்சியைக் கண்ட எனது இதயம் ஆச்சரியத்தால் நிரம்பியது. நான் எனக்குள், \"உலகமே அழிக்கப்பட்ட பிறகும், எப்படி இச்சிறுவன் மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறான் பூமியின��� தலைவா {யுதிஷ்டிரா}, இக்காட்சியைக் கண்ட எனது இதயம் ஆச்சரியத்தால் நிரம்பியது. நான் எனக்குள், \"உலகமே அழிக்கப்பட்ட பிறகும், எப்படி இச்சிறுவன் மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறான்\" என்று கேட்டுக் கொண்டேன். ஓ\" என்று கேட்டுக் கொண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் குறித்த முழு ஞானங்களையும் கொண்ட என்னால் கூட, தவத்தின் மூலம் அவன் யார் என்பதை அறியமுடியவில்லை.\nகாயாம்பூவின் {Atasi Flower = அலி மலர்} பிரகாசமும், ஸ்ரீவத்சக் குறியும் {மரு அல்லது மச்சமும்} கொண்ட அவன் {அச்சிறுவன்}, லட்சுமியின் வசிப்பிடத்தில் இருப்பதாகவே எனக்குப் பட்டது. தாமரை இதழ்களைப் போன்ற கண்களும், ஸ்ரீவத்ச மருவும், சுடர்விடும் பிரகாசமும் கொண்ட அச்சிறுவன் கேட்பதற்கினிய உயர்ந்த வார்த்தைகளுடன் என்னிடம், \"ஓ தந்தையே {O Sire,} {மார்க்கண்டேயரே}, களைத்துப் போய் ஓய்வெடுக்க விரும்புகிறீர் என்பதை நான் அறிவேன். ஓ பிருகு குலத்தைச் சேர்ந்த மார்க்கண்டேயரே, நீர் விரும்பும் வரை இங்கு ஓய்ந்திருக்கலாம். ஓ பிருகு குலத்தைச் சேர்ந்த மார்க்கண்டேயரே, நீர் விரும்பும் வரை இங்கு ஓய்ந்திருக்கலாம். ஓ மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, எனது உடலுக்குள் சென்று, அங்கே ஓய்வெடும். அதுவே நான் உமக்கு நிர்ணயித்திருக்கும் வசிப்பிடமாகும். நான் உம்மிடம் திருப்தி கொண்டுள்ளேன்\" என்றான்.\nஅச்சிறுவனால் இப்படிச் சொல்லப்பட்ட எனக்கு, நீண்ட வாழ்விலும், மனிதனின் நிலையிலும் பெரும் வெறுப்பு உண்டாயிற்று. பிறகு அச்சிறுவன் திடீரெனத் தனது வாயைத் திறந்தான். அசையும் திறனற்றுப்போன நான், விதியின் பயனாக அவனது வாய்க்குள் நுழைந்தேன். ஆனால், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, திடீரென அந்தச் சிறுவனின் வயிற்றுக்குள் நுழைந்த நான், அங்கே நகரங்களுடனும், நாடுகளுடனும் கூடிய முழு உலகத்தையும் கண்டேன்.\nவகை நாராயணன், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகார��ன் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புல���்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்���ளுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T02:10:58Z", "digest": "sha1:EFQQYJ4F7FUSRIPJYRLKVJV2UHZL5QT5", "length": 86086, "nlines": 1887, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கருப்பு நாள் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nPosts Tagged ‘கருப்பு நாள்’\nராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)\nராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)\nடிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்\nமுஸ்லிம் மற்றும் இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது: இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன[1]. முன்னர் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கு 02-12-2014 (செவ்வாய்கிழமை) அன்று தள்ளுபடி செய்யப்பட்டது[2]. திருவெண்ணை நல்லூர் மற்றும் விழுப்புரம் முதலிய இடங்களில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட��டதற்கு எதிராக இந்துமுன்னணியினர் வழக்குத் தொடர்ந்தனர்[3]. ஆனால், அவ்விடங்கள் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமான இடங்கள் என்பதால், போலீஸார் மறுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக, புதிய வேறிடங்களில் போலீஸார் அனுமதியுடன், ஆனால், விதிக்கப்படும் நிபந்தனைகளுடன், நடத்தலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டார்[4]. ஏனெனில் அதே நாளில் இந்து அமைப்புகளுக்கும் ஆர்பாட்டம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார் நீதிபதி[5]. ஆக, ஆர்பாட்டம் நடத்துவதும், இந்து இயக்கங்கள் சேர்ந்து கொண்டதால், செக்யூலரிஸமயமாக்கப் பட்டுவிட்டன.\nவழக்கம் போல போலீஸார் பாதுகாப்பு, சோதனை, பயணிகள் அவதி: வழக்கம்போல, இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர், சென்னையில் மட்டும் 18,000 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், ரயில் நிலையங்கள், கோயில்கள் (மசூதிகளை ஏன் விட்டுவிட்டனர் என்று தெரியவில்லை), கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் விமானநிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்[6] என்று செய்திகள் வெளியிடப்பட்டன. அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதற்காகும் செலவு என்னவென்று அறிவிக்கப்படவில்லை.\nதா. பாண்டியன், திருமா வளவன், நெடுமாறன் முதலியோர் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது ஏன்: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி எனப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடம் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் சனிக்கிழமை 06-12-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் 22 ஆம் ஆண்டு தினம் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது[7]. இந்த ஆர்பாட்டத்தில் பெரியவர்���ள் மட்டுமல்லாது சிறுவர்களும், குழந்தைகளும் கையில் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர். தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்[8]. இதேபோல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பாபர் மசூதி இடிப்புத் தினத்தை ஒட்டி நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஒரு சிலர் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[9]. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும், கடலோர காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.\nதி ஹிந்துவின் கவரேஜ்: ஹைதரபாதிலும் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது[10].\nரெய்ச்சூரிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. திப்பு சுல்தான் சங்கம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத் [Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)] போன்ற முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடந்துள்ளது.\nபாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, வினய் கத்தியார் முதலியோர் [Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure] மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்[11]. ஜன்சத்தா என்ற நாளிதழ் தில்லி, கோயம்புத்தூர் முதலிய இடங்களில் நடந்த ஆர்பாட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது[12]. ஜமாத்-இ-ஹிந்த் நீதிமன்றத்திற்கு வெளியாக ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தது[13]. இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் பேசியதையே இவர்களும் பேசியுள்ளார்கள்.\nஇந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சென்னையில் பல்வேறு இடங்களில் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர் என்று தினமணி இரண்டு வரிகளில் செய்தி வெளியிட்டது. ஆனால், இதில் எந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவரவில்லை. அதாவது, இந்துக்களுக்கு ஆதரவாக கலந்து கொள்ள யாரும் இல்லை அல்லது அந்த அளவிற்கு இன்னும் துணிவு வரவில்லை போலும். இணைத்தள இந்து போராட்ட வீரர்கள், கோஷ்டிகள் முதலியன என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரிடயவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தினமலர் ஒரே வரியில் செய்தியை வெளியிட்டுள்ளது[14].\nடிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது[15]: இந்த வருடமும் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்[16].\n[1] தினமணி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், By dn, சென்னை, First Published : 07 December 2014 01:47 AM IST\nகுறிச்சொற்கள்:அயோத்தியா, அயோத்யா, இந்து முன்னணி, உடைப்பு, கருப்பு தினம், கருப்பு நாள், கோத்ரா, கோவில், டிசம்பர், டிசம்பர் 6, தமுமுக, பாபர், மசூதி, மீர் பாகி, முஸ்லிம், ராமர்\nஅடையாளம், அத்வானி, அம்பேத்கர், அயோத்யா, அலஹாபாத், ஆசம் கான், ஆசம்கான், ஆஜம் கான், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இஸ்மாயில் ஃபரூக்கி, இஸ்மாயில் பரூக்கி, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சான்று, செக்யூலரிஸம், திப்பு, திப்பு சுல்தான், தீர்ப்பு, மசூதி, மசூதியை யார் கட்டியது, ராமஜன்மபூமி, ராமஜென்மபூமி, ராமர், ராமர் கோவில், ராமாயணம், ராம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப�� இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/somaskanda-visalakshi/", "date_download": "2019-08-25T01:01:10Z", "digest": "sha1:KAX5CU6U2HA54FROGUDQAJH77BWFXFSC", "length": 5760, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "பாழடைந்த வீட்டில் இருந்து வயோதிபப் பெண் சடலமாக மீட்பு", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nகவின், லொஸ்லியாவின் லீலைகளை குறும்படம் போட்டு காட்டிய கமல்\nகாதல், பாசம் இரண்டும் வழுக்குது – யாரை சொல்கிறார் கமல்\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன….\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆவணி 2019 சனிக்கிழமை\nபகவான் கிருஷ்ணனின் முக்கிய வழிபாட்டு தலங்கள்\nபிக்பாஸ் வீட்டில் சாப்பாடு போட்டி: சாண்டி, தர்ஷன் மோதல்\nHome / இலங்கை செய்திகள் / யாழில் பாழடைந்த வீட்டில் இருந்து வயோதிபப் பெண் சடலமாக மீட்பு\nயாழில் பாழடைந்த வீட்டில் இருந்து வயோதிபப் பெண் சடலமாக மீட்பு\nவிடுதலை March 23, 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on யாழில் பாழடைந்த வீட்டில் இருந்து வயோதிபப் பெண் சடலமாக மீட்பு\nயாழ். வடமராட்சிப் பகுதியில், பாழடைந்த வீடொன்றில் இருந்து வயோதிபப் பெண் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு மீட்கப்பட்டவர், புலோலி கிழக்கைச் சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது – 80) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் மணி கடந்த 20ஆம் திகதி காணாமல்போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசடலம், பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTags சடலமாக மீட்பு சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது - 80) புலோலி கிழக்கு வயோதிபப் பெண்\nPrevious ஜனாதிபதி வேட்பாளர் யார் கை – மொட்டுக்குள் நீடிக்கிறது குழப்பம்\nNext கணவனைக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த மனைவி\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\n9Sharesஇன்றைய பஞ்சாங்கம் 25-08-2019, ஆவணி 08, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி காலை 08.10 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35808", "date_download": "2019-08-25T02:02:37Z", "digest": "sha1:PBQJD2GWK4QJ6LIIRWRR2GGIU5IQVEOT", "length": 35268, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிள்ளையின் பெயரும் தந்தையின் கொள்கையும்", "raw_content": "\n« கடைசி அங்கத்தில்- கடிதங்கள்\nபிள்ளையின் பெயரும் தந்தையின் கொள்கையும்\nஅனுபவம், கேள்வி பதில், சமூகம்\nஅன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு\nஉங்கள் இணையதளக் கடலில் தினந்தோறும் நீச்சல் பழகும் மாணவன் நான். அது தரும் அனுபவமும் எனக்குள் நிகழ்த்தும் மாற்றங்களும் சொல்லில் வெளிப்படுத்தமுடியாத உன்னதமிக்கவை. மனது சலிப்புற்று சோர்வுறும் போதெல்லாம் உயிர்தளிர்ப்பச் செய்யும் மாயம் கொண்டது உங்கள் கதைகளும் கட்டுரைகளும் உரைகளும். (மிகக் குறிப்பாக அந்தக் குறுந்தொகை உரை). உங்கள் பெருங்கருணைக்கு மிக்க நன்றி.\nஉங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து தெளிவு பெறவே இதை எழுதுகிறேன் (நீண்ட யோசனைக்குப் பிறகும் ஒருவித தயக்கத்துடனேயே). தொந்தரவுக்கு மன்னிக்கவும்.\nசமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளேன். தமிழ் மீது கொண்ட காத���ாலும் ஆர்வத்தாலும் குழந்தைக்குத் தமிழ்ப் பெயர் சூட்டும்படி வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அவர்கள் பரிந்துரைத்த பெயர்களில் (ராஹூல், ரோஹன், ஸ்வதேஷ், சுதீப், சுனில்) சிறிதும் விருப்பமில்லாதலால் நானே (இணையத்தில் தேடி) குழந்தைக்கு செந்தமிழ்ப்பாரி என்று சூட்டிவிட்டேன். ஆனால் இந்தப் பெயரில் யாதொருவர்க்கும் உடன்பாடில்லை என் மனைவியுட்பட. பெயர் நவநாகரிகத் தன்மையற்று பிறர் உச்சரிப்பதற்கும் ஆரம்பக் பள்ளிக்கல்வியின் போது குழந்தை எழுதுதற்குக் கடினமாக இருக்குமென்றும் , மேலும் குழந்தை பெரியவனானதும் இப்படியொரு பெயரை வைத்ததற்கு என்னிடம் சண்டையிடுவான் என்பதுமே அனைவரது (சிற்சில நண்பர்களை தவிர்த்து) அதிருப்தியும் எதிர்ப்புமாக இருந்தது. அப்படியவன் சண்டையிட்டால் அவன் விரும்பும் பெயரையே வைத்துக் கொள்ள நானே அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாகச் சொல்லி நான் தேர்ந்தெடுத்த பெயரிலேயே பிறப்புச் சான்றிதழைப் பெற்று விட்டேன்.\nகுழந்தை பிறந்து மூன்று மாதங்களாகியும் அந்தப் பெயர் மீதான அதிருப்தி விமர்சனங்கள் குழந்தையைக் காண வரும் உறவினர்களாலும் நண்பர்களாலும் தொடர்ந்தபடியே உள்ளது மிகுந்த எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒருக்கால் எல்லோரும் சொல்வது போல நாளை அவனுக்கும் அப்பெயர் பிடிக்காது போய்விட்டால் ஒரு பெரும் பழிக்கு ஆளாவேனோ என்ற ஒரு மெல்லிய பயத்தினூடே என் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்.\nபொதுவாகப் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் போது பெற்றோர்கள் தற்போது எதன் அடிப்படையில் பெயரிடவேண்டும் அப்பெயரைத் தன் வாழ்நாள் முழுக்கச் சுமக்கப் போகும் பிள்ளைகளை எந்த எல்லை வரை கருத்தில் கொண்டு பெயர் வைப்பது அப்பெயரைத் தன் வாழ்நாள் முழுக்கச் சுமக்கப் போகும் பிள்ளைகளை எந்த எல்லை வரை கருத்தில் கொண்டு பெயர் வைப்பது பின்பற்ற வேண்டியதென ஏதாவது முறைகள் இருக்கின்றனவா பின்பற்ற வேண்டியதென ஏதாவது முறைகள் இருக்கின்றனவா முன்னம் இருந்தனவா உங்களிடம் கேட்பதால் இது பற்றி ஒரு பாதாதிகேச புரிதலைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் கேட்டுவிட்டேன்.\nஅன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான தளங்களில் இயல்பான வாழ்க்கைமுறையையும் உறுத்தாத நடைமுறைநோக்கையும் மட்டுமே நான் மு��்வைப்பேன். என் வாழ்க்கையும் அப்படித்தான். நான் என்னை எங்கும் காட்டிக்கொள்வதில்லை. நான் வேலைசெய்த இடத்திலும் சரி, வாழும் இடத்திலும் சரி நான் அந்தந்த தளத்தில் யாரோ அதற்குமேல் நான் வெளிப்பட்டதில்லை. பார்வதிபுரத்தில் நீங்கள் என்னை ஓய்வுபெற்ற தொலைபேசி ஊழியராக மட்டுமே இன்று விசாரிக்கமுடியும்.\nஇலட்சியவாதம், தத்துவநோக்கு சார்ந்த கனவுகள் அவற்றுக்கு முக்கியத்துவமுள்ள இடங்களிலும் தருணங்களிலும் மட்டுமே வெளிப்படவேண்டும். அப்போதுதான் அவை உண்மையான மதிப்புடன் இருக்கும்.சந்தையில் சங்கீதம் பாடக்கூடாது என மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. பாடினால் என்ன ஆகுமென்று பல கல்யாணக்கச்சேரிகளைக் கண்டு புரிந்துகொண்டிருக்கிறேன். நம்மைச்சுற்றி உலகியல் வாழ்க்கை அதன் நடைமுறை விதிகளின்படி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதில் நாம் இருக்கையில் அதன் விதிகளின்படி செயல்படுவதே மேல்.\nஅந்த விதிகளை நாம் மறுக்கிறோம் மீறுகிறோம் என்றால் நமக்கு அதுசார்ந்த தெளிவான இலக்குகளும் அதன் விளைவுகளைப்பற்றிய அறிதல்களும் தேவை. ஒரு திட்டவட்டமான சமூகப்போராட்டமாக மட்டுமே அதைச் செய்யமுடியும். காந்தி எளிய விவசாயியின் உடையை அணிந்தது போல. நம்மாழ்வார் சட்டை இல்லாமல் இருப்பது போல\nஆகவே நன் தனியானவன் என்று காட்டிக்கொள்ளும் எந்த முயற்சியும் சற்று முதிரா இயல்புள்ளது மட்டுமே. இளமையில் நாம் நம்பும் இலட்சியவாதமும் தத்துவநோக்கும் எல்லாமே நம்மை ஒரு குறிப்பிட்டவகையில் உருவாக்கி சமூகத்தின் முன்னால் காட்டிக்கொள்ளவே நமக்குத் தேவைப்படுகின்றன. அந்த வயதில் ஒருவன் கவிஞனாக ஆவது கவிதைக்காக அல்ல. புரட்சியாளனாக ஆவது புரட்சிக்காக அல்ல. கலகக்காரனாகத் தோன்றுவது கலகத்துக்காக அல்ல. தன்னுடைய சுயத்துக்காக மட்டுமே.\nஆகவேதான் இளைஞர்கள் தங்கள் காலகட்டத்தில் மிக அழுத்தமான பிம்பங்களில் இருந்து தங்களுக்குரியதைத் தேர்வுசெய்துகொள்கிறார்கள். சேகுவேரா என்கிறார்கள். பாப் மார்லி என்கிறார்கள். பிரபாகரன் என்கிறார்கள். அந்த பிம்பம் அவர்களுடைய சுயத்தின் போதாமையை முழுக்க மறைத்துவிடுகிறது.\nஎன்னுடைய இளமைப்பருவத்தில் அதிநவீனம்,தமிழினப்பற்று,இடதுசாரிப் புரட்சிகரம் என மூன்று பிரபல வேடங்கள் இருந்தன. முடியை நீளமாக வளர்த்துக்கொள்வதும் பாப்மார்லியோ போனிஎம்மோ கேட்பதும் முதல் அடையாளம். தூயதமிழில் பேசுவதும் வேட்டிசட்டை அணிவதும் இரண்டாவதற்கு அடையாளம். கலைந்த தலையும் தாடியுமாக எதற்கெடுத்தாலும் கலைச்சொற்களைப்போட்டு விவாதம்புரிவது மூன்றாவதற்கு.\nஇந்த அடையாளங்களில் இருந்து மெல்ல வெளிவந்து நாம் நம்மைக் கண்டுகொள்கிறோம். நம்முடைய இயல்பை. இந்த வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய சிலவற்றை. அதன்மூலம் நாம் இந்த வாழ்க்கைக்கு அளிக்கச்சாத்தியமான பங்களிப்பை. அந்த உணர்வை அடைந்தபின் நாம் ‘நாலுபேருக்கு முன்னால் நம்மைக் காட்டிக்கொள்வது’ பற்றி சிந்திப்பதில்லை. நம்முடைய பணியில் நாம் அடையும் நிறைவும் மகிழ்ச்சியும்தான் நமக்கு முக்கியமாக இருக்கிறது. அதன் வழியாக ஒருகட்டத்தில் நாம் நம்முடைய சுய அடையாளத்தைக் கண்டுகொள்ளவும் கூடும்\nஅந்நிலையில் நாம் யாரோ அதுவாக நாம் இருக்கிறோம். நம்மைப்பற்றி நாம் சொல்லிக்கொள்ளவேண்டிய ஏதுமில்லை. அல்லது, நாம் நம் இருத்தல் வழியாகச் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் நம்மைப்பற்றித்தான். ஆனால் இளமைப்பருவத்தில் நாம் நம்முடைய அடையாளத்தை நமக்கு மேல் அணிந்துகொண்டிருக்கையில் அந்த அடையாளத்தை நாம் பிரகடனம் செய்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.அதனால்தான் விவாதங்களில் உச்சகட்ட வேகத்தைக் காட்டுகிறோம். நம் சொற்களும் செய்கைகளும் கூச்சலிடுகின்றன\nஇந்த வயதில்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் புனைபெயர் சூட்டிக்கொள்கிறார்கள். அவை அவர்களின் பிரகடனமாக இருக்கும். தனியான நடைஉடைபாவனைகளை வளர்த்துக்கொள்பவர்கள் உண்டு. அவற்றின் ஒரு பகுதியாகத்தான் நாம் குழந்தைகளுக்குப் பெயரும் போடுகிறோம். அந்தப்பெயரும் நம்முடைய பிரகடனமாக இருக்க வேண்டுமென நினைக்கிறோம். அதை இளமையின் ஓர் வேகம் என்றே நினைக்கிறேன்\nபெயர் என்பது ஓர் ஒலிக்குறிப்பு மட்டுமே. அது எதைக்குறிக்குமோ அதன் அடையாளத்தைக் காலப்போக்கில் அது பெற்றுவிடும். மம்மூட்டி என்றால் மிக கிராமத்தனமான முஸ்லீம்பெயர். அது இன்று நவீனத்தோற்றமுள்ள ஒரு நடிகரைக் குறிக்கிறது. நம் குழந்தைகளுக்கு நாம் என்ன பெயர் போட்டாலும் காலப்போக்கில் அவர்களுக்கென உருவாகி வரும் ஆளுமையின் அடையாளமே அந்தப்பெயருக்கு இருக்கும். அந்தப்பெயருக்கு நாம் என்னென்ன அர்த்தங்களை உத்தேசித்தோம் என்பதை எவரும் அறியமாட்டார்கள். நாமே கூட கொஞ்சகாலத்தில் மறந்துவிடுவோம்\nஆகவே குழந்தைகளுக்குக் கொள்கைகளையோ நம்பிக்கைகளையோ பெயராக இடுவதில் பொருளே இல்லை.பெயர்போடுவதில் மிதமிஞ்சி நம்முடைய திட்டங்களைத் திணிக்கவேண்டியதில்லை. பலசமயம் நம்முடைய முதிராத அகங்காரத்தின் விளைவாகவே அப்படிப் பெயர்போட நாம் முயல்கிறோம் என உணந்தால்போதும்\nஅப்படியென்றால் எந்தப் பெயரை வேண்டுமென்றாலும் போடலாமா போடக்கூடாது. பெயரென்பது சமூக அடையாளம். சமூகம் அந்தப்பெயர் வழியாக அடையும் மனப்பிம்பம் முக்கியமானது. மிகவிசித்திரமான மிகச்சிக்கலான பெயர்கள் இயல்புக்கு மாறான சமூக எதிர்வினையை உருவாக்குகின்றன. குழந்தைகள் அந்தப்பெயராலேயே எங்கும் தனித்துவிடப்படுகின்றன. அந்தப்பெயரின் காரணமாக ஓவ்வொருமுறையும் வேறாக அடையாளம் காணப்படுகின்றன. காலப்போக்கில் அப்பெயர் அவர்களுக்கு சுமையாக ஆகின்றது. அதை அவர்கள் வெறுக்கவும் ஆரம்பிக்கலாம்.\nஅதற்கு மிகமுக்கியமான ஒரு காரணம் உள்ளது. இதை நம்மில் பலர் கவனித்தே இருக்க மாட்டோம். குழந்தைகள் தங்கள்சமூகத்தில் இருந்து பிரிந்து தனியாக இருக்க விரும்புவதில்லை. அனைவருடனும் இணையவே அவை ஆசைப்படுகின்றன. திரளில் ஒன்றாகக் கலப்பதையே பேரானந்தமாக எண்ணுகின்றன. குழந்தை தேடுவது சமூகத்தில் தனக்கான கச்சிதமான ஓர் இடத்தை\nஆகவேதான் ‘ஆட்டத்துக்குச் சேத்துக்கொள்ளாமல் விடப்படுவதை’ குழந்தைகள் மிகமிக அஞ்சுகின்றன. குழந்தையின் பெரும் துயரமே தன்னையொத்த பிறகுழந்தைகளால் விலக்கப்படுவதுதான்.\nஇதன் மறுபக்கமாக, குழந்தைகள் தங்கள் பொதுவான இயல்புக்கு மாறாக ஒரு குழந்தை இருந்தால் அதை மிக அதிகமாக கவனிக்கின்றன.அவனுடைய வேறுபாட்டை நிராகரிக்கவோ அழிக்கவோ முயல்கின்றன. குழந்தைகளின் உலகில் கொஞ்சம் வேறுபட்ட ஒரு குழந்தை கிண்டலுக்கும் கேலிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாவது இதனால்தான். ஒருவேளை இதுதான் மனிதனின் அடிப்படை இயல்பாக இருக்கக்கூடும்– மந்தையாதல்.\nகுழந்தை தன்னை தான் என உணர ஆரம்பிப்பது இளமையில். அந்த இளமையில் இருவகைப் பண்புகள் வெளிப்படுகின்றன. பெரும்பான்மையினர் ‘எல்லாரையும்போல’ இருக்க விரும்புகின்றார்கள். ‘ஃபேஷன்’ என அடையாளம் காணப்பட்ட உடைகளை அணிகிறார்கள். ‘ஹிட்’ பாட்டுகளைக் கேட்கிறார்கள்.‘சூப்பர் ஸ்டார்களை’ ��ழிபடுகிறார்கள்.‘சக்ஸசு’க்கான வழிகளில் செல்கிறார்கள். ஒரே ’கலைச்சொற்’களால் ’கலாய்’க்கிறார்கள்.\nமிகசிறுபான்மையினரான சிலர் தனித்துநிற்க விரும்புகிறார்கள். நான் வேறு என்று உணர்கிறார்கள். அவர்கள்தான் இளமையில் தனியடையாளம் தேடுபவர்கள்.\nஇப்படி தனியடையாளம் தேடுபவர்களே அரசியலில் இலக்கியத்தில் கலையில் எல்லாம் தங்களைக் கண்டுகொள்பவர்கள். அவர்கள் அவ்வாறு உருவாக்கிக்கொண்ட சுயஅடையாளம் சார்ந்த ஒரு பெயரைத் தன் குழந்தைகளுக்குச் சூட்டி விடுகிறார்கள். தங்கள் குழந்தை தனித்துத் தெரியவேண்டும், அதன் பெயர் எங்கும் விலகி ஒலிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.\nஆனால் குழந்தை அது குழந்தையாக இருப்பதனாலேயே தனியடையாளம் இல்லாமல் திரளில் கரைய விரும்புகிறது. அப்போது அதற்குச் சூட்டப்பட்ட தனியடையாளம் கொண்ட பெயர் அதற்குப் பெரிய தடையாக அமைகிறது.நான் பள்ளியில் படிக்கும்காலத்தில் வளவன் என்று ஒரு பையன் இருந்தான். பள்ளி இறுதிவரை அவனை வளவளவன் என்றுதான் கூப்பிடுவோம். பத்துவருடம் அந்தப் பெயரால் அவன் வதைபட்டான்\nபின்னாளில் அந்தக்குழந்தை வளர்ந்து தனக்குத் தனியடையாளம் தேவை என்று உணரும்போதுகூட அது அந்தப் பெயர் அளிக்கும் அடையாளத்தை விரும்பவேண்டுமென்பதில்லை. வளவனை நான் நெடுங்காலம் கழித்து சென்னையில் சந்தித்தேன். அவன் அப்போது ஒரு டிரம் கலைஞன். அவன் தன் பெயரை வெறுமே வி என்று சுருக்கிக் கொண்டிருந்தான். டிரம்மர் வி.\nஅப்படியென்றால் பிள்ளைகளுக்கு நாம் விரும்பும் பெயரைப் போடக்கூடாதா கண்டிப்பாகப் போடலாம். பிள்ளைக்குப் பெயரிடுவது நாம் பிள்ளைபெற்று வளர்ப்பதில் உள்ள பெரிய ஆனந்தங்களில் ஒன்று. அதை நாம் இழக்கவே கூடாது. நமக்குப்பிடித்தவர்களின் பிடித்தவற்றின் பெயரைப் பிள்ளைக்குப்போடுவது முக்கியமானது.\nஆனால் அது இரண்டு எதிர்த்தரப்பைக் கணக்கில்கொண்டதாக இருக்கவேண்டும். அந்தப்பெயர் குழந்தை எந்தச் சமூகத்தில் போய்ப் புழங்கப்போகிறதோ அந்தச் சமூகத்துக்கு முற்றிலும் அன்னியமானதாக இருக்கக் கூடாது. அந்தச் சமூகத்தில் கலக்க அந்தப் பெயர் குழந்தைக்குத் தடையாக இருக்கக் கூடாது. ஆகவே ஒரு பொதுவான உச்சரிப்புக்குள் பொதுவான அர்த்த தளத்துக்குள் நிற்கும் பெயரே குழந்தைக்கு உகந்தது\nஇன்னொன்று குழந்தை நம்முடையது மட்���ுமல்ல. தாய்க்கும் குழந்தையில் சம பங்குண்டு. அவரது கருத்தும் முக்கியமானது. என்னுடைய நோக்கில் குழந்தை தாத்தாபாட்டியருக்கும் உரிமையானதுதான். அவர்களின் கருத்தும் கணக்கிலெடுக்கப்படவேண்டும்\nஆகவே பெயர் விஷயமாகப் பிடிவாதம்பிடிப்பது தேவையற்றது என்பதே என் எண்ணம். எல்லா விஷயங்களையும் கருத்தில்கொண்டு பேசி முடிவுசெய்யப்படும் ஒரு சமநிலையான பெயர்தான் நல்லது.\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 5\nமோடி அரசு, என் நிலைபாடு\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-64\nநெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்- கடிதம்\nநாஞ்சில் அமெரிக்காவில் - அரவிந்த்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/film-festivals/14274-visionsdureel-50", "date_download": "2019-08-25T01:44:05Z", "digest": "sha1:FFAPY7BIO4HAYDOVEP5SD242O6CFKN2A", "length": 10846, "nlines": 146, "source_domain": "4tamilmedia.com", "title": "கோலாகலமாகத் தொடங்கியது Visions du Réel ஆவணத்திரைப்பட விழா !", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது Visions du Réel ஆவணத்திரைப்பட விழா \nPrevious Article That Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nசர்வதேச ஆவணத் திரைப்பட விழாவான «Visions du Réel, » (உண்மையின் தரிசனங்கள்) ஏப்ரல் 5ம் திகதி, சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில், கோலாகலமாகத் தொடங்கியது.\nபுனைவு மற்றும் உண்மை இரண்டையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் ஒரு மெல்லிய கோட்டின் விளிம்பில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இத்திரைப்பட விழா, «நிஜக்கதைகளை பிரதிபலிக்கும் புனைவுகள்» என ஆவணத் திரைப்படங்களுக்கு புதிய பரிமாணங்களை கொடுக்கின்றன. சுவிற்சர்லாந்தின் ஒரே ஒரு ஆவணத் திரைப்பட விழாவான \"Vision du Réel\" 50 வது வருட கொண்டாட்ட நிகழ்வாகவும் இந்த ஆண்டு முக்கியத்துவம் பெறுகிறது.\nஐரோப்பாவில் இதுவரை வெளியான புகழ் பெற்ற பல சர்வதேச ஆவணத் திரைப்படங்களின் முதலாவது திரையிடல் காட்சி, 1969ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்விழாவில் இருந்தே தொடங்கப்பட்டிருக்கும். அதோடு, ஆவணத் திரைப்பட உருவாக்கத்தின், முதற்படியான திரைக்கதை எழுத்திலிருந்து, தொகுப்பாக்கம், வெளியீடு வரை ஒவ்வொரு படிநிலைக்கும் நிதிதிரட்டும் மிகப்பெரிய ஐரோப்பாவின் சினிமாச் சந்தையும் இவர்களிடம் இருக்கிறது. திரைப்பட விழாவின் 9 நாட்களும், இச்சந்தையின் ஊடாக சுமார் நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சந்தித்து தமக்கான திரைப்பட கூட்டுத் தயாரிப்புக்களை திட்டம் வகித்துக் கொள்கின்றனர்.\nமுதன்முறையாக ஒரு பெண் கலை இயக்குனரின் (Emilie Bujès) மேற்பார்வையில் தொடங்கும் இம்முறை திரைப்பட விழா, Burnign Lights (புதிய வடிவில் கதை சொல்லும் ஆவணத் திரைப்படங்கள்), Opening Scenes (திரைக்கல்லூரியிலிருந்து வெளியாகும் இளம் சினிமா கலைஞர்களின் குறுந்திரைப்படங்கள்), Latitudes (போட்டியில் இல்லாத பல்வேறு உலக நாடுகளின் வாழ்வாதாரக் கதை சொல்லும் திரைப்படங்���ள்), என பலப் புதிய பிரிவுகளுடன் சுமார் 58 நாடுகளைச் சேர்ந்த 169 திரைப்படங்கள் இம்முறை காட்சிப்படுத்தப்படுகின்றன.\nஇம்முறை திரைப்பட விழாவின் கௌரவ விருந்தினராகவும், கோல்டன் செஸ்டஸ் மற்றும் ஆவணத் திரைப்படங்களின் குரு (Maître du Reel) ஆகிய இரு அதி உயர் விருதுகளை பெறுபவராகவும், அழைக்கப்பட்டுள்ளார் Werner Herzog. சுமார் 70 க்கு மேற்பட்ட ஆவண மற்றும் புனைவுத் திரைப்படங்களை உருவாக்கியுள்ள ஜேர்மனியின் புதிய அலைச் சினிமா இயக்குனரான Herzog, தனது திரைப்படங்கள் மூலம், உலகின் ஆபத்தான முற்றுப்புள்ளிகள் என நினைக்கும் எந்தவொரு விளிம்பு நிலைக்கும் செல்லத் தயங்காதவர். எது எல்லை, எதுவரை போகலாம் என்பதை இவருடைய படங்கள் எப்போதும் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும்.\nநீங்கள் திரை ஆர்வலர் எனில் நிச்சயம் Herzog பற்றி தெரிந்திருப்பீர்கள். இல்லையெனில், இந்த இணைப்பில் அவரை பற்றி அறியலாம் > https://www.visionsdureel.ch/en/festival/maitre-du-reel-2019\nஏப்ரல் 13ம் திகதி வரை தொடரும் நியோன் சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவில், நாம் பார்த்த திரைப்படங்கள், கலந்து கொண்ட திரைச்சிந்தனையாளர்களின் சந்திப்புக்கள் பற்றி தொடர்ந்து பதிவு செய்வோம், 4தமிழ்மீடியாவுடன் இணைந்திருங்கள்.\nஇம்முறை பிரதான போட்டியில் உள்ள முழு நீளத் திரைப்படங்கள் இவை >\n- நியோனிலிருந்து 4தமிழ்மீடியாவின் செய்தியாளர்கள்.\nPrevious Article That Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/v301115/", "date_download": "2019-08-25T01:14:19Z", "digest": "sha1:HXDSBJG2FABHV4H7MKF6AB4DB2ZRAWCS", "length": 7381, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சிலந்தியின் வலையைப் போல, ஒளியின் இழைகள் லண்டன் நகரெங்கும் | vanakkamlondon", "raw_content": "\nசிலந்தியின் வலையைப் போல, ஒளியின் இழைகள் லண்டன் நகரெங்கும்\nசிலந்தியின் வலையைப் போல, ஒளியின் இழைகள் லண்டன் நகரெங்கும்\nஇரவில் ஒளிரும் லண்டன் நகரின் அழகை வெளிப்படுத்தும் விதமாக விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.\nசிலந்தியின் வலையைப் போல, ஒளியின் இழைகள் லண்டன் நகரெங்கும் படர்ந்து கிடக்கின்றது. இந்தப் புகைப்படத்தில் லண்டன் நகரிலுள்ள பூங்காக்கள் இருண்ட புள்ளிகளாக காட்சியளிக்கின்றன.\nநகருக்கு வெளியிலுள்ள பகுதிகளில் குறைவான வெளிச்சமே உள்ளது. இதேபோல இந்த நகரின் மத்தியில் ஓட��ம், தேம்ஸ் பளிச் விளக்குகளினூடே இருளில் மூழ்கியிருப்பதாலேயே தெளிவாக தெரிகின்றது.\nஇந்தப் புகைப்படம், சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர் க்ஜெல் லிண்ட்க்ரென் என்பவரால் எடுக்கப்பட்டது.\nPosted in விசேட செய்திகள்\n30 ஆயிரம் அடிக்குமேல் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகள் அடிதடி சண்டை | விமானத்தை தரையிறக்கிய விமானி\nதற்காலிக தடை விதிக்கப்பட்ட சமூக ஊடகங்கள் மீண்டும் நீக்கம்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ‘ரைஸ் பவுல் சேலஞ்ச்-நடிகை சோனா\n29 உலக தொழில் அதிபர்கள் ஒன்றிணைந்து சுத்தமான எரிபொருட்களை தரும் தொழில்நுட்ப உருவாக்கத்தில் முதலீடு\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-group-2-exam-2018-answer-keys-expected-this-week-on-tn-004183.html", "date_download": "2019-08-25T00:11:00Z", "digest": "sha1:P7XFHO3D2SACSS3GERUWSXCIP3E3XNRU", "length": 12101, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப் 2 : விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு! | TNPSC Group 2 Exam 2018 Answer Keys expected this week on tnpsc.gov.in - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி குரூப் 2 : விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 : விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு\nதமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டிஎன்பிஎஸ்சி-யின் குரூப் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 : விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு\nதமிழக அரசுத் துறைகளில் இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், மொத்தம் 6,26,726 பேர் பங்கேற்றனர்.\nஇந்நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கான விடைகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nடி���ன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா\nசுற்றுலா, பயணத்தில் ஆர்வ மிக்கவரா நீங்கள்\nடிஎன்பிஎஸ்சி 2019: தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n14 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n14 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n19 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ ���ுதிய திட்டம்\nகட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnfusrc-forester-forest-guard-notification-2018-1178-vacancies-004050.html", "date_download": "2019-08-25T00:09:56Z", "digest": "sha1:HRUJBU6G6OJO57AAC5JRWGHJZHO7FFB3", "length": 14329, "nlines": 144, "source_domain": "tamil.careerindia.com", "title": "லட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை! | TNFUSRC Forester, Forest Guard Notification 2018 – 1178 Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» லட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை\nலட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை\nதமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1178 வனத்துறை அதிகாரி, வனத்துறை காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nலட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை\nமொத்த காலிப் பணியிடம் : 1178\nவனத்துறை அதிகாரி : 300\nவனத்துறைக் காவலர் : 726\nஏதேனும் ஓர் அறிவியல் சார்ந்த துறையில் பட்டம்\nஇயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஇயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவனத்துறை அதிகாரி : ரூ.35900 முதல் ரூ.113500 வரை\nவனத்துறைக் காவலர் : ரூ.18200 முதல் ரூ.57900 வரை\nவனக்காவலர் : ரூ.18200 முதல் ரூ.57900 வரை\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தரநிலை சரிபார்ப்பு உள்ளிட்டவை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 15.10.2018\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.11.2018\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ளவும், விண்ணப்பிக்கவும் www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை கிளி��் செய்யவும்.\nபாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nதமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n14 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n14 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n19 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: 3 ஆயிரம் பள்ள��களுக்கு விரிவுபடுத்தப்படும்\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/in-parliament/", "date_download": "2019-08-25T01:11:14Z", "digest": "sha1:QBK2YKZCJJ2CZQ3NZTJV5ZHEDZTCSAAY", "length": 8953, "nlines": 67, "source_domain": "tamilnewsstar.com", "title": "போராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்!", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nகவின், லொஸ்லியாவின் லீலைகளை குறும்படம் போட்டு காட்டிய கமல்\nகாதல், பாசம் இரண்டும் வழுக்குது – யாரை சொல்கிறார் கமல்\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன….\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆவணி 2019 சனிக்கிழமை\nபகவான் கிருஷ்ணனின் முக்கிய வழிபாட்டு தலங்கள்\nபிக்பாஸ் வீட்டில் சாப்பாடு போட்டி: சாண்டி, தர்ஷன் மோதல்\nHome / முக்கிய செய்திகள் / போராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்\nபோராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்\nஅருள் December 7, 2018 முக்கிய செய்திகள், தமிழீழம் Comments Off on போராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்\nமட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் படுகொலைக்கு பின்னால் பாரிய அரசியல் சூழ்ச்சியொன்று இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருக்கின்றார்.\nஇவ்வாறான சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகள் புலனாய்வு பிரிவினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் அதிருப்பதி வெளியிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு – வவுணதீவு மற்றும் வளையிரவு ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வவுணதீவு பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நவம்பர் 30-ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவவுணதீவில் பொலிஸாரின் படுகொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகித்து முன்னாள் போராளிகளை கைதுசெய்யும் பொலிஸார், அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமட்டக்களப்பில் பல பகுதிகளில் முன்னாள் போராளிகைளை இலக்குவைத்துள்ள பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் வீடுவீடாக சென்று முன்னாள் போராளிகளை தேடி வருகின்றனர்.\nநாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சாள்ஸ் நிர்மலநாதன், வவுணதீவு சம்பவத்துடன் முன்னாள் போராளிகளை சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்த நிலையிலே முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.\nஇதேவேளை சிறிலங்கா நாடாளுமன்றிலும் டிசெம்பர் ஐந்தாம் திகதி உரையாற்றியிருந்த சார்ளஸ் நிர்மலாதன் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர் படுகொலையை வைத்து முன்னாள் போராளிகளை துன்புறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடும் ஆத்திரம்வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTags கிழக்கு சாள்ஸ் நிர்மலநாதன் வடக்கு வவுணதீவு\nPrevious இன்றைய தினபலன் – 07 டிசம்பர் 2018 – வெள்ளிக்கிழமை\nNext கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு: அதிர்ச்சி\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\n9Sharesஇன்றைய பஞ்சாங்கம் 25-08-2019, ஆவணி 08, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி காலை 08.10 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/03/17013018/Free-Training-for-Writing-Group-2-2A-Exam.vpf", "date_download": "2019-08-25T01:27:43Z", "digest": "sha1:UO3ITLQ4R7R7BPTSV5SX4J74MLZ3SKU2", "length": 11536, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Free Training for Writing Group 2, 2A Exam || டி.என்.பி.எஸ்.சி. நடத்த உள்ளகுரூப்-2, 2ஏ தேர்வுகளை எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சிசைதை துரைசாமியின் மனிதநேய மையம் வழங்குகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடி.என்.பி.எஸ்.சி. நடத்த உள்ளகுரூப்-2, 2ஏ தேர்வுகளை எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சிசைதை துரைசாமியின் மனிதநேய மையம் வழங்குகிறது + \"||\" + Free Training for Writing Group 2, 2A Exam\nடி.என்.பி.எஸ்.சி. நடத்த உள்ளகுரூப்-2, 2ஏ தேர்வுகளை எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சிசைதை துரைசாமியின் மனிதநேய மையம் வழங்குகிறது\nடி.என்.பி.எஸ்.சி. நடத்த உள்ள குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகளை எழுத விரும்புபவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சியை வழங்குகிறது.\nகாலியாக உள்ள குரூப்-1, 2, 2ஏ மற்றும் 4 உள்பட பல்வேற�� பதவிகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது.\nபெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனித நேய பயிற்சி மையம் இந்த பதவிகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இலவச பயிற்சியை அளித்து வருகிறது.\nதற்போது குரூப்-1, மாவட்ட மாஜிஸ்திரேட்டு மற்றும் போலீஸ் பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.\nஇந்தநிலையில் குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான காலி இடங்கள் மற்றும் தேர்வு தொடர்பான அறிவிப்பு வருகிற மே மாதம் வெளியிடப்படும் நிலையில் இருக்கிறது.\nஆனால் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு இதற் கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு தேர்வர்கள் பயிற்சி பெறுவதற்கு கால அவகாசம் போதாது. இதனை மனதில் கொண்டு மனிதநேய மையம் இப்போதில் இருந்தே பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருக் கிறது.\nகுரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகளை எழுத விரும்புபவர்கள் சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா இலவச பயிற்சி மையத்தில் சேரலாம். இந்த பயிற்சியை பெற www.mntfreeias.com என்ற மனிதநேய மையத்தின் இணையதளத்துக்கு சென்று Register for TNPSC Gr.II, IIA Ex-am 2019 என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளவும்.\nபயிற்சி வகுப்புகளில் சேர பதிவு செய்து கொள்பவர்களுக்கு தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.\nமேற்கண்ட தகவலை மனிதநேய பயிற்சி மையத்தின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. வாட்ஸ்அப் வீடியோவில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த சென்னை என்ஜினீயர் கைது\n2. தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு\n3. கொடைக்கானல் மலைப்பாதையில் 80 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து கல்லூ���ி மாணவி உள்பட 2 பேர் பலி\n4. மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் - மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\n5. பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை: கோவையில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2304", "date_download": "2019-08-25T00:34:52Z", "digest": "sha1:YDG5LPDYI42FNIJBXZRYGSVHGK3UTYS6", "length": 38138, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒலியும் மௌனமும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 85 »\nஇசையை நீங்கள் கேட்கும் முறைமை பற்றி எழுதியிருந்ததை படித்தேன். ஒலிகளைக் காட்சிகளாய் உணர்வது என்பது எனக்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. ஒளியையும் பிரித்தறிந்தால் முடிவில் இருப்பது ஒலியலைகளே என்று எங்கேயோ படித்த ஞாபகம். உங்கள்மனம் ஒருவேளை பிம்பங்களால் மட்டுமேயானதோ என்றொரு ஐயமும் ஏற்பட்டது. ஆனால்அவ்வாறிருக்க சாத்தியம் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது.\nஎந்த ஒரு தத்துவ சிந்தனையும், மரபும், மார்கமும் ஒலிகளுக்குத் தரும்முக்கியத்துவம் மிக அதிகம் என்றே தோன்றுகிறது. அது ஓங்காரத்தை உலக முதலாய் நிறுத்தும் சிந்தனை மரபாகட்டும், அல்லது வார்த்தையிலிருந்து உருவானதாகஉலகைக்காட்டும் பைபிளாகட்டும்.(In the beginning was the Word, and the Word was with God, and the Word was God – John 1:1). “ந காயத்ரி பரமோ மந்த்ரஹ” என்று சந்தஸ்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதிகமே.\nஒரு நாள் எனது நண்பர்களுக்காக நள்ளிரவு தாண்டி கடற்கரையில் உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு வெள்ளைக்காரர் அருகில் வந்து அமர்ந்துகொண்டார்.முப்பது வயதே இருக்கும். எந்த இடையூறும் செய்யாது பாடல் முடியும் வரைஅமர்ந்திருந்தார். பாடி முடித்ததும், இது யார் பாடிய பாடல், எதாவது ஆல்பமா என்றுகேட்டார்.திரைப்படத்தில் வந்த பாடல் என்று சொன்னேன் (பாட்டும் நானே-திருவிளையாடல்). அந்த பாடலை குறித்து தன் கருத்துகளைச்சொன்னார். வேறு சிலபாடல்களைப் பாடச்சொல்லி கேட்டார்.\nஉலகப் பொதுவான இசை குறித்த கருத்துகளை பேசிக்கொண்டிருந்தபோது, நான் “இசை என்பதுநிசப்தத்தை மிக அழகாக உணரச்செய்யும் ஒரு கருவி. அவ்வளவே. இசையில் ஏதுமில்லை. அதன்அ���கு நிசப்தத்தில் ஒளிந்திருக்கிறது” என்று சொன்னேன். அவர் அதை மறுத்துச்சொன்னார், உலகில் நிசப்தம் என்ற ஒரு விஷயமே இல்லை, அனைத்தும் ஒலிகளாலானதே. நீ பாடமாட்டாய்ஆனால் அலைகளை என்ன செய்வாய், காற்றை என்ன செய்வாய்,உலகில் ஏதேனும் ஒரு மூலையில் ஒலிதன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் என்று சொன்னார்.\nஇந்த உலகம் ஒலிகளாலானது என்று சொல்வார்கள். ஒலிகளே இல்லாமல் போனால் இந்த உலகம்என்னவாகும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒலிக்காதுபோனால் இந்த அண்டம்அப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும். கடல் அலைகள் நுரைத்துக்கொண்டிருக்கும்.காற்றிருக்கும் வரை இந்தப்பேரண்டம் ஒலிகளால் அலைகிழிக்கப்பட்டுக்கொண்டுதான்இருக்கும். என்றால் அமைதி என்பது இயற்கையில் கிடையாதா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒலிக்காதுபோனால் இந்த அண்டம்அப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும். கடல் அலைகள் நுரைத்துக்கொண்டிருக்கும்.காற்றிருக்கும் வரை இந்தப்பேரண்டம் ஒலிகளால் அலைகிழிக்கப்பட்டுக்கொண்டுதான்இருக்கும். என்றால் அமைதி என்பது இயற்கையில் கிடையாதா அமைதி என்ற சொல் வெறும்சொல்மட்டுமேவா அமைதி என்ற சொல் வெறும்சொல்மட்டுமேவா மனக்கட்டமைப்புத்தானா கற்பிக்கப்பட்ட மௌனமும் அமைதியும், அதுதருவதாகச்சொல்லப்பட்ட யோகவயமான மனமும் வெறும் கற்பனைதானா ஒலிகளைத்தவிர்த்துவிட்டாலும் என் உடலில் பாயும் குருதியின் ஒலியை என்னசெய்யமுடியும். அமைதியான உலகில் மனிதன் உடலுள் குருதி ஓடும் சத்தம் மட்டுமே மிகஅதிகமான சப்தத்தை ஏற்படுத்திவிடமுடியும். அமைதி என்பது மரணம் என்றால் வாழ்கை என்பதுஒலி. உண்மையில் ஒலிகள்தாம் நம்மை உயிருள்ளவையாக்குகின்றன. உலகம் ஒலிவயமானது.இயற்கையில் உயிருள்ள அனைத்துமே ஒலிகளால் பின்னப்பட்டிருக்கிறது. உலகம் ஒலிகளால்நெய்யப்பட்ட ஒரு அற்புதமான போர்வை.ஒலிகள் அமைதியின் உண்மைமுகம்.\nஎனது புரிதல்கள் பெரும்பாலும் ஒலிவயமானதாக இருக்கிறது என்றேநம்புகிறேன். என்னால் காட்சிகளாக யோசிப்பது என்பது யோசிக்க முடியாததாகவே இருக்கிறது. ஆச்சரியம்தான். ஒலி குறித்து விரிவாக உங்களிடம் விளக்கம் பெறவேண்டும் என்று நினைக்கிறேன்.விரிவாக எழுதுகிறேன். உங்கள் நேரம் ஒதுக்குமாறு இப்போதே வேண்டுகிறேன்.\nதியானம் பழகிய ஆரம்பநாட்களில் எனக்கு ஒரு வ��சித்திரமான அனுபவம் ஏற்பட்டது. புலன் மயக்கம். அதை பெரும்பாலான தியானசாதகர்கள் உணர்ந்திருப்பார்கள்.கேட்பது காண்பதாகவும் காண்பது கேட்பதாகவும் மாறித்தோன்றும். அதில் மிகவும் விசித்திரமான அனுபவம் ஒலி நம்மை உண்மையிலேயே உடம்பைத் தொட்டு வருடிச்செல்வது.\nஅதை முதன்முதலில் அனுபவிக்கும்போது ஏற்படும் பதற்றம் சாதாரணமானதல்ல. அந்த அனுபவத்தில் உள்ள உக்கிரமும் புதுமையும் நம்மை அதை நோக்கி ஈர்க்கும். அதேசமயம் அதில் உள்ள விபரீதம் நம்மை அச்சத்தில் விரைக்கச்செய்யும். அதில் இருந்து தப்ப நாம் முயல முயல நம் பிரக்ஞையின் ஒருபகுதி அதிலேயே இறுகப்பிடித்துக் கொண்டு அடம்பிடிக்கும். கெட்டகனவில் இருந்து விடுபட எம்புவது போல நாம் திமிறி முயன்று விடுபடுவோம்.\nவெளிவந்த உடனே எத்தனை அபூர்வமான ஓர் அனுபவம் அது என எண்ணி வியந்து அதை மேலும் அடைய முயல்வோம். ஆனால் அது நிரந்தரமாக பின்னால் சென்றுவிட்டிருக்கும். மீண்டும் அதை நிகழ்த்திக்கொள்ள முடியுமா என்று எண்ணுவோம். ஆனால் என்ன சிக்கல் என்றால் அந்த அனுபவத்தால் கிளர்ச்சி அடைந்த நிலையில் அதை நாம் மீண்டும் அடையவே முடியாது. விஷ்ணுபுரத்தில் இந்த அனுபவத்தின் விவரிப்பு உள்ளது.\nபின்பு நான் உளவியலாளர்களிடம் பேசியபோது அது அபூர்வமான அனுபவம் அல்ல என்றும் பெரும்பாலான போதைப்பொருட்கள் — குறிப்பாக எல் எஸ் டி- அதை அளிப்பதாகவும் சொன்னார்கள்.நானே ஒருமுறை கஞ்சாவில் அதை அறிந்திருக்கிறேன். என் மனைவி ஒருமுறை கருக்கலைந்து பெதடின் ஊசி போடப்பட்டபோது அந்த அனுபவத்தை அடைந்ததாகச் சொன்னாள்.\nஆனால் பின்னர் ஆலிவர் சாக்ஸ் போன்ற உளவியலாளர்களின் ஆய்வுகளை வாசித்தபோது போதையனுபவத்துக்கும் இந்த தியான அனுபவத்துக்கும் இடையேயானான பெரும் வேறுபாட்டை நான் மதிப்பிட்டுக்கொண்டேன். போதை என்பது மயக்கம், மயக்கத்தினால் வரும் அனுபவச்சீர்குலைவு. போதையில் கவனம் சிதறிக்கிடக்கிறது. அதன் ஒரு நுனி தற்செயலாக அகப்பட்டதில் படிந்துகொள்கிறது. அதில் நம் அவதானிப்பு என்பது குறைவு\nதியானம் என்பது அதிகவனம். அங்கே நம் அனுபவத்தைக் கவனிக்கும் நாம் விழித்திருக்கிறோம். மிக நுண்மையாக நம் அகம் அதிர்ந்துகோண்டிருக்கிறது. நாம் ஒருமுனைப்பட்டிருக்கிறோம்.\nஇரண்டிலும் வழக்கமான புலனறிதல்களின் ஒழுங்கு தலைகீழாக்கப்பட்��ிருக்கிறது. கண்ணால் காண்பதை காட்சியாகவும் காதால் கேட்பதை கேள்வியாகவும் தொடுவதை தொடுவுணர்ச்சியாகவும் ஒழுங்கமைத்துக்கொள்ளும் மூளையின் கட்டமைப்பு இல்லாமலாகிவிட்டிருக்கிறது. ஆகவே அனுபவங்கள் தலைகீழாகின்றன.\nஒருவகையில் புற அனுபவத்துக்கு இயற்கை விதித்துள்ள எல்லைகள் அழிகின்றன. அனுபவத்தின் களம் சட்டென்று அதிபிரம்மாண்டமானதாக ஆகிறது. வானத்தை நம்மால் தொட்டுணரமுடியும் என்றால் இடியொலியைச் சுவைக்க முடியும் என்றால் எத்தனை மகத்தான விஷயம் அது அதை நாம் ஆவலுடன் அள்ளிக்கொள்கிறோம்.அந்த பிரம்மாண்டத்தை அஞ்சவும் செய்கிறோம்\nநரம்பியலின் கூற்று என்னவென்றால் மனிதமூளையைப்பொறுத்தவரை எல்லா அறிதல்களும் நரம்புகள் வழி வந்துசேரும் மின்னதிர்வுகள் மட்டுமே. ஒவ்வொரு அனுபவத்துக்கும் மூளை அதற்கான இடத்தை வைத்திருக்கிறது. ஓர் அனுபவத்தை அதை கொண்டுவந்த புலனுடன் சேர்த்தே மூளை அறிகிறது. ஆனால் இது மூளையின் முதல்தளமே. போதையில், தியானத்தில் அந்த சுயவிதியை விட்டு மூளை வெளியேறிவிடுகிறது.\nஆகவே இசை என்பதும் காட்சி என்பதும் வாசனை என்பதும் குளிர்வெப்பம் என்பதும் சுவை என்பதும் ஒரே அனுபவத்தின் வெவ்வேறு தளங்களே. மூளை கொள்ளும் அனுபவப் பிரமைகள்தான் அவை. சாதாரணமான அனுபவத்தளத்திலேயே அவற்றின் எல்லைகள் அழிந்துவிடும் வாய்ப்புகள் ஏராளமாக உண்டு.\nமூளையின் அமைப்பு சார்ந்து ஒலிநுண்ணுணர்வு கொண்டவர்கள் உண்டு. காட்சி நுண்ணுணர்வு கொண்டவர்கள் உண்டு. முந்தையவகையினருக்கு இசை அளிக்கும் அனுபவம் அல்ல பிந்தைய வகையினருக்கு இசை அளிப்பது. மொழிநுண்ணுணர்வு என்பது முற்றிலும் இன்னொன்று.\nமேலும் கலை அனுபவம் என்பது குறியீடுகள் அர்த்தப்படுத்திக் கொள்ளப்படுவதனால் உருவாகும் அக அனுபவம். ஓர் ஒலி அல்லது காட்சிக் குறியீட்டுடன் நாம் என்னென்ன அனுபவங்களை இணைத்துக்கொள்கிறோம் என்பதைச் சார்ந்தது அது. இந்த இணைப்பே குறியீடுகளின் அர்த்தத்தைப் பெருக்கி கலையை நம்முள் விஸ்வரூபம் எடுக்கச் செய்கிறது. ஸ என்பது ஓர் ஒலிக்குறியீடு. நீள்வட்டம் என்பது ஓர் காட்சிக்குறியீடு. பலநூறு குறியீடுகளால் பின்னப்பட்டே கலை உருவாகிறது.\nகுறியீடுகளில் இருந்து கற்பனை மூலம் எந்த அளவுக்கு முன்னகர்கிறோம் என்பதை வைத்தே நாம் கலையை ரசிக்கும் அநுபவத்தின் ஆழம் ��ீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு குறியீடுகளுடன் அனுபவங்களை இணைத்து இணைத்து நம் அகத்தை விரிவடையச்செய்வதையே கலையை ரசிக்கும் பயிற்ச்சி என்கிறோம்.\nஎந்தக்கலையும் முதலில் வெறுமையாகவே நமக்கு அறிமுகமாகிறது. வெறும் ஒலிகளாக, நிறங்களாக,சொற்களாக. நாம் தொடர்ந்து அதில் ஈடுபடும்போது மெல்ல மெல்ல அது நமக்குள் உள்ள பலவற்றுடன் இணைவு பெறுகிறது. ‘வண்னத்துப்பூச்சி அமர்கிறது கூரிய வாளின் நுனியில்’ என்ற வரி நமக்கு வெறும் காட்சி மட்டும் அல்ல. வண்ணத்துப்பூச்சியின் மென்மை அதில் இணைந்துள்ளது. இன்னொருவருக்கு வண்ணத்துப்பூச்சி ஒரு படபடக்கும் விழியாக ஆகக்கூடும். ஜென் மரபை அறிந்தவர்களுக்கு மேலதிக தத்துவ இணைப்புகள் நிகழக்கூடும்.\nஇசையைக் கேட்கும் ஒருவருக்கு அந்த ஒலிக்குறியீடுகள் வழியாக என்ன மன இணைப்புகள் உள்ளன என்பதை ஒட்டியே அவரது இசையனுபவம் அமைகிறது. அதற்கு ஒருவரின் நுண்ணுணர்வுகள் எந்த தளத்தைச் சேர்ந்தவை என்பதையே நாம் நோக்க வேண்டும். காட்சி சார்ந்த நுண்ணுணர்வு அதிகமான ஒருவருக்கு அவரது முன் அனுபவங்களின் சேகரிப்பு முழுக்க காட்சிகளாகவே இருக்கும். ஒலிக்குறியீடுகள் அந்த காட்சிகளையே தொட்டு எழுப்பும்.\nபொதுவாக இலக்கியவாதிகளுக்கு காட்சிசார்ந்த நுண்ணுணர்வுகள்தான் அதிகம் என எண்ணுகிறேன். வாழ்க்கையை அவர்கள் ‘காட்ட’வே முயல்கிறார்கள். மொழி ஒரு ஒலித்தொகுப்பு. ஆனால் அதன் அர்த்த தளம் எப்போதுமே காட்சிகளினால் ஆனது. ஆகவே மொழிநுண்னுணர்வு எப்போதுமே காட்சிகளாகவே இருக்கிறது.\nஇப்போது எண்ணிப்பார்க்கிறேன், தமிழில் பெரும்பாலான கவிஞர்கள் இசைப்படிமங்களை காட்சிகளாகவே எழுதியிருக்கிறார்கள். மிகச்சிறந்த உதாரணம் சுகுமாரனின் ‘இசை தரும் படிமங்கள்’ என்னும் கவிதை.\nகாலம் ஒரு கண்ணாடி வெளி\nஎன இசையனுபவத்தை காட்சிப்படிமங்களாக மட்டுமே முன்வைக்கும் கவிதை அது.\nஅதேபோல ராஜ சுந்தரராஜனின் ‘ஆரோகணம்’ ‘அவரோகணம்’ என்னும் இரு கவிதைகளும் உதாரணமாகச் சொல்லத்தக்கவை. அவை செவிப்புலனின் அனுபவத்தை காட்சிப்படிமங்களாக அனுபவமாக முன்வைக்கின்றன.\nஎன்பது அவரோகணம் என்னும் ஒலியனுபவத்தின் காட்சிச் சித்தரிப்பு.\nநித்ய சைதன்ய யதி எனக்கு ஒரு தியானமுறையை சொல்லித்தந்தார். இரைச்சல் இல்லாத ஏதேனும் ஓர் இடத்தில் கண்மூடி அமர்ந்துகொள்வது. சு���்றிலும் கேட்கும் ஒலிகளில் கவனத்தை குவிப்பது. சற்று நேரம் இதைச் செய்யும்போது மிகத்தூரத்தில் உள்ள ஒலிகளெல்லாம் நமக்கு கேட்க ஆரம்பிக்கும். நாம் சாதாரணமாக ஒலிகளை வடிகட்டி தேவையானவற்றை மட்டுமே கேட்கிறோம் என்று புரியும். பல இடங்களில் குழந்தைகளும் பறவைகளும் ஓயாமல் ஒலியெழுப்பிக்கொண்டிருப்பது தெரியும்.\nஅவ்வாறு ஒலிகளைக் கேட்க ஆரம்பித்தால் மெல்ல மெல்ல நம் பிரக்ஞை பரவுவதை உணர முடியும். ஒலி மூலமே தூரமும் வெளியும் நமக்கு அனுபவமாகும். நமது இருப்பு பல கிலோமீட்டர் பரப்புக்கு விரிந்துவிடும். நாம் பிரம்மாண்டமாக ஆகி பூமியாகவே நிறைந்துவிடுமோம். அந்த நிலையில் அது கேள்வியனுபவமாகவோ காட்சியனுபவமாகவோ இல்லாமல் இருத்தல் அனுபவமாகவே ஆகிவிடும்.\nநீங்கள் சொன்ன ‘சங்கீதத்தின் சாரம் மௌனம்’ என்ற கூற்றை இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய சிந்தனை மரபில் மௌனம் என்பதை ஓர் ஒலியாகவே உருவகித்திருக்கிறார்கள் — ஓம் என்று. தனித்தனியான புலன் அனுபவங்கள் இணைந்து ஒற்றை அனுபவமாக ஆகும் நிலை உண்டு. அதைப்போலவே அனுபவம் தூய இருப்பாக ஆகும் நிலையும் உண்டு. அதையே மௌனநிலை என்றார்கள். இசையில் மட்டுமல்ல எங்கும் உள்ள மௌனம் அதுதான்\nஇந்திய சிந்தனை மரபில் மௌனம் என்பது அந்த லயத்தின் குறியீடாகவே சொல்லப்படுகிறது. மிகச்சிறந்த இசை எங்கேனும் ஓர் இடத்தில் தூய இருத்தல் மட்டுமாக ஆகி மீள முடியும். அதுவே மௌன உச்சம். உங்கள் வெள்ளைய நண்பர் அந்த தளத்துக்கு வெளியே நின்று காதை மட்டுமே வைத்து அக்கருத்தை புரிந்துகொள்ள முயல்கிறார்.\nநான் காசர்கோடில் வேலைபார்த்தபோது ஒரு நணபர் இருந்தார். சற்றே மனநிலை பிசகியவர். வந்ததுமே எம்டிஎ·ப் எனப்படும் மைய வினியோக கருவியை அணுகுவார். காதில் ஒலிவாங்கியை போட்டுக்கொள்வார். அக்காலத்தில் மனிதர்களே தொலைபேசியை இயக்கினார்கள்.ஒரு ஒயரை ஒரு இணைப்பில் குத்துவார். பேச்சு கேட்க ஆரம்பிக்கும். .இன்னொரு ஒயரை குத்தி அதனுடன் இணைப்பார். ஒலி சிதறிக் குழம்பும்.\nஅப்படியே இணைத்துக்கொண்டே செல்வார். ஒரு கட்டத்தில் எல்லா ஒலிகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ம்ம்ம்ம்ம் என்று ஒலிக்கும். அதன் அழுத்தத்தைக் கூட்டிக்கொண்டே செல்வார். ஒரு இடத்தில் அவருடைய காதுச்சவ்வு அதிர்ந்து உறைந்து நிற்க சுத்தமான பெரும் மௌனம். பலநூறு பேச்சுகளினால் ஆன மௌனம். அதிலேயே மூன்றுநான்கு மணிநேரம் அமர்ந்திருப்பார். அது அவருக்கு ஒரு தியானம். அவரது மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த அர்த்தமற்ற பேச்சுகள் அந்த மௌனத்தில் ஆழ்ந்து மூழ்கி மறையுமோ என்னவோ\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nகுருபீடம்- நித்ய சைதன்ய யதி\nஇறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி\nTags: ஆலிவர் சாக்ஸ், இசை, உரையாடல், தியானம், நித்ய சைதன்ய யதி\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 30\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-10\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்' - 2\nகேள்வி பதில் - 33, 34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_2928.html", "date_download": "2019-08-25T01:03:42Z", "digest": "sha1:AYFW5L3Y3Q33B7VYBZBXDMMADY7WWBFK", "length": 6215, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "அணுக் கழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடருந்து மறியல் போராட்டம் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஅணுக் கழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடருந்து மறியல் போராட்டம்\nBy நெடுவாழி 18:58:00 Koodan, இந்தியா, முக்கிய செய்திகள் Comments\nகூடங்குளம் அணுக்கழிவுகளை கோலார் தங்க வயலில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் தொடருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநேற்று முழுஅடைப்பு நடைபெற்ற நிலையில், இன்று தொடருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா, உள்ளிட்ட பாஜகவினர் ஆளுநர் பரத்வாஜை சந்தித்து மனு அளித்தனர் .\nகோலார் தங்கசுரங்கம் அமைந்துள்ள ராபர்ட்சோன்பேட், பங்கார்பேட், சாம்பியன் ரீப்ஸ், ஊரகம், மாரிக்குப்பம், கௌதம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் யுரேனியக் கழிவுகளை கொட்டப்போவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முழுவதும் முழுஅடைப்பு நடைபெற்றது.\nLabels: Koodan, இந்தியா, முக்கிய செய்திகள்\nஅணுக் கழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடருந்து மறியல் போராட்டம் Reviewed by நெடுவாழி on 18:58:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/dhanalakshmi070101985", "date_download": "2019-08-25T01:37:41Z", "digest": "sha1:YANI7FQSMUQSTRFLRAYHN4OIW6IPITO2", "length": 2978, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "🦋Dhana 🦋 - Author on ShareChat - 🙏🙏🙏", "raw_content": "\n4 மணி நேரத்துக்கு முன்\n4 மணி நேரத்துக்கு முன்\n4 மணி நேரத்துக்கு முன்\n4 மணி நேரத்துக்கு முன்\n4 மணி நேரத்துக்கு முன்\n4 மணி நேரத்துக்கு முன்\n4 மணி நேரத்துக்கு முன்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/25017-", "date_download": "2019-08-25T01:00:46Z", "digest": "sha1:LZZPGMKMVS6YHQDV6UIDK76I5Z423CIQ", "length": 5529, "nlines": 100, "source_domain": "sports.vikatan.com", "title": "ஆசிய கோப்பை கிரிக்கெட்: சங்கக்கரா- திரிமன்னே அரை சதம்! | Fluent Sangakkara boosts SL", "raw_content": "\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சங்கக்கரா- திரிமன்னே அரை சதம்\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சங்கக்கரா- திரிமன்னே அரை சதம்\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 30 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. சங்கக்கரா- திரிமன்னே அரை சதம் அடித்தனர்.\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nதொடக்க வீரர் பெரைரா 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் திரிமன்னேவுடன், சங்கக்கரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.\nதிரிமன்னே அபாரமாக விளையாடி தனது 7வது அரை சதத்தை அடித்தார். மறுமுனையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சங்கக்கரா தனது 84வது அரை சதத்தை விளாசினார். 67 ரன் எடுத்திருந்தபோது உமர்குல் பந்தில் சங்கக்கரா ஆட்டம் இழந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.\nதற்போது இலங்கை அணி 32 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பின்றி 190 ரன்கள் எடுத்துள்ளது. திரிமன்னே 93 ரன்னிலும், ஜெயவர்த்தனே ஒரு ரன்னிலும் களத்தில் உள்ளனர்.\nபாகிஸ்தான் தரப்பில் உமர் குல் 2 விக்கெட்டை கைப்பற்றினார்.\nஇந்�� கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/end-the-war-govt-decides-accept-justice-km-joseph-s-elevation-326436.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T01:10:17Z", "digest": "sha1:BWM5P4JQPLQYEQTUQJKZYGSZD5YPBKKH", "length": 16513, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "முடிவிற்கு வருகிறது நீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை.. கொலீஜியம் பரிந்துரையை ஏற்க மத்திய அரசு முடிவு! | End of the War: Govt decides to accept Justice KM Joseph’s Elevation to Supreme Court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n8 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n8 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n9 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n10 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nMovies கானல் நீருக்கு கிடைக்குமா ஆஸ்கர் விருது\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுடிவிற்கு வருகிறது நீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை.. கொலீஜியம் பரிந்துரையை ஏற்க மத்திய அரசு முடிவு\nமுடிவிற்கு வருகிறது ஜோசப் நியமன சர்ச்சை.. பரிந்துரையை ஏற்க அரசு முடிவு\nடெல்லி: உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்க இருக்கிறது.\nஉத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைம�� நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய அரசு இதை ஏற்கவில்லை.\nஇரண்டு மாதம் முன் உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் அமைப்பு அனுப்பிய நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் வழக்கம்.\nஆனால் அப்போது உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் பெயரை மட்டும் பரிந்துரையில் இருந்து நீக்கும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அவரது பெயர் மூப்பின் அடிப்படையில் இப்போது வர கூடாது என்று கூறியுள்ளது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் இதுகுறித்து விவாதம் நடத்த இரண்டு முறை கொலீஜியம் கூடி உள்ளது. கொலீஜியத்தில் உள்ள எல்லா உறுப்பினர்களும் கூடி, ஜோசப் நியமனம் குறித்து விவாதித்தார்கள். மத்திய அரசிடம் இரண்டு முறை அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.\nஆனால் மத்திய அரசு அவர் பெயரை வேண்டுமென்றே ஏற்கவில்லை. இந்தநிலையில் மூன்றாவது முறையாக அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட மத்திய அரசு ஒப்புதல் வழங்க இருக்கிறது.\nஇதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஹைகோர்ட் தலைமை நீதிபதி வினித் சரண் ஆகியோருடன் இவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n26ம் தேதிவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது.. ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன்\nமுத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nப சிதம்பரம் தாக்கல் செய்த மனு.. திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nசிபிஐ கஸ்டடியில் ப. சிதம்பரம்.. தினமும் குடும்பத்தாரை சந்திக்கலாம்.. ஆனால் ஒரு நிபந்தனை\n4 நாள் முன்புதான் இதே மாதிரி வழக்கை விசாரித்தார் நீதிபதி ரமணா.. ப.சிதம்பரம் வழக்கை கைவிட்டது ஏன்\nப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\nசிபி��� மட்டுமில்லை, சில முதுகெலும்பு இல்லாத மீடியாக்களும்தான் காரணம்.. ராகுல் காந்தி கடும் சீற்றம்\nப.சிதம்பரம் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மிக தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரம் செல்போன் சுவிட்ச் ஆப்.. கார் டிரைவரிடம் அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை\nநாளை மறுநாள் முன்ஜாமீன் மனு மீது விசாரணை.. அவசரமாக ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ\nமிக மோசமான பழிவாங்கும் நடவடிக்கை.. போலீஸ் ராஜ்யம்..ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கொந்தளிப்பு\nசாரி மிஸ்டர் சிபல்.. எதுவும் செய்ய முடியாது ப.சிதம்பரம் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி ரமணா மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court cji dipak misra reject venkaiah naidu உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெங்கையா நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-makeup/everyday/makeup-for-the-super-busy-moms", "date_download": "2019-08-25T01:38:22Z", "digest": "sha1:PWR5LBYYWWYI6WZUEJQZRHA6DMHYB6ZW", "length": 15426, "nlines": 415, "source_domain": "www.bebeautiful.in", "title": "இளம் அம்மாக்கள் பின்பற்ற வேண்டிய எளிய அழகு குறிப்புகள் இவை.", "raw_content": "\nபிஸியான அம்மாக்களுக்கு ஏற்ற 5 அழகு சாதனப்பொருட்கள்\nஇளம் அம்மாவாக இருக்கும் போது, உங்களுக்கு என சொந்த நேரம் அதிகம் இருக்காது. இருப்பினும், அம்மாவாக உங்களை கடமையை பாசத்தோடு நிறைவேற்றி வரும் அதே நேரத்தில், உங்கள் அழகையும் கவனித்துக்கொள்ளலாம். உங்கள் மேக்கப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் மேக்கப் செயல்முறையில் சிலவற்றை தவிர்த்துவிட்டு, அதை சுருக்கமாகவும், எளிதாகவும் மாற்றிக்கொள்வது தான். இதன் மூலம் நீங்கள் பொலிவுடன் ஜொலிக்கலாம்.\nபிஸியான அம்மாக்களுக்கு தேவையான மேக்கப் குறிப்புகள் இதோ:\nமன அழுத்தமான சூழலில் நல்ல கன்சீலர் தேவை\nபிலெண்டிங்கை விட்டுவிட்டு, பவுடர் பவுண்டேஷனை நாடவும்\nஉங்களுக்கு மிகவும் தேவையானது பிளஷ் தான்\nமன அழுத்தம் மிக்க சூழலில் நல்ல கன்சீலர் தேவை\nபிலெண்டிங்கை தவிர்த்து, பவுடன் பவுண்டேஷனை நாடவும்\nஉங்களுக்கு தேவை நல்ல பிளஷ்\nமஸ்காரா உங்கள் கண்களை பெரிதாக்கும்\nமன அழுத்தம் மிக்க சூழலில் நல்ல கன்சீலர் தேவை\nகளைப்படைந்திருக்கும் எல்லா அம்மாக்களுக்கும், வீக்கமான கண்கள் மற்றும் கண்களுக்கு கீழ்��்பகுதி பதிப்புக்கான பதில் நல்ல கன்சீலர் தான். இது உங்கள் முகத்தை பளிச்சென மாற்றுவதோடு, நீங்கள் உணர்வதைவிட அதிக புத்துணர்ச்சி மிக்கவராக தோன்றச்செய்யக்கூடியது. லாக்மே அப்சல்யூட் ஒயிட் இண்டென்ஸ் கன்சீலர் ஸ்டிக் எஸ்.பி.எப் 20 –ஐ கரும் வளைங்கள், கரும்புள்ளிகள் இல்லாத பொலிவான சருமத்திற்காக பயன்படுத்துங்கள்.\nபிலெண்டிங்கை தவிர்த்து, பவுடன் பவுண்டேஷனை நாடவும்\nதிரவ் அல்லது கிரீம் பவுண்டேஷன் எனில், கச்சிதமான பிலெண்டிங் தேவை. எனவே நாள் முடிவில் உங்கள் முகம் பிசுபிசுப்பாக தோற்றம் அளிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் சூப்பர் பிஸி அம்மாவாக இருக்கும் போது பிலெங்டி அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம். எனவே பவுடர் பவுண்டேஷனுக்கு மாறுவதன் மூலம் நேரத்தை மிச்சமாக்குங்கள். அதே நேரத்தில் வண்ணத்தை சீராக்குவதையும் மேற்கொள்ள ஏற்ற பிரெஷ்ஷையும் பயன்படுத்தவும். லாக்மே 9 டு5 பிரைமர் + மேட்டே பவுடர் பவுண்டேஷன் காம்பேக்ட் – சில்க் கோல்டனை முயன்று பாருங்கள்.\nஉங்களுக்கு தேவை நல்ல பிளஷ்\nபிளஷ் மிகவும் உதவியான பொருளாகும். இது உங்கள் கண்ணப்பகுதியை எடுப்பாக காண்பிப்பதோடு, முகத்திற்கு பொலிவும் அளிக்கிறது. உங்கள் பிளஷ்ஷில் மிச்சமிருக்கும் பொருளை அப்படியே கண் இறப்பைகள் மீது பூசிக்கொள்ளலாம். இது, ஐஷேடோ அம்சத்தை அளிக்கும். ஆனால் அதற்கென தனியே ஒரு மேக்கப் படி தேவையில்லை. லாக்மே அப்சல்யூட் பேஸ் ஸ்டைலிஸ்ட் பிளஷ் டுவோஸ்-பீச் பிளஷ் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.\nமஸ்காரா உங்கள் கண்களை பெரிதாக்கும்\nகுழந்தையை கவனிக்க பலவகையான பணிகளை செய்ய வேண்டியிருக்கும் என்பதால், உங்கள் கண்களில் களைப்பும், தூக்கமின்மையும் தெரியலாம். கண் மை அல்லது ஐலைனர் பயன்படுத்தும் சிரமத்தை தவிர்த்து, மஸ்காரா மூலம் உங்கள் கண்களை எடுப்பாக்கி கொள்ளுங்கள். கரீனா கபூர் கான் லாக்மே அப்சல்யூட் லேஷ் டிபைனர் பிளாக்., நாங்கள் மிகவும் விரும்புவது.\nலிப்ஸ்டிக்கை நாடுங்கள் அல்லது லிப்ஸ்டிக்கை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். உங்கள் அபிமான வண்ண லிபிஸ்டிக்கை பூசிக்கொள்வது உங்கள் தோற்றத்தை புதுப்பிதோடு, உள்ளத்தையும் உற்சாகமாக்கும். ஊட்டச்சத்து தன்மை கொண்ட லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யவும். உதடுகளுக்கு நல்ல கண்டீஷன் அளிக்கும் ஆலிவ் ஆயில் மற்றும் ஜோபோபா ஆயில் கொண்ட லாக்மே என்ரிச் லில் கிராயாந் பெரி ரெட் Enrich Lip Crayon - Berry Red மிகவும் ஏற்றது.\nபிஸியான பெண்களுக்கு ஏற்ற அழகு சாதன குறிப்புகள்\nமேக்கப் பிரெஷ்களை சுத்தம் செய்வது அவசியம் ஏன்\nஅதிக பலன் பெற பிரிட்ஜில் வைக்க வேண்டிய அழகு சாதன பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/daily-quotes/", "date_download": "2019-08-25T00:16:07Z", "digest": "sha1:WU7E2QK7CAU42F52I3ELJWIZK3S46X3I", "length": 21017, "nlines": 451, "source_domain": "www.naamtamilar.org", "title": "தினம் ஒரு சிந்தனை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை\nபெருந்தலைவர் காமராசர் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்\non: July 15, 2017 In: கட்சி செய்திகள், காணொளிகள், தினம் ஒரு சிந்தனை\n15-07-2017 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம் | நாம் தமிழர் கட்சி எழுத்தறிவித்தவன் இறைவன் நமக்கு எழுத்தறிவித்த ஏந்தல் பசி வந்தால் பத்து...\tRead more\n30-05-2016 தினம் ஒரு சிந்தனை – 351 | செந்தமிழன் சீமான்\n29-05-2017 தினம் ஒரு சிந்தனை – 350 | செந்தமிழன் சீமான்\n28-05-2017 தினம் ஒரு சிந்தனை – 349 | செந்தமிழன் சீமான்\n27-05-2017 தினம் ஒரு சிந்தனை – 348 | செந்தமிழன் சீமான்\n26-05-2017 தினம் ஒரு சிந்தனை – 347 | செந்தமிழன் சீமான்\n08-09-2016 தினம் ஒரு சிந்தனை – 97 | செந்தமிழன் சீமான்\non: September 08, 2016 In: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\n07-09-2016 தினம் ஒரு சிந்தனை – 96 | செந்தமிழன் சீமான்\non: September 07, 2016 In: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\n06-09-2016 தினம் ஒரு சிந்தனை – 95 | செந்தமிழன் சீமான்\non: September 06, 2016 In: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\n05-09-2016 தினம் ஒரு சிந்தனை – 93 | செந்தமிழன் சீமான்\non: September 05, 2016 In: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunabharathi.blogspot.com/2008/05/", "date_download": "2019-08-25T00:20:57Z", "digest": "sha1:GGLT7GEMFZYYWCJ2TSI6HKVUB4OORJ4I", "length": 44690, "nlines": 238, "source_domain": "arunabharathi.blogspot.com", "title": "May 2008 ~ க. அருணபாரதி", "raw_content": "\nமண்ணின் மைந்தர்களுக்கே வேலை :: த.தே.பொ.க. மறியல் :: 160 பேர் கைது\n:: மண்ணின் மைந்தர்களுக்கே வேலை ::\nத.தே.பொ.க. மறியல் :: 160 பேர் கைது\nதிருச்சி, மே 20: திருச்சி \"பெல்' நிறுவனத்தில் 80 சதம் தமிழர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி நடத்திய மறியலில் 35 பெண்கள் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிருச்சி \"பெல்' ஆலை வாயிலை நோக்கி சுமார் 300 பேர் பேரணியாக எழுச்சியுடன் மறியலுக்குச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கேயே சாலையில் அனைவரும் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.\nமறியலுக்கு போராட்டக் குழுத் தலைவர் தோழர் குழ. பால்ராசு தலைமை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர் தோழர் பெ. மணியரசன் மறியலைத் தொடங்கி வைத்தார்.\nமதிமுக சொத்துப் பாதுகாப்புக் குழுத் துணைத் தலைவர் வேங்கூர் புலவர் க. முருகேசன் வாழ்த்திப் பேசினார்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி. வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச்செயலர் நா. வைகறை, கோ. மாரிமுத்து, மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாவட்டத் தலைவர் கவித்துவன், செயலர் ராஜா ரகுநாதன் உள்ளிட்டோர் மறியலில் கலந்து கொண்டனர். முன்னதாக மறியலுக்கு அப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இம்மறியலில் தமிழக முழுவதுமிருந்து த.தே.பொ.க. தோழர்கள் திரளாக கலந்து கொண்டனா.\n\"பெல்' ஆலை மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆலைகளிலும் ஆள்களைத் தேர்வு செய்யும்போது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nPosted By தமிழ்த் தேசியம் to தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி at 5/22/2008 02:50:00 AM\nதமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: த.தே.பொ.க. மறியல்\nஇந்திய அரச நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு\nதிருச்சி பாரத் மிகுமின் நிலையம் முன் த.தே.பொ.க. மறியல்\nதமிழ் இனத்தின் தற்காப்பு மறியல் போர்\nநாள் : 20-05-2008, செவ்வாய்\nநேரம் : காலை 10.மணி\nதலைமை : தோழர் குழ.பால்ராசு\nதமிழகத்தில் உள்ள இந்திய மிகுமின தொழிற்சாலைகள்(பெல்), தொடர்வண்டித் துறை, துப்பாக்கித் தொழிற்சாலை, பெட்ரோலிய உற்பத்தி மற்றும் தூய்மைத் தொழில்கள், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிலகம் உள்ளிட்ட பலவற்றில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.\nமேலே குறிப்பிட்ட தொழிலகங்களில் உள்ள உயர் அலுவலர்கள் திட்டமிட்டுத் தமிழர்களை வேலைக்குச் சேர்க்காமல் புறக்கணிக்கின்றனர்.\nதிருச்சி மிகுமின் ஆலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களையும் நிர்வாகப் பிரிவினரையும் வெளி மாநிலத்திலிருந்து வேலைக்குச் சேர்த்து வருகின்றனர்.\nநிர்வாகப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களைச் சேர்க்கிறார்கள். 2005 முதல் 4 தொகுப்பாக 138 பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொறியியல் கல்லூரிகள் அதிகம். ஆனால் பணியமர்த்தப்பட்டுள்ளவர்களில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை.\nதொழிலாளர் பிரிவில் பெல் நிறுவனம் தமிழர்களை மிக மிகக் குறைவாகவே சேர்த்துள்ளது.\nவேலைக்கு ஆள் எடுப்பது குறித்து பெல் நிறவனத்தில் பணியாளர் கையேடு(Personal Manual) உள்ளது. அதில் தொகுதி 1 (volume-1), பிரிவு (A), உட்பிரிவு(a)(Statement of Recuritment Policy) வேலைக்கு ஆள் சேர்க்கும் கொள்கை பற்றிக் கூறுகிறது. அதில் பயிற்சித் திறனற்றோர் (Unskilled), பாதித்திறனாளர் (Semiskilled), திறனாளர்(Skilled), மேற்பார்வையாளர்(Super visor) ஆகிய தொழில் நிலைப் பிரிவுகளுக்குத் தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வழியாகத்தான் தொழிலாளர்களைப் பணியமர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெல் அலுவலகர்கள் அவ்வாறு செய்யாமல் நேரடியாக ஆளி் சேர்க்கிறார்கள்.\nபெல் நிறுவனப் பொது மேலானர்களில் பெரும்பாலோர் வேற்று இனத்தவராக இருப்பதால் தமிழர்களை வேலைக்குச் சேர்க்காமல் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.\nபல்லாண்டு காலமாக அங்கே பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர், தற்காலிகத் தொழிலாளர் ஆகியோரை முன்னுரிமை அடிப்படையில் நிரந்தரப்படுத்தாமல் வெளிமாநிலத்தவரைப் புதிதாக நிரந்தரப் பணிகளில் சேர்க்கின்றனா.\nதமிழகமெங்கும் உள்ள தொடர்வண்டித் துறை வேலை வாய்ப்புகளைப் பீகாரிகள் பறித்து வருகின்றனர். அத்துறை அமைச்சர் லல்லு பிரசாத் ஒரு பிகாரி என்பதால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை தராமல் பீகாரிகளைக் கொண்டுவந்து குவிக்கிறார். பொன்மலைப் பணிமனையில் 300 பீகாரிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு இரயில் நிலையங்களில் இந்திக்காரர்களே வேலைகைளைப் பறித்துக் கொண்டுள்ளனர்.\nதிருச்சி அருகே உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையிலும் வெளிமாநிலத்தவர்களே மிகுதியாக வேலை பெற்றுள்ளனர். நரிமணம் பெட்ரோல் ஆலையிலும் வெளியார் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.\nதமிழகம் முழுவதம் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் அயலாரின் ஆதிக்கம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. தனியார் துறை வேலைவாய்ப்பிலும் அயலார் ஆதிக்கம் பெருகி வருகிறது. தமிழக அரசில் பணிபுரியும் இந்திய ஆட்சி(IAS) மற்றும் இந்திய காவல் பணி(IPS) அலுவலர்கள் பெரும்பாலும் வேற்று மாநிலத்தவரே.\nஅயலார் மிகுதியாக வேலைக்கு வருவதால் ஒரு பக்கம் தமிழர்களின் வேலை வாய்ப்பும் வாழ்வுரிமையும் பறிக்கப்படு்ம். மறுபக்கம் தமிழகத்தில் அயலாரின் குடியிருப்புகள் அதிகரிக்கும்;அவாகளின் மக்கள் தொகை பெருகும். அவாகள் தமிழர்களுக்குப் புறம்பான தங்களின் மொழி மற்றும் பண்பாடுகளைப் பரப்புவர். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே தற்சார்பற்று, பெருமிதம் இழந்து, இரண்டாந்தரக் குடிமக்களாகக் கீழ்நிலை அடைவர்.\nஏற்கெனவே தமிழகத் தொழில், வணிகம் ஆகியவற்றில் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் மேலாதிக்கம் செய்கின்றனர். அவர்கள் கூட்டம் கூட்டமாகத் தமிழகத்தில் வந்து குவிகின்றனர். இந்நிலையில் சென்னையில் தமிழர்களுக்கு வீடு தராமல் பல இந்திக்காரர்களுக்கு மட்டும் வீடு தரக்கூடிய பல வடநாட்டு அடுக்ககங்கள் உள்ளன என்பதை 'தமிழ் ஓசை' நாளிதழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டியது. மலையாளிகள் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் சற்றொப்ப மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையினராகப் பெருத்துள்ளனர். தமிழகம் முழுவதுமான பல்வேறு வேலை வாய்ப்புகள், தொழில், வணிகம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மிக விரைவில் தமிழாகள் சிறுபான்மையினராகி அயல் இனத்தவாகள் பெரம்பான்மை ஆகிவிடுவர். தாயகத்தை இழந்துவிடுவர்.\nஇந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்தியாவெங்கும் சென்று வசிக்க, தொழில்புரிய ஒருவருக்கு உரிமை உண்டு என்று கூறுவர். ஆனால் அசாம், நாகலாந்து, மராட்டியம் போன்ற மாநிலங்களில் வெளியாரை வெளியேற்றும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. காசுமீரில் வெளி மாநிலத்தவர் சொத்து வாங்க முடியாது. இந்தியாவில் மட்டுமல்லாது பிரிட்டன் பொன்ற அயல்நாடுகளிலும் வெளியார் சிக்கலை எதிர்த்து அம்மண்ணின் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மட்டும் ஏமாளியாக இருக்க வேண்டுமா தாயகத்தை இழக்க வேண்டுமா கூடாது. 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதன் நோக்கம் அந்தந்தத் தேசிய இன மக்கள் தங்கள் தாயகத்தில் தொழில், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முழுமையாகப் பெற்று முன்னேற வேண்டும் என்பதாகும்.\nஎனவே வெளியார் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நமது போராட்டம் சட்ட விரோதமானதல்ல. வெளியாரை வெளியேற்றப் போராடிய அசாம் மாணவர்களுடன் அன்றையப் பிரதமர் இராசீவ் காந்தி உடன்படிக்கை செய்து கொண்டதையும் நினைவில் கொள்ள வெண்டும்.\n நமது தாயகத்தில் நமது தொழில், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவை பறிபோவதைத் தடுக்கும் கொள்கையும் ஆற்றலும் தேர்தல்கட்சிகள் எவற்று���்குமே இல்லை. அவற்றின் இலக்கு பதவி, பணம், புகழ் என்பவைதாம்.\nஎனவே தற்காப்பு உணர்வுள்ள தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் களத்திற்கு வரவேண்டும். கைகொடுக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.\nதமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வாணையம் வழியாக மட்டுமே அந்நிறுவனங்களில் வேலைக்கு ஆள் சேர்க்க வெண்டும்\nதமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை அந்நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.\nதிருச்சி மிகுமின் நிலைய வாயிலில் நடக்கும்\nஅடையாள மறியல் போராட்டத்திற்கு புறப்படுவீர்\nPosted By தமிழ்த் தேசியம் to தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி at 5/19/2008 05:37:00 AM\nசென்னையில் காவல்துறையை கண்டித்து உண்ணாப்போராட்டம்\nஅரசுப் பேருந்துகளில் ஆங்கில எழுத்துக்களை அழித்த\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய\nமாநகர காவல்துறையினரைக் கண்டித்து சென்னையில் உண்ணாப்போராட்டம்\nதமிழக அரசு தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்திற்கு முதன்மை தரும் போக்கைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் கடந்த சனவரி 25 மொழிப் போர் நாளில் அரசுப் பேருந்துகளில் தமிழாக்கம் கூட இல்லாமல் 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட்-டு-பாயின்ட்' என்று எழுதப்பட்டிருந்த ஆங்கில எழுத்துக்களை கோயம்பேட்டில் கருப்பு மை பூசி அழித்தனர். அப்போது கோயம்பேடு காவல்துறை ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும் கருப்பு மை பூசி ஆங்கில எழுத்துகளை அழித்த த.தே.பொ.க.வினரை காட்டுமிராண்டித்தனமாக தடியால் அடித்து படுகாயப்படுத்தினர். ஒரு தோழருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் 22 பேரை கைது செய்த பின் பேருந்துக்குள் வைத்தும் காவல்நிலையத்தில் வைத்தும் மீண்டும் மீண்டும் தடியால் அடித்து காவல்துறையினர் படுகாயப்படுத்தினர். அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் காயம்பட்ட அனைவரும் சிகிச்சை பெற்றனர்.\nசட்டவிரோதமாக தாக்கிய தேன் தமிழ்வளவன் உள்ளிட்ட காவலது; றையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையர், தமிழகக் காவல்துறைத்தலைவர், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்த��ம் நடவடிக்கை இல்லை. சட்டவிரோதமாக தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கைக் கோரி கடந்த 22-02-2008 அன்று உண்ணாப்போராட்டம் நடத்த அனுமதி கோரிய போது மாநகரக் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இத்தடையை எதிர்த்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 03-05-2008 அன்று உண்ணாப்போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் 300 பேர் ஆண்களும், பெண்களும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை\nஅருகே காலை 9.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை உண்ணாப்போராட்டம் நடத்தினர். காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் காவலர்களை இடை நீக்கம் செய்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. உண்ணாப்போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு.த.வெள்ளையன தொடங்கி வைத்தார். மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்யா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழக\nஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் நிலவன், தமிழக மனித உரிமைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க.குணசேகரன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி கவிஞர் தமிழேந்தி, புலவர் கி.த.பச்சையப்பனார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nநிறைவாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கண்டன உரையாற்றி உண்ணாப்போராட்டத்தை முடித்து வைத்தார். அப்போது அவர் தமிழ் இன உரிமைகளைக் காக்கவும் மீட்கவும், தமிழ் மொழி தமிழகத்தின் ஆட்சிமொழியாய் மிளிரவும் நாம் எடுக்கும் போராட்டங்களைத் தமிழக அரசு தொடர்ந்து தடை செய்து வருகிறது. காவல்துறையை ஏவித் தாக்குகிறது. தமிழ் மக்கள் நலனுக்காக நாம் எடுக்கும் நடவடிக்கைகள் அரசுக்கு\nஆத்திரமூட்டுகிறது. அவ்வாறு அரசுக்கு ஆத்திரமூட்டும் செயல்களை தமிழக நலன் கருதி நாம் மீண்டும் மீண்டும் செய்வோம் என்றார்.\nசென்னையில் நாளை உண்ணாப்போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை\nதமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பைக் கண்டித்துப் போராடியோரைக்\nகாட்டுமிரா���்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி நாளை\nதமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பைக் கண்டித்துக் கடந்த 25 மொழிப்போர் நாளன்று சென்னை கோயம்பெடு பேருந்து நிலையத்தில் அரசு விரைவுப் பேருந்தகளில் தமிழாக்கம கூட இல்லாமல் எழுதப்பட்டிருந்த ஆங்கில எழுத்துக்களைக் கருப்பு மை பூசி அழிக்கும் போராட்டத்தைத் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சித் தோழர்கள் நடத்தினர்.\nஅப்போது கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளா தேன் தமிழ்வளவனும் மற்றம் காவலர்களும் அமைதியாகப் போராட்ட்ததில் ஈடுபட்ட தோழர்களைக் காட்டுமிராண்டித் தனமாகத் தடியால் அடித்துப் படுகாயப்படுத்தினர். ஒரு தோழருக்குக் கை எலும்பு முறிந்தது.\nகாவல்துறைக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு, அடையாளப்பூர்வமாக ஆங்கில எழுத்துக்களைகட கருப்பு மை பூசி அழித்தத் தோழர்களை சட்டத்திற்கு புறம்பாகத் தடியடி நடத்தியும் இழிவான சொற்களில் திட்டியும் அராஜகம் புரிந்த ஆய்வாளா தேன் தமி்ழ்வளவன் உள்ளிட்டோரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்த்தெசப் பொதுவடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் கடந்த இருமாதங்களுக்கு முன்பேயே உண்ணாப்போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். முதலில் அதற்கு அனுமதி அளித்த காவல்தறை பின்னர் அப்பபோராட்டத்திற்கான அனுமதியை போராட்டம் நடக்கும் தினத்திற்கு முந்தைய நாளில் அவரசக் கடிதம் ஒன்றை அனுப்பி அனுமதி மறுத்தனர். அதன்பிறகு நீதிமன்றத்தில் த.தே.பொ.க. வழக்குத் தொடுத்தது. அதன் பயனாக 03-05-3008 சனி காலை 9.00 மண முதல் மாலை 6.00 மணி வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாப்போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. உண்ணாப்போராட்டத்திற்கே காவல்துறை அனுமதி மறுத்ததும் அதனை தகர்த்தெறிந்து இப்போராட்டம் நடைபெறுவதாலும் இப்போராட்டம் எழுச்சியடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் த.தே.பொ.க.இயக்கத் தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் இப்போராட்டத்தில் பங்குபெற சென்னை வருகிறார்கள்.\nஇவ்வுண்ணாப்போட்டத்தைத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு த.வெள்ளையன் அவர்கள் தொடங்கி வைக்கிறார். உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் அவாகள் முடித்து வைக்கிறார்.\nம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்யா, இயக்குநர் சீமான், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழர் கழகத் தலைவர் திர இரா.பாவாணன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன், மார்க்சியப் பொரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கவிஞர் தமிழெந்தி, புலவர் கி.த.பச்சையப்பனார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகின்றனர். இப்போராட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.\nநிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் - ”பாலை” பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்\nநிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம் முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை...\nஉரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழிய...\nதமிழ்த் தேசியத்தின் மீதான அவதூறுகளும், போலித் தமிழ்த் தேசியர்களும்\nதமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...\nதோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி \n- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...\n‘ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு\n'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...\nஈழதமிழர்கள் கைது: புதுச்சேரியில் கண்டன பேரணி\nஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்���ோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...\nசெஞ்சோலை படுகொலை நினைவு தினம்\nதேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் \"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்\" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...\nஅவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல்\nஅவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் சென்னை, 2-2-09. ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அ...\nதமிழ்த் தேசியத்தை முன்வைத்து இயங்கி வரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர்.\nதமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர்.\nதமிழ்த் தேசியத் தமிழர் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பு வகித்து, அவ்வப்போது அவ்விதழில் கட்டுரைகள் எழுதி வருகின்றவன்.\nமண்ணின் மைந்தர்களுக்கே வேலை :: த.தே.பொ.க. மறியல் ...\nதமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: த.தே.பொ.க....\nசென்னையில் காவல்துறையை கண்டித்து உண்ணாப்போராட்டம்\nசென்னையில் நாளை உண்ணாப்போராட்டம் - பெ.மணியரசன் அற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-25T01:29:46Z", "digest": "sha1:D5MFH5Y4IT7YFL35BB4HUHXPEYNWZDFB", "length": 8421, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கயந்த கருணாதிலக்க – GTN", "raw_content": "\nTag - கயந்த கருணாதிலக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமற்போனவர்கள் தொடர்பாக எந்தவொரு மரணச் சான்றிதழும் வழங்கப்படவில்லை\nகாணாமற்போனவர்கள் தொடர்பாக எந்தவொரு மரணச் சான்றிதழும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானம் முறிடியக்கப்படும் – கயந்த கருணாதிலக்க\nநேற்றைய தினம் பாராளுமன்றில் விளைவிக்கப்பட்ட குழப்பம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது – கயந்த கருணாதிலக்க\nநேற்றைய தினம் பாராளுமன்றில் விளைவிக்கப்பட்ட குழப்பம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகங்களை ஒழுங்குபடுத்த சுயாதீன சபையொன்று நிறுவப்படும் – கயந்த கருணாதிலக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎவ்வாறு செய்தி அறிக்கையிட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்த புதிய குழு நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதகவல் அறிந்துகொள்ளும் சட்டம் ��டுத்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதகவல் அறிந்துகொள்ளும் சட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் – மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகள்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/09/27/23880/", "date_download": "2019-08-25T00:11:55Z", "digest": "sha1:G6CEW7RX4LZEM6VRTIIQOAB4B6EZAX64", "length": 4399, "nlines": 67, "source_domain": "thannambikkai.org", "title": " என் இனிய தமிழே | தன்னம்பிக்கை", "raw_content": "\nஅழகின் சுவையெடுத்து குமரியில் நீ பறக்க\nபாடுகள் நீ பட்டு பல துன்பம் நீவடைந்து\nதமிழ் காற்று வீச தனிமையை மறக்க\nதவழ்ந்து கிடந்த தளர்ச்சியில் விழுந்த\nதர்மம் செய்ய மாட்டாயோ நீ இன்பம் தர மாட்டாயோ…\nஅன்பின் சுவையே அழகின் ரூபவதியே\nஅண்டினோர்க்கு அடைக்கலம் தரும் அன்புருவமே\nஅனாதை போல் அலைந்த என்னை பிணைத்து\nபின் இணைத்த என் இமயமே இதய சிகரமே…\nஉன்னை மறப்பேனோ என் மரணம் மடியும் வரை\nமண்ணில் பிறந்த நான் விண்ணில் படர்ந்த உன்னை\nகண்ணில் அல்ல தன்னில் வைத்தேன்\nஎன் தாய் தமிழே எனை தள்ளி விட மனமில்லாமல்\nதேன் கனியே தெவிட்டாத தன்மையுடைய மனியே\nஎன் தேனினிதே செந்தமிழே உனை மறப்பேனோ…\n– ச. ராஜ்குமார் (திருச்சி)\n“வாழ நினைத்தால் வாழலாம்” -20\nமனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்\nமற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…\nஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே\nகல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்\nவெற்றி உங்கள் கையில் -57\nகிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்\nதமிழ் ஒரு பக்தி மொழி\n அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16126", "date_download": "2019-08-25T01:09:39Z", "digest": "sha1:IDIH7NWU5R33MPO56JC7LO66XPZJWNPB", "length": 6328, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Thamizhnaadu Sattamandra Melavai - தமிழ்நாடு சட்டமன்ற மேலவை » Buy tamil book Thamizhnaadu Sattamandra Melavai online", "raw_content": "\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nதமிழில் அறிவியல் செல்வம் தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை, ந.முடிகோபதி அவர்களால் எழுதி மணிவாசகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nநாதசுர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை\nதிரை இசை அலைகள்(நான்காம் பாகம்)\nகண்ணதாசன் தலைமை திருக்குறள் கவியரங்கம் - Kannadhasan Thalaimai Thirukkural Kaviyarangam\nசரத் சந்திராவின் விடியலுக்கான இந்தியப்பாதை 101 கேள்விகள்\nதாயுமானவர் இயற்றிய மலை வளர் காதலி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகம்பன் பற்றி ஆயிரம் செய்திகள்\nபொருள் பொதிந்த வாழ்க்கை தொகுதி.5\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை (தொகுதி . 13)\nசைவ வினா விடை தொகுதி.2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/04/8-2019.html", "date_download": "2019-08-25T01:18:46Z", "digest": "sha1:4GXYM34BGPFJ37CZTNVTL2RMLBXYVX6D", "length": 5500, "nlines": 78, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 8, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 8, 2019\n1. டேவிட் மலாஸ்(David Malpass) உலக வங்கியின் 13வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n2. லோரி லைட்ஃபுட்(Lori Lightfoot) சிகாகோவின் முதல் கருப்பு இனத்தை சேர்ந்த மகளிர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n3. மொராக்கோ - அமெரிக்க இடையேயான இராணுவ கூட்டு பயிற்சி அப்பிரிக்கான் லைன் 2019(AFRICAN LION 2019) மொராக்கோவில் நடைபெற்றது.\n4. இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவராக விக்ரம் கிர்லோஸ்கர்(Vikram Kirloskar) நியமிக்கப்பட்டுள்ளார்.\n5. நாஸ்காம்(NASSCOM) அமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரியாக கேசவ் முருகேஷ்(Keshev Murugesh) நியமிக்கப்பட்டுள்ளார்.\n6. ஷேக் சல்மான் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n7. மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கேஷவ் முருகேஷ்(Keshav Murugesh) நியமிக்கப்பட்டுள்ளார்.\n8. சர்வதேச சோலார் கூட்டமைப்பின் 122 வது நாடக பொலிவியா இணைந்துள்ளது.\n9. தேசிய கார்டியாலஜி மாநாடு 2019 சஞ்சய் காந்தி போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது.\n10. இந்திய தரநிலைகள் ஆணையம் (BIS) ஐஐடி-டெல்லி உடன் தரநிலைப்படுத்தல் மற்றும் ஒப்புமை மதிப்பீடு துறையில் ஒத்துழைப்பை நல்கிட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.\n11. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\n12. ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக ஷேக் சால்மன்(Sheikh Salmon).\n13. மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்.\n14. ஏப்ரல் 6 - சர்வதேச விளையாட்டு மேம்பாடு மற்றும் அமைதி தினம்(International Day of Sport for Development and Peace).\n15. ஏப்ரல் 7 - உலக சுகாதார தினம் (World Health Day). இதன் கருத்துரு:- யுனிவர்சல் சுகாதார பாதுகாப்பு: அனைவருக்கும் எல்லா இடங்களிலும்(Universal health coverage: everyone everywhere).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2020-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-25T00:45:14Z", "digest": "sha1:BWCEOL6WPMRTBXFSEX3VSAPAVBKLLTTU", "length": 10019, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "2020 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றது பாகிஸ்தான் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n2020 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றது பாகிஸ்தான்\n2020-ம் ஆண்டுக்கான டி20 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரி��ையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும்.\nகிரிக்கெட் விளையாடும் ஆசிய நாடுகளுக்கு இடையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 50 ஓவராக நடத்தப்பட்ட ஆசிய கோப்பையை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் – இந்தியா இடையில் அரசியல் தொடர்பான பிரச்சனை இருந்து வருவதால் போட்டி இந்தியாவில் நடத்தப்படாமல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில் இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்தத் தொடர் கருதப்படுகிறது.\nவிளையாட்டு Comments Off on 2020 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றது பாகிஸ்தான் Print this News\nஉலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க 500 ரன்களை எட்டிய முதல் அணி என்பதை வெஸ்ட் இண்டீஸ் ரிஜிஸ்டர் செய்யும்: ஷாய் ஹோப்\nகாலி மைதானத்தில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி\nநியூசிலாந்து அணிக்கு எதிராக காலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களினால் வரலாற்று வெற்றியினைமேலும் படிக்க…\n104 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமையமேலும் படிக்க…\nமேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nநியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி அறிவிப்பு\nபிரேஸில் வீரர் கேப்ரியல் ஜீசசுக்கு 2 மாதங்கள் கால்பந்து போட்டிகளில் விளையாட தடை\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம்\nஇரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை வெற்றி\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து மொஹமட் ஆமிர் ஓய்வு\nஜப்பான் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் வெளியீடு\nபங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nகோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஉலகக் கோப்பையை கைப்பற்றப் போவது யார் – நியூசிலாந்துடன் இங்கிலாந்து நாளை மோதல்\nஇறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\n2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை\nகால்பந்து உலகக்கிண்ண தொடரில் நான்காவது முறையாக மகுடம் சூடியது அமெரிக்கா\nஇலங்கை வரவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை வெளியீடு\nஇந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி.. ஆசி பெற்ற வீரர்கள்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/death/women-committed-suicide-in-ooty", "date_download": "2019-08-25T00:26:18Z", "digest": "sha1:FNPUUSCH5J3LCI2QUHJFUUX7E27BRKZR", "length": 10256, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`நீ கிடைக்கலன்னா தற்கொலை பண்ணிக்குவேன்!'- இளைஞரின் மெசேஜால் உயிரைவிட்ட அரசு பெண் ஊழியர் | women committed suicide in ooty", "raw_content": "\n`நீ கிடைக்கலன்னா தற்கொலை பண்ணிக்குவேன்'- இளைஞரின் மெசேஜால் உயிரைவிட்ட அரசு பெண் ஊழியர்\nநீலகிரி மாவட்டம், ஊட்டி கோர்ட்டில் தட்டச்சராக பணியாற்றி வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.\nஊட்டி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு\nகோவை மாவட்டம், புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம். இவரின் மகள் இந்திரா பிரியதர்ஷினி (31). TNPSC தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஊட்டியில் உள்ள கோர்ட்டில் இந்த ஆண்டு தட்டச்சராகப் பணியில் சேர்ந்தார். திருமணம் ஆகாத இவர் ஊட்டியில் உள்ள சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி தினமும் பணிக்குச் சென்றுவந்தார். விடுமுறை நாள்களில் கோவைக்குச் சென்று பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவார். வழக்கம் போல் நேற்று காலையும் விடுதியில் இருந்து பணிக்குச் சென்று மாலை விடுதிக்குத் திரும��பினார்.\nஇரவு 9 மணியளவில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்த பெண்கள் பதறிப்போய் விடுதி காப்பாளரிடம் கூறினர். இந்திரா பிரியதர்ஷினி விஷம் குடித்திருக்கக்கூடும் என சந்தேகித்த விடுதி காப்பாளர் மற்றும் உடன் இருந்தவர்கள், வாகனத்தில் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பிரியதர்ஷினியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஊட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nமருத்துவமனைக்கு வந்த போலீஸார் இறந்த பெண்ணின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு விசாரணையை தொடங்கினர். இந்திரா பிரியதர்ஷினியின் மொபைல் போனை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பாபு என்ற இளைஞர் செல்போனில் அழைத்துள்ளதும் மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்தது. `நீ கிடைக்கலன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன்' என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.\nமேலும், விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினருக்கு பல உண்மைகள் வெளிவந்தன. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ``ராஜேஷ் பாபு மற்றும் அவரின் குடும்பத்தினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்திரா பிரியதர்ஷினியைப் பெண் பார்த்துச் சென்றுள்ளனர். விருப்பம் இல்லாததுபோல ராஜேஷ்பாபு மற்றும் ராஜேஷ்பாபு வீட்டார் நடந்துள்ளனர். அதன் பின்னர் இந்திரா பிரியதர்ஷினிக்கு ஊட்டி கோர்ட்டில் அரசுப்பணி கிடைத்தது.\nஇந்திராவுக்கு அரசு வேலை கிடைத்தும் அவரை மணக்க மீண்டும் திருமணப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்துகொண்ட பெண் வீட்டார் ராஜேஷ் பாபு மற்றும் ராஜேஷ்பாபு வீட்டாரை சந்திப்பதை தவிர்த்துள்ளனர். பின்னர் எப்படியோ இந்திரா பிரியதர்ஷினி எண்ணை வாங்கிய ராஜேஷ்பாபு அவரிடம் பேசத் தொடங்கியுள்ளார்.\nதன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், இந்திரா வீட்டில் வேறு ஒருவரை திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இரண்டு பக்கமும் பதில் சொல்ல முடியாமல் தவித்த இந்திரா என்ன செய்வதென்று தெரியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்” என்றனர். இந்திரா பிரியதர்ஷினியின் உடலை வாங்க மருத்துவமனைக்கு வ���்திருந்த உறவினர்களிடம் பேச முயற்சி செய்தோம். ஆனால், அவர்கள் பேச மறுத்துவிட்டனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/rj-vignesh-says-what-i-like-about-karthik-venugopalan-is-his-positivity/", "date_download": "2019-08-25T00:58:53Z", "digest": "sha1:PNREV7272MYUAV5UPVEYI44X7QIJH7LW", "length": 9809, "nlines": 26, "source_domain": "vtv24x7.com", "title": "கார்த்திக் வேணுகோபாலனிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது பாசிட்டிவிட்டி", "raw_content": "\nYou are at:Home»சினிமா»கார்த்திக் வேணுகோபாலனிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது பாசிட்டிவிட்டி\nகார்த்திக் வேணுகோபாலனிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது பாசிட்டிவிட்டி\nYoutube தளத்தின் மூலம் மிகப்பெரிய கனவுகளோடு நுழைந்து, பெரிய திரைகளில் நடித்து ஒரு பிரபலமாக மாறிய ஒரு பெரிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த். தற்போது அவரின் ‘பிளாக் ஷீப்’ குடும்பத்துடன் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் மக்களை மகிழ்விக்க வருகிறார்.\nஇந்த படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி அவர் கூறும்போது, “ஆம், எங்களது குழுவில் உள்ள எல்லோரும் உணர்வது மற்றும் கூறுவது போல், படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தது. ஆனால், யாருக்கும் தெரியாத வகையில் உள்ளுக்குள் உணர்ச்சிகளும் கூட மறைந்திருந்தது. அது எங்கள் நீண்டகால கனவு ஒரே நேரத்தில் நனவாகி இருப்பதால் உருவான ஒரு எமோஷன். நாங்கள் நண்பர்கள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கை தான் எங்களை இந்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ வரை கொண்டு வந்திருக்கிறது. கார்த்திக் வேணுகோபாலனிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது பாசிட்டிவிட்டி. அது அவரை மட்டும் ஊக்கப்படுத்தாமல், அவரது நெருங்கிய நண்பர்களுக்கும் பரவும். எங்கள் தொழிலின் பின்னணியில் இந்த ஸ்கிரிப்ட்டை எழுதுவது பற்றிய அவரது பார்வை மற்றும் யோசனை என்னை மிகவும் ஈர்த்தது. இது வெறும் களம் மட்டுமே, படத்தில் நிறைய நகைச்சுவையும், நல்ல சிந்தனையை தூண்டும் செய்திகளும் உள்ளது” என்றார்.\nரியோராஜ் பற்றி கூறும்போது, “அவர் கண்டிப்பாக ஒரு கடின உழைப்பாளி என்பதை இந்த படப்பிடிப்பின் போது நான் பார்த்து தெரிந்து கொண்டேன். அவர் VJவாக இருந்த நாட்களில் இருந்தே அ��ரின் திறமையை நான் அறிவேன். ஷிரின் காஞ்ச்வாலா அர்ப்பணிப்பு உடைய ஒரு நடிகை, எப்போதும் ஜாலியாக சிரித்து பேசி, கலாய்த்துக் கொண்டிருக்கும் எங்களை போன்ற ஆட்கள் மத்தியிலும், அவர் தனது வேலையில் மிக கவனமாக இருந்தார். குறிப்பாக தமிழ் மொழியை கற்றுக் கொள்வதில் மிகவும் உறுதியாக இருந்தார். ராதாரவி சார் மற்றும் நாஞ்சில் சம்பத் சார் போன்ற பிரபலங்களுடன் பணிபுரிவதை பற்றி நான் என்ன சொல்ல முடியும் ராதாராவி சார் எல்லாவற்றையும் மிக சாதாரணமாக செய்துவிட்டார். அவரது கதாபாத்திரம் அனைவரது மனதிலும் நன்றாக பதியும். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நாஞ்சில் சம்பத் சாருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இப்போது, அவரது நட்சத்திர அந்தஸ்து அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சிவகார்த்திகேயன் மற்றும் கலை அரசு ஆகிய இரு சகோதரர்களும் எங்கள் கனவுகளை நிறைவேற்றுவதில் முக்கிய தூண்களாக இருந்தனர். மேலும் நாங்கள் எடுத்த இந்த படம் அவர்களுக்கு முழு திருப்தியாக அமைந்தது மகிழ்ச்சி” என்றார்.\nசிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, கலை அரசு இணை தயாரிப்பு செய்துள்ள இந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஜூன் 14, 2019 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்திருக்கிறார். யுகே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “பயில்வான்” டிரெய்லர்\nநானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் “ கோலா “ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ்\nபோதையின் கொடூர பிடியில் இருபவர்களை காப்பாற்ற வரும் படம் தான் “கோலா“\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்கம். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-25T01:25:27Z", "digest": "sha1:UE6TVVEJHQSFNCMQDS4IZ7VOARUD7VNJ", "length": 8861, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ஆண்பால்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆண்பால் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒட்டகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npot ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nrat ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naccident ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nanimal ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்று அட்டவணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் றேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் டேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் னேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் னேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் டேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் தேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் தேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் றேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nfear ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsecret ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmuscle ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nor ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nchat ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nfin ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nindex ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nserpent ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nzinc ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naccord ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓநாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Mayooranathan:சோதனைப் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு டேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு டேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு தேன்-பேன் ‎ (← இணைப��புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு னேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு றேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு றேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு தேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிச்சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\narc ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naccouchement ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nail ‎ (← இணைப்புக்கள் | தொகு)\namina ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncanard ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nconfluent ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncorps ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndoigt ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nfir ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nhomme ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nleo ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmedicament ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmedicus ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/4_75.html", "date_download": "2019-08-25T01:26:22Z", "digest": "sha1:4FHP5IX6VOWVHUYP5KYHRR3BARNV3JPH", "length": 11185, "nlines": 276, "source_domain": "www.padasalai.net", "title": "4 ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை: நூற்றுக்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் வரலாற்று ஆசிரியர் பணியிடம் காலி ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\n4 ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை: நூற்றுக்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் வரலாற்று ஆசிரியர் பணியிடம் காலி\nகடந்த 4 ஆண்டுகளாக மேல்நிலைப் பள்ளி\nவரலாற்று ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாத நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செய்திதொடர்பு செயலர் மு.முருகேசன் கூறியதாவது:\nதமிழகத்தில் 2,488 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கலைப் பிரிவை அடிப்படையாக கொண்டு 9 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் மூலம் 50 சதவீதமும், நேரடி நியமனத்தின் மூலம் 50 சதவீதமும் முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வின் மூலம் வழங்கப்படவில்லை.\nஅரசு சார்பில் 1: 3 என்ற விகிதாசாரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பட்டு வந்த நிலையில், சில ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் விகிதாசாரத்தை மாற்றி அமைக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.\nஅதே நேரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 1:1 என்ற விகிதாசாரப்படி பதவி உயர்வு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முடிவு எட்டப்படாத நிலையில், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேபோல் கடந்த 4 ஆண்டுகளாக பட்டதாரி வரலாற்று ஆசிரியர்கள், எவ்வித பதவி உயர்வும் பெறாமல் ஓய்வுப் பெற்று வருகின்றனர். இன்றைய சூழலில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில், வரலாற்று ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கலைப் பிரிவுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், தமிழக அரசு வரலாற்று ஆசிரியர்களை நியமிக்க துரிதமாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/aiadmk-there-is-no-possibility-of-joining-the-ammayam-minister-jayakumar/", "date_download": "2019-08-25T00:12:55Z", "digest": "sha1:ZXCTDXVY4TJT6G6OPGFCSVTMYNQQU2XV", "length": 10842, "nlines": 177, "source_domain": "dinasuvadu.com", "title": "அதிமுக - அமமுக இணைவதற்கு வாய்ப்பே இல்லை -அமைச்சர் ஜெயக்குமார் | Dinasuvadu Tamil", "raw_content": "\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nஇறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு இதன் உண்மை பின்னணி என்ன\nஅனுஷ்கா என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம்-கோலி ..\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்ட���ாக “தளபதி64” -அறிவிப்பு..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nஇறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு இதன் உண்மை பின்னணி என்ன\nஅனுஷ்கா என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம்-கோலி ..\nஅதிமுக – அமமுக இணைவதற்கு வாய்ப்பே இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக – அமமுக இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளை தீவிர படுத்தி வருகின்றனர்.\nஒரு புறம் அதிமுக-பாஜக கூட்டணி என்று தகவல்கள் வெளியாகி வருகின்றது.அதேபோல் அதிமுக -பாமக கூட்டணி என்றும் தகவல் வெளியாகிவருகிறது.\nஇந்நிலையில் கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,எங்களை கூட்டணிக்காக யாரும் நிர்பந்திக்க முடியாது. திமுக, அமமுக தவிர யார்வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம்.பாஜக உடன் நிர்பந்திக்கப்பட்ட கூட்டணி அல்ல, எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்.மேலும் கூட்டணிக்கு அவர்கள் அனைவரும் வருக வருக என்றும் அழைப்பு விடுத்தார்.\nஅதேபோல் அதிமுக – அமமுக இணைவதற்கு வாய்ப்பே இல்லை.மக்கள் நலத்திட்டங்களை யார் அதிகம் செய்தது என்பது குறித்து, திமுகவுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\n#BREAKING : பயங்கரவாதிகளுடன் தொடர்பு கோவையில் 3 பேரிடம் விசாரணை\nதிமுக முப்பெரும் விழா : விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு\nஇன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nகுக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை- தினகரன்\nஅதிமுக இதுவரை எந்த கூட்டணியிலும் இல்லை-தம்பிதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=ada%20then%20ada%20comedy", "date_download": "2019-08-25T00:59:59Z", "digest": "sha1:KEIKPEMIFRN44JP73AAMD2HP5Z6GE3WF", "length": 7151, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ada then ada comedy Comedy Images with Dialogue | Images for ada then ada comedy comedy dialogues | List of ada then ada comedy Funny Reactions | List of ada then ada comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்ன டா வாந்தி எடுக்குற\nஎன் ஆள பாத்தா அப்படி தெரியுதா\nசொல்றா அவன் முக்கியமா நான் முக்கியமா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவ���ற வேல இருந்தா பாருயா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8527:%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2019-08-25T01:55:21Z", "digest": "sha1:BDMW7L5MCDMVQDGHOADG7VNKJSA7T4M7", "length": 22663, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "எரிமலை சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்னும் பெண்...", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் எரிமலை சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்னும் பெண்...\nஎரிமலை சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்னும் பெண்...\nஎரிமலை சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்னும் பெண்...\n[ தனது கணவனைத் திருப்திப்படுத்துவதற்கான பெண்களின் இயல்பான ஆர்வத்தை ஆண்கள் துஷ்பிரயோகம் செய்து மேலும் தமது திணிப்பை மேற்கொள்கின்றனர். தான் ஆசைப்பட்டதை நிறைவேற்ற முடியாத பெண். தன் இயல்பு நிலைக்கேற்ப வாழமுற்படும் இன்னொரு பெண்ணை \"பொம்பிளை இப்பிடித்தான் நடக்கிறது\" என விமர்சிக்க முற்படுவது அவளின் ஆதங்கத்தின் இயலாமையின், ஏக்கத்தின் வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅவருக்காவவே வாழ்ந்து வெளியிட முடியாப் பல ஏக்கங்களுடனேயே இறந்து போகும் பெண்கள் தங்களுக்காகவும் சிறிது வாழ முற்பட்டால் என்னதனக்காகவும் உண்டு,தனக்காகவும் உயிர் வாழ்ந்து,தனக்காகவும் சிந்தித்து பெண் வாழப்போவது எப்போது\nகணவனே முதலில் உண்ண வேண்டும். அவனுக்கே சிறந்தது அனைத்தும் படைக்க வேண்டும் எனும் பெண்ணின் மனப்போக்கும், வீட்டில் என்ன இருக்கிறது இல்லை என அறியாமலேயே தான் உணவருந்திவிட்டுச் செல்லும் கணவனின் மனப்போக்கும் மாற்றப்பட வேண்டும். சேர்ந்திருந்து இருப்பதைப் பகிர்ந்துண்ணும் பழக்கம் பெரும்பாலான நமது குடும்பங்களில் இல்லாதிருப்பதும் இம்மனப்போக்கிற்கு ஒரு காரணமே.]\nஇரு மனங்கள் இணைந்து நடைபெறும் திருமணங்கள் மூலம் அமையப்பெறும் குடும்பங்கள் கணவன், மனைவி இருவராலுமே கொண்டு நடத்தப்பட வேண்டும். அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் புரிந்துணர்வின் அடிப்படையில் இருவராலும் மேற்கொள்ளப்படுவதாகவே அமைய வேண்டும். இருவரும் சமமே மதிக்கப்படவேண்டும்.\nஆணையே தலைவனாகக் கொண்டியங்கும் குடும்ப அமைப்பைக் கொண்டது எமது சமூகம். ஒரு வீட்டில் ஆணே சகலதையும் தீர்மானிப்பவனாகிறான். அவனே சகலதுமாகிறான். சிறு வயதிலிருந்து தனது தந்தையே உணவிலிருந்து எதையும் தீர்மானிப்பவனாக இருப்பதைப் பார்த்து வரும் ஒரு பெண், தன்னியல்பாகவே தீர்மானங்களுக்காக ஆணை எதிர்பார்க்கும் மனநிலைக்கு உள்ளாகிறாள்.\nதந்தையும் பின்னர் தமையனும், பின்னர் கணவனும், பின்னர் தனயனும் கூட அவளுக்கான முடிவுகளை எடுக்க அப்பெண்ணும் அது தொடர்பான எவ்வித மறுப்புணர்வுமின்றி அவர்களின் ஆளுகைக்குள் உட்படுகின்றாள். தாமே சிந்தித்து சுயமே முடிவெடுக்கும் ஒரு சில பெண்கள் கூட ஆண் தன்மை கொண்டவர்களாகவே வர்ணிக்கப்படுகின்றனர்.\nஒரு வீட்டில் ஆணின் ஆதிக்கம் உணவு விடயத்தில் ஆரம்பமாகிறது. \"என்னப்பா சமையல் செய்யிறது\" எனும் மனைவியின் அங்கீகாரத்துடன் இது ஆரம்பமாகும். ஒரு சில குடும்பங்களில் பிள்ளைகளின் விருப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தாலும் கணவனின் விருப்பு புூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அவை மேலதிகமாகவே அமையும். பிள்ளைகளில் கூட ஆண் பிள்ளைகளின் விருப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். வீட்டில் கணவனில்லாத சந்தர்ப்பங்களில் \"அவரில்லைத்தானே இருக்கிறதைச் சாப்பிடுவோம்\" என்ற முடிவு பெண்ணின் மனோபாவத்தைத் துல்லியமாகக் காட்டி நிற்கிறது.\nமதியம் ஒரு மணிக்கு அரிசியில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரிடம் \"என்னன்ரி இப்ப நெல்பொறுக்கி எப்ப சமைச்சுச் சாப்பாடு கொடுக்கப் போகிறீர்கள்\" என்று கேட்ட போது \"தம்பி இரண்டு மணிக்கு வந்திடுவான். அதுக்கிடையிலே நான் சமைச்சிடுவேன்\" என்ற பதிலில் வீட்டிலிருந்த மகள் கருத்திலெடுக்கப்படவில்லை என்பது புரிந்தது. அந்தத் தம்பி எத்தனை வயதுடையவனாக இருந்தபோதும் அவனது பசியே கருத்தில் கொள்ளப்படுவது வேதனையான உண்மை.\nமாதம் மாதம் இயற்கையான குருதியிழப்பிற்குள்ளாகும் இளம் பெண் எதிர்காலத்தி��் தாயாகவும் பொறுப்புக்களைச் சுமப்பதற்கும் பிள்ளைப்பேறு மூலம் ஏற்படும் குருதி இழப்பு, உடற்பல இழப்பு என்பவற்றை ஈடுசெய்யவும் அவள் சிறந்த உடல் நலம் உள்ளவளாகப் போசிக்கப்பட வேண்டும் என்பதைப் பெரும்பாலான தாய்மார் உணரத் தலைப்படவில்லை.\nதனது தாய், தனது தந்தையினதும், தமையனினதும், தம்பியினதும் உணவு தொடர்பான விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் வீட்டிலுள்ள ஆண்களே முதலில் உண்ண வேண்டும் எனும் எழுதப்படாத சட்டம் ஒன்று பேணப்படுவதையும் சிறு வயதிலிருந்தே அறிந்து வரும் பெண் அவ்வழியிலேயே தானும் செயற்படுவாள்.\nகணவனே முதலில் உண்ண வேண்டும். அவனுக்கே சிறந்தது அனைத்தும் படைக்க வேண்டும் எனும் பெண்ணின் மனப்போக்கும், வீட்டில் என்ன இருக்கிறது இல்லை என அறியாமலேயே தான் உணவருந்திவிட்டுச் செல்லும் கணவனின் மனப்போக்கும் மாற்றப்பட வேண்டும். சேர்ந்திருந்து இருப்பதைப் பகிர்ந்துண்ணும் பழக்கம் பெரும்பாலான நமது குடும்பங்களில் இல்லாதிருப்பதும் இம்மனப்போக்கிற்கு ஒரு காரணமே.\nஉடை என்பதும் பெரும்பாலான பெண்களின் மீது திணிக்கப்பட்ட ஆணின் தீர்மானமாகவே காணப்படுகிறது. தனது உடல்நிலை, மனநிலைக்கேற்ப தான் எவ்வாறு உடையணிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவளுக்கு மறுக்கப்படுகிறது. பெரும்பாலும் கணவனும் சிலவேளைகளில் சகோதரர்களுமே அதைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். \"அண்ணாவுக்குப் பிடிக்காது, அவருக்குப் பிடிக்காது\" என்ற வாசகங்களின் பின் தமது ஆற்றாமையை மறைத்துக் கொண்டு உலாவருகிறார்கள் பல பெண்கள்.\nஅவ்வாற்றாமை இயலாமையாக, பொறாமையாக, ஏக்கமாகப் பல பெண்களில் உருவெடுப்பதையும் அவதானிக்கலாம். \"பொம்பிளை இப்படித்தான் இருக்க வேண்டும்\" எனும் பண்பாட்டுக்கோலம் ஒன்றை வரைந்து உடும்புப்பபிடியாக பற்றிக் கொண்டிருக்கும் ஆணின் விருப்பிற்கேற்ப, தனது இயல்பு நிலைக்கு மாறாக, \"இவருக்கு நான் இப்பிடி உடுப்புப் போடுவதுதான் விருப்பம். இவருக்கு நான் இப்படி பொட்டு வைக்கிறதுதான் விருப்பம்\" என்று பெருமையாக வெளியில் கூறிக் கொள்ளும் பெண்களின் உள்மன ஏக்கங்கள் ஆழங்காணமுடியாதவை.\nதனது கணவனைத் திருப்திப்படுத்துவதற்கான இவ்வியல்பான ஆர்வத்தை ஆண்கள் மேலும் துஷ்பிரயோகம் செய்து மேலும் தமது திணிப்பை மேற்க���ள்கின்றனர். தான் ஆசைப்பட்டதை நிறைவேற்ற முடியாத பெண். தன் இயல்பு நிலைக்கேற்ப வாழமுற்படும் இன்னொரு பெண்ணை \"பொம்பிளை இப்பிடித்தான் நடக்கிறது\" என விமர்சிக்க முற்படுவது அவளின் ஆதங்கத்தின் இயலாமையின், ஏக்கத்தின் வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nதனது உடல்நலக் குறைபாடுகளுக்கான சிகிச்சைக்குக் கூட ஒரு பெண் முடிவெடுக்கத் தயங்கி கணவனது அல்லது மகனது முடிவுக்காகக் காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு.\n\"கர்ப்பப்பை இறக்கம்\" எனும் உடல்நலக்குறைபாட்டுடன் வந்த இருபெண்கள் கூறிய வார்த்தைகள் என்னை வேதனைப்பட வைத்தன.\nஅப்பெண்கள் இருவருமே நடுத்தர வயதைத் தாண்டியவர்கள்.\nஇருவருமே இவ உடல்நலக் குறைபாட்டினால் பல உடல் உபாதைகளை அனுபவிப்பவர்கள்.\nஉடன் தீர்க்கப்படவேண்டிய அவ்வுபாதைகளுக்காகவே மருத்துவரை நாடிவந்திருந்தார்கள். மேற்கொள்ளப்படக்கூடிய ஒரேயொரு இலகுவான சிகிச்சை முறையை வைத்தியர் கூறியபோது இருவரது தயக்கமும் பதிலும் திகைப்பையே அளித்தது.\nஒரு பெண் \"இவரைக் கேட்கவேணும். பேசுவாரா\" என்றார்.\nஅடுத்த பெண் - \"மகன் வெளியூருக்குப் போயிருக்கிறார். வந்த பிறகு கதைச்சிட்டுத்தான் சொல்லுவன்\" என்றார்.\nஆணின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதில் ஏற்படும் விளைவுகள் உயர்த்தப்பட்டபோதும் கூட அவர்களின் தயக்கம் ஒன்றையே உணர்த்தியது.\nஇதுவரை காலமும் தங்களுக்கான எந்த முடிவையும் தீர்மானித்து அப்பெண்களுக்குப் பழக்கமில்லையென்பதே.\nகணவன் மனைவி இருவராலுமே இணைந்து தீர்மானிக்கப்பட வேண்டிய குழந்தைப்பேறு கூட ஏதேச்சதிகாரமாய் ஆணாலேயே தீர்மானிக்கப்படுவதே உண்மை.\nபல உடல்நலக்குறைபாடுகள் உபாதைகளும், சிரமங்களுமாய் பத்துமாதம் சுமப்பவளும், வலி, வேதனை, கருதியிழப்பு எனப் பிரசவத்தில் நொந்து போகிறவளும், இரவிரவாய் கண்விழித்து குழந்தையை வளர்ப்பவளும் பெண்ணாய் இருக்க, பிள்ளைகளைத் தீர்மானிப்பது மட்டும் ஆணின் கையில் இருக்கிறது.\nஇதயமும் நுரையீரலும் எப்படி அவளுக்காகச் செயற்படுகின்றனவோ, அதே போன்ற உறுப்பான கர்ப்பப்பைக்கு மட்டும் அவளுக்காகச் செயற்படும் உரிமையில்லை.\nஅவளது கருவறையின் பொறுப்பாளனாகக் கணவனே உள்ளான்.\nபல பிள்ளைகளைப் பெற்றுக் களைத்து, நிரந்தரமாக கருத்தடை செய்ய ஆர்வத்துடன் விபரம் கேட்கும் பெண், \"அவருக்கு விருப்பமில்லை\" என முகத்தை தொங்கப்போட்டவாறே கூறும் சம்பவங்கள் பல.\nஅவருக்காவவே வாழ்ந்து வெளியிட முடியாப் பல ஏக்கங்களுடனேயே இறந்து போகும் பெண்கள் தங்களுக்காகவும் சிறிது வாழ முற்பட்டால் என்ன தனக்காகவும் உண்டு, தனக்காகவும் உயிர் வாழ்ந்து, தனக்காகவும் சிந்தித்து பெண் வாழப்போவது எப்போது\nதந்தையும் கணவனும் தமையனும் தனையனும் தனக்காகச் சிந்திப்பதும் தன்னை கீழானவளாக மதிப்பதுமே இயல்பு என்ற நிலையில் வாழும் பெண்ணைத் தட்டியெழுப்பி \"விழி எழு ஒரு ஆணைப்போன்றே நீயும் ஆறறிவு படைத்தவள், சிந்திக்கும் திறன்மிக்கவள், ஆணைவிடவும் பெண்ணே சிந்திக்கும், முடிவெடுக்கும் ஆற்றல்மிக்கவள்\" என்று கூறி அவளை அவள் கூட்டிலிருந்து வெளிக்கொணர்தல் ஒரு தலையாய பணியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srigurumission.ujiladevi.in/2012/11/blog-post_26.html", "date_download": "2019-08-25T00:20:51Z", "digest": "sha1:57XHWNYXNMRITRFYK3SCEOQEYM7XWTJO", "length": 4129, "nlines": 63, "source_domain": "www.srigurumission.ujiladevi.in", "title": "அன்ன தானம் - Sri Guru Mission", "raw_content": "\nநம் வாழ்நாளில் நம்மால் முடிந்த அளவு மற்ற தானங்களுடன் அன்னதானமும் செய்ய வேண்டும். தானங்களின் மூலம் நமக்குக் கிடைக்கும் புண்ணியங்கள் நம்மை எந்த உலகிலும் நம்மைக் காத்து வரும். இந்த தானத்தை மஹேசனான சிவபெருமானின் சாட்சியாக செய்யும் தானம் என்பார்கள். ஆகவே அன்ன தானம் பெற்றுத் தரும் புண்ணியத்திற்கு அளவே இல்லை.\nஒரு நபருக்கு ஒருநாள் மதிய உணவுக்கு ஆகும் செலவு - 45ரூபாய்\nபதினோரு நபருக்கு ஒருநாள் மதிய உணவுக்கு ஆகும் செலவு - 495ரூபாய்\nஐம்பத்திவொரு நபருக்கு ஒருநாள் மதிய உணவுக்கு ஆகும் செலவு - 2295ரூபாய்\nநூற்றியெட்டு நபர்களுக்கு ஒருநாள் மதிய உணவுக்கு ஆகும் செலவு - 4860 ரூபாய்\nபிறந்தநாள், திருமணநாள், முன்னோர்களின் நினைவுநாள் போன்ற நம்முடைய வாழ்க்கையின் முக்கிய தினங்களில் நம்மால் ஆன அன்ன தானம் செய்து இறைவனின் அனுக்ரகத்தை பெறலாம்.\nநேரடியாக பணம் அனுப்ப முடியாத அன்பர்களுக்கு\nநேரடியாக அறக்கட்டளைக்கு பணம் அனுப்ப முடியாத அன்பர்கள் குருஜியின் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்யலாம். தயவு செய்து பணபரிமாற்றம் செய்தபின் தங்களது விவரங்களை தெரிவிக்கவும். தங்களது விபரங்கள் கிடைத்த பின் நாங்களே தங்களது பணபரிமாற்றத்தை அறக்கட்டளையின் வங்கிகணக்கிற்கு மாற்றிவிடுகி��ோம்.\nகுருஜியின் வங்கி கணக்கு விபரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/under-16-schools-national-football-news-tamil/", "date_download": "2019-08-25T01:45:39Z", "digest": "sha1:IPSRDKWCEQFRJX5ZWVUVPPAVUV5NJ5YJ", "length": 9918, "nlines": 237, "source_domain": "www.thepapare.com", "title": "தேசிய மட்ட பாடசாலைகள் கால்பந்து போட்டிகள் கிண்ணியாவில் ஆரம்பம் | ThePapare.com", "raw_content": "\nHome Tamil தேசிய மட்ட பாடசாலைகள் கால்பந்து போட்டிகள் கிண்ணியாவில் ஆரம்பம்\nதேசிய மட்ட பாடசாலைகள் கால்பந்து போட்டிகள் கிண்ணியாவில் ஆரம்பம்\nஇலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபற்றும் அகில இலங்கை ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்து சுற்றுப் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) கிண்ணியாவில் ஆரம்பமானது.\nதிருகோணமலை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இணைப்பாளர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், விசேட விருந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், கௌரவ விருந்தினராக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை உள்ளடங்களாக பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\nகிழக்கு மாகாண கால்பந்தாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கிண்ணியா பாடசாலைகள்\n20 வயதுக்கு கீழ் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ..\nஇன்று ஆரம்பமாகியுள்ள இந்தப் போட்டித் தொடர் தொடர்ந்து 3 நாட்களுக்கு இடம்பெறும். இதில், ஆண்களுக்கான போட்டிகள் கிண்ணியா எழில் அரங்கு மைதானம் மற்றும் பைசல் நகர் அல் – இர்பான் மைதானம் என்பவற்றிலும், பெண்களுக்கான போட்டிகள் சின்னம்பிள்ளைச் சேனை அல் – புர்க்கான் வித்தியாலய மைதானம் மற்றும் கருமலையூற்று ராடோ விளையாட்டு மைதானம் என்பவற்றிலும் நடைபெறவுள்ளன.\nஇம்முறைப் போட்டித் தொடரில் தேசிய மட்டத்தில் உள்ள 25 மாவட்டங்களிலிருந்து 54 பாடசாலை அணிகள் பங்குபற்றுகின்றன. கடந்த வருடத்தைப் போல இவ்வருடமும் பல முன்னணி பாடசாலைகள் இம்முறை போட்டித் தொடரில் பங்குபற்றுகின்றன.\nஇதில் கொழும்பிலிருந்து ஸாஹிரா கல்லூரி மற்றும் ஹமீத் அல் – ஹுசைனி கல்லூரியும், யாழ்ப்பாணத்திலிருந்து புனித ஹென்ரியரசர் மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரியும், த���ருகோணமலையிலிருந்து அல் – அக்ஸா வித்தியாலயமும் இம்முறை போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஉலகின் விலை உயர்ந்த வீரரானார் நெய்மர்\nநுவரெலியாவில் அதியுயர் விளையாட்டு பயிற்சிக்கூடம்\nகாலிறுதியில் வெற்றி பெற்ற SLASC, SLAC, MIC, GW அணிகள்\nஇலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல\nஇலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயண போட்டி அட்டவணை வெளியீடு\nபாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம் இதுதான்\nபாகிஸ்தானுக்கு வலுச்சேர்த்த ஹரிஸ் சொஹைல்; தடுமாற்றமான நிலையில் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/11/Mahabharatha-Bhishma-Parva-Section-051.html", "date_download": "2019-08-25T01:24:39Z", "digest": "sha1:AEPISXWAR4MDTGXKKCPMWHUJ722BI5ZA", "length": 37783, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பாண்டவர்களின் கிரௌஞ்ச வியூகம் - பீஷ்ம பர்வம் பகுதி - 051 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபாண்டவர்களின் கிரௌஞ்ச வியூகம் - பீஷ்ம பர்வம் பகுதி - 051\n(பீஷ்மவத பர்வம் – 09)\nபதிவின் சுருக்கம் : இரண்டாம் நாள் போர் துவங்குவதற்காகக் கௌரவர்களும் பாண்டவர்களும் செய்த ஏற்பாடுகள்; சங்கு முழக்கங்கள்; சிங்க முழக்கங்கள்...\nதுரோணர் மற்றும் துச்சாசனன் முதலிய\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"அளவிலா சக்தி கொண்ட பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} அமைக்கப்பட்டதும், வலிமையானதும், பயங்கரமானதும், கிரௌஞ்சம் என்று அழைக்கப்பட்டதுமான அந்த அணிவகுப்பை {கிரௌஞ்ச வியூகத்தைக்} கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, ஆசான் {துரோணர்}, கிருபர், சல்லியன், சோமதத்தனின் மகன் {பூரிஸ்வரவஸ்}, விகர்ணன், அஸ்வத்தாமன், துச்சாசனன் தலைமையிலான தனது தம்பிகள் மற்றும் {தன் தரப்பில்} போருக்காகத் திரண்டிருந்த எண்ணிலடங்கா வீரர்களை அணுகி, அவர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் நேரத்திற்குத் தகுந்த வார்த்தைகளைச் சொன்னான். அவன் {துரியோதனன்}, \"பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்திருக்கும் நீங்கள் அனைவரும் சாத்த��ரங்களை அறிந்தவர்களாக இருக்கிறீர்கள். வலிமைமிக்கத் தேர்வீரர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் பாண்டு மகன்களையும் அவர்களது துருப்புகளையும் தனியாகவே கொல்லத் தகுந்தவர்களாக இருக்கிறீர்கள். அப்படியிருக்கையில், ஒன்றாகத் திரண்டிருக்கும் நீங்கள் அனைவரும் சேர்ந்து எவ்வளவு அதிகம் செய்ய முடியும் ஐயா {திருதராஷ்டிரரே}, ஆசான் {துரோணர்}, கிருபர், சல்லியன், சோமதத்தனின் மகன் {பூரிஸ்வரவஸ்}, விகர்ணன், அஸ்வத்தாமன், துச்சாசனன் தலைமையிலான தனது தம்பிகள் மற்றும் {தன் தரப்பில்} போருக்காகத் திரண்டிருந்த எண்ணிலடங்கா வீரர்களை அணுகி, அவர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் நேரத்திற்குத் தகுந்த வார்த்தைகளைச் சொன்னான். அவன் {துரியோதனன்}, \"பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்திருக்கும் நீங்கள் அனைவரும் சாத்திரங்களை அறிந்தவர்களாக இருக்கிறீர்கள். வலிமைமிக்கத் தேர்வீரர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் பாண்டு மகன்களையும் அவர்களது துருப்புகளையும் தனியாகவே கொல்லத் தகுந்தவர்களாக இருக்கிறீர்கள். அப்படியிருக்கையில், ஒன்றாகத் திரண்டிருக்கும் நீங்கள் அனைவரும் சேர்ந்து எவ்வளவு அதிகம் செய்ய முடியும்\nஎனவே, பீஷ்மரால் பாதுகாக்கப்படும் நமது படை அளவிட முடியாததாக இருக்கிறது. அதே வேளையில், பீமனால் பாதுகாக்கப்படும் அவர்களது {பாண்டவர்களின்} படை அளவிடக்கூடியதாகவே இருக்கிறது [1]. சம்ஸ்தானர்கள், சூரசேனர்கள், வேணிகர்கள் {வேத்ரிகர்கள்} [2], குகுரர்கள், ரேசகர்கள் {ஆரோசகர்கள்}, திரிகார்த்தர்கள், மத்ரகர்கள், யவனர்கள், சத்ருஞ்சயன், துச்சாசனன், அற்புத வீரனான விகர்ணன், நந்தன், உபநந்தகன், சித்திரசேனன், மணிபத்ரகர்கள் {பாரிபத்ரகர்கள்} ஆகியோர் தங்கள் (அவரவர்) துருப்புகளோடு பீஷ்மரைப் பாதுகாக்கட்டும்\" என்றான் {துரியோதனன்}\n[1] இதே போன்ற வரி பகவத் கீதையின் முதல் பகுதியில் (இந்தப் பர்வத்தின் {பீஷ்ம பர்வத்தின்} பகுதி 25ல் 10ம் பத்தியில் {சுலோகத்தில்) வருகிறது. அங்கே விரிவுரையாளர்களை, அதிலும் குறிப்பாக ஸ்ரீதரரைப் பின்பற்றியிருக்கும் நான் Aparyaptam மற்றும் Paryaptam ஆகியவற்றைப் போதுமானதற்குக் குறைந்த மற்றும் போதுமான என்று விளக்கியிருக்கிறேன். எனினும், அது தவறாக இருக்கக்கூடும் என்றும் இங்கே தோன்றுகிறது\", என இங்கே விளக்குகிறார் கங்குலி.\n[2] { } இந்த வகை அடைப்புக��குறிக்குள் இருக்கும் பெயர்கள் வேறு பதிப்பில் கண்டவை\nபிறகு, பீஷ்மர், துரோணர், உமது மகன்கள் ஆகியோர், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தர்களுடையதை {பாண்டவர்களின் வியூகத்தை} தாக்குப்பிடிக்கும் வண்ணம் வலிமைமிக்க ஓர் அணிவகுப்பை {வியூகத்தை} { ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தர்களுடையதை {பாண்டவர்களின் வியூகத்தை} தாக்குப்பிடிக்கும் வண்ணம் வலிமைமிக்க ஓர் அணிவகுப்பை {வியூகத்தை} {} வகுத்தார்கள். அதிக அளவிலான துருப்புகளால் சூழப்பட்ட பீஷ்மர், தேவர்களின் தலைவனைப் போலவே, ஒரு வலிமைமிக்கப் படைக்குத் தலைமை தாங்கி முன்னேறினார். பெரும் சக்தி கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, ஓ} வகுத்தார்கள். அதிக அளவிலான துருப்புகளால் சூழப்பட்ட பீஷ்மர், தேவர்களின் தலைவனைப் போலவே, ஒரு வலிமைமிக்கப் படைக்குத் தலைமை தாங்கி முன்னேறினார். பெரும் சக்தி கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தலர்கள், தசார்ணர்கள், மகதர்கள் {மாகதர்கள்}, விதர்ப்பர்கள், மேலகர்கள் {மேகலர்கள்}, கர்ணர்கள், பிராவரணர்கள் {கர்ணப்பிராவரணர்கள்} ஆகியோரோடு அவரை {பீஷ்மரைப்} பின்தொடர்ந்தார். காந்தாரர்கள், சிந்துசௌவீரர்கள், சிபிக்கள், வசாதிகள், போர்க்களத்தின் ரத்தினமான பீஷ்மரைப் பின்தொடர்ந்தார்கள். தனது துருப்புகள் அனைத்துடனும் சேர்ந்த சகுனி பரத்வாஜரின் மகனைப் {துரோணரைப்} பாதுகாத்தான்.\nதனது தம்பிகள் அனைவருடனும், அஸ்வாதகர்கள், விகர்ணர்கள், அம்பஷ்டர்கள், கோசலர்கள், தரதர்கள், சகர்கள் க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகியோருடனும் கூடிய மன்னன் துரியோதனன், பாண்டவப் படைக்கு எதிராக உற்சாகமாக முன்னேறினான். ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, பூரிஸ்ரவஸ், சலர், சல்லியன், பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் {பீஷ்மரின்} இடது பக்கத்தைப் பாதுகாத்தனர். சோமதத்தன், சுசர்மன், காம்போஜ ஆட்சியாளன் சுதக்ஷிணன், சதயு மற்றும் சுருதயு ஆகியோர் வலது பக்கத்தைப் பாதுகாத்தனர். அஸ்வத்தாமன், கிருபர், சத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் பெரும் பிரிவுகளிலான துருப்புகளுடன் படையின் பின்புறத்தில் நின்றனர். அவர்களுக்கும் பின்னால், கேதுமான், வசுதானன், காசி மன்னனின் பலமிக்க மகன் {அபிபூ} ஆகியோர் இருந்தனர்.\n பாரதரே, போருக்காக உற்சாகமாகக் காத்திருந்த உமது துருப்புகள் அனைத்தும் பெரும் மகிழ்ச்சியுடன் தங்கள் சங்குகளை ஊதி, சிங்க முழக்கம் செய்தார்கள். அந்தப் (போராளிகளின்) ஒலிகளைக் கேட்டு மகிழ்ச்சியால் நிறைந்தவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவரும் மரியாதைக்குரியவருமான குரு {கௌரவ} பாட்டன் {பீஷ்மர்}, சிங்க முழக்கம் முழங்கி தனது சங்கை எடுத்து ஊதினார். அதன்பேரில், பிறரும் தங்கள் சங்குகள், பேரிகைகள், பல விதங்களிலான காகளங்கள், ஆனகங்கள் ஆகியவற்றை முழங்கினார்கள். அந்த ஒலி ஆரவாரமிக்கப் பேரொலியாக இருந்தது.\nவெண்குதிரைகள் பூட்டப்பட்ட பெருந்தேரில் நின்றிருந்த மாதவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், தங்கத்தால் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் அற்புத சங்குகளை முழங்கினார்கள். ரிஷிகேசன் {கிருஷ்ணன்} பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்பட்ட சங்கை ஊதினான். அர்ஜுனன் தேவதத்தையும், பயங்கரச் செயல்களைப் புரியும் விருகோதரன் {பீமன்}, பௌண்ட்ரத்தையும் முழங்கினார்கள். குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் அனந்தவிஜயம் என்ற அழைக்கப்பட்ட சங்கை ஊதினான். அதே வேளையில், நகுலனும் சகாதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் என்று அழைக்கப்பட்ட சங்குகளை எடுத்து முழங்கினார்கள் [3].\n[3] இது {போர் ஆரம்பித்தல்} சம்பந்தமாகப் பீஷ்ம பர்வம் பகுதி 25ல் 13 முதல் 20ம் ஸ்லோகம் வரை பார்க்கலாம் என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nகாசி ஆட்சியாளன் [4], சைப்யன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, பெரும் வில்லாளியான பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோர் அவரவர் சங்குகள் எடுத்து ஊதி சிங்க முழக்கம் செய்தார்கள். அந்த வீரர்களால் எழுப்பப்பட்ட ஆரவாரமிக்கப் பேரொலி பூமியிலும் வானத்தில் உரக்க எதிரொலித்தது. இப்படியே, ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியில் நிறைந்திருந்த குருக்களும் பாண்டவர்களும் மீண்டும் போரிட்டு ஒருவரை ஒருவரை அழிக்க விரைந்து முன்னேறினார்கள்.\" {என்றான் சஞ்சயன்}.\n[4] இதே பகுதியில் காசியின் இளவரசன் கௌரவத் தரப்பில் இருந்து போரிடுவதாகக் குறிப்பு இருக்கிறது. காசியின் மன்னனோ பாண்டவர் தரப்பில் இருந்து போரிடுகிறான்.\nஆங்கிலத்தில் | In English\nவகை துரியோதனன், துரோணர், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண���டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ���வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trisula2.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T00:40:47Z", "digest": "sha1:U7RX6JW4XCUYQYPGL4KBWFZBHO33626X", "length": 18905, "nlines": 124, "source_domain": "trisula2.wordpress.com", "title": "சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை | திரிசூலம்", "raw_content": "\nசிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் இல்லை.\nசித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை\nராமர் ராமேஸ்வரத்தில் வழிபட்டது ஏன் வால்மிகி ராமாயணத்தில் இல்லை \nராமர்,ராவணனை வதம் செய்தவுடன்,அவருக்கு பிரம்மஹத்தி ஏற்பட்டதாகவும்,அதனால் அவர் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு,பிரம்மஹத்தியை போக்கியதாக சைவ நூல்கள் கூறுகின்றன…ஆனால்,வைணவர்கள் கூறுகின்றனர் ,இது சைவர்கள் கட்டிவிட்ட கதையென்றும் ,வால்மிகி ராமாயணத்தில் இல்லையென்றும் பதில் கூறுகின்றனர்…வைணவர்களுக்கு,இராமரின் சிவவழிபாடு எவ்வளவு நிந்தித��ோ,அவ்வளவு வந்திதம் ராம நாமத்தின் தாரகத்துவம்…ராம நாமம் தாரக மந்திரம் என்பது உண்மையென்றால்,அதனை கூற வால்மிகி ராமாயணத்தைவிட சிறந்த நூல் இருக்க முடியாது…ஆனால்,வால்மிகி ராமாயணத்திலோ,ராம நாமம் தாரக மந்திரம் என்ற ஒரு சிறு குறிப்புமில்லை…நிலை இப்படியிருக்க,வால்மிகி ராமாயணத்தில் குறிக்கப்படாமல் இருந்து,ராம நாமம்…\nNovember 2, 2013 in சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை, சிவ பெருமான், சிவ லிங்கம், சைவ சித்தாந்தம், விஷ்ணு, வைணவம்.\nவிஷ்ணு எந்த சின்னத்தை அணிந்தார் \nஇங்கு வைணவ கோவில்களில் உள்ள விஷ்ணு விக்கிரகங்களையும் விஷ்ணு படங்களையும் பார்த்தால்,நெற்றியில் நாமம் அணிந்திருப்பார்.ஆனால்,நூற்களில்,அவர் நாமம் அணிபவர் என்று கூறப்பட்டிருக்கிறதா அவர் எந்த சமய சின்னத்தை அணிபவர் அவர் எந்த சமய சின்னத்தை அணிபவர் இக்கேள்விக்கான விடையை இனி பார்ப்போம்… விஷ்ணுவின் ஒரு அவதாரமும்,26ஆவது மகாயுகத்தில் வாழ்ந்தவரும் ஆன, ராமர் விபூதியை அணிந்தவர் தான். “ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ” -ராம ரஹஸ்ய உபநிஷத் இதன் பொருள்,”இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் ” என்பதாகும்.மேலும், “க்ருதாபிஷகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த்…\nNovember 2, 2013 in சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை, சைவ சித்தாந்தம், விபூதி, விஷ்ணு, வைணவம்.\nஉ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க திருக்கலியாணம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை ——————————————————————————————————- தோற்றுவாய் தெய்வம் ஒன்று. அது முற்றறிவுள்ளது. எல்லாம் வல்லது. பேரருளூடையது. அதனால் வணங்காமை அதற்கியல்பாயிற்று. அது யாரையும் வணங்க வேண்டாம். விலங்கு பறவையாதியவற்றுக்கு அத்தெய்வகுணமில்லை. வணங்காமை அவற்றுக்கும் இயல்பு தான். ஏன் வணங்க வேண்டுமென்ற உணர்ச்சி அவற்றுக்கில்லை. ஆகலின் அவையும் வணங்கா. ஆனால் மனிதன் வணங்கும் இயல்புடையான். வணங்குஞ்செயல் தொன்று தொட்டே அவனிடம் இருந்து…\nDecember 9, 2011 in சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை, சிவ பெருமான், சைவ சித்தாந்தம்.\nஉ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க நம: பார்வதீ பதயே சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை தோற்றுவாய் : சில வருடங்களுகு முன்வரை பாரததேசம் அடிமைப் பட்டுக்கிடந்தது. அதன் சுதந்திரத்தேர் கொண்டுபோய் நிறுத்தப்பட்டிருந்த இடம் இங்கிலாந்து. இப்பாரதத்தை ஆங்கிலேயர் ஆண்டனர். அத்தேரை இங்கு இழுத்து வரவேண்டும். அதற்காக முயன்ற பெரியார் பலர். அவருள் காந்தி கூர்ச்சரர், லஜபதிராய் பாஞ்சாலர். வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழர். சுபாஷ் வங்கர். கோகலே மராடர். பிற மாகாணங்களிலும்…\nDecember 9, 2011 in சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை, சிவ பெருமான், சைவ சித்தாந்தம்.\nஉ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சங்கரநயினார் கோவில் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை தோற்றுவாய் சங்கரநயினார்கோவில் என்பது திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஒரு நகரம். அதற்கு அப்பெயர் பழம்பெயரா யிருந்துவருகிறது. அவ்வூர்ப் புகைவண்டி, தபால் முதலிய எல்லாச் சர்க்கார் நிலயங்களிலும், கூட்டாவுச் சங்கங்கள், பாங்குகள், பாடசாலைகள் முதலிய எல்லாப் பிற நிலயங்களிலும் அவை தோன்றிய காலமுதல் நாளிதுவரை அவற்றின் பெயர்ப் பலகைகளில் அப்பெயரே ஊர்ப் பெயராகக் குறிக்கப்பட்டுள்ளது. அதுவே சிற்சிலவற்றில்…\nNovember 15, 2011 in சரித்திரம், சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை, சிவ பரத்துவம், சிவ பெருமான், சைவ சித்தாந்தம், விஷ்ணு, வைணவம்.\nசுயமரியாதையியக்கச் சூறாவளி-பாகம் 3 : பொது வுடைமை\nதிருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சுயமரியாதையியக்கச் சூறாவளி -ஒரு சிவசேவகன் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை ——————————————————————————– 3. பொது வுடைமை ——————————————————————————– அநுவாதம். உலகிலுள்ள எல்லா மக்களும் உழைக்க வேண்டுவது அவசியம் ஒரு சாரா ருழைப்பில் இன்னொரு சாரார் வாழ்வதென்பது எப்போதும் ஆகாது. முதலாளி உழைப்பாளி யென்கிற வேறுபாடு அறக்கொடிது. மக்களெல்லருஞ் சமமாக வுழைத்து உலகவள மனைத்தியுஞ் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதே நெறி. அதற்குத் துணைபுரியும் பொதுவுடைமை யரசுதான்…\nNovember 11, 2011 in ஆர்யர், ஈவேரா, சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை, சைவ சித்தாந்தம், திராவிடர், நாஸ்திகம், பெரியார்.\nசுயமரியாதையியக்கச் சூறாவள��-பாகம் 1: நாத்திகம்\n1. நாத்திகம் அநுவாதம் : பதி, பசு, பாசம், சுவர்க்கம், நரகம், மறுபிறப்பு, பந்தம், முத்தி முதலியன உளவென்பது ஆத்திகம். அவற்றை யில்லை யென்பது நாத்திகம். அறிவாராய்ச்சியால் தகர்த்தெறியப்படும் எளிமையிலுள்ளது முன்னையது. மக்கள் உலகவின்பத்தை நுகர்வதற்கு அது முற்றிலும் இடையூறாயு மிருந்துவருகிறது. பின்னையதே அறிவாராய்ச்சியிற் சரியெனப்படுவதும் உலக வாழ்க்கைக்குத் துணைபுரிவது மாகும். ஆசங்கை. : I. 1. உம் குழுவினரனைவருமே நாத்திகர் தானா 2. அவருட் சம்சய வாதிகளென்போரு மிலரா 2. அவருட் சம்சய வாதிகளென்போரு மிலரா 3. நாத்திகச் சார்பில் நிச்சயவாதிகளாகிய அவர்…\nNovember 11, 2011 in ஆர்யர், ஈவேரா, சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை, சைவ சித்தாந்தம், திராவிடர், நாஸ்திகம், பெரியார்.\nrefutetrisula2 Uncategorized அறிவியல் ஆர்யர் இமாம் இஸ்லாம் ஈவேரா உலாமா காபிர் காமம் கிருத்துவம் குரான் சமணர் சம்ஸ்கிருதம் சரித்திரம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை சிவ பரத்துவம் சிவ பெருமான் சிவ லிங்கம் சுருதி சூக்தி மாலை சூத்திரர் சைவ சரபம் மா.பட்டமுத்து சைவ சித்தாந்தம் சொர்க்கம் ஜிஹாட் தமிழ் திராவிடர் திருக்குறள் திருமுறைகள் தீவிரவாதம் நரகம் நாஸ்திகம் பெரியார் போப்பாண்டவர்கள் மறுமை முகமது முஜஹிடின் ருத்திராக்கம் வள்ளலார் வள்ளுவர் விபூதி விவிலியம் விஷ்ணு வைணவம் ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியார் ஹதீஸ்\nஆர்யர் படையெடுப்புக் கொள்கை ஒரு சரித்திர புளுகு\nஇந்து மத சிந்தனை முத்துக்கள்\nஇஸ்லாத்தின் பொய்மை-குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன்\nகுஜராத் கலவரத்தைப் பற்றிய உண்மை செய்தி\nபன்னிரு திருமுறையும் :பாட்டும் பொருளும்\nசித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (16)\nசுருதி சூக்தி மாலை (5)\nசைவ சரபம் மா.பட்டமுத்து (5)\nஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியார் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/news/politics", "date_download": "2019-08-25T01:36:58Z", "digest": "sha1:JDWZ6HW6F6RPQIFYO4MNWBJ6B2YQYVK2", "length": 10904, "nlines": 199, "source_domain": "www.cineulagam.com", "title": "News | | Sri Lankan Tamil Political News | Arasiyal Seythi | Updates on World Tamil Politics Online | Arasiyal Topic | Cineulagam", "raw_content": "\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nயாரும் எதி��்பாராத மாஸான லுக்கில் அஜித் வைரலாகும் லேட்டஸ் கெட்டப் புகைப்படம்\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nTK பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ, யார் முதலிடம் தெரியுமா\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண் லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nமனைவியை பாலியல் தொழிலுக்கு விற்ற கணவன்: தற்போது அவரின் நிலை\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nலொஸ்லியாவுக்கு ஒரு சட்டம், ஷெரீனுக்கு மட்டும் வேறொரு சட்டமா சேரனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nதேர்தலில் அடைந்த தோல்விக்கு குஷ்பு கூறிய பதில்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு கைகொடுத்ததா தமிழக தேர்தல்\nதேர்தல் முடிவு குறித்து நமீதா வெளியிட்ட அறிக்கை\nதேர்தல் தோல்வியால் விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு\nதேர்தல் ரிசல்ட்டிற்கு பிறகு விஜய், அஜித் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல் ஆளாக வாழ்த்து கூறிய பிரபலம்\nஜெயலலிதா அவர்களின் வெற்றிக்கு நடிகர் சங்கம் ரியாக்‌ஷன்\nவிஜயகாந்திற்கு இப்படி ஒரு நிலைமையா\nசரத்குமார் தோல்விக்கு ராதிகா அதிரடி பதில்\nதேர்தலில் கருணாஸுக்கு என்ன ஆனது\nநம் வாழ்க்கைக்கு தேவையான மை இது - துல்கர் சல்மான் அறிவுரை\nதனுஷ் மட்டும் எங்கே போனார்\nஅதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை - ரஜினி\nஅம்மா தான் வெற்றி பெறுவார் - கருணாஸ்\nசிவகுமார், கார்த்தி ஓட்டளித்துவிட்டு கூறியது என்ன\nஇதுவரை ஓட்டளித்த பிரபலங்களின் விவரம்\nமுன்னதாகவே வந்து மனைவியுடன் வாக்களித்த அஜித்\nமுதல் ஆளாக ஓட்டுப்போட்டார் சூப்பர்ஸ்டார்\nதீவிர அரசியலில் குதித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த கட்சிக்கு தான் ஆதரவு\nஎனக்கு ஒன்னுமே புரியலப்பா- கஸ்தூரி பாட்டியின் உருக்கமான பேட்டி\nரஜினி பற்றி பொதுமேடையில் இப்படி பேசலாமா ஆனந்த்ராஜ் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\nரஜினியை வில்லங்கத்தில் சிக்க வைக்கும் ரசிகர்கள்\nகட்சியில் சேர்ந்த இரண்டாவது நாளே, நடிகர் கருணாஸுக்கு எம்.எல்.ஏ சீட்\nகருணாஸ் எடுத்த அதிரடி முடிவு\nவீட்டை விட்டு வெளிய வந்துடாத வடிவேலுவை மிரட்டிய பிரபல நடிகர்\nகுறும்படத்தில் இணைந்து நடிக்கும் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா\nதேர்தலில் MLA பதவிக்கு போட்டியிடுகிறார் காயத்ரி ரகுராம்- அதிர்ந்த கோலிவுட்\nநீங்க இப்படியே இருங்க- விஜயகாந்திற்கு கார்த்திக் பதிலடி\nவிஜய்யை பிரச்சனையில் மாட்டிவிட்ட கட்சி\nஇமான் அண்ணாச்சிக்கு இது தேவை தானா அதிருப்தியில் கோலிவுட் மற்றும் ரசிகர்கள்\nநடிகர் சங்க கடனை அடைக்க - விஷாலின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/88749-we-became-widow-because-of-agriculture-but-it-seems-government-had-other-thoughts", "date_download": "2019-08-25T00:59:23Z", "digest": "sha1:4LQG72ELRCKTPM3SGN6APDJD2EF526D3", "length": 24254, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "''எங்கள விதவையாக்குனது வெவசாயம். ஆனா அரசாங்கம்...?!\" - அரசின் அறிக்கையும், நிஜமும் #SpotVisit | We became widow because of Agriculture. But it seems government had other thoughts", "raw_content": "\n''எங்கள விதவையாக்குனது வெவசாயம். ஆனா அரசாங்கம்...\" - அரசின் அறிக்கையும், நிஜமும் #SpotVisit\n''எங்கள விதவையாக்குனது வெவசாயம். ஆனா அரசாங்கம்...\" - அரசின் அறிக்கையும், நிஜமும் #SpotVisit\n142 வருடங்களில் காணாத வறட்சியைத் தமிழகம் கண் முன்னே கண்டுகொண்டிருக்கிறது. மழை இல்லாமல், காவிரியில் கைவிரி நிலைமை நிலவியதால், பொய்த்த விவசாயத்தைக் காண சகிக்காமல் கருகிய பயிர்களைக் கண்டு மருகிப் போய் விவசாயிகள் கொத்துக் கொத்தாக கழுத்துக்கு சுருக்குக்குக் கொடுத்தும், பூச்சிக்கொல்லி மருந்தை வாயில் ஊற்றியபடியும் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால், இந்த கல்நெஞ்ச அரசு, 'விவசாயிகளின் தற்கொலைக்கு விவசாயம் காரணமில்லை' என்று தன் கையாலாகாதனத்தை மறைக்கும்விதமாக உச்சநீதிமன்றத்தில் வாய்க்கூசாமல் பொய் சொல்லி இருக்கிறது. 'பொய் சொன்னால், போஜனம் கிடைக்காது' என்பார்கள். ஆனால் போஜனம் தரக்கூடிய விவசாயத்திலேயே கைவைத்திருக்கிறது தமிழக அரசு.\nஉண்மை நிலையறிய பல ஊர்களுக்குப் பயணப்பட்டோம். முதலில் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா லாலாப்பே��்டையைச் சேர்ந்த கோவிந்தன் என்ற விவசாயியின் வீட்டுக்குப் போனோம்.\n'கடன உடன வாங்கிப் போட்ட விவசாயம் பண்ணின வெற்றிலை தண்ணீர் இல்லாம சருகுசருகா போயிருச்சே' என்ற விரக்தியில், கழுத்துக்குச் சுருக்கை கொடுத்து தற்கொலை செய்து கொண்டார் கோவிந்தன். வீட்டின் மூலையில் அமர்ந்து மோட்டு வளையை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த கோவிந்தனின் மனைவி நாகலட்சுமியிடம் பேசினோம். வார்த்தைக்கு வார்த்தை வேதனையை அடைகாத்தபடி பேசினார்.\n\"அவரைபோல நல்ல மனுசனையும், கடும் உழைப்பாளியையும் பார்க்க முடியாது. எங்களுக்கு கஷ்டம்னா என்னனு தெரியாம வச்சுருந்தார். ஆனா இப்போ எங்களை நிரந்தர கஷ்டத்துல தள்ளிவிட்டுட்டு போயிட்டார். எல்லாம் இந்த கருமாய விவசாயத்தால்தான்\" என்று விம்மி வெடித்தவர், சற்று நேர ஆசுவாசுப்பிற்குப் பிறகு சோகத்தை தொடரலானார்.\n\"எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க, ஒரு பையன். சொந்தமா நெலம் கிடையாது. அதனால ஒரு ஏக்கர் நிலத்தை வருஷக் குத்தகைக்கு எடுத்து வாழை, கரும்பு, நெல்லுனு மாத்தி மாத்தி வெவசாயம் செய்துட்டு இருந்தார் என் வீட்டுக்காரர். வீட்டுக்குப் பக்கத்துல காவிரி ஓடுறதால விவசாயம் ஓரளவுக்கு நல்ல லாபத்தையே கொடுத்துச்சு. அதனால நாங்க வெளி வேலைக்குப் போனதில்லை. நிலத்துல வந்த வருமானத்தை வச்சுதான் என் மூத்த பொண்ணை நல்ல இடத்துல கட்டிக் கொடுத்தார். அடுத்தவளை காலேஜ்ல படிக்க வெச்சார். போன போகத்துல ஒரு ஏக்கர் நிலத்துக்குக் குத்தகையா ஐம்பதாயிரத்தைக் கொடுத்தார்.\nஅதே நெலத்துல அஞ்சு லட்சம் வரை கடன் வாங்கி வெற்றிலை போட்டார். எங்க நேரம்... இந்த வருஷம் மழை பொய்ச்சு காவிரியில் தண்ணீர் வராம வெற்றிலை எல்லாம் கருக ஆரம்பிச்சது. கடன்காரன் வேற நெருக்க ஆரம்பிச்சுட்டான். வேதனையில் விழுந்த என் கணவர், அதுவரைக்கும் தொட்டுக்கூட பார்க்காத குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். நாங்க அதிர்ந்து போயிட்டோம். தெனமும் குடிச்சுட்டு வந்து 'நாம கடனாளி ஆயிட்டோம். கடன்காரன் வேற அசிங்கப்படுத்துறான். நான் செத்து போப்போறேன்'னு புலம்புவார். 'அப்படி எல்லாம் பேசாதீங்க. எப்படியும் நாம கடனை அடைச்சுடலாம். சாவுற எண்ணத்தை மனசுல வச்சுக்காம எறிஞ்சுடுங்க'னு சமாதானம் சொல்லுவேன். மனுஷன் குடிச்சுட்டு புலம்பறார்னு நினைச்சு சும்மா விட்டது என் தப்பாப் போ���்சு. கடந்த ஜனவரி பதினாறாம் தேதி எங்க ஊர் சுடுகாட்டு மரத்துல தூக்குல தொங்கி, எங்களை நட்டாத்துல விட்டுட்டு போயிட்டார் தம்பி. சாவுற நிமிசத்துலகூட எங்களுக்கு செலவு வைக்கக்கூடாதுன்னு சுடுகாட்டுல போய் செத்திருக்கார் பாருங்க. அந்த மனுசன் இல்லாம நாங்க நடைப்பொணமா ஆயிட்டோம். ஒருவேளை கஞ்சிக் குடிக்கவே சிரமப்படுறோம். வெளியில வேலைக்குப் போகலாம்னா, திரும்புற பக்கமெல்லாம் வறட்சியா இருக்கு. வீட்டை விட்டு வெளிய வராத நாங்க இப்ப கிடைக்கிற வேலைக்கு போயிட்டு இருக்கோம். என் சின்ன மக, 'நான் காலேஜை நிறுத்திட்டு,வேலைக்குப் போறேன்மா'ங்கிறா. அதுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை. அவர் நினைச்ச உடனே வாழ்க்கையை முடிச்சுகிட்டார். நாங்க தெனம் தெனம் சாகுறோம் தம்பி'' என்று தலையிலடித்தபடி கதறியழுகிறார் நாகலெட்சுமி.\n''அவர் இறந்தபிறகு வந்த அதிகாரிங்க, 'தற்கொலைக்கு என்ன காரணம்னு கேட்டு குறிச்சுக்கிட்டு,'அரசாங்கம் உங்களுக்கு உதவும்'னு சொல்லிட்டு போனாங்க. ஆனா,'விவசாயிகள் சாவுக்கு விவசாயம் காரணமில்லை'னு கோர்ட்டுல அரசாங்கம் சொல்லியிருக்கு, அப்போ என் கணவர் தற்கொலை பண்ணிக்க நான் காரணமா இருக்கேன்னு சொல்லுதா இந்த அரசாங்கம்... இவங்க யாரும் எங்களுக்கு உதவக்கூட வேண்டாம். ஆனா நடந்ததை ஏ.சி ரூம்ல உட்கார்ந்துகிட்டு தப்பா பேசாதீங்க. எங்க வலியும் வேதனையும் உங்களை சும்மா விடாது\".\n‘'மண்ணுல போடுற காசு வீடுவந்து சேர்றது நிச்சயமில்ல, அந்தரத்துல ஆடுற தொழில் நமக்கு வேண்டாம்னு தலபாடா அடிச்சிக்கிட்டேன். பாவி மனுசன் கேட்கல. இப்போ, என்னைய அனாதையாக்கிட்டு அவர் போய் சேர்ந்துட்டரு’' என்று கதறும் பார்வதியம்மா இருப்பது நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில்.\n“என்னோட வீட்டுக்காரர் சுந்தரேசன் விவசாய கூலித்தொழிலும், மாட்டுத்தரவும் செய்வார். ரெண்டு புள்ளைகளும் கல்யாணமாகி தனியா இருக்காங்க. ஒரு பொண்ண கட்டிக்கொடுத்து அது ரெண்டு புள்ளைய பெத்துட்டு செத்துபோச்சு. அந்த பேரப்புள்ளைங்களையும் நாங்கதான் சுமக்கிறோம்.\nஅவர் இருந்தப்ப ஒரு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தார். அப்பவே நமக்கெல்லாம் இது சரிபட்டுவராது, நாம தவணை வட்டிக்கு பணம் வாங்கி, மண்ணுலபோட்டுட்டு அது வருமா வராதான்னு தவிச்சிக்கிட்டே இருக்கனும். கஞ்சி குடிச்சாலும் கடனில��லாம நிம்மதியா இருப்போம்னு சொன்னேன். அவர் கேட்காம ‘எப்பவும் அடுத்தவங்களுக்கே உழைக்கிறோம் நானும் சொந்தமா சாகுபடி செய்யனும்னு ரொம்பநாள் ஆசை. ஒருமுறை செஞ்சிதான் பார்ப்போமே’னு விடாப்பிடியாய் நின்னார். கடனவுடன வாங்கி நடவு செஞ்சோம். ஆரம்பத்துல வெள்ளாமை நல்லாதான் வந்தது. ஆனா தண்ணி வரத்து குறைஞ்சதும் ரெண்டு மூணுதடவ டீசல் இன்ஜின் வாடகைக்கு வச்சி தண்ணி இறைச்சோம். அப்பவும் பயிருக்கு தண்ணி பத்தல. கடைசியா பிப்ரவரி 24-ம் தேதி வயலுக்கு போய்வந்தவரு ‘பயிரைப் பார்க்க சங்கடமா இருக்கு. தண்ணி ஊத்தலைன்னா அதெல்லாம் மொத்தமா செத்துப்போயிடும், எங்கேயாவது கடன் வாங்கிக் கொடுன்னு' கேட்டார். சோத்துக்கே வழியில்லாதபோது நான் பயிருக்கு யார்கிட்டபோய் பணம் வாங்குறதுன்னு சொன்னேன். கொல்லைப்பக்கம் போய் படுத்தவரை கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிடக் கூப்பிட்டேன் வர்ல. கிட்டப்போய் பார்த்தா, வாயில நுரைதள்ளி துடிச்சிக்கிட்டு கிடந்தார். அலறி அடிச்சுகிட்டு வேதாரண்யம் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போனோம். அங்க திருவாரூருக்கு போகச்சொன்னாங்க. அங்கேயும் கொண்டுபோய் சேர்த்தோம், ஒருவார்த்தக்கூட பேசாம போய் சேர்ந்திட்டார்.\n“எங்களுக்குச் சொந்த நிலமில்ல. வீடுகூட புறம்போக்குலதான் இருக்கு. இதுவரைக்கும் விவசாயத்துக்காகக் காசு பணத்தை இழந்தேன். இப்ப என் தாலியவே இழந்துட்டு நிக்கிறேன். ஆனா அரசாங்கம் அவர் விவசாயத்தால தற்கொலை செய்துக்கலைனு சொல்லுது... அப்ப என்ன சின்னவீடு செட்டப் வைச்சிகிறேன்னு சொல்லி அதுக்கு நான் குறுக்கால நின்னு அதனால செத்து போயிட்டாரா...இவங்க எல்லாம் எங்க கஷ்டத்தை புரிஞ்சுக்காம போனா போகட்டும், மனசு வலிக்கிற மாதிரி பேச வேண்டாம்ய்யா. என் பேரப்புள்ளைங்க மட்டும் இல்லைன்னா நானும் அவர் போன இடத்துக்கே போயிருப்பேன். அவங்களுக்காக உசுர கையில புடிச்சுட்டு நிக்கிறேன்\".\nதஞ்சை மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள அணைக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் விவசாயி மனைவி\n''ஆத்துல தண்ணியும் வரல, மழையும் பேயல, இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி கரும்பை காப்பாத்த போறோம்னு சொல்லிட்டு இருந்தாரு. விவசாயத்தைத் தீவிரமா பார்ப்பார். நெல்லா இருந்தாலும், கரும்பா இருந்தாலும் சொல்லி வச்சமாதிரி மகசூல் எடுப்பாரு. நெல் போட்டா தண்ணீர் போதாதுனு கடந்த ரெண்டு வருஷமா கரும்பு போட்டு வந்தோம். இந்த வருஷம் மழையும் பேயல, ஆத்துலேயும் தண்ணீர் வரலங்கிறதுனால ஆழ்குழாய் கிணறு போடுவோம்னு சொல்லி என்கிட்ட இருந்த நகை, நட்டெல்லாம் அடமானம் வைச்சாரு. கூடுதலா வட்டிக்குப் பணம் வாங்கித்தான் போர் போட்டோம்.\nஎங்க பகுதியில் 30 அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கும். ஆனா, 70 அடி ஆழம் தோண்டியும் தண்ணீர் இல்லையே, 100 அடிக்கு மேல போர் போட்டாலும் தண்ணீர் வருமா... அதுக்குள்ள கரும்பு பட்டு போயிடுமேனு வருத்தப்பட்டுகிட்டே இருந்தார்.\nவிவசாயத்துக்காக வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஆலைக்கு வெட்டி அனுப்பின கரும்புக்கான காசு ரெண்டு லட்சம் வரணும். அதுவும் வரல. நமக்கான காசை கரும்பு ஆலையில கேட்டு பாருங்க. அது இந்த நேரத்துல ஆறுதலா இருக்கும்னு சொல்லிட்டு இருந்தேன்.\nஆலைக்குப் போனாரு. அங்க என்ன சொன்னாங்கன்னு தெரியல. வந்தவரு சோகமா இருந்தாரு. என்ன கேட்டும் வாய் தொறக்கல. எங்களை நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாரு. எங்களுக்கு மூணு பிள்ளைங்க. அப்பா பார்த்த விவசாயத்த என் மூத்த மகன் செய்ஞ்சுட்டு இருக்கான். ரெண்டாவது பையன் சென்னையிலயும், மூணாவது மகன் மனநிலை சரியில்லாததுனால என்கூடவும் இருக்கான்.\nஇப்ப நாங்க வைச்ச கரும்பை காப்பாத்தணும்னா அக்கம்பக்கத்து ஆழ்குழாய் கிணறு வைச்சிருக்கவங்ககிட்ட உதவி கேட்கணும். அவங்க தண்ணீர் கொடுத்தாதான் கரும்பு நெலைக்கும்... இல்லைன்னா ஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை பண்ணிகிடுறத தவிர வேற வழியில்ல சாமீ\".\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94810/", "date_download": "2019-08-25T01:43:23Z", "digest": "sha1:IUEKSVWQNB4OTENABJJNS4PKQXJQECM6", "length": 9692, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? இருவாரங்களில் அறிவிக்கப்படும்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nபொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவா, பஷில் ராஜபக்ஸவா அல்லது வேறு யாருமா என்பது இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nஇது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,\nஜனாதிபதி தேர்தலை பொது எதிரணிக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமானால் மக்களின் விருப்பினை பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும்.\nஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பாக தீர்க்கமான முடிவினை எடுப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது.\nஅந்த வகையில் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.\nTagsகோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தல் பஷில் ராஜபக்ஸ பொது எதிரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nரபேல் போர் விமானக் கொள்வனவுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் தரகு பணம் கொடுக்கப்பட்டது….\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – செரீனாவை வீழ்த்தி ஒசாகா சம்பியன்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசா���ையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/Chola+Temples+Calendar+-+2019?id=6%204276", "date_download": "2019-08-25T00:11:50Z", "digest": "sha1:VOTFISCTBHHXYUKNSAZXUDOGP4HAT6RR", "length": 4138, "nlines": 110, "source_domain": "marinabooks.com", "title": "Chola Temples Calendar - 2019 Chola Temples Calendar - 2019", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஎல்லோருக்கும் அன்னை ஸ்ரீ சாரதா தேவி\nபுகழ்பெற்ற 100 சினிமா கலைஞர்கள்\nவள்ளுவர் காட்டும் நேர நிர்வாகம்\nஇளமை, புதுமை, இனிமை கவிதைகள்\nஉங்கள் செல்லக் குழந்தைகளுக்கு இனிய பெயர்கள்\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nநான் பைத்தியம் ஆன க(வி)தை\nஇடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும் (கி.பி.800-1300)\nமுருகு - திரு.நா.சுப்ரமணியன் சொற்பொழிவுகள்\nதொல்குடி - வேளிர் - அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/nitin-gadkari-files-defamation-case-against-digvijaya-singh-newsalai-india-news.html", "date_download": "2019-08-25T00:28:04Z", "digest": "sha1:KQJWBPYUK4ZQFRAZASPBZSLHL5GSM5HS", "length": 7072, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "சுரங்க ஊழலில் ரூ.500 கோடி வாங்கினேனா? திக் விஜய் சிங் மீது நிதின் கட்கரி அவதூறு வழக்கு! - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசுரங்க ஊழலில் ரூ.500 கோடி வாங்கினேனா திக் விஜய் சிங் மீது நிதின் கட்கரி அவதூறு வழக்கு\nBy ராஜ் தியாகி 16:25:00 hotnews, இந்தியா, முக்கிய செய்திகள் Comments\nநிதின் கட்கரி ஆதாயம் பெற்றதாக சொல்கிறார் திக் விஜய் சிங்\nநிலக்கரி சுரங்க முறைகேட்டில் பா.ஜ., தலைவர் நிதின் கட்கரி, ரூ.500 கோடி ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் பொது செயலா��ர் திக் விஜய் சிங் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக மத்திய தலைமை கணக்கு அதிகாரி கடந்த மாதம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய உத்தரவின்படி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற 10 தனியார் நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.\nஇந்நிலையில் மகாராஷ்டிராவில் பா.ஜ., எம்பி அஜய் சான்செட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த வகையில் அந்த நிறுவனத்துக்கு ரூ.500 கோடி லாபம் கிடைத்திருப்பதாகவும் காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார். இந்த நிறுவனத்தில் பாஜ தலைவர் நிதின் கட்கரி பங்குதாரராக இருப்பதாகவும், நிதின் கட்கரி பரிந்துரையின் பேரில் அந்த நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதாகவும் திக் விஜய் சிங் கூறினார். இதற்கு நிதின் கட்கரி கடும் எதிர்ப்பு தெரிவித்து திக் விஜய் சிங் மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.\nLabels: hotnews, இந்தியா, முக்கிய செய்திகள்\nசுரங்க ஊழலில் ரூ.500 கோடி வாங்கினேனா திக் விஜய் சிங் மீது நிதின் கட்கரி அவதூறு வழக்கு திக் விஜய் சிங் மீது நிதின் கட்கரி அவதூறு வழக்கு\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-10/", "date_download": "2019-08-25T00:50:14Z", "digest": "sha1:B4JOKLSADMLWWNSCCD52TADBFPTUKQ4R", "length": 7088, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தெளிவான ஆணை கிடைக்கும்: சிறீதரன் | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தெளிவான ஆணை கிடைக்கும்: சிறீதரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தெளிவான ஆணை கிடைக்கும்: சிறீதரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் பல தடவைகள் ஆணை தந்திருப்பதாகவும், இம்முறையும் தமது ஆணைகளை மிகவும் தெளிவாக வழங்குவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி மாவட்ட பிரதேசசபைகளில் இன்றைய தினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதமிழ் மக்களுடைய உரிமைக்கான பயணத்திற்கு மக்கள் தங்களது ஆணைகளை மிகவும் தெளிவாக வழங்குவார்கள்.\nவடக்கு, கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தாயக மண்ணில் சுயாட்சியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு தீர்வின் அடிப்படையில், அதனை ஒரு பிரதான இலக்காக வைத்துக்கொண்டு ஒவ்வொரு பிரதேசங்களிலும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nPrevious Postகிளிநொச்சி மாவட்ட பிரதேசசபைகளில் த.தே.கூட்டமைப்பு வேட்பு மனு தாக்கல் Next Postமன்னாரில் த.தே.கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல் செய்தது\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-08-25T00:40:46Z", "digest": "sha1:MTHU7VZ6GVEULP37HA4N2YXH76TFRE56", "length": 9748, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "தோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உதவி வழங்கல் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உதவி வழங்கல்\nTRT தமிழ் ஒலியின் சமூகப்பணியூடாக எமது வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி முகாமையாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அமரர்.தோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அல்லலுறும் தாயக உறவுகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.\nஅதன்படி, தொடர் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மாரின் போராட்டத்துக்கான இருப்பிட பந்தல் வாடகைப்பண உதவியாக 20 000 ரூபாய் அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், வாரிக்குட்டியூர் பாவற்குளம் கணேஷ்வரா மகா வித்தியாலய மாணவர்களுக்கு மதிய உணவு அன்னதானமும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nமேற்படி உதவியானது கடந்த திங்கட்கிழமை 5ம் திகதி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் மூலமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசமூகப்பணி Comments Off on தோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உதவி வழங்கல் Print this News\nகதைக்கொரு கானம் – 28/02/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க துயர் பகிர்வோம் – திருமதி. அக்னெஸ் பெர்னார்ட் ( Mrs.Agnes Bernard) 06/03/2018\nசித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு\nTRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக கடந்த 19/04/2019 அன்று ஓமந்தை , புளியங்குளம் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு ஆலயங்களில்மேலும் படிக்க…\nகிராமப்புற மாணவர்களின் கல்வியில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் – பா. உ. சிவசக்தி ஆனந்தன்\nபுதுவருடத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வு வவுனியா மாவட்டசிறுவர்மேலும் படிக்க…\nமன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு\nவவுனியா கற்குளம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nமதிய போசனத்திற்கான நிதி உதவி\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nரீ.ஆர்.ரீ வானொலியின் சமூகப் பணிக் குழுவினரின் பங்களிப்புடன் உலர் உணவுப் பொருட்கள் வழங்��ல்\nஒளிவிழா நிகழ்வில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்\nநெடுங்கேணியில் மாணவா்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு\nகற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (வ/கனகராயன் குளம்)\nமாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கல்\nகல்விக்கான உதவித்தொகை – நன்றிக்கடிதம்\nDr.ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்வு\nமு/அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஈருறுளி கையளித்தல்.\nதேவமனோகரன் பிரவீன் அவர்களது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nமதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/finnish/lesson-4772701230", "date_download": "2019-08-25T00:29:52Z", "digest": "sha1:M6NPTH767NIOWLLOA3RICETKEWS7SPBP", "length": 2940, "nlines": 110, "source_domain": "new.internetpolyglot.com", "title": "செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - מצרכים, חומרים, חפצים, כלים | Oppijakson Yksityiskohdat (Tamil - Heprea ) - Internet Polyglot", "raw_content": "\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - מצרכים, חומרים, חפצים, כלים\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - מצרכים, חומרים, חפצים, כלים\n0 0 ஆக்கப்பொருள் חומר\n0 0 இரும்பு ברזל\n0 0 உருகுதல் להינמס\n0 0 உலர்தல் יבש\n0 0 உலோகம் ברזל\n0 0 ஊச்சியான חד\n0 0 எண்ணெய் שמן\n0 0 கடினமான קשה\n0 0 கம்பளி ஆடை צמר\n0 0 கரடு முரடான מחוספס\n0 0 களிமண் חימר\n0 0 காகிதம் נייר\n0 0 குறுகிய צר\n0 0 குளிர்ச்சியான קר\n0 0 குளிர்தல் לקרר\n0 0 கூர்மையான חד\n0 0 சூடான חם\n0 0 செங்கல் לבנה\n0 0 திரவம் נוזל\n0 0 திறந்த פתוח\n0 0 துரு பிடித்தல் להתחלד\n0 0 நனைத்தல் להרטיב\n0 0 நீராவி אדים\n0 0 பனிக்கட்டி קרח\n0 0 புத்தம் புதிய חדש\n0 0 மரப்பலகை משטח\n0 0 மழுங்கிய קהה\n0 0 மிருதுவான רך\n0 0 மென்மையான חלק\n0 0 மேற்பரப்பு פנים\n0 0 வழுக்குகிற חלקלק\n0 0 வெற்றிடம் ואקום\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/flood-water-enters-in-houses-at-erode-district-during-yesterday-midnight/", "date_download": "2019-08-25T00:18:35Z", "digest": "sha1:N4X2NPYSNCDYP6FJE57JCB3MRGGOAAFX", "length": 11800, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "ஈரோடு : நடு இரவில் வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர் மக்கள் அவதி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ஈரோடு : நடு இரவில் வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர் மக்கள் அவதி\nஈரோடு : நடு இரவில் வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர் மக்கள் அவதி\nஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில்நேற்று நள்ளிரவில் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.\nகர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெரும் மழை பெய்வதால் கர்நாடகாவில் காவிரி அணைகள் நிரம்பி உள்ளன. மழை நீர் முழுவதுமாக தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது.\nஆகையால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதியில் 1.40 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி மற்றும் சத்திரப்பட்டி உள்ளிட பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.\nஇந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். பாதிப்படைந்த மக்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவிவசாயத்துக்காக மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் எடப்பாடி\n62 தடுப்பணைகள் கட்டப்படுமாம்: முதல்வர் எடப்பாடி கூறுகிறார்\nவெள்ளம் குறித்த வதந்திகளை பரப்புவோருக்கு அமைச்சர் எச்சரிக்கை\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-08-25T00:56:58Z", "digest": "sha1:7UTBK3MR5HAY5RDXAVUVUXOX6BVA4UPY", "length": 10202, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "காவல்துறை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை அறிவிப்பு\nசிறுமியை திருமணம் செய்ய காவல்துறை பெண் அதிகாரி உடந்தை\n: போலீசார் தீவிர விசாரணை\nஆண் நண்பர்களுடன் பேசிய கல்லூரி மாணவியரை தாக்கிய போலீஸ் அதிகாரி \nமுதல்வர் பற்றி வதந்தி: டிராபிக் ராமசாமி மீது காவல்துறையில் புகார்\nகாவல்துறை அனுமதி மறுப்பு: பா.ம.க மவுனவிரதம் ஒத்திவைப்பு\nஜெ. மரணமடைந்துவிட்டதாக வதந்தி பரப்பிய “பேஸ்புக்” தமிழச்சி மீது சைபர் க்ரைமில் புகார்\nஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nமுதல்வர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nராம்குமாரை சிறையில் கொலை செய்த காவல்துறை\nநாளை இயங்கும் அரசு – தனியார் பேருந்துகளுக்கு பாதுகாப்பு: காவல்துறை நடவடிக்கை\nவிநாயகர் ஊர்வலம்: காவல்துறையினரை தாக்கிய இந்து முன்னணியினர்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/106.197.131.224", "date_download": "2019-08-25T01:09:21Z", "digest": "sha1:4Y65MCIUBXFWM6DYZQ6X5HCSUAYPQVAW", "length": 7115, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "106.197.131.224 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 106.197.131.224 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n13:20, 18 சூலை 2019 வேறுபாடு வரலாறு +174‎ தென்காசி ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:12, 18 சூலை 2019 வேறுபாடு வரலாறு +52‎ தென்காசி ‎ →‎தொடருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:09, 18 சூலை 2019 வேறுபாடு வரலாறு +13‎ தென்காசி ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:00, 18 சூலை 2019 வேறுபாடு வரலாறு -36‎ சங்கரன்கோவில் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T01:23:54Z", "digest": "sha1:3GESSKRU2F7PGTEWPOTI5ZKEAJL777EH", "length": 9164, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"துத்தநாகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதுத்தநாகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதனிம அட்டவணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபித்தளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சலோக சிலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்னீசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடுகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்க்டிக் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோதுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்காச்சோளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால் (பானம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசப்பாத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலாடைக்கட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமா (பேரினம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தனிமங்களின் எண் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோர்வே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுவ���ண் வாரியாக தனிமங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுரேனியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலுமினியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலித்தியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலோகவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோரான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிக் கூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆளி (செடி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெருமேனியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனிமங்களின் எண் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Nutritionalvalue ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பனீராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிடை வரிசை (தனிம அட்டவணை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளோரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉராய்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேங்காய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T01:05:29Z", "digest": "sha1:MCBTRLYA27ASL6GM3FDMUDG2YS5GTALN", "length": 9390, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரெட்டியார்சத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரெட்டியார் சத்திரம் என்பது திண்டுக்கலில் இருந்து பழநி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் 13 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஊராட்சியாகும்.. இப்பகுதியில் புகழ் வாய்ந்த இரண்டு கோவில்கள் உள்ளன. இப்பகுதி பெரும்பான்மையாக விவசாயத்தை முதன்மையாக கொண்ட பகுதியாகும். இங்கு அரசு தோட்டக்கலைப் பண்ணை இயங்கி வருகின்றது.\n1.1 கதிர் நரசிங்கப் பெருமாள் கோவில்\n1.2 கோபிநாதர் சுவாமி கோவில்\n3 அரசு தோட்டக்கலைப் பண்ணை\nகதிர் நரசிங்கப் பெருமாள் கோவில்[தொகு]\nரெட்டியார்சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கொத்தபுளி பஞ்சாயத்தில் உள்ளது. இக்கோவில் திண்டுக்கலில் இருந்து பழநி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் 13 கி.மீட்டர் தொலை���ில் உள்ளது. பெருமாளை மூலவராக கொண்டு இக்கோவில் அமந்துள்ளது. இக்கோவில் பாண்டியர் காலத்தைச் சார்ந்ததாகும்.\nரெட்டியார்சத்திரத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் காமாட்சிபுரம் பஞ்சாயத்தில் உள்ளது. இக்கோவில் மலைக்குன்றின் மீது அமையப்பெற்றுள்ளது. குன்றின் உயரம் 450 அடியும், 619 படிக்கட்டுகளும் கொண்டதாகும். மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகள் கன்று ஈன்றவுடன் அதன் பாலை காணிக்கையாக கொண்டு வந்து சுவாமிக்கு அபிசேகம் செய்கின்றனர்.\nரெட்டியார்சத்திர ஊராட்சியின் தலைமை அலுவலகம் இங்கு உள்ளது. இவ்வொன்றியத்தில் மொத்த மக்கள் தொகை 1,02,682 ஆகும். அதில் ஆண்கள் 51,458; பெண்கள் 51,224 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 19,307 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,627; பெண்கள் 9,680 ஆக உள்ளனர்[1]\nஇஸ்ரோ தொழில் நுட்பத்தில் புதிய முறையில் விவசாயம் செய்வதை உழவர்களுக்கு கற்றுத் தரும் பயிற்சி மையமாகவும், ஆராய்ச்சி நிலையமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மற்ற ஊராட்சி அலுவலர்கள் மற்றும் உழவர்களுக்கு இங்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.\nரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பல கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய பகுதியாக காணப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி, பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி, எஸ்.எஸ்.எம் பொறியியல் கல்லூரி, ஏ.பி.சி பாலிடெக்னிக் போன்றவைகள் உள்ளன.\nதிண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2019, 13:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-25T01:16:10Z", "digest": "sha1:E4MS4LNB7OSFYBKYAAGAQP3KOSVQCX2V", "length": 28571, "nlines": 502, "source_domain": "www.naamtamilar.org", "title": "செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரை திட்டம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் ���ேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை\nசெந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரை திட்டம்\non: March 24, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 23-3-2011 அன்று ஆன்றோர் அவயக்குழு மற்றும் கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆன்றோர் குழு தலைவர் வே.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார், செயலாளர் ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பேராசிரியர் தீரன்,தமிழ் முழக்கம் சாகுல் அமீது,தேனிசை செல்லப்பா,அறிவரசன் அய்யா,உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த பரப்புரை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செந்தமிழன் சீமான் அவர்களின் பிரச்சார சுற்றுப்பயணம் குறித்து திட்டம் தீட்டப்பட்டது.\nசெந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் சுற்றுப் பயண விவரங்கள்.\nமாலை – 5.00 மணி – திசையன் விளை\nகாலை 9.00 – மணி – உவரி\nகாலை 10.- 00 – மணி – இராதாபுரம்\nகாலை 12.00 – மணி – காவல் கிணறு\nமாலை 05.00 – மணி – வள்ளியூர்\nஇரவு – 8.00 – மணி – களக்காடு\nகாலை – 10-00 – மணி – புளியங்குடி\nநண்பகல் – 6.00 – மணி – கடையநல்லூர்\nமாலை – 8.00 0 – மணி – விருதுநகர்\nகாலை – 10..00 – மணி – வேடசந்தூர்\nநண்பகல் 12.00 – மணி – நிலக்கோட்டை\nமாலை – 5.00 – மணி திருப்பரங்குன்றம்\nஇரவு 8.00 – மணி – மதுரை வடக்கு\nகாலை – 11.00 – மணி – இராமேஸ்வரம்\nமாலை – 5-00 – மணி – இராமநாதபுரம்\nஇரவு – 8.00 – மணி – பரமக்குடி\nகாலை 11.00- மணி – சிவகங்கை\nமாலை 5-00 மணி –காரைக்குடி\nஇரவு 8.00 – மணி –திருமயம்\nகாலை 10.00 – மணி – பொன்னமராவதி\nநண்பகல் 12.00 – மணி – அரிமளம்\nமாலை 5.00 – மணி – பேராவூரணி\nஇரவு 8.00 – மணி – பட்டுக்கோட்டை\nகாலை 11.00 – மணி – திருத்துறைப்பூண்டி\nமாலை 5.00 – மணி – மயிலாடுதுறை\nஇரவு 8.00 – மணி – பாபநாசம்\nகாலை – 11.00 மணி அரியலூர்\nமாலை – 5.00 – மணி – விருத்தாச்சலம்\nஇரவு – 8.00 – மணி – ரிசிவந்தியம்\nகாலை – 11.00 மணி – சென்னை மயிலாப்பூர்\nமாலை – 5.00 – மணி – இராயபுரம்\nஇரவு – 8.00 – மணி – தியாகராயர் நகர்\nகாலை விமானப் பயணம் – கோவை\nகாலை 11.00 – மணி – சிங்காநல்லூர்\nமாலை 5.00 – மணி – தொண்டாமுத்தூர்\nஇரவு 8.00 – மணி – கோவை\nகாலை 10.00 – மணி – அவிநாசி\nமதியம் 5.00 மணி – திருப்பூர்\nமாலை 7.00 – மணி – காங்கேயம்\nஇரவு 9.00 – மணி – கரூர் ;\nகாலை 11.00 – மணி – திருச்செங்கோடு\nமாலை 5.00 – மணி – மொடக்குறிச்சி\nஇரவு 8.00 – மணி – ஈரோடு\nகாலை 10.00 மணி – ஆத்தூர்\nமதியம் 1.00 மணி – சேலம்\nமாலை 5.00 மணி – கிருஷ்ணகிரி\nஇரவு 8.30 மணி – ஓசூர்\nகாலை 10.00 – திருப்பெரும்புதூர்\nநண்பகல் 12.00 – மணி – சோளிங்கர்\nமாலை 5. 00 –மணி – ஆம்பூர்\nஇரவு 8.00 – மணி – வேலூர்\nகாலை – 10. 00 மணி – கலசப்பாக்கம்\nநண்பகல் – 12. 00 – மணி – செங்கம்\nஇரவு – 6.00 – மணி – புதுவை\nகாலை 11. 00 – மணி – விமானப் பயணம் – தூத்துக்குடி\nமாலை 5.00 – மணி -விளாத்திக்குளம்\nஇரவு 8.00 – மணி ஸ்ரீவைக்குண்டம்\nமதுரையிலிருந்து காலை விமானப் பயணம் – சென்னை\nகாலை 10.00- மணி – மதுராந்தகம்\nநண்பகல் 1.00 மணி – பூந்தமல்லி\nநண்பகல் 3.00 – மணி – ஆவடி.\nTags: அ.தி.மு.கஅன்டன் பாலசிங்கம்இனப்படுகொலைஈழ தேசம்ஈழம்எம்.ஜி.ஆர்கடலூர்கன்னியாகுமரிகாங்கிரஸ்கூட்டணிசீமான்செந்தமிழன்செந்தமிழன் சீமான்சென்னைசேலம்தஞ்சாவூர்தந்தை பெரியார்தமிழக அரசுதமிழக சட்டமன்றத் தேர்தல் 2011தமிழர்தமிழீழம்தமிழ்தமிழ்நாடுதர்மபுரிதலைமை ஒருங்கினைப்பாளர்தலைமையகம்தி.மு.கதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்திலீபன்தூத்துக்குடிதென் சென்னைதேனிதேர்தல் 2011நாகப்பட்டினம்நாமக்கல்நாம் தமிழர்நாம் தமிழர் இணையதளம்நாம் தமிழர் கட்சிநீலகிரிபகுத்தறிவு பாவலன்பாண்டிச்சேரிபிரபாகரன்புதுக்கோட்டைபுதுச்சேரிபெரம்பலூர்பெரியார் திராவிடர் கழகம்ம.தி.மு.கமதுரைமத்திய அரசுமத்திய சென்னைமாற்று திறனாளிகள்முத்துக்குமார்முள்ளிவாய்க்கால்யாழ்பாணம்வட சென்னைவன்னிவன்னிமக்கள்விருதுநகர்விழுப்புரம்வேலூர்\n[காணொளி இணைப்பு] சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார���.\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022747.html", "date_download": "2019-08-25T00:19:50Z", "digest": "sha1:HDHERSDN3ED6D6CEGLAFMRPIO43QCV3G", "length": 5414, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படம்", "raw_content": "Home :: திரைப்படம் :: அங்கீகாரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதாணுமாலயன் ஆலயம் அருமை சிறுவர் சிறுமியர் பாகம் 1 அசத்தல் தொழில்கள் 64\nமூலதனம் - 5 பாகங்கள் ஓஷோவின் ஞானக்கதைகள் உன்னால் மட்டும்தான் முடியும்\n வேலங்குடி கோயில் இந்தியா - பாகிஸ்தான் போர்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=20062", "date_download": "2019-08-25T00:29:25Z", "digest": "sha1:NPBARI7A77GLKBXWNYOROD3XMSLLS65N", "length": 21281, "nlines": 60, "source_domain": "battinaatham.net", "title": "அமைச்சர் றிசாத் நல்லவரா ? இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்!!! Battinaatham", "raw_content": "\n இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்\n இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பன பற்றியெல்லாம் பேச,எழுத முதலில் நாம் நிதானமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.\nபாராளுமன்ற உறுப்பினர்களாக 20 முஸ்லிங்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருவர் இரண்டு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள். இன்னும் சிலர் முதன்மை கட்சிகளின் முக்கிய பதவிநிலையில் இருப்பவர்கள். அமைச்சராக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் வாக்குகளை மாத்திரமில்லாது சிங்கள,தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற்று எம்.பியாக வந்தவர் .அதேபோன்றே அமைச்சராக இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் முஸ்லிம் வாக்குகளை மாத்திரமில்லாது தமிழ் சகோதர்களின் வாக்குகளை பெற்று எம்.பியாக வந்த ஒருவர். ஆகவே இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களாக இருந்தாலும் இவர்கள் பாராளுமன்றம் அனுப்பியதில் ஏனைய இன சகோதரர்களுக்கும் பாரிய பங்கு இருக்கிறது. அதே போன்றுதான் இன்னும் பல அமைச்சர்களும்,எம்பிக்களின் நிலையும் கூட\nஇவைகள் எல்லாம் இப்படி இருக்க எமது எம்.பிக்களில் பலருக்கு ஒரு சிக்கலும் இல்லை. ஏனெனில் அவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் இருந்துவிட்டு செல்வதுதான். இதில் சில அமைச்சர்களும் எம்பிக்களும் தமது நாடாளுமன்ற ஆசனத்தை தக்கவைக்க வேண்டுமெனில் மௌனமாக இருக்கவேண்டியது விதியின் சதி.\nவன்னியை சேர்ந்த காதர் மஸ்தான் எம்.பிக்கு அமைச்சர் றிசாத் நேரடி அரசியல் போட்டியாளர். அதே போன்றுதான் அமைச்சர் ரிசாத்துக்கும் காதர் மஸ்தான் எம்.பி போட்டியானவர். தமிழ் மக்களின் வாக்குகள் அமைச்சர் ரிஸாத்துக்கு அதிகமாக அந்த மக்கள் வழங்குவதால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் றிசாத் நேரடி எதிரியாக மாறிவிட்டார் என்பது காலம் செய்த கோலம். ஆனால் வடக்கின் அரசியல்வாதியான அமைச்சர் ரிசாத்துக்கு சிங்கள அரசியல்வாதிகள் எப்படி எதிரியானார்கள் என்பதை இங்கு நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.\nஅமைச்சர் றிசாத்தை ஊழல்வாதியாக, கடத்தல்காரனாக,இப்போது பயங்கரவாதியாக ஏன் சிங்கள சமூகம் பார்க்கிறது. ஒரு முஸ்லிம் அமைச்சரின் மீது நம்பிக்கையில்லா பிரேரணை வரும் அளவுக்கு அவர் மீது ஏன் இவ்வளவு கோபம். முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவாக அவர் குரல்கொடுப்பதால் தான் அவர் மீது இவ்வளவு சிக்கல் என நாம் அவரிடமிருந்து வாங்கும் வெகுமதிகளுக்காக கூறிவிட்டு செல்லலாமே ஒழியே எதார்த்தம் என்ன என்பதை நாம் நன்றாக அறிய வேண்டும்.\nஅமைச்சர் றிசாத்தை விட அதிகமான குரலை கடும் சத்தமாக கொடுத்த தலைவர் அஷ்ரபின் காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் எனும் இயக்கம் இருந்தது அதிலும் முஸ்லிங்கள் அங்கம் வகித்ததாக வரலாறுகள் கூறுகிறது. ஆனால் தலைவர் அஷ்ரபை யாரும் பயங்கரவாதியாக விரல் நீட்டவில்லை. கப்பல்,துறைமுகங்கள், புனர்வாழ்வு , புனரமைப்பு எனும் முக்கிய பல அமைச்சை தன்வசம் வைத்திருந்த அவர் மீது ஊழல்,கடத்தல் குற்றச்சாட்டுக்கள் இருந்திருக்கவில்லை. அமைச்சர் றிசாத்தை போன்றே தலைவர் அஷ்ரபும் நேரடியாக வன்செயலில் பாதிக்கப்பட்டவர்தான். இருந்தாலும் தலைவர் அஷ்ரபின் மீது சொத்துகுவிப்பு கதைகள் ஷொப்பிங் பேக் கதைகள் என்று ஒன்றும் பெரிதாக இல்லை என்பது வெளிப்படையான உண்மை\nஇந்த நாடாளுமன்ற வரலாற்றில் முஸ்லிங்களின் உரிமைக்காக உரத்து மிக சத்தமாக சர்வதேசமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு குரல் கொடுத்தோர்களாக எம்.எஸ்.காரியப்பர், ஏ.சி.எஸ்.ஹமீது,பதியுதீன் மஹ்முத், எம்.சி. அஹமட், ஏ.ஆர்.எம்.மன்ஸூர் ,தலைவர் அஸ்ரப், ஏ.எல்.எம் .அதாவுல்லாஹ், புலவர் சேகு இஸ்ஸதீன் , பேரியல் இஸ்மாயில் அஸ்ரப், ரவூப் ஹக்கீம், எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ் என ஆரம்பித்து அண்மைய இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் உரை வரை பட்டியல் மிக நீளமாக இருக்கிறது. இவர்கள் யார் மீதும் முன்வைக்கப்படாத திருடன் பட்டமும், கொள்ளைக்காரன் எனும் கிரீடமும், பயங்கரவாதி எனும் பதக்கமும்,போதைவியாபாரி எனும் மகுடமும் ஏன் முழுவதுமாக அமைச்சர் றிசாத் மீது அணிவிக்கப்படுகிறது இவர்களையெல்லாம் விட அதிகமாகவா அமைச்சர் றிசாத் குரல் கொடுத்திருக்கிறார் இவர்களையெல்லாம் விட அதிகமாகவா அமைச்சர் றிசாத் குரல் கொடுத்திருக்கிறார் அப்படி அவர் குரல் கொடுத்து இந்த சமூகம் கொண்டாடிய அனுகூலங்கள் எவை\nஅண்மைய காலங்களில் அமைச்சராக இருந்த எமது எந்த எம்பிக்கள் ஒரே அமைச்சை பல த��ாப்த காலமாக கட்டிப்பிடித்துக்கொண்டு வியாபாரம் செய்திருக்கிறார்கள் அமைச்சர் ஹக்கீம் நீதி,தபால், முஸ்லிம் விவகாரம், நீர்வழங்கல்,நகரதிட்டமிடல், என ஒவ்வொரு அமைச்சின் கட்டிடமாக மாறி மாறி தனது சேவைகள் வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் அதாவுல்லா கூட நீர்வழங்கல், பெருந்தெருக்கள், கல்வி, மாகாண சபைகள் என தமது சேவைகளையும் ஒவ்வொரு அமைச்சின் கட்டிடமாக மாறி மாறி செய்துள்ளார். அதேபோன்றுதான் சகல முஸ்லீம்,தமிழ், சிங்கள அமைச்சர்களும் செய்திருக்கிறார்கள். ஆனால் அமைச்சர் மட்டும் அந்த வர்த்தக,வாணிப அமைச்சை பேரம் பேசி பெற்றுக்கொள்வது எல்லோருக்கும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.\nஇப்ராஹிம் ஹாஜியுடனான புகைப்படங்கள், ஊடகங்களில் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரச்சாரங்களை தெளிவுபடுத்தும் முகமாக தமிழில் பேசிய அளவுக்கு சிங்களத்தில் பேசினார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும்.\nதனது வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய பாரிய பொறுப்பு இருந்தும் ஏன் அந்த வர்த்தக அமைச்சை மட்டும் விடுவதாக இல்லை என்பதே பிரச்சினைகளின் ஆணிவேர். அந்த அமைச்சின் மூலம் அமைச்சர் றிசாத் உழைத்த பணத்தை விட கெட்டபெயர்களும்,அவமானங்களும் அதிகம். போதைப்பொருள் கையும் களவுமாக சிக்குகிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவரின் உயரத்தையும் நிறையையும் விட அதிகமாக இருக்கிறது. அதுதான் அவரை திருடனாக வெளிக்காட்டுகிறது. சிங்களத்தில் பேசவேண்டியவர்களிடம் பேசாமல் தேவையே இல்லாமல் அவர் தமிழில் பேசிப்பேசி இருந்துவிட்டார். ஆனால் அவர் எதிர்பாராமல் விதைத்த வினைகள் இப்போது கழுத்துக்கு கத்தியாக வந்து நிற்கிறது.\nபாராளுமன்றத்தில் அமைச்சர் றிசாத்தை விட சிரேஷ்டமான பலரும் இது பல்லின நாடு என்பதை அறிந்துகொண்டு நடந்தபோது அமைச்சர் றிசாத் மட்டும் தன்னை ஹீரோவாக்க முனைந்து இன்று சீரோவாகி இருக்கிறார். அமைச்சு பறிபோனால் அல்லது அமைச்சை தூக்கி வீசினால் தனது கட்சி அழிந்துவிடும் எமது பிரமுகர்கள் வேறு கொப்புக்களுக்கு பாய்ந்துவிடுவார்கள் என அஞ்சிதயங்கி நின்றதால் இன்று அனாதையாக நிற்கிறார். அவரின் போக்குகளை மாலுமி போன்று சரியான திசைக்கு செலுத்திக்கொண்டிருந்த மக்கள் காங்கிரசின் இஸ்தாபர்களில் முக்கியமான சிரேஷ்ட சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய தேசிய பட்டியல் எம்பியை கொடுக்காமல் வியாபாரம் செய்ய முனைந்ததால் இன்று அந்த பதவியே அவருக்கு ஆபத்தாக அமைந்துவிட்ட்டது.\nசரியான இடங்களில் பிரச்சினையை அணுகி தீர்த்துவைக்கும் ஆளுமை கொண்ட பலரையும் சில அரசியல் அனாதைகளின் இடுவம்புக்கு துணைபோகி மக்கள் காங்கிரசில் இருந்து விளக்கியதால் அல்லது அவர்கள் ஒதுங்கியதால் இன்று அந்த வெற்றிடங்கள் தெளிவாக தெரிகிறது. அமைச்சர் றிசாத்தை வழிநடத்தும் புத்திஜீவிகள் சில பதவிமோகம் கொண்டோரின் சதிகளில் சிக்கி காணாமல் ஆக்கப்பட்டதால் இன்று அமைச்சர் றிசாத் எல்லாவற்றையும் சேர்த்துவைத்து தன்னம் தனியாக அனுபவிக்கிறார். உதவி செய்யவேண்டியவர்கள் தூரத்தே இருந்து பார்வையாளர்களாக கருத்துச்சொல்லும் அவலத்தில் அமைச்சர் றிஸாத்தின் அண்மைய நாட்கள் அமைந்திருக்கிறது. என்றாலும் தனது முன் ஆயத்தமாக அமைச்சரால் உருவாக்கப்பட்ட விசேட சமூகவலைத்தள தாக்குதல் படை அதாவது வலைத்தள வெகுமதி எழுத்தாளர்கள் தமது பணியை சிறப்பாக செய்வதே அமைச்சருக்கு சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nபோராட்டத்தின் ஆன்ம பலத்தை உணரவும் யோக்கியதை வேண்டும் \nஇந்தச் சைக்கிள் எப்போது ஓடும்\nமுகத்தில் உமிழ்ந்தால் அதனைச் சந்தனமாக ஏற்குமா த.தே.கூட்டமைப்பு\nநல்லூர் முருகனுக்கு வந்த சோதனை :காக்கக் காக்க ஆமி காக்க நோக்க நோக்க ஸ்கானர் நோக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/namma-chennaiku-nanmai-seiya-ondru-kudiya-vip/", "date_download": "2019-08-25T01:18:18Z", "digest": "sha1:7OTWXJ2K24L5AVX3JY5P7TTBOAH74AKN", "length": 10261, "nlines": 34, "source_domain": "vtv24x7.com", "title": "நம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய விஐபிக்கள்", "raw_content": "\nYou are at:Home»சினிமா»நம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய விஐபிக்கள்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய விஐபிக்கள்\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,��வறான பிளாஸ்டிக் பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம் பாதுகாக்கவும், சென்னையைச் சுத்தமாக்கவும்,சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்கவும் மாணவர்களிடம் இவை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘நம்ம சென்னை’ என்கிற தன்னார்வலர் அமைப்பு ‘இயற்கையோடு இணைவோம்’ என்கிற ஒரு முன்னெடுப்பை நடத்தியது.\nசுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி டாக்டர் ராஜலட்சுமி மோகன், அருணா ராஜ் மற்றும் திருமதி அனிதா ராஜலட்சுமி, அவர்கள் தலைமையிலும் இந்த முன்னெடுப்பு நடத்தப்பட்டது..\nநமக்கு எல்லாமும் கொடுத்த இந்த சென்னை மாநகரத்திற்கு நாம் என்ன கொடுத்திருக்கிறோம் \nவெறும் குப்பைகளும் கழிவுகளும் மாசுகளும் மட்டும்தானா யோசிக்க வேண்டாமா எதிர்காலத் தலைமுறையினருக்கு நம்ம சென்னையை இப்படியேதான் நாம் விட்டுச் செல்ல வேண்டுமா\nவருங்காலத் தலைமுறைக்கு நாம் படிப்பு, வசதி, கார் வீடு என்று கொடுத்தால் மட்டும் போதுமா\nநம்ம சென்னையைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சுற்றுச்சூழல் வளம் கொண்ட நகரமாக மாற்றும் முயற்சிக்கான தொடக்கமே இந்த ‘இயற்கையோடு இணைவோம்’ இயக்கம்.\nஜூன் 5ல் நம்ம சென்னை முன்னெடுத்த செயல்பாடுகள் பலவற்றில் ஒன்றாக பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள குப்பைகளை காலை 6 மணி முதல் 8 மணி வரை அகற்றும் பணியை செய்திருக்கிறார்கள் .இந்த தூய்மைப் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கு பெற்றார்கள் .\nமாலை 4 மணி முதல் 8 மணி வரை பசுமை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சுற்றுச்சூழலை வளர்ப்பது பற்றியும் நம்ம சென்னையைப் பசுமை நகரமாக மாற்றுவது பற்றியும் விவசாய உற்பத்தி ஊக்குவிப்புகள் பற்றியும் பேசப்பப்பது. .அதுமட்டுமல்ல ஏற்கெனவே பசுமைப் பணிகளில் சுற்றுச்சூழல் இயக்கங்களில் தன்னலம் கருதாது இயங்கி வரும் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் நாயகர்களையும் ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு மரம் நடுவிழா இயக்கமும் அக்னி கல்லூரியில் நூறு மரங்களை நட்டு தொடங்கி வைக்கப்பட்டது.\nஇந்த இயக்கத்தில் பல பிரபலங்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்.பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களும் இணைந்து “இயற்கையோடு இணைவோம்” என்கிற முழக்கத்தின் குரலை உரத்து ஒலிக்கச் செய்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் திருமதி ஜெயஸ்ரீ – டெரஸ் ��ார்டனிங் , ஹரிஹரன் -ஸ்ரீ ஸ்வாமி ஆர்கானிக் பார்மிங் ,அருணா -வான் நிலா ஸ்கை ப்ரொடக்ஷன்ஸ், பிரசன்னா – பிரகிருதி பவுண்டேசன், திருமதி அருள்பிரியா – நம்ம பூமி பவுண்டேஷன், பூபேஷ் நாகராஜன் – இந்திரா ப்ராஜெக்ட்ஸ் , டாக்டர் அபிலாஷா – உளவியல் நிபுணர் , முருகேஷ் – லாலாஜி ஒமேகா இண்டர்நேஷனல் ஸ்கூல் ,திருமதி மாலதிகுருராஜன் -சமூக செயற்பாட்டாளர் , திருமதி லதா – பிஎம் எஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல், டாக்டர் ராஜலட்சுமி . சாதனா ஈவென்ட்ஸ் -நம்ம சென்னை, சரவணன் சந்திரன் – சமூக செயற்பாட்டாளர் ,ரகு- ஆர்கானிக் பார்மிங், அருள்தாஸ் – சமூக செயற்பாட்டாளர், மற்றும் நடிகர் நகுல் அவர் மனைவி ஸ்ருதி,ஆகியோர் நம்ம சென்னை முயற்சிக்கு கைகொடுத்து ஊக்குவித்தனர்.\nஅக்னி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அக்னீஸ்வர் ஜெயப்ரகாஷ் இந்த இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்து தன் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் சுற்றுச் சூழல் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்.\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “பயில்வான்” டிரெய்லர்\nநானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் “ கோலா “ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ்\nபோதையின் கொடூர பிடியில் இருபவர்களை காப்பாற்ற வரும் படம் தான் “கோலா“\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்கம். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cococast.com/videocast/detail_web/zc54Odj281U", "date_download": "2019-08-25T01:17:25Z", "digest": "sha1:XTUM7K37NG4AW5ACSMKUU647Q3BYUIBB", "length": 3637, "nlines": 29, "source_domain": "www.cococast.com", "title": "மனோவசிய மந்திரம் கோடிகளை குவிக்க - YouTube - cast to TV - cococast.com", "raw_content": "மனோவசிய மந்திரம் கோடிகளை குவிக்க - YouTube\nகாலையில் இதை செய்தால் ஒரே நாளில் மாற்றம் நிச்சயம் | How To Avoid Astrological Problems |\nகாலில் விழுவதை தவிர்க்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் | Kaalil vizhalama\nபெண் சாபம்/ச���பங்களும் பரிகாரங்களும்-1/CURSES AND REMEDIES\nநாளை சூரிய பரிகார விரதம் வேலை & தொழில் தடைகள் சரியாகும்\nமெஸ்மெரிசம் என்னும் மனோவசியக் கலை பயிற்சி mesmerisam and hypnotism\nநவகிரகங்களை இப்படி வணங்கினால் எந்த பலனும் இல்லை / navagiragam\nபலருக்கும் தெரியாத சிவபெருமானின் 5 காதல் கதைகள் அவரை தொட்டு வணங்கினால் சாபத்திற்கு ஆளாவீர்கள் \n இறைவன் உங்களை பற்றிக் கவலைப் பட வேண்டுமா\nஇரண்டு விளக்கு மட்டும் ஏற்றுங்கள் உங்கள் பண கஷ்டம் தீரும்| ilte the lamp in this place to be rich\nவிஷ்ணுபதி புண்ணியகாலம் கடனை நிச்சயம் தீர்க்கும் வழிபாடு\nஅதிர்ஷ்டத்தை ஈர்க்கும் மீன் தொட்டி செல்வ ரகசிய\nகிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும் \nகடன் சுமையிலிருந்து வெளிவர மந்திரம்\nஒரு மந்திரத்தைக்கொண்டு சித்தி பெறுவது எப்படி\nதினமும்அஷ்டலக்ஷ்மி பாடல் கேளுங்கள் உங்கள் வீட்டில் மஹாலக்ஷ்மி அருள் புரிந்து செல்வம் பெருகும்\nகோடிகளை குவிக்க நிருபிக்கப்பட்ட தன்னம்பிக்கை ரகசியம்\nஎங்கள் வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி பூஜை முறை 2019/KRISHNAR JAYANTHI CELEBRATION 2019\nகுருவின் பார்வை நமக்கு கிடைக்கிறதா என்பதற்கான அறிகுறிகள்| Guru blessings\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/ben-stokes-asked-umpire-to-take-off-four-overthrows-during-world-cup-final-tamil/", "date_download": "2019-08-25T01:52:47Z", "digest": "sha1:VHA6GM7AMC362UFLIROFYTFDTZTBONFI", "length": 14639, "nlines": 272, "source_domain": "www.thepapare.com", "title": "நடுவரிடம் பௌண்டரி வேண்டாம் என்ற பென் ஸ்டோக்ஸ்", "raw_content": "\nHome Tamil நடுவரிடம் பௌண்டரி வேண்டாம் என்ற பென் ஸ்டோக்ஸ்\nநடுவரிடம் பௌண்டரி வேண்டாம் என்ற பென் ஸ்டோக்ஸ்\nஇங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, கன்னி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.\nஉலகளாவிய ரீதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த இறுதிப் போட்டி சுப்பர் ஓவர் வரை சென்றும் சமனிலையாகியதில், இன்னிங்ஸின் பௌண்டரிகள் அடிப்படையில் வெற்றி இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டிருந்தது.\nஉலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது – முன்னாள் நடுவர்\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் ….\nபௌண்டரிகளால் வழங்கப்பட்ட இந்த போட்டி முடிவு மற்றும் குறித்த இறுதிப் போட்டியில் வழங்கப்பட்டிருந்த நடுவர்களி��் சில தீர்ப்புகள் குறித்தும் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று வந்தன.\nகுறித்த விவாதங்களில் ஒன்றுதான் பென் ஸ்டோக்ஸின் துடுப்பு மட்டையில் பட்டு, பந்து பௌண்டரி எல்லையை அடைந்தமையும், அதற்காக 6 ஓட்டங்கள் நடுவர்களால் வழங்கப்பட்டதுமாகும். இதில், நடுவர் 6 ஓட்டங்கள் வழங்கியிருக்க கூடாது. அதற்கு 5 ஓட்டங்கள் மாத்திரமே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் நடுவர் சைமன் டொஃப்ல் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஇப்படி விமர்சனங்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்ற சந்தர்ப்பத்தில் பென் ஸ்டோக்ஸ் கூறியிருக்கின்ற கருத்தொன்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. குறிப்பாக, எந்தவொரு போட்டியிலும் களத்தடுப்பாளர் வீசும் பந்து ஒன்று துடுப்பாட்ட வீரரின் மீது பட்டுச்சென்றால், கிரிக்கெட்டின் மகத்துவத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற மாட்டார்கள்.\nஆனால், துடுப்பாட்ட வீரர் அறியாமல் பந்து அவர்கள் மீது அல்லது அவரது துடுப்பு மட்டையில் பட்டு பௌண்டரி எல்லையை அடைந்தால் ஐசிசி விதிமுறைப்படி அது பௌண்டரியாகவே கருதப்படும். இதன் அடிப்படையிலேயே இங்கிலாந்து அணிக்கு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பௌண்டரி வழங்கப்பட்டிருந்தது.\nஆனால், குறித்த தருணத்தில் இடம்பெற்ற சம்பவமொன்று இதுவரையில் வெளிப்படாமல் இருந்துள்ளது. இந்தநிலையில், பிபிசி இணைய வானொலியில் நடைபெற்ற “டெய்லெண்டர்ஸ்” என்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து அணியின் வீரர் ஜிம்மி எண்டர்சன் சுவாரஷ்யமான விடயமொன்றை பகிர்ந்திருக்கிறார்.\nஅதாவது, ஸ்டோக்ஸின் துடுப்பாட்ட மட்டையில் பட்ட பந்து பௌண்டரியை அடைந்த பின்னர், நடுவர் அதற்கு ஆறு ஓட்டங்கள் வழங்கியிருந்தார். இதன் போது நடுவரிடம் சென்ற ஸ்டோக்ஸ் குறித்த பௌண்டரி வேண்டாம் எனவும், முடிவை மாற்றிக்கொள்ள முடியுமா எனவும் கேட்டிருக்கிறார். ஆனாலும், ஐசிசி விதிமுறைப்படி நடுவர் பௌண்டரியை வழங்கயிருக்கிறார்.\nஇதுதொடர்பில் ஜிம்மி எண்டர்சன் குறிப்பிடுகையில். “கிரிக்கெட்டில் பந்து (களத்தடுப்பாளரிடம் வீசும் பந்து) ஒன்று துடுப்பாட்ட வீரரை தாக்கிச் சென்றால் அதன் பின்னர் ஓட்டங்கள் ஓடிப்பெறுவதில்லை என்பது கிரிக்கெட் மரபு. ஆனால், அதுவே பௌண்டரி எல்லையை அடைந்தால் விதிமுறைப்படி பௌண்டரிதான்.\nசம்பியன் அணியை கௌரவிக்கும் இங்கிலாந்து\nகடந்த வாரம் நிறைவுற்ற உலகக் கிண்ண ….\n“பென் ஸ்டோக்ஸ் போட்டியின் பின்னர் மைக்கல் வோகனை சந்தித்து பேசியுள்ளார். இதன் போது, நடுவரிடம் சென்று ‘மேலதிகமாக வழங்கப்பட்ட அந்த நான்கு ஓட்டங்களை மீள எடுத்துக்கொள்ள முடியுமா எனவும் குறித்த ஓட்டங்கள் எமக்கு வேண்டாம்’ எனவும் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்” இந்த விடயத்தினை ஜிம்மி எண்டர்சன் பிபிசி இணைய வானொலியில் வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதேவேளை, நியூசிலாந்தின் க்ரிஸ்சேர்ச்சை பிறப்பிடமாகக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் குறித்த நான்கு ஓட்டங்களுக்காக வாழ்நாள் முழுவதும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பேன் என பகிரங்கமான மன்னிப்பு கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nசம்பியன் அணியை கௌரவிக்கும் இங்கிலாந்து\nகிறாஸ்ஹொப்பர்ஸ் ப்ரீமியர் லீக் தொடரின் சம்பியனாக எக்ரஸிவ் போய்ஸ்\nமூன்று மாற்றங்களுடன் இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ்\nமாகாண மட்ட ஆரம்ப போட்டிகளில் கொழும்பு, கண்டிக்கு வெற்றி\nஇலங்கை வளர்ந்து வரும் அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடிய சிராஸ்\nஉலகக் கிண்ண தகுதி காண் இரண்டாம் சுற்றில் இலங்கை H குழுவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kymyogavaisharadi.org/display/bhashya/vyasa-bhashyam-tamil/iast", "date_download": "2019-08-25T01:28:41Z", "digest": "sha1:TCBBYSS4OOIBMRICP6MSHRUCXJ2SUJ77", "length": 231992, "nlines": 423, "source_domain": "kymyogavaisharadi.org", "title": "Yoga-vaiśāradī | Krishnamacharya Yoga Mandiram, Chennai", "raw_content": "\nதமிழில் : முனைவர் ம. ஜெயராமன்\nஅத யோகாநுஶாஸநம் ॥ 1 ॥\n(இந்த நூலின்) தலைப்பு ‘யோகம் பற்றிய விளக்கங்கள்’ ஆகும்.\nஅத1 எனும் சொல் நூற்தலைப்பு (அதிகாரம்) என்பதனைக் குறிக்கிறது. யோகாநுஶாஸனம்2 எனும் தலைப்பிலான ஶாஸ்திரம் இது என தெரிந்து கொள்ள வேண்டும். யோகம் என்றால் ஸமாதி (உள்ளம் ஒருநிலைப்படுதல்)3. அது எல்லா சித்த-பூமி4களையும் உள்ளடக்கிய சித்தத்தின் (மனதின்) இயல்பு.5\nக்ஷிப்தம் (நிலைகொள்ளாமை), மூடம் (சோம்பிக்கிடத்தல்), விக்ஷிப்தம் (அலைபாயும் ஆனால் எப்போதாவது நிலைபெறும் தன்மை), ஏகாக்ரம் (ஒருநிலைப்பாடு) , நிருத்தம் (ஒடுக்கப்பட்ட தன்மை) என்பன சித்த-பூமிகள் ஆகும். விக்ஷிப்த நிலையில் எப்போதாவது நிகழும் ஸமாதியானது யோகம் எனப்படுவதில்லை. மாறாக, ஏகாக்ர நிலையில் - உண்மைப்பொருளை ஒளிர்விக்கும், கஷ்டங்களைக் குறைக்கும், கர்மத்தினால் இறுகிய தளைகளை இளக்கி எண்ணங்களற்ற நிலையை நோக்கி மனதினை இட்டுச்செல்லும் மனதின் தன்மை தான் ஸம்பிரஜ்ஞாத-யோகம் எனப்படும்.\nஇப்படிப்பட்ட யோகமானது விதர்க்கம், விசாரம், ஆனந்தம், அஸ்மிதா ஆகிய நிலைகள் கூடியிருக்கும். இவை பற்றி வரக்கூடிய நூற்பகுதியில் விளக்கப்படும் (1.17). எல்லா விதமான உள்ளச்செயல்களும் ஒடுக்கப்பட்ட நிலைதான் அஸம்பிரஜ்ஞாத-ஸமாதி எனப்படும்.\n1 அத எனும் சொல்லுக்கு துவக்கம், மங்கலம் போன்ற அர்த்தங்களும் உள்ளன.\n2 யோகாநுஶாஸனம் - யோகாநுஶாஸனம் - யோகம் எனும் சொல் வ்யாஸ-பாஷ்யத்தின் அடுத்த வாக்கியத்தால் விளக்கப்படுகிறது. அநுஶாஸனம் - ஶாஸனம் என்றால் வகுத்து அளித்தல். ஹிரண்ய-கர்ப்பர் (பிரம்மதேவர்) யோகத்தின் முதல் ஆசிரியராகக் கருதப்படுகிறார்.. அவருடைய கருத்துகளைப் பின்பற்றி யோகஸூத்ரங்கள் இயற்றப்பட்டுள்ளதால் அநுஶாஸனம் எனப்படுகிறது. - தத்வவைஶாரதி\n3 ஸமாதி எனும் சொல்லுக்கு உள்ளம் ஒருநிலைப்படுதல் என்பது பொதுவான பொருளாகும். இதன் தௌிவான விளக்கம் யோக-ஸூத்ரங்களின் மூன்றாவது அத்தியாத்தின் மூன்றாவது ஸூத்ரத்தில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது- தியானிக்கப்படும் பொருளைப் பற்றியே இடைவிடாத எண்ணப் பிரவாகம் ஏற்படும் போது மனது, எண்ணும் பொருளின் வடிவை அடைந்து தனது சுயவடிவை இழந்தது போல் ஆகிவிடுதல் தான் ஸமாதி.\n4 சித்த-பூமி - மனதின் நிலைகள், ஸம்ஸ்காரங்களினால் (முன்பு ஏற்பட்ட பதிவுகளினால்) எந்தெந்த நிலைகளில் மனம் இருக்கிறதோ அது சித்த-பூமி எனப்படுகிறது. - பாஸ்வதி\n5 பின்னால் கூறவிருக்கின்ற - ‘க்ஷிப்தம் முதலிய நிலைகளிலும் கூட மனது ஓரளவாவது ஒருநிலைப்படும்’. - யோக-வார்த்திகம். ஆனால் ஏகாக்ர-நிலையில் தான் முழுமையான ஒருநிலைப்பாடு ஏற்படும்\nஅதன் (யோகத்தின்) இலக்கணத்தை வரையறுக்க விழைகிறது இந்த ஸூத்ரம்\nயோகஶ்சித்தவ்ருத்திநிரோத: ॥ 2 ॥\nசித்த--வ்ருத்திகளை (உள்ளச்செயல்களை) ஒடுக்குதல் யோகம்.\nவ்ருத்திகள் (உள்ளச்செயல்கள்) ‘எல்லாவற்றையும்’ ஒடுக்குதல்தான் யோகம் எனக் கூறப்படாததால் ஸம்பிரக்ஞாத நிலையும்1கூட யோகம் என்றே கூறப்படுகிறது. உள்ளம், (ஞான) ஒளி பொருந்தி இருத்தல் (ப்ரக்யா), செயல்கள் புரிதல் (ப்ரவ்ருத்தி) , நிலையாக இருத்தல் (ஸ்தி���ி) ஆகிய தன்மைகள் கொண்டமையால் முக்குணம்2 படைத்தது எனப்படுகிறது.\nஒளிமயமான தன்மை பொருந்திய ஸத்வகுணம் கொண்ட சித்தம்3 ரஜஸ்-தமஸ் ஆகியவைகளுடன் சேரும்போது ஐஶ்வர்யத்தையும்4 புலனின்பங்களையும் நாடும். அதுவே தமோ (தமஸ்) குணத்துடன் இணையும் போது அதர்மம், அஞ்ஞானம், புலனின்பங்களில் பற்று ஆகியவற்றோடு ஐஶ்வர்யம் அல்லாதவற்றையும் நாடத்துவங்கும். அதே சித்தம் அறியாமை எனும் திரை விலகிய பின் ஒளிமயமாக இருக்கும். சிறிதளவே ரஜோகுணம் இருக்கும் அந்த நிலையில் மனது, அறம், அறிவு, புலனின்பங்களில் பற்று இல்லா நிலை, மற்றும் ஐஶ்வர்யத்தையும் நாடியிருக்கும்.\nஅந்தச் சிறிதளவு ரஜோகுணத்தின் மாசு கூட இல்லாமல் போகும் போது, சித்தம் தனது (ஸத்வ-குணம் பொருந்தியதான) இயல்பில் இருக்கும். ஸத்வமும் (ஸத்வகுணம் பொருந்திய சித்தமும்) புருஷனும் வேறு வேறு என்ற தௌிவு மட்டும் இருக்கும் (விவேக-க்யாதி) 5. அப்போது சித்தம் தர்ம-மேகம் எனும் தியான நிலையை எய்தும். இந்த நிலை ‘மிக உன்னதமான வைராக்யம்’ (பரம் ப்ரஸங்யானம்) என்றும் தியான வல்லுனர்களால் அழைக்கப்படுகிறது.6\nசிதி-ஶக்தி7 (புருஷன்) என்பது மாற்றமில்லாதது, அசைவற்றது. இதற்கு உலகின் வஸ்துகள் காண்பிக்கப்படும். இது தூய்மையானது, எல்லையற்றது. ஆனால் ஸத்வ-குணம் பொருந்திய சித்தமும், புருஷனும் வேறு எனும் தௌிவு (விவேக-க்யாதி) இதற்கு நேர்மாறானது.8 ஆகையால் அதனின்றும் பற்றை விலக்கி (யோகப்பயிற்சியினால் பண்பட்ட)சித்தம் அந்தத் தௌிவினையும் தடுத்து விடுகிறது. அந்நிலையில் சித்தத்தில் முன்செய்த செயல்களின் பதிவுகள் (ஸம்ஸ்காரம்) மட்டும் எஞ்சியிருக்கும் (வ்ருத்திகள் ஏதும் ஏற்படாது.). அது விதை9யற்ற (நிர்பீஜ) ஸமாதி எனப்படுகிறது. அந்நிலையில் வேறு எதுவும் அறியப்படுவதில்லை. ஆகையால் ‘ஏதும் அறியாத நிலை’ (அஸம்பிரஜ்ஞாத) என்று அது குறிப்பிடப்படுகிறது.\nஆகையால் வ்ருத்திகளை (உளச்செயல்களை) ஒடுக்கும் இந்த யோகமானது (ஸம்பிரஜ்ஞாதம், அஸம்பிரஜ்ஞாதம் என்று) இரண்டு வகைப்படும்.\n1 ஸம்ப்ரஜ்ஞாத யோக நிலையில் உள்ளம் ஒரு குறிப்பிட்ட பொருளில் லயித்து இருப்பதால் அது தொடர்பான செயல்பாடுகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த நிலையில் சித்த-வ்ருத்திகள் இருக்கின்றன, அதனால் அது யோகமாகாது என்று கூற இயலாது என்பதனைத் தௌிவுபடுத்துகிறது இவ்வா���்கியம். சித்த-வ்ருத்திகள் சில இருந்தாலும், தியானிக்கப்படும் பொருளில் மனம் லயித்திருந்தால் அது யோகமாகும். அனைத்து சித்த-வ்ருத்திகளும் ஒடுங்கிய நிலை தான் யோகம் என்பதில்லை என்பது இங்கே தௌிவு படுத்தப்படுகிறது.\n2 ஸத்வம் , ரஜஸ், தமஸ் என்ற குணங்கள் தான் இங்கு குறிப்பிடப்படுகின்றன. ஒளி - அறிவுத் தௌிவு, மகிழ்வு போன்றவைகளைக் குறிக்கிறது. செயல்படுதல் - ஆசை, கோபம் போன்று உள்ளத்தில் பொங்கும் உணர்வுகள் இதனால் குறிப்பிடப்படுகின்றன. செயலற்று இருத்தல் - மந்தமாகவும், சிந்திக்கும் திறனற்று ஜடமாகவும் உள்ளம் இருத்தலை இது குறிக்கிறது.\n3 சித்தம் முக்குணங்களால் ஆனது. அப்படிப்பட்ட சித்தத்தில் ஸத்வ-குணத்தைவிட குறைவாக ரஜஸ் தமஸ் குணங்கள் இருக்கும் நிலை இங்கு குறிப்பிடப்படுகிறது. ஸத்வ-குணத்தை விட குறைவாக இருந்தாலும் ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் சரிசமமான அளவில் இருக்கும் நிலை இது. -தத்வ-வைஶாரதி\n4 ஐஶ்வர்யம் எனும் சொல்லுக்கு - உலகியல் அதிகாரம், அணிமா முதலிய சித்திகள் என்ற அர்த்தங்கள் வ்யாச-பாஷ்யத்தை ஒட்டி எழுதப்பட்ட பாஸ்வதி, தத்வ-வைஶாரதி போன்ற யோக-ஸூத்ர உரைகளில் வழங்கப்பட்டுள்ளன.\n5 ஸத்வ-குணம் மட்டுமே சித்தத்தில் மேலோங்கி வலுப்பெற்றிருக்கும் நிலையில் தான் விவேக-க்யாதி ஏற்படும்.- பாஸ்வதி\n6 சித்தம் இந்த நிலையினை அடைந்த பிறகு, அடுத்த நிலை (இது தான் கடைசி நிலை) புருஷன் தனது இயல்பில் நிலைபெறுவது. ஆகையால் அடுத்தபடியாக புருஷனுடைய இயல்பு வர்ணிக்கப்படுகிறது.\n7 சைதன்யம்/ consciousness . யோக ஸூத்ரங்களில் படைப்பு, புருஷன், ப்ரக்ருதி என இருவகைப் படுத்தப்படுகிறது. அறிபவர் (த்ரஷ்டா) புருஷன், அறியப்படுவது (த்ருஶ்யம்) ப்ரக்ருதி ஆகும். த்ருஶ்யத்தின் தாக்கத்தினால் த்ரஷ்டா தனது சுய இயல்பினை அறிய முடியாமல் போய்விடுகிறது. அதற்கு முக்கிய காரணம் த்ருஶ்யப் பிரிவினைச் சார்ந்த சித்தத்தின் செயல்பாடுகள் ஆகும். அதுதான் த்ருஶ்ய உலகின் கருத்துக்களை அறிபவராகிய புருஷனில் ப்ரதிபலிக்கச் செய்கிறது. ஆகையால் சித்தத்தின் செயல்பாடுகள் ஒடுங்கினால் அறிபவராகிய புருஷனுடைய உண்மை இயல்பு வௌிப்படும். இது தான் யோக-ஶாஸ்த்ரம் கூறும் அடிப்படைக் கருத்தாகும்.\n8 விவேக-க்யாதி எனும் வ்ருத்தி மற்ற வ்ருத்திகளை விட உயர்ந்தது என்றாலும், அதுவும் சித்தத்தில் உண்டா���ிறபடியால் சித்தத்தினுடைய குணங்கள் கொண்டதாகவே இருக்கும். ஆகையால் அதுவும் ஒடுக்கப்பட வேண்டியதுதான்.\n9 துன்பமயமான பிறப்பினை அளிக்கவல்ல, சித்தத்தில் படிந்திருக்கும் வினைப்பயன்களின் பதிவுகள் தான் விதை.\nஅந்நிலையில் (அஸம்பிரஜ்ஞாத-யோகத்தில்) உள்ளத்தில் வேறு ஏதும் இருப்பதில்லை என்பதால் அறிவை அறிபவனாக விளங்கும் புருஷன் எப்படிப்பட்ட இயல்பினனாக இருப்பான்\nததா த்ரஷ்டு: ஸ்வரூபே(அ)வஸ்தாநம் ॥ 3 ॥\nஅப்போது த்ரஷ்டா1 இயல்பான நிலையில் இருக்கிறார்.\nசிதிஶக்தி (உணர்வு எனும் சக்தி, புருஷன்) கைவல்யத்தில்2 இருப்பது போலத் தன் இயல்பான நிலையில் நிலைத்திருக்கும். செயல்கள் ஒடுக்கப்படாத சித்தம் இருக்கும் போதும் கூட புருஷன் இப்படித்தான் இருக்கிறான். ஆனால் (சித்தத்தின் செயல்பாடுகள்) அவ்வாறு அல்லாமல் (அதனை அறியாவண்ணம் மறைத்து விடுகின்றன) செய்து விடுகின்றன.\n1 இதற்கு முந்தைய பக்கத்தின் முதல் அடிக்குறிப்பினைப் பார்க்கவும்\n2 யோகத்தின் கடைசி நிலை\nஅப்படியெனில் (வ்ருத்திகளால் புருஷனின் இயல்பான நிலை மறைக்கப்படுமாயின்) எவ்விதமாக (புருஷன் தோற்றமளிப்பான்) \n(உலகின்) பொருட்கள் (புலன்களினால் கிரகிக்கப்பட்டு மனதினை அடைந்து அதன் வழியே புருஷனுக்கு) காண்பிக்கப்படுவதால் ---\nவ்ருத்திஸாருப்யமிதரத்ர ॥ 4 ॥\n(யோகம் இல்லா) பிற நிலையில் வ்ருத்திகளை ஒத்த வடிவம் (த்ரஷ்டாவிற்கு இருப்பதாக அறியப்படுகிறது) .\n‘வ்யுத்தான’ நிலையில்1 ஏற்படும் வ்ருத்திகளின் வடிவோடு ஒன்றி விடுகிறது புருஷனின் வடிவம். இது பற்றி (பஞ்ச-ஶிகாசார்யர் இயற்றிய) சூத்திரம் ஒன்று வருமாறு -\n(புருஷன்-உள்ளம் இவைகளுடைய) ஞானம்2 என்பது ஒன்றே தான். அறிந்து கொள்ளுதல் தான் ஞானமாகும்.\n(ஈர்ப்பு சக்தி கொண்டதனால்) காந்தக்கல் போன்ற சித்தம் அதன் அருகாமையினாலேயே உதவுகிறது. இவ்விதமே யஜமானனாகிய புருஷனின் உடமை ஆகிவிடுகிறது சித்தம். ஆகையால்3, புருஷன் வ்ருத்திகளை (தன்னுடையது என) உணர்வதற்கு (புருஷனுக்கும் சித்தத்திற்கும் இடையே உள்ள) துவக்கமற்ற4 (காந்தக்கல்-இரும்பு ஆகியவைகளிடையே உள்ளது போல இப்படிப்பட்ட) தொடர்பே காரணமாகிறது.\n1 உள்ளம் வ்யுத்தானம், நிரோதம் எனும் இருவிதமான செயல்பாடுகள் கொண்டது என யோக-ஸூத்ரங்கள் தெரிவிக்கின்றன (3.9) . வ்யுத்தானம் - வௌியுலகிற்கு ஆட்பட்டு செயல்படும் உளத்தன்மையை குறிக்கிறது . நிரோதம் - உள்ளம் உள்நோக்கி திருப்பப்பட்டு அதன் செயல்கள் ஒடுக்கப்படும் தன்மையை நோக்கிச் செல்வதைக் குறிக்கிறது\n2 புருஷன் ஞானமே வடிவானவன். ஞானம் அவனுக்கு ஏற்படுவது இல்லை. மாறாக அவனுடைய இயல்பு ஞானமாகும். புத்திக்கு ஞானம் ஏற்படுகிறது. அந்த ஞானத்தை ஏற்படுத்தும் உளச்செயல்கள் ஜடத்தன்மையுடைய ப்ரக்ருதியிலிருந்து தோன்றுவதால் அதுவும் ஜடமானதுதான். ஆகையால் இவ்விரண்டும் எவ்வாறு ஒன்றாக முடியும் என்று கேட்டால் - இங்கு கூறப்பட்ட ஞானம் வ்ருத்திகளால் ஏற்படுவதாகும். புலன்கள் வௌியுலகப் பொருட்களைக் கிரகித்து சித்தத்திற்கு அனுப்புகின்றன. சித்தம் செயல்பட்டு அந்த பொருளின் வடிவத்தினை அடைகிறது. அதன் பிரதிபிம்பம் சித்தத்திற்கு ஆதாரமாக உள்ள புருஷனில் ஏற்படுகிறது. ஒரே பொருளின் வடிவமும்- பிரதிபிம்பமும் முறையே உள்ளம், புருஷன் இவைகளில் ஏற்படுவதால்தான், (புற உலகப் பொருட்களின்) ஞானம் ஒன்று தான் என மேலே கூறப்பட்டது. இந்த பஞ்சஶிகாசார்யர் கருத்து புருஷன் யோகமற்ற பிற நிலையில் உளச்செயல்களுக்கு ஒத்த வடிவினை அடைகிறான் எனும் யோக-ஸூத்ர கருத்துடன் ஒத்திருப்பதால் வ்யாஸபாஷ்யத்தில் மேற்கோளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3 புருஷன் சித்தத்திற்கு யஜமானன் ஆகிவிட்டபடியால், சித்தம் புருஷனின் உடமை ஆகிவிட்டபடியால்\n4 இரும்பிற்கு காந்தத்தால் ஈர்க்கப்படுதல் எனும் இயல்பு இருக்கிறபடியால், காந்தத்திற்கும் இரும்பினை ஈர்த்தல் எனும் இயல்பு இருக்கிறபடியால் இரண்டிற்கு இடையேயும் ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்தத் தொடர்பு இரும்பும் காந்தமும் இருக்கும் காலத்திலிருந்து இருக்கிறது. அதே போல சித்தம் ‘அறியப்படுதல்’ எனும் அடிப்படை இயல்பு கொண்டது, புருஷனும் ‘அறிபவன்’ எனும் அடிப்படை இயல்பு கொண்டவன் ஆகையால் இவ்விரண்டிற்குமிடையே தொடர்பு இயல்பானது. புருஷனும் சித்தமும் இருக்கும் காலத்திலிருந்து இருக்கிறது. புருஷன் துவக்கமற்றவன், ப்ரக்ருதியும் துவக்கமற்றது என்பதனால் இந்தத் தொடர்பு துவக்கமற்றதுதான்.\nஒடுக்கப்பட வேண்டிய வ்ருத்திகள் எண்ணிலடங்காதவை என்றாலும்\nவ்ருத்தய: பஞ்சதய்ய: க்லிஷ்டாக்லிஷ்டா: ॥ 5 ॥\nவ்ருத்திகள் ஐந்து வகைப்படும். (இந்த ஐவகை வ்ருத்திகள்) துன்பம் அளிப்பவை (க்லிஷ்ட), துன்பம் அளிக்காதவை (அக்லிஷ்ட) (என இருவகைப்படும்).\n1க்லேஶங்களிலிருந்து தோன்றக்கூடிய, கர்ம-ஆஶயங்களுக்கு2 விளைநிலமான வ்ருத்திகள் ‘க்லிஷ்ட-வ்ருத்திகள்’ எனப்படும்.\n(புருஷன் வேறு ப்ரக்ருதி வேறு எனும்) அறிவுத்தௌிவினை ஏற்படுத்தவல்ல, குணங்களின்3 செயல்பாடுகளை எதிர்க்கும் தன்மையுடைய வ்ருத்திகள் ‘அக்லிஷ்ட-வ்ருத்திகள்’4 எனப்படும். க்லிஷ்ட-வ்ருத்திகளின் பிரவாகத்தினூடே தோன்றினாலும் தன்மை மாறாதிருப்பவை அக்லிஷ்ட-வ்ருத்திகள். அக்லிஷ்ட-வ்ருத்திகளின் இடையிடையே தோன்றினாலும் க்லிஷ்ட-வ்ருத்திகள் தமது தன்மையை மாற்றிக்கொள்ள மாட்டா.5\nமேற்கூறிய (க்லிஷ்ட, அக்லிஷ்ட) இயல்பினை கொண்ட ஸம்ஸ்காரங்கள் (மனப்பதிவுகள்) (க்லிஷ்ட, அக்லிஷ்ட) வ்ருத்திகளால் உண்டாகின்றன. இது போன்ற வ்ருத்திகளுக்கோ ஸம்ஸ்காரங்களே காரணமாகின்றன. இவ்விதமாக வ்ருத்தி-ஸம்ஸ்கார சக்கரமானது ஓய்வு ஒழிவின்றி சுழல்கின்றது. இவ்விதமான செயல்பாடுகள் கொண்ட சித்தம் (யோகப் பயிற்சியினால் ) இச் செயல்களைச் செய்யமுடியாத நிலையை அடையும் போது ஆன்மாவினை (புருஷனை) ஒத்த வடிவினை அடைகிறது அல்லது தனது காரணப் பொருளுடன்(ப்ரக்ருதியுடன்) ஒன்றிவிடுகிறது.\n1 அஞ்ஞானம் (அவித்யா), அறிபவரும் (புருஷனும்), அறியப்படுவதும் (ப்ரக்ருதி) வெவ் வேறாயினும் அவை இரண்டும் ஒன்றே எனத் தவறாக புரிந்து கொள்ளுதல் (அஸ்மிதா) , பற்று (ராகம்) , வெறுப்பு (த்வேஷம்) , இயற்கையாகவே அனைவருக்கும் இருக்கும் உயிர்மேல் ஆசை (அபினிவேஶம்) இவை ஐந்தும் க்லேஶங்கள் என இரண்டாம் பாதம் மூன்றாம் ஸூத்ரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2 மனிதன் பொருட்களை (சித்த வ்ருத்திகளால்) அறிகிறான். அதன் பின்னர் தான் அதன் மீது பற்றோ அல்லது வெறுப்போ அடைகிறான். அதன் அடிப்படையில் செயல்படுகிறான். புண்ணியத்தையோ, பாவத்தையோ சேர்க்கிறான். இந்தப் புண்ணிய பாவங்களின் (மனக்)கிடங்கு தான் கர்மாஶயம் எனப்படுகிறது. இந்த கர்மாஶயங்கள் தான் அவனுடைய எதிர்கால வாழ்க்கையின் இன்பத்தையோ, துன்பத்தையோ நிர்ணயிக்கிறது.\n3 ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் மனிதனைச் செயல்களில் ஈடுபடுத்தும். அதனால் மனப்பதிவுகள் ஏற்படும். இதன் காரணமாக துன்பம் வந்து சேரும். புருஷன் வேறு ப்ரக்ருதி வேறு எனும் தௌிவு உண்டான பின் குணங்களின் செயல்பாடுகள் இல்லாமல் போய்விடும்.\n4 இந்த வ்ருத்திகள் வேதங்களின், நல்லாச��ரியரின், வழிகாட்டுதலினால் செய்யப்படும் பயிற்சிகளாலும், பற்றின்மையை வளர்த்துக் கொள்வதாலும் ஏற்படுகின்றன.\n5 க்லிஷ்ட- வ்ருத்திகள் இடையே தோன்றும் அக்லிஷ்ட- வ்ருத்திகள் தங்களது தன்மையை மாற்றிக்கொள்ளாமல் இருக்கும். யோகப் பயிற்சி தீவிரமடையும் போது க்லிஷ்ட- வ்ருத்திகளுக்கு இடையே) ஏற்படும் அக்லிஷ்ட பதிவுகள் படிப்படியாக வலுப்பெற்று க்லிஷ்டவ்ருத்திகளே ஏற்படாமல் தடுத்துவிடும். அதே போல யோகப்பயிற்சியினால் அக்லிஷ்டவ்ருத்திகள் தொடர்ந்து இருந்தாலும் மனது அலைபாயும்போது அவைகளிடையே க்லிஷ்டவ்ருத்திகள் ஏற்படும். இந்நிலை தொடரும்போது படிப்படியாக அக்லிஷ்ட- வ்ருத்திகள் மறைந்து போய் க்லிஷ்ட- வ்ருத்திகளால் மனது சூழப்பட்டு துன்பத்தில் உழலும்.\nப்ரமாணவிபர்யயவிகல்பநித்ராஸ்ம்ருதய ॥ 6 ॥\nப்ரமாணம் (சரியான அறிவு) , விபர்யயம் (தவறான அறிவு) , விகல்பம் (கற்பனை) , நித்ரா (தூக்கம்) , ஸ்ம்ருதி (ஞாபகம்) (ஆகியவை ஐவகை வ்ருத்திகள் ஆகும்) .\nப்ரமாணம் விபர்யயம் விகல்பம் நித்ரா ஸ்ம்ருதி\nப்ரத்யக்ஷாநுமாநாகமா: ப்ரமாணாநி ॥ 7 ॥\nப்ரத்யக்ஷம் (புலன்களினால் ஏற்படும் அறிவு) , அனுமானம் (ஊகித்தறிதல்) , ஆகமம் (நம்பிக்கையானவர்களின் வாக்கினால் ஏற்படும் அறிவு) ஆகியவை ப்ரமாணங்கள்.\nப்ரத்யக்ஷம் என்பது (புற உலக) பொருட்களைப் பற்றிய சித்தத்தின் வ்ருத்திகள் ஆகும். (புறப்) பொருட்களைப் பற்றிய வ்ருத்திகள் புலன்கள் வழியாக ஏற்படுகின்றன. புலன்களின் வழியாக (புறப்) பொருட்களின் தனிச்சிறப்பான1 குணாதிசயங்களும், பொதுவான குணாதிசயங்களும் அறியப்படுகின்றன. புலன்களினால் உள்வாங்கப்படும் (புறப்) பொருட்களின், (பொதுவான குணாதிசயங்களும் உள்வாங்கப்படும் எனினும்) முக்கியமாக, தனிச்சிறப்பான குணங்களை உறுதிப்படுத்தும் வண்ணம் ஏற்படும் வ்ருத்தி தான் ப்ரத்யக்ஷம்.\n(ப்ரத்யக்ஷ-வ்ருத்தியின்) பலனாவது - (ப்ரமாணம் போன்ற) இந்த சித்த-வ்ருத்திகள் வேறு அல்ல, தான் வேறு அல்ல என புருஷன் உணர்தல்.2 புத்தியில் பிரதிபலிப்பதை உணரகூடிய தன்மை புருஷனில் உள்ளது என்பதனை வரும் பகுதிகளில் விளக்கவிருக்கின்றோம்.\nஅனுமானம் எனும் வ்ருத்தியினால், முக்கியமாக, ஒரு பொருளின் பொதுவான குணாதிசயங்கள்தான் மனதில் உறுதிப்படுத்தப்படுகின்றன.\nஊகிக்கப்படுவதன் (பொருளின்/கருத்தின்) தொடர்பு அதன் வகையைச் சேர்ந்தவைகளிடையே நிலவுகிறது. அதன் வகை அல்லாதவற்றிடமிருந்து விலகி நிற்கிறது எனும் விதமாக மனதில் உதிக்கும் வ்ருத்தி தான் அனுமானம். உதாரணமாக - சந்திரனும், நட்சத்திரங்களும் (ஆகாயத்தின்) வெவ்வேறு இடங்களில் (வெவ்வேறு நாட்களில்) தென்படுவதனால் நகரும் தன்மை உடையவை, சைத்ரனைப் போல. விந்திய மலையோ வேறு இடங்களில் காணப்படாததால் நகரும் தன்மையற்றது.3\nநம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவரால் ஒரு விஷயம் பார்க்கப்படுகிறது அல்லது ஊகிக்கப்படுகிறது. அந்த விஷயம் பற்றிய தன்னுடைய அறிவு பிறருக்கும் ஏற்பட வேண்டும் எனும் உத்தேசத்துடன் அவரால் அது சொற்களால் விவரிக்கப்படுகிறது. கேட்பவருக்கு அச்சொற்களினால் ஏற்படும் வ்ருத்தி ‘ஆகமம்’ எனப்படுகிறது. எங்கு கூறுபவர் (கேட்பவருக்கு) நம்பிக்கைக்கு உரியவர் இல்லையோ, கூறப்படும் பொருள் கூறப்படுபவரால் நேரில் பார்க்கப்படாமலோ, ஊகிக்கப் படாமலோ உள்ளதோ அதனால் ஏற்படும் ஆகமம் நிலையானதாக இருப்பதில்லை. கூறுபவரால் (கூறப்படும் பொருள்) நேரில் பார்க்கப்பட்டோ ஊகிக்கப்பட்டோ இருக்குமாயின் அந்தச் சொற்கள் அசைக்க முடியாதவையாகிவிடும்.\n1 ஒரு பொருளின் வடிவம், நிறம் போன்றவை அதன் தனிச்சிறப்பான குணாதிசயங்களாகும். ஒரு பொருள் எந்த வகையைச் சேர்ந்தது என்பன போன்றவற்றைக் குறிப்பவை அதன் பொதுவான குணாதிசயங்களாகும். உதாரணம் - ஒரு பசு. அதன் நிறம், வடிவம் ஆகியவை அதன் தனிச்சிறப்பான குணாதிசயங்களாகும். பசு எனும் வகையைச் சேர்ந்த பிராணி இது என்பதனைக் குறிக்கும் கொம்பு, திமில், அதன் கழுத்துக்குக் கீழே தொங்கும் சதை மடிப்பு ஆகியவை பொதுவான குணாதிசயங்களாகும்.\n2 ஒரு பானை கண்களால் காணப்படுமாயின், அது சித்தத்தில் அறிவாக உருப்பெற்று, புருஷனில் பிரதிபலிக்கும் போது ' நான் இந்த பானையை அறிகிறேன்’ என புருஷனில் ஏற்படும் உணர்தல் தான் ப்ரத்யக்ஷத்தின் ப்ரயோஜனமாகும்.\n3 இங்கு - சந்திரனும் நட்சத்திரங்களும் நகரும் தன்மை உடையவை என்பது ஊகிக்கப்படுகிறது (அனுமானம்) . மனிதனும் (இங்கு சைத்ரன் எனும் பெயர் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது) ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் தன்மை பெற்றவன் என்பது தெரிந்ததே. சைத்ரன் வெவ்வேறு இடங்களில் காணப்படுவதால் அவன் நகர்ந்து/நடந்து சென்றான் என்பது தௌிவாகிறத��. அதே போலத்தான் சந்திரனும் நட்சத்திரங்களும். சந்திரனும் நட்சத்திரங்களும் (ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லும் விஷயத்தில்) சைத்ரனின் வகையைச் சேர்ந்தவை. விந்தியமலையோ மற்ற இடங்களில் காணக் கிடைப்பதில்லை. அது இருக்கும் இடத்திலேயே இருக்கிறது. ஆகையால் அது நகரும் தன்மை அற்றது. ஆகையால், சந்திரனும் நட்சத்திரங்களும் விந்தியமலையின் வகையினைச் சேர்ந்தவை அல்ல. இவ்வாறாக ஊகிக்கப்படும் ‘நகரும் தன்மை’ தன் வகையைச் சேர்ந்த சைத்ரன் போன்றவர்களுடன் தொடர்புடையது, தன் வகையைச் சாராத விந்தியமலையுடன் தொடர்பற்றது என்பது பற்றிய வ்ருத்தி தான் அனுமானம் எனப்படுகிறது.\nவிபர்யயோ மித்யாஜ்ஞாநமதத்ரூபப்ரதிஷ்டம் ॥ 8 ॥\nவிபர்யயம் என்பது தவறான அறிவாகும். அது அறியப்படும் பொருளின் உண்மை வடிவின் அடிப்படையில் உண்டானது அல்ல.\n (ஆகாது), ஏனெனில் அது ப்ரமாணத்தால் நிராகரிக்கப்படுகிறது. ப்ரமாணம் என்பது இருக்கும் பொருளைப் பற்றியது ஆகும். ப்ரமாணமல்லாதவை ப்ரமாணத்தால் நிராகரிக்கப்படுவது கண்கூடு. இரு நிலவுகளைப் பார்த்தேன் எனும் அறிவு, உண்மைப் பொருளாகிய ஒரே ஒரு நிலவினை அறியும் போது இல்லாமல் போகிறது.\nஇந்த அவித்யையானது ஐந்து நிலைகளைக் கொண்டது. அவித்யா1 அஸ்மிதா2, ராகம்3, த்வேஷம்4, அபினிவேஶம்5 ஆகிய ஐந்தும் க்லேஶங்கள் எனப்படுகின்றன. இந்த ஐந்திற்கும் தமஸ், மோஹம், மஹாமோஹம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் எனும் பெயர்களும் உண்டு. சித்தத்தின் மலங்களைப் பற்றிய பகுதியில்6 இவை விவரிக்கப்படும்.\n1 அழியும் பொருட்களை நிலையானவை என எண்ணுதல், இழிந்தவற்றை தூய்மையானவை என எண்ணுதல் என்பது போன்ற எதிர்மறையான கண்ணோட்டம்.\n2 அறிபவனையும், அறியப்படுவதனையும் ஒன்றே என தவறாகப் புரிந்துகொள்ளுதல். புருஷனில் ப்ரக்ருதியின் குணங்களைப் பார்த்தல்.\nஶப்தஜ்ஞாநாநுபாதீ வஸ்துஶூந்யோ விகல்ப: ॥ 9 ॥\nவிகல்பம் (கற்பனை) என்பது சொற்களின் அடிப்படையிலே மட்டும் ஏற்படும் வ்ருத்தியாகும். அச்சொற்கள் குறிப்பிடும் (விதத்தில்) பொருட்கள் உண்மையில் (உலகிலெங்குமே) இருக்காது.\nஇது ப்ரமாணங்களிலும்1 சேராது, விபர்யயத்திலும்2 சேராது. பொருள் இல்லையெனிலும் சொற்பிரயோகம் உண்டாக்கும் (கற்பனையான பொருள் பற்றிய) அறிவினை அடிப்படையாகக் கொண்டு பேசும் வழக்கம் உள்ளது.\n‘சைதன்யம் (உணர்வு) புருஷனுடைய உண்மை இயல்பு’ என்பது போல. சைதன்யமே தான் புருஷன் எனும் போது, புருஷனையும் சைதன்யத்தையும் (இவை இரண்டும் இரு வேறு பொருட்கள் அல்ல எனும் போது) தொடர்பு படுத்திக் கூறுவது எப்படி ‘சைத்ரனுடைய பசு’ எனும் வாக்கியத்தில் அது சாத்தியம். (சைத்ரனும் அவனுடைய பசுவும் வேறு வேறு என்பதனால்)\n(த்ருஶ்ய) பொருட்களின் குணாதிசயங்கள் அற்றவன், செயல்கள் அற்றவன் புருஷன் (த்ரஷ்டா) எனும் வாக்கியத்திலும் அவ்வாறே (இந்த வாக்கியமும் விகல்ப-வ்ருத்தியைத்தான் ஏற்படுத்தும்.) 3\nபாணன் நிற்கிறான், நிற்பான், நின்றான் எனும் வாக்கியத்தில் வேர் சொற்பொருளான ‘செல்லுதல் இல்லாமை’ மட்டுமே புலப்படுகிறது.4 அதே போலத்தான் ‘பிறப்பற்றவன் புருஷன்’ எனும் சொற்றொடரும். இவ்வாக்கியத்தால் பிறப்பின்மை மட்டுமே புலப்படுகிறது. இதனால், (பிறப்பின்மை எனும்) குணாதிசயம் புருஷனில் இருப்பதாக ஆவதில்லை. ஆனாலும் இந்த விகல்பம் எனும் வ்ருத்தியினால் அந்த குணாதிசயம் புருஷனிடம் இருப்பது போலத் தோன்றுகிறது. ஆகையால் சொற்றொடரின் பிரயோகமும் உள்ளது.\n1 ப்ரமாணம் என்பது இருக்கும் பொருளை பற்றியது. விகல்ப வ்ருத்தி இல்லாத ஒரு பொருளைப் பற்றியது (உதா.- முயற்கொம்பு)\n2 இது விபர்யயத்திலும் சேராது. தவறான அறிவு என தெரிந்த பின் ஒரு பொருள் தவறாகவே குறிப்பிடப்படுவதில்லை. சிப்பியினை தவறாக வௌ்ளி என ஒருவர் அறிகிறார். வெயில் பிரதிபலிப்பினால் அவ்வாறு தோன்றியது எனத் தெரிந்த பின் அது சிப்பி என கூறுவாரே தவிர மீண்டும் அதனை வௌ்ளி எனக் கூறமாட்டார். ஆனால் தவறான அறிவெனத் தௌிந்த பிறகும் அதை அவ்வண்ணமே கூறுதல் விகல்பமாகும். முயற்கொம்பு, ஆகாயத்தாமரை என்பன இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இவை இவ்வாறே பேச்சு வழக்கில் இருப்பதைக் காணலாம். ஆகையால் தான் இது விபர்யயத்தில் சேராது.\n3\" புருஷனிடம் செயல்கள் இல்லாமை (அபாவம்) எனும் குணாதிசயம் இருக்கிறது' என்பது இவ்வாக்கியம் வௌிப்படுத்தும் பொருளாகும். இதுவும் விகல்பமே. ஏனெனில் ஸாங்க்ய தத்துவ கொள்கைப்படி ‘இல்லாமை‘ (அபாவம்) என்பது இருக்க (பாவம்) முடியாது. ஆகையால் செயல்கள் இல்லாமை புருஷனிடம் இருக்கிறது எனும் இவ்வாக்கியம் (வஸ்து ஶூன்யம் ஆகையால்) விகல்பமே ஆகும்.\n4 விகல்பத்திற்கு இது இன்னொரு உதாரணம். இவ்வாக்கியத்தில் பாணன் என்பவனிடம் செல்லுதல் இல்லாமை இருக்கிறது, இருக்கும், இருந்தது எனக் கூறுவதும் முன்னர் கூறிய எடுத்துக்காட்டு போல இல்லாமை இருக்கிறது எனக் கூறுவதன் மூலம் விகல்பம் ஆகிறது. இவ்வாக்கியத்தில் மேன்மேலும் விகல்பங்கள் உள்ளன. இல்லாமை இருக்கிறது என்பதே விகல்பம் ஆகும் போது அது பாணனிடம் உள்ளது. அதனை பாணன் நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் ஆகியவைகளில் செய்பவன் ஆகிறான் என்பவை தொடர்ச்சியாக சகஜமாக எவ்வாறு அன்றாட பேச்சு வழக்கில் விகல்பம் எனும் வ்ருத்தி உள்ளது என்பதனை தௌிவாக எடுத்துகாட்டுகிறது. ஆகையால் விகல்பம் என்பது ப்ரமாணத்திடமிருந்தும், விபர்யயத்திடமிருந்தும் மாறுபட்ட ஒரு வ்ருத்தியாகும்.\nஅபாவப்ரயயாலம்பநா வ்ருத்திர்நித்ரா ॥ 10 ॥\n(விழிப்பு நிலை, கனவுநிலை ஆகியவை) இல்லாமல் போவதற்கான காரணத்தை (தமோ-குணத்தை) பற்றிக் கொண்டு எழும் வ்ருத்தி நித்ரா ஆகும்.\nஅது (நித்திரை) பற்றிய எண்ணம் விழித்தெழும் போது மனதில் தோன்றுவதால் (நித்திரை) ஒரு வ்ருத்தியாகும். எப்படி \nசுகமாக உறங்கினேன். மனது மகிழ்வுடன் உள்ளது. எனது அறிவு தௌிந்தும், விரிந்தும் உள்ளது.\nமிகவும் துன்பத்துடன் உறங்கினேன். மனது செயலற்று உள்ளது. அது நிலை கொள்ளாமல் சுழல்கிறது.\nமிகவும் ஆழமாக, ஒன்றும் அறியாமல் உறங்கினேன். உடலின் அங்கங்கள் கனக்கின்றன. மனம் சோர்வுடன் உள்ளது. அது சோம்பேறித்தனமாகவும், செயலற்றும் உள்ளது (என்பது போன்ற நினைவுகள் தோன்றுகின்றன).\n(விழிப்பு, கனவு ஆகியவை இல்லாமல் போவதற்கான) காரணம்1 அனுபவத்திற்கு வராமல் போயிருந்தால் அது (அந்நிலையில் ஏற்பட்ட அனுபவம்) பற்றி நினைவு கூர்தல் எவ்வாறு சாத்தியமாகும், அவ்வனுபவங்களைப் பற்றிய நினைவுகளும் எவ்வாறு சித்தத்தில் இருக்கும்\nஆகையால் ‘நித்ரா’ என்பது ஓர் வ்ருத்தியாகும். ஸமாதி நிலையை அடையவேண்டுமெனில் அதுவும் ஒடுக்கப்பட வேண்டும்.\n1 தமோகுணம் பொருந்திய நித்ரா எனும் வ்ருத்தி\nஅநுபூதவிஷயாஸம்ப்ரமோஷ: ஸ்ம்ருதி: ॥ 11 ॥\n(சித்தத்தினால் முன்பு) அறிந்த விஷயத்தை அறிந்த விதமே மீட்டு அளிக்கும் வ்ருத்தி ஸ்ம்ருதி எனப்படும்.\nசித்தம் எதை நினைவில் வைத்துக்கொள்கிறது (ஒரு பொருளைப் பற்றிய) அறிதல் எனும் செயலினையா (ஒரு பொருளைப் பற்றிய) அறிதல் எனும் செயலினையா (அந்தப்) பொருளையா2 அறியப்படும் பொருளின் பிரதிபலிப்பினைக் கொண்ட அறிவி���் அறிதல், அறியப்படும் பொருள் ஆகிய இரு அம்சங்களும் இருக்கும். ஆகையால், அதனைப் போலவே (இவ்விரு அம்சங்கள்) உள்ள பதிவினை (ஸம்ஸ்காரத்தை) உருவாக்குகிறது.\nஅந்த ஸம்ஸ்காரம், அது உருவாகக் காரணமான (இரு அம்சங்கள்) கொண்ட அறிவினை ஒத்தது. ஆகையால் அறியப்படும் பொருள், அறிதல் ஆகிய இரு அம்சங்கள் கொண்ட நினைவினை உருவாக்குகிறது. அறிதல்3 எனும் செயலைப் பிரதானமாகக் கொண்டது புத்தி எனப்படுகிறது.\nஅறியப்படும் பொருளைப் பிரதானமாகக் கொண்டது ஸ்ம்ருதி ஆகும்.\nஸ்ம்ருதி இருவகைப்படும் - கற்பனையான நினைவு, கற்பனையற்ற நினைவு என்று. கனவு நிலையில் கற்பனையான நினைவுகள் தோன்றும். விழித்திருக்கையில் கற்பனையற்ற நினைவுகள் தோன்றும்.\nஇந்த எல்லா ஸ்ம்ருதிகளுமே ப்ரமாண-விபர்யய-விகல்ப-நித்ரா-ஸ்ம்ருதி ஆகிய வ்ருத்திகளினால்தான் தோன்றுகின்றன. இந்நினைவுகள் அனைத்தும் சுகம் (இன்பம்) , துக்கம் (துன்பம்) , மோஹம் (அஞ்ஞானம்) ஆகியவை கூடியது தான். சுகம், துக்கம், மோஹம் ஆகியவை பற்றிய விளக்கங்கள் க்லேஶங்களைப்4 பற்றிய பகுதியில் காணலாம். இன்பத்தைத் தொடர்ந்து ஏற்படுவது பற்று (ராகம்). துன்பத்தை தொடர்ந்து ஏற்படுவது வெறுப்பு (த்வேஷம்), மோஹம் என்பது அவித்யை ஆகும்.\nஇந்த வ்ருத்திகள் அனைத்துமே ஒடுக்கப்பட வேண்டும். இந்த வ்ருத்திகள் ஒடுக்கப் பட்டால் ஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதியோ அல்லது அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதியோ ஏற்படும்.5\n1 ஸம்ப்ரமோஷம் என்றால் திருடுதல் என்று பொருள். ‘அஸம்ப்ரமோஷ’என்ற சொல்லுக்கு திருடாமை என்பது பொருளாகும். பாஸ்வதி, தத்வ-வைஶாரதி ஆகிய உரைகள் இதனைப் பின் வருமாறு விளக்குகின்றன - மாற்றான் செல்வத்திற்கு ஆசைப்படுதல் திருட்டாகும் (ஸம்ப்ரமோஷ:). அவ்வாறு இல்லாமல் இருப்பது திருடாமை (அஸம்ப்ரமோஷ). இதனோடு ஒத்தாற்போல் கருத்துக்கள் இருப்பதனால் ஸ்ம்ருதி பற்றிய ஸூத்ரத்தில் ‘அஸம்ப்ரமோஷ’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பொருள் அறியப்பட்ட போது அது பற்றி எந்தெந்த விஷயங்கள் உள்வாங்கப்பட்டனவோ அவற்றை மட்டுமே (ஸம்ஸ்காரங்களிலிருந்து மீட்டு) அளிக்கும் வ்ருத்தி ஸ்ம்ருதியாகும். வேறு அனுபவங்கள் ஏற்படுத்திய பதிவுகள் (மாற்றான் செல்வம்) இந்த வ்ருத்தியில் இல்லை என்பதனால் ஸ்ம்ருதி எனும் வ்ருத்தியினை விளக்குகையில் அஸம்ப்ரமோஷ எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது.\n2 ஸ்ம்ரு��ி எனும் வ்ருத்தி குடம் எனும் பொருளை நினைவுபடுத்தும் போது குடம் எனும் பொருளை மட்டும் நினைவு படுத்துகிறதா அல்லது குடம் பற்றி முன்பு ஏற்பட்ட அறிவினையும் நினைவிற்கு கொண்டுவருகிறதா என்பது கேள்வியின் பொருள். ஸ்ம்ருதி இவ்விரண்டையுமே நினைவு படுத்துகிறது எனும் கருத்தைத் தெரிவிக்க இந்தக் கேள்வியை எழுப்புகிறார் வ்யாஸர் என்பதாக பாஸ்வதி, யோகவார்த்திகம் ஆகிய உரைகளில் விளக்கம் அளிக்கப்படுகிறது.\n3 முன்பே அறியப்பட்ட பொருள் மீண்டும் அறியப்படுவதில்லை. அது நினைவிற்கு வருகிறது எனப்படுகிறது. ஆகையால் அறிதல் என்பது ஸ்ம்ருதியில் பிரதானமானது அல்ல. அது புத்தியில் (முதல் முறை ஒரு பொருளினை அறிதல்) பிரதானமாகிறது.\n5 இந்த வ்ருத்திகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டு ஒரு தியான-விஷயத்தை பற்றி சித்தம் திருப்பப்பட்டால் ஸம்ப்ரஜ் ஞாத-ஸமாதி. எந்த வித வ்ருத்திகளுமே இல்லாமல் போகும்படி யோகப் பயிற்சி செய்தால் அஸம்ப்ரஜ் ஞாத-ஸமாதி ஏற்படும்.\nஇவைகளை (வ்ருத்திகளை) ஒடுக்கும் உபாயம் தான் என்ன \nஅப்யாஸவரைாக்யாப்யாம் தந்நிரோத: ॥ 12 ॥\nபயிற்சியினாலும், பற்றின்மையாலும் அவற்றை (மேற்கூறிய ஐவகை வ்ருத்திகள்) ஒடுக்கலாம்.\nஅப்யாஸத்தினாலும் (பயிற்சி) வைராக்யத்தினாலும் (பற்றின்மை) வ்ருத்திகளை ஒடுக்கலாம். சித்தம் எனும் நதியானது இருவழிப் பிரவாகம் கொண்டது. அது நன்மையை நோக்கிப் பெருகுகிறது. தீமையை நோக்கியும் பாய்கிறது. கைவல்யத்தில் (வீடுபேறு) நாட்டத்துடன் தௌிந்த அறிவுடன் பெருகுவது புண்ணியப் பிரவாகம். உலக வாழ்வில் நாட்டத்துடன் தௌிவற்ற அறிவுடன் பாய்வது பாவத்தை அளிக்கும் பிரவாகம்.\nவைராக்யத்தினால் (புறஉலக) விஷயங்களை நோக்கிய பிரவாகத்திற்கு அணை போடப்படுகிறது. (புருஷனும் புத்தியும்1 வேறு வேறு என்ற) தௌிந்த அறிவினை பயிற்சி (அப்யாஸம்) செய்வதனால் விவேகம் எனும் மடை திறக்கப்படுகிறது. ஆகையால் இவ்விரண்டும் (பயிற்சி, பற்றின்மை) இருந்தால் தான் சித்தத்தின் வ்ருத்திகளை ஒடுக்க இயலும்.\n1 சித்தம் தான் புத்தி.\nதத்ர ஸ்திதௌ யத்நா(அ)ப்யாஸ: ॥ 13 ॥\nஅவ்விரண்டிடையே - மனதை அமைதிப்படுத்தும் முயற்சியே பயிற்சி (அப்யாஸம்).\nவ்ருத்திகளற்ற சித்தத்தின் அமைதியான ஆற்றொழுக்கு ஸ்திதி (நிலைகொள்ளுதல் எனப்படும்). அதற்காக செய்யப்படும் பிரயத்னம் -- (முயற்சி) என்பது ஆற்றல், உற்ச��கம் பொருந்தியதாக இருக்கும். அந்நிலையை (ஸ்திதியை) எய்தும் விருப்பத்துடன் அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுதல் அப்யாஸமாகும்.\nஸ து தீர்ககாலநரைந்தர்யஸத்காராஸவேிதோ த்ருடபூமி: ॥ 14 ॥\nஅது (அப்யாஸமானது) நெடுங்காலம், இடைவிடாமல், பெருமதிப்புடன் விடாமுயற்சியுடன் செய்யப்படுமாயின் திடமானதாகிவிடும்.\nவிடாமுயற்சியுடன் நெடுங்காலம் பயிற்சி, இடைவிடாத பயிற்சி, தவத்தாலும், பிரம்மச்சரியத்தாலும், சிரத்தையாலும் ஏற்படும் பெருமதிப்புடன் கூடிய பயிற்சி திடமானதாகிவிடும். புறஉலக எண்ணங்களைத் தூண்டும் ஸம்ஸ்காரங்களால் எளிதில் அடக்கி ஆட்கொள்ள முடியாததாகிவிடும் இப்படிப்பட்ட அப்யாஸம் -- என்பது (இந்த ஸூத்ரத்தின்) பொருள்.\nத்ருஷ்டாநுஶ்ரவிகவிஷயவித்ருஷ்ணஸ்ய வஶீகாரஸம்ஜ்ஞா வரைாக்யம் ॥ 15 ॥\nஇவ்வுலக இன்பங்களிலும், அவ்வுலக இன்பங்களிலும் நாட்டமற்றவருக்கு வஶீகாரம்1 எனும் பெயருடைய வைராக்யம் (பற்றின்மை) ஏற்படும்.\nபெண்கள், உணவு, செல்வம் ஆகிய கண்கூடான (இவ்வுலக) இன்பங்களிலும், சுவர்க்கம், விதேஹ நிலை2, ப்ரகிருதி-லயம்3 ஆகியவைகளை அடைதல் போன்ற வேதங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களிலும் ஆசையற்றவராக இருக்கின்றவருக்கு (வைராக்யம் ஏற்படும்). புலனின்பங்கள் குறைபாடுகள் கொண்டவை என தௌிந்த அவருக்கு லௌகிக, தெய்விக சுகபோகத்திற்கான பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டாலும், இந்த அறிவுத்தௌிவின் பலத்தால், புலன் நுகர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட, விருப்பு வெறுப்புகளைக் கடந்த வஶீகாரம் எனும் பெயருடைய வைராக்யம் (பற்றின்மை) ஏற்படும்.\n1 பற்றின்மை (வைராக்யம்) நான்கு நிலைகள் கொண்டது. அவை - யதமான, வ்யதிரேக, ஏகேந்த்ரிய, வஶீகார என்பனவாகும். யதமான-நிலை என்பது - பற்றினைz துறக்க மேற்கொள்ளப்படும் (துவக்க) முயற்சியைக் குறிக்கிறது. வ்யதிரேக-நிலை - சில பொருட்கள் விஷயத்தில் பற்றின்மை ஏற்பட்டுவிட்டது. இன்னும் சில விஷயங்களில் பற்று உள்ளது என பாகுபடுத்தி உணர்தலைக் குறிக்கிறது. ஏகேந்த்ரிய-நிலை- பற்று மெலிந்து போய் மனதில் மட்டும் ஓர் ஆவலாக இருப்பதைக் குறிக்கிறது. வஶீகார-நிலை - அப்படி மனதில் ஆவலாக இருக்கும் பற்றும்கூட அழிந்தொழிந்துவிடும் உன்னதமான நிலையினை இது குறிக்கிறது.\n2 சிலர் பஞ்ச-பூதங்களையோ அல்லது புலன்களையோ இது தான் ‘ஆத்மா ’ (உண்மைப்பொருள்) என உபாசிப்பார்கள். ��ரணத்திற்கு பின் அவர்கள் உபாசித்த பொருளிலேயே ஒன்றிவிடுவார்கள். அவர்கள் மனதில் முற்பிறவிகளின் பதிவுகள் மட்டும் இருக்கும். அவர்களுக்கு உடல் இருக்காது. அவர்களது உபாசனையின் பலன் தீர்ந்து போகும் வரை பல காலம் வீடுபேறு போன்ற நிலையில் அவர்கள் இருப்பார்கள். அதன் பின்னர் மீண்டும் பிறவி எடுப்பார்கள். இவர்கள் விதேஹர்கள் எனப்படுவார்கள்.\n3 த்ருஶ்ய-உலகின் மூலகாரணமான ப்ரக்ருதியையோ அல்லது அதனிடமிருந்து தோன்றிய ஆதார தத்துவங்களான மஹத், அஹங்காரம், பஞ்ச-மாத்ரங்கள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினையோ உபாசித்து மரணத்திற்கு பின் அதனுடன் ஒன்றிவிடுவார்கள். இவர்களும் கூட தங்களது உபாசனையின் பலன் தீர்ந்து போகும் வரை பல காலம் வீடுபேறு போன்ற நிலையில் இருப்பார்கள். அதன் பின்னர் மீண்டும் பிறவி எடுப்பார்கள்.\nதத்பரம் புருஷக்யாதரே்குணவதே்ருஷ்ண்யம் ॥ 16 ॥\nபுருஷனுடைய உண்மை இயல்பை உணர்வதனால் குணங்களில் (ஸாதகனுக்கு ) ஏற்ப திதிதிதிதிதிதிதிதிதிதிதிதிதி டும் பற்றின்மை தான் மிக உயர்ந்ததாகும்.\nகண்கூடான பலன்களிலும், வேதங்களில் கூறப்படும் பலன்களிலும் குறைபாடு1 காண்பவர் பற்றற்றவர் ஆகிறார். அவர் புருஷனை நேரிடையாக உணர்கிறார். இந்த உணர்தலின் பயிற்சியினால் புருஷன் வேறு (ப்ரக்ருதி வேறு) எனத் தௌ்ளத் தௌிவாக அறிகிறார். அதனால் அவரது புத்தி மகிழ்ச்சி அடைகிறது. இப்படிப்பட்டவர் வௌிப்படையாகத்2 தெரியக்கூடிய, வௌிப்படையாக தெரியாத (நுண்ணிய) குணங்களில் பற்றினை இழக்கிறார். இவ்விரண்டும் வைராக்யம்தான்.\nஅவ்விரண்டில் இரண்டாவது (அப்பழுக்கற்ற) அறிவுத் தௌிவு மட்டுமே ஆகும். இதனை அடைந்தவர் பின்வருமாறு எண்ணுகிறார் - ‘அடைய வேண்டியது அடையப்பட்டுவிட்டது. தீர்ந்து போக வேண்டிய க்லேசங்கள் (துன்பங்கள்) தீர்ந்தன. இறுகிய (கர்மவினைகள் எனும்) முடிச்சுகள் கொண்ட உலகயாத்திரை அழிந்தொழிந்தது. இது இருப்பதனாலன்றோ பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும் ஏற்படுகின்றது.’ ஞானத்தின் மிக உன்னத நிலைதான் வைராக்யம். இவ்வைராக்யத்திற்கு அடுத்தபடியாக உடனடியாக கைவல்யம் (வீடுபேறு) ஏற்பட்டு விடுகிறது.\n1 கண்கூடான சுகபோகங்கள் , வேதங்களில் கூறப்படும் யாகங்களினால் ஏற்படும் சுவர்க்கத்தை அடைதல்- போன்றவை, குறுகிய காலத்திற்கு மட்டுமே இன்பத்தை அளிக்கவல்லவை. இதுதா���் குறைபாடு.\n2 குணங்கள் எனும் சொல் இங்கு ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகியவைகளைக் குறிக்கிறது. இவ்வுலகிலும் மேலுலகிலும் இக்குணங்களின் (மகிழ்ச்சி, கோபம், சோம்பல் போன்ற) செயல்பாடுகள் வௌிப்படையாக அறியப்படுகின்றன . ஓரு யோகி இந்த நிலையிலும் குணங்களின் செயல்பாடுகளில் பற்றற்றவராக இருக்கிறார். ஆனால் விதேகம், ப்ரக்ருதி-லயம் போன்ற நிலைகளை அடைந்தவர்களிலும் இந்த மூன்று குணங்கள் இருந்தாலும், அந்த நிலையின் நுண்ணிய தன்மையினால் அக்குணங்களின் செயல்பாடுகள் வௌிப்படையாக அறியப்படுவதில்லை . யோகி இந்த நிலையிலும் குணங்களின் மீது பற்றறவராக இருக்கிறார்\nமேற்கூறிய இரு உபாயங்களால் சித்த-வ்ருத்திகள் ஒடுக்கப்படுவதனால் ஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதி எவ்வாறு ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது\nவிதர்கவிசாராநந்தாஸ்மிதாரூபாநுகமாத்ஸம்ப்ரஜ்ஞாத: ॥ 17 ॥\nவிதர்க்கம், விசாரம், ஆனந்தம், அஸ்மிதா ஆகியவை கூடியது ஸம்ப்ரஜ்ஞாதம்.\nதியானிக்கப்படும் பொருளின் தூலமான1 வடிவத்தில் மனதினை நிலைநிறுத்துதல் விதர்க்கமாகும். தியானிக்கப்படும் பொருளின் நுண்ணிய2 வடிவத்தில் மனதினை நிலைநிறுத்துதல் விசாரமாகும். மகிழ்ச்சி3 தான் ஆனந்தம். ஒன்று4 என்ற உணர்வு அஸ்மிதா ஆகும்.\nஸம்ப்ரஜ்ஞாத- ஸமாதிகளில் முதலாவது ஸவிதர்க்கம் எனப்படும். இந்த ஸமாதியில் விதர்க்கத்திலிருந்து துவங்கி அஸ்மிதா வரையில் அனைத்து அனுபவங்களும் (படிப்படியாக) ஏற்படும். இரண்டாவதான ஸவிசார ஸமாதியில் விசாரத்திலிருந்து துவங்கி அஸ்மிதா வரையிலான அனுபவங்கள் ஏற்படும். (தூலமான) விதர்க்கத்தின் அனுபவம் இந்நிலையில் ஏற்படாது. மூன்றாவதான ஸானந்த ஸமாதியில் ஆனந்தம் அஸ்மிதா ஆகிய அனுபவங்கள் மட்டுமே ஏற்படும். (வௌியுலகப் பொருட்களைப் பற்றிய விதர்க்கம் ) விசாரம் (ஆகிய இரண்டும்) இருக்காது. அஸ்மிதா மட்டும் நான்காம் ஸமாதியில் இருக்கும். இந்த ஸமாதிகள் அனைத்துமே ஏதேனும் ஒரு (எண்ணத்தின்/தியானத்திற்கான பொருளின்) பிடிப்பின் உதவியோடுதான் ஏற்படுகின்றன.\n1 தூலமான வடிவம் என்பது பஞ்ச-பூதங்கள் (நிலம். நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) , பத்து புலன்கள் (கர்மேந்த்ரியங்கள் (5) - பேச்சு, கைகள், கால்கள், மலம், மூத்திரம் வௌியேற்ற துவாரங்கள் இரண்டு. ஞானேந்த்ரியங்கள் (5) - பார்த்தல், (காதால்) கேட்டல், சுவைத்தல், (மூக்கினால்) நுகர்தல் தொடுவுணர���வு ஆகியவற்றிற்கான திறன்கள்.) , மற்றும் மனது ஆகியவை கூடிய 16 உலகின் கட்டுமான பொருட்களால் ஆனது. தியானிக்கும் பொருளில் இவற்றின் வௌிப்பாட்டினை முழுமையாக உணர்வது விதர்க்கமாகும். ஒரு ‘பூ’ தியானிப்பதற்கான விஷயமானால் அந்தப் பூ இந்தப் பதினாறு பொருட்களால் ஆனது என உன்னிப்பாக கவனித்து உணர்தல் விதர்க்கமாகும்..\n2 மேற்கூறிய 16 பொருட்கள் உண்டாகக் காரணமான ஐந்து தன்மாத்ரங்கள் ,அஹங்காரம், மஹத், ப்ரக்ருதி ஆகியவை பற்றி தியானித்தல் விசாரமாகும். உலகம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச-பூதங்களால் ஆனது. பொருட்கள் குணங்களால் ஆனது. இந்த பஞ்ச-பூதங்களுக்கு குணங்கள் உண்டு. நிலத்திற்கு வாசனை, சுவை, வடிவம், தொடுஉணர்வு, ஒலி ஆகியவை குணங்களாகும். அவற்றுள் வாசனை என்பது நிலத்தின் தனிச் சிறப்பான குணமாகும். நீர், சுவை, வடிவம், தொடுஉணர்வு , ஒலி ஆகிய நான்கு குணங்கள் கொண்டதாகும். நெருப்பு - வடிவம், தொடுஉணர்வு, ஒலி ஆகிய மூன்று குணங்கள் கொண்டதாகும். காற்று - தொடுஉணர்வு, ஒலி ஆகிய இரண்டு குணங்கள் கொண்டதாகும். ஆகாயம் ஒலி எனும் ஒரே ஒரு குணம் கொண்டதாகும். அதாவது நிலம் முதலிய பஞ்ச-பூதங்கள் என்பது வாசனை, சுவை, வடிவம், தொடுஉணர்வு, ஒலி ஆகிய அணுக்களால் ஆனது என்பது இதன் பொருள். இந்த வாசனை முதலிய ஐந்தும் தான் தன்மாத்ரங்கள் எனக் கருதப்படுகின்றன. இது தன்மாத்ரம் பற்றிய எளிய விளக்கமாகும். இந்த தன்மாத்ரங்கள் அஹங்காரம் எனும் தத்துவத்திலிருந்து உண்டாகின்றன. அஹங்காரம் மஹத் எனும் தத்துவத்திலிருந்து உருவாகிறது. மஹத் ப்ரதானம் /ப்ரக்ருதியிலிருந்து உண்டாகிறது. ப்ரக்ருதி தான் அனைத்திற்கும் மூல காரணமாகும். இது உலகக் கட்டமைப்பு பற்றி யோகஸூத்ரங்கள் ஏற்கும் ஸாங்க்ய கருத்தாகும்.\n3 சித்தம் விசாரநிலையை அடைவதனால் மனதில் ஸத்வகுணம் ஓங்குகிறது. அதனால் மனதில் மகிழ்வு ஏற்படுகிறது. அந்த மகிழ்வில் மனதை நிலை நிறுத்துதல் ஆனந்த நிலையாகும். - வார்த்திகம். விதர்க்கம் விசாரம் ஆகிய நிலைகளில் மனது தியானிக்கப்படும் பொருளை ஆராய்கிறது. இதற்கு அடுத்த நிலையான ஆனந்த நிலையில் தியானிக்கப்படும் பொருளிலிருந்து கவனம் தியானத்திற்கு உபகரணமான மனதை நோக்கி நகர்கிறது. மனதில் தியானத்தால் உண்டாகும் மகிழ்வு தியானப்பொருளாகிறது. - தத்வவைஶாரதி\n4 அஸ்மிதா நிலையில் தியா��த்தின் பொருளான ‘ஆனந்த’த்திலிருந்து தியானத்தைச் செய்பவரான புருஷனை நோக்கி கவனம் நகர்கிறது. ‘ஒன்று’ எனும் சொல் தனியானது எனும் பொருளைக் கொடுக்கிறது. அது, உண்மையில் (ப்ரக்ருதியிலிருந்து)வேறான/தனியான புருஷனைக் குறிக்கிறது. இந்த அஸ்மிதா நிலையில் புருஷனின் தூய்மையான பிரதிபலிப்பு மட்டுமே ஸத்வகுணம் ஓங்கியிருக்கும் சித்தத்தில் இருக்கும். - வார்த்திகம்\nஅடுத்தபடியாக, அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதியை அடைவதற்கு உபாயம் யாது அதன் தன்மை தான் எவ்வாறானது \nவிராமப்ரத்யயாப்யாஸபூர்வ: ஸம்ஸ்காரஶஷேோ(அ)ந்ய: ॥ 18 ॥\nவிராம-ப்ரத்யயத்தின் (எண்ணங்களை ஓயவைக்கும்) பயிற்சியினால், ஸம்ஸ்காரங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் (அஸம்ப்ரஜ்ஞாதம் எனும்) ஸமாதி நிலை ஒன்று உள்ளது.\nஎல்லா வ்ருத்திகளும் அஸ்தமனமாகிய பின் ஸம்ஸ்காரங்கள் மட்டுமே மீதமுள்ள போது உள்ள சித்தத்தின் நிலையே அஸம்ப்ரஜ்ஞாதம் எனப்படும். மிகச் சிறந்த வைராக்யம் தான் அதை அடைவதற்கு உபாயமாகும்.\n(தியானநிலை ஏற்படுவதற்கு ஏதேனும் ஒரு பிடிப்பு வேண்டும் என ஸம்ப்ரஜ்ஞாத நிலையினை விளக்கும் போது கூறப்பட்டது.) ஆனால் அஸம்ப்ரஜ்ஞாத நிலையை அடைய ஏதேனும் ஒரு பிடிப்பின் உதவியோடு செய்யப்படும் பயிற்சி வழி வகுக்காது.\nஆகையால் அஸம்ப்ரஜ்ஞாத நிலையை அடைய விராம-ப்ரத்யயம்1 தான் வழி. அந்த எண்ணத்தில் (தூய்மையான புருஷனின் பிரதிபலிப்பைத் தவிர வேறு) பொருளேதும் இருக்காது.\nஅந்த எண்ணத்தின் பயிற்சியினால் சித்தம் உதவியேதும் இல்லாமல், ‘தான் இல்லாமல் போய்விட்டது’ போன்ற நிலையை அடையும். இந்த நிர்பீஜ-ஸமாதி2 நிலை தான் அஸம்ப்ரஜ்ஞாதம் எனப்படுகிறது.\n1 விராமம் எனும் சொல்லுக்கு ஓய்வு என்பது பொருள். ப்ரத்யயம் என்பதன் பொருள் எண்ணம் என்பதாகும். புலன்களாலும், மனதாலும் கிரகித்து தரப்படும் பொருட்கள் இங்கு இருக்காது. அவை ஓய்ந்து விடும். ஆனால் த்ரஷ்டாவாகிய புருஷனின் தூய்மையான வடிவத்தின் பிரv பலிப்பு அந்த எண்ணத்தில் இருக்கும்.\n2 பீஜம் என்ற சொல்லுக்கு விதை என்பது நேரிடையான பொருள். இச்சொல்லுக்கு வாசஸ்பதி மிஶ்ரர் - க்லேஶம், முன்செய்த கர்மவினைகள் உருவாக்கிய பதிவுகளின் கிடங்கு (ஆஶயம்) என்பது பொருளாகும் எனக் கருதுகிறார்.\nஇந்த ஸமாதி உபாய-ப்ரத்யயம், பவ-ப்ரத்யயம் என இரு வகைப்படும்.\nயோகிகளுக்கு உபாய-ப்ரத்யயமானது ஏற்படு���் (அடுத்து வருகின்ற ஸூத்ரங்களில் கூறப்படும் ஶ்ரத்தா முதலிய உபாயங்களால் ஏற்படும் அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதி உபாய-ப்ரத்யயம் ஆகும்) .\nபவப்ரயயோ விதஹேப்ரக்ருதிலயாநாம் ॥ 19 ॥\nவிதேஹர்களும், ப்ரக்ருதி-லயர்களும் அடையும் அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதிக்கு காரணம் (ப்ரத்யயம்) (வைராக்யத்தினால் ஏற்படும்)\nவிதேஹ-நிலையை1 அடைந்த தேவர்களுக்கு ஏற்படும் அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதி பவ-ப்ரத்யயம்2 எனப்படுகிறது. இவர்கள் தங்கள் (வைராக்ய3) ஸம்ஸ்காரத்தால் தங்கள் சித்தத்தின் வழியே கைவல்யம் (வீடுபேறு) போன்ற நிலையில் இருந்துகொண்டு, அதற்கு தகுந்தகாலம் வரை (ஸமாதியின்) பலனை அனுபவிப்பார்கள்.\nப்ரக்ருதி-லயம்4 ஆனவர்களும்கூட வினைப்பயன்கள் முற்றுப் பெறாமலேயே ப்ரக்ருதியில் ஒன்றியிருக்கும் சித்தத்தினால் கைவல்ய-நிலை போன்ற ஸமாதியை அனுபவிப்பார்கள். அவர்களுடைய சித்தம் புற உலக எண்ணங்களுக்குத் திரும்பும் வரை அந்நிலையில் அவர்கள் நீடிப்பார்கள்.\n1 இதற்கான விளக்கம் 15வது ஸூத்ரத்தின் அடிக்குறிப்பில் உள்ளது.\n2 வியாஸரின் கூற்றுப்படி பவ - என்றால் (வைராக்யத்தினால் ஏற்பட்ட) ஸம்ஸ்காரங்கள் என்று பொருள். ப்ரத்யயம் என்றால் காரணம் என்று பொருள். எந்த ஸமாதிநிலைக்கு பவம் காரணமோ அந்த ஸமாதி பவ-ப்ரத்யயம் எனப்படுகிறது.\n3 இவர்களது வைராக்யம் புருஷனை அடையும் குறிக்கோள் கொண்டதாக இருக்காது. இவர்கள் புறஉலகப் பொருட்களிலிருந்து மனதை விடுவித்து மனதை ப்ரக்ருதியிடமோ, ஐம்பூதங்களிலோ, புலன்களிலோ செலுத்துவார்கள்.\n4 இதற்கான விளக்கமும் 15வது ஸூத்ரத்தின் அடிக்குறிப்பில் உள்ளது.\nஶ்ரத்தாவீர்யஸ்ம்ருதிஸமாதிப்ரஜ்ஞாபூர்வக இதரஷோம் ॥ 20 ॥\nமற்றவர்களுக்கு (யோகப்பயிற்சி செய்துவருபவர்களுக்கு) ஶ்ரத்தா, வீர்யம், ஸ்ம்ருதி, ஸமாதி, ப்ரக்ஞா ஆகிய (உபாயங்களால்) அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதி ஏற்படுகிறது.\nயோகிகளுக்கு உபாயங்களினால் ஸமாதி ஏற்படும். ஶ்ரத்தா என்பது (ப்ரக்ருதி வேறு புருஷன் வேறு எனும் விவேகத்தை அடைய) சித்தத்தில் இருக்கும் தீவிரமான ஆசையைக் குறிக்கிறது. தாயைப் போன்ற மங்களகரமான ஶ்ரத்தை யோகியைக் காக்கிறது.\nஶ்ரத்தையுடன் விவேகத்தை நாடுபவருக்கு ஆற்றல் (வீர்யம்) உண்டாகிறது. அப்படி ஆற்றல் பெற்றவருக்கு ‘ஸ்ம்ருதி’ (முன்னர் குருவிடம் பயின்ற ஆன்மாவைப் பற்றிய கல்வி, ஆன்மாவைப் பற்றிய வேதக்கருத்துக��கள்ஆகியவை பற்றிய நினைவு) உண்டாகிறது. ஸ்ம்ருதி இருக்கும் போது சஞ்சலம் இன்றி சித்தம் நிலைபெறுகிறது (ஸமாதி). ஸமாதியை அடைந்த சித்தத்தில் சிறந்த அறிவுத்தௌிவு (ப்ரஜ்ஞா) உண்டாகிறது. இப்படிபட்ட சித்தம் உள்ளது உள்ளபடி அறிகிறது. இத்தகைய அறிவினை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து, இவ்விஷயமான (உள்ளதை உள்ளபடி அறிதலினால் ஏற்படும்) வைராக்யத்தை வளர்த்துக் கொண்டால் அஸம்ப்ரஜ்ஞாத-ஸமாதி ஏற்படுகிறது.\nஇந்த நிலையை அடையும் யோகிகள் 9 வகைப்படுவர். முன் கூறப்பட்ட உபாயங்களை மென்மையாகவும் (ம்ருது) , மிதமாகவும் (மத்ய) , தீவிரமாகவும் (அதிமாத்ர) பயிற்சி செய்வதால் இது போன்ற வேறுபாடு உண்டாகிறது. மென்மையாக உபாயங்களை கையாள்பவர்கள், மிதமாக உபாயங்களை கையாள்பவர்கள், தீவிரமாக உபாயங்களைக் கையாள்பவர்கள் முதல் மூவர். அவர்களுள் மென்மையாக உபாயங்களை கையாள்பவர்கள் மூன்று வகைப்படுவார்கள். மென்மையாக முயற்சி செய்பவர்கள், மிதமாக முயற்சி செய்பவர்கள், தீவிரமாக முயற்சி செய்பவர்கள் என. இதே போல மிதமாக உபாயங்களை கையாள்பவர்களும், தீவிரமாக உபாயங்களைக் கையாள்பவர்களும் மும்மூன்று வகைப்படுவார்கள்.\nஅந்த தீவிரமான முயற்சியாளர்களில் -\nதீவ்ரஸம்வகோநாமாஸந்ந: ॥ 21 ॥\nதீவிரமாக முயற்சி மேற்கொள்பவர்களுக்கு வெகு விரைவில் (யோகம் பலன் அளிக்கும்)\n(இவர்களுக்கு)ஸமாதி நிலையினை எய்துதல், அதன் பலன்களை அடைதல் ஆகியவை (வெகு விரைவில்) ஏற்படும்.\nம்ருதுமத்யாதிமாத்ரத்வாத்ததோ(அ)பி விஶஷே: ॥ 22 ॥\nதீவிரமாக பயிற்சி செய்பவர்களிலும் ம்ருது, மத்ய, அதிமாத்ர என்ற நிலைகள் உண்டு என்பது கவனிக்கத்தக்கதாகும்.\nதீவிரமாக உபாயங்களைக் கையாள்பவர்களும் மூவகைப்படுவார்கள் - மென்மையான தீவிர முயற்சியாளர், மிதமான தீவிர முயற்சியாளர், தீவிரமான தீவிர முயற்சியாளர் என. இம்மூவருள் முதலாமவருக்கு ஸமாதியின் பலன்கள் அருகாமையில் இருக்கும். இரண்டாமவருக்கு அதைவிட அருகாமையில் ஸமாதியின் பலன்கள் கிட்டும். மூன்றாமவருக்கோ மிக மிக அருகாமையில் ஸமாதியும் அதன் பலன்களும் ஏற்படும்.\nஸமாதி ஏற்பட இவை தான் மிகவும் நெருங்கிய உபாயங்களா அல்லது ஸமாதி நிலையை அடைய வேறு ஏதேனும் உபாயம் உண்டா\nஈஶ்வரப்ரணிதாநாத்வா ॥ 23 ॥\nஈஶ்வரனிடம் பக்தி செலுத்துவன் மூலமும் (ஸமாதியை எய்தலாம்) .\nமிகச் சிறந்த பக்தியினால் கவரப��பட்ட ஈஶ்வரன், எண்ணும் மாத்திரத்திலேயே அருள் பாலித்து விடுகிறார். அவரை தியானிப்பதாலும்கூட யோகியானவருக்கு மிக விரைவிலேயே ஸமாதி நிலையை அடைதலும், ஸமாதியின் பலன்களைப் பெறுதலும் சாத்தியமாகின்றது.\n1 ஈஶ்வரன் எனும் சொல் அடுத்த ஸூத்ரத்தில் (1.24) விளக்கபட்டுளது\nப்ரதானம், புருஷன் இவ்விரண்டு1மல்லாத இந்த ஈஶ்வரன் யார் \nக்லஶேகர்மவிபாகாஶயரைபராம்ருஷ்ட: புருஷவிஶஷே ஈஶ்வர: ॥ 24 ॥\nக்லேஶங்கள் (துன்பங்கள்) , கர்மம் (முன்வினைகள்) , விபாகம் (கர்மபலன்கள்) , ஆஶயம் (கர்மபலன்களை அனுபவிப்பதனால் ஏற்படும் ஸம்ஸ்காரங்களின் சேமிப்பு) ஆகியவைகளால் தீண்ட இயலாதவர் ஈஶ்வரன்.\nஅவித்யை முதலியவை க்லேஶங்கள் ஆகும். செயல்கள் (கர்மம்) நன்மை, தீமை வடிவிலானவை. கர்மங்களின் பலன்கள் ‘விபாகம்’2 எனப்படும். விபாகத்தின் தன்மைக்கு ஏற்றவாறு (சித்தத்தில்) ஏற்படும் வாசனைகள்3 தான் ஆஶயம் என்பது.\nமேற்கூறிய அனைத்தும் சித்தத்தில் இருந்தாலும் அவை ‘புருஷனால் அனுபவிக்கப்படுகின்றன ஆகையால் அவை புருஷனில் இருக்கின்றன’ என உருவகப்படுத்தப்படுகின்றன. வீரர்களுக்கு ஏற்படும் வெற்றியோ, தோல்வியோ மன்னனுக்கு ஏற்படுவதாகக் கூறப்படுவது போலத்தான் இதுவும்.\nஇப்படிப்பட்ட (க்லேஶங்கள் முதலிய) போகங்களால் (உருவகப்படுத்தும் விதமாகக்கூட)4 தீண்ட இயலாத புருஷன்தான் ஈஶ்வரன்.\nவீடுபேற்றை அடைந்த யோகிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் மூன்று வகையான5 தளைகளை அறுத்துப் பின் அந்நிலையை எய்துகின்றனர். ஆனால் ஈஶ்வரனுக்கு அத்தளைகளின் தொடர்பு இருந்ததில்லை இருக்கப்போவதும் இல்லை. வீடுபேற்றை அடைந்தவர்களுக்கு முற்காலத்தில் தளைப்பட்டவர்கள் என்ற நிலை இருந்தது என அறியப்படுவது போல ஈஶ்வரனுக்கு எந்த முற்காலத்திய நிலையும் கிடையாது. ‘ப்ரக்ருதி-லயம்’ அடைந்தவர்கள் பிற்காலத்தில் தளைப்படுவார்கள் எனும் நிலை இருக்கிறது. ஆனால் ஈஶ்வரனுக்கு அது போன்ற பிற்கால நிலை ஏதும் கிடையாது. அவர் எப்போதும் வீடுபேற்றில் இருப்பவர். எப்போதும் ஈஶ்வரன் தான்.\n(தூய்மையான ஸத்வகுணம் பொருந்திய) தலைசிறந்த அறிவினைக் கொண்டபடியால் ஈஶ்வரன் நிரந்தரமான மேன்மை உடையவராகக் கூறப்படுகிறதே, இந்த மேன்மைக்கு ஆதாரம் ஏதேனும் உண்டா அல்லது ஆதாரமற்றதா இந்த மேன்மை ஶாஸ்திரங்கள்6 தான் இதற்கு ஆதாரம்.\nஅந்த ஶாஸ்திரங்களுக்கு கா���ணம் எது ஈஶ்வரனின் அந்த தலைசிறந்த அறிவு தான்.7 ஈஶ்வரனின் தலைசிறந்த அறிவில் இருக்கும் அவரின் மேன்மைக்கும் (அதற்கு ஆதாரமான) ஶாஸ்திரங்களுக்கும் உள்ள தொடர்பு ஆதியற்றது. அந்த ஶாஸ்திரங்களின் வாயிலாக ஈஶ்வரன் எப்போதும் உள்ளார், முக்தி நிலையிலே தான் உள்ளார் என்பது அறியப்படுகிறது.\nஈஶ்வரனின் அந்த ஐஶ்வர்யம் (விரும்புவது விரும்பும்வண்ணம் தடையின்றி நிறைவேறுதல் எனும் மேன்மை) ஒப்பும் மிகையும் அற்றது. வேறொரு ஐஶ்வர்யத்தால் விஞ்சப்படுவதில்லை. எது எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறதோ அதுவே அது (ஈஶ்வரனின் ஐஶ்வர்யம்). ஆகையால் எது ஐஶ்வர்யத்தின் மிக உயர்ந்த நிலையோ அங்கு ஈஶ்வரன் உள்ளார். அது போன்ற ஐஶ்வர்யம் வேறெங்கும் இல்லை. அது எதனால் சமமான இருவர் ஒரே விஷயம் பற்றி ‘இது புதிதாக இருக்கட்டும்’, ‘இது பழையதாகிப் போகட்டும்’ என இருவேறு கருத்துகள் கொண்டிருக்கையில் அவற்றில் ஒரு கருத்து வெற்றி பெற்றால், மற்றவருக்கு அது தோல்வி. அதனால் அவரது மதிப்பு குறைகிறது. மேற்கூறிய இருவருடைய விருப்பமும் ஒரு சேர நிறைவேறட்டும் என்று எடுத்துக்கொண்டாலோ சமமான இருவர் ஒரே விஷயம் பற்றி ‘இது புதிதாக இருக்கட்டும்’, ‘இது பழையதாகிப் போகட்டும்’ என இருவேறு கருத்துகள் கொண்டிருக்கையில் அவற்றில் ஒரு கருத்து வெற்றி பெற்றால், மற்றவருக்கு அது தோல்வி. அதனால் அவரது மதிப்பு குறைகிறது. மேற்கூறிய இருவருடைய விருப்பமும் ஒரு சேர நிறைவேறட்டும் என்று எடுத்துக்கொண்டாலோ இருவரும் ஒரு பொருளைப் பற்றி எதிர்மறையான கருத்தையல்லவோ கொண்டிருக்கிறார்கள். ஆகையால் அது சாத்தியமாகாது. ஆகையால் ஒப்பும் மிகையும் அற்றவரே ஈஶ்வரன் ஆவார். அவரே தான் புருஷனும் கூட.\n1 யோகஶாஸ்த்ரம் பெரும்பாலும் ஸாங்க்யகொள்கையினை அடியொற்றியே இயற்றப்பட்டுள்ளது. ப்ரதானம், புருஷன் என இரண்டு தான் உலகின் அடிப்படையான தத்துவங்கள் என்பது ஸாங்க்யகொள்கை. ஆனால் இவ்விரண்டிடமிருந்தும் மாறுபட்ட ஈஶ்வரன் எனும் தத்துவம் யோகஸூத்ரத்தில் கூறப்படுகிறது. ஸாங்க்ய-யோக கருத்துக்கள் மாறுபடுவது இங்கு தான். அப்படிப்பட்ட ஈஶ்வரன் எனும் தத்துவம் விளக்கப்படுவது இந்த ஸூத்ரம் மூலமாகத்தான்.\n2 விபாகம் என்பது யோகஸூத்ரத்தின் இரண்டாம் பாதத்தின் 13 ஸூத்ரத்தால் விளக்கப்படுகிறது. கர்ம பலனாகிய விபாகம் மூன்று ���ிதமாக வௌிப்படும், ஜாதி, ஆயுள்,போகம் என்பதாக. ஒருவன் செய்யும் செயல்களால் அவன் எந்த உயிரினமாக பிறப்பான் என்பது முடிவாகிறது (ஜாதி). அவனது கர்மங்களுக்கேற்ப அவனுடைய ஆயுள் எவ்வளவு என்பது முடிவாகிறது. ஒரு பிறவியில் அவன் அடையவேண்டிய சுகதுக்கங்களும் கூட முன் செய்த கர்மங்களால் தான் முடிவாகிறது. ஒருவன் தனது கர்மங்களுக்கு ஏற்ப ஜாதி,ஆயுள் மற்றும் போகம் ஆகியவைகளை அடைவது தான் விபாகம்.\n3 கர்ம பலன்களை ஜாதி ஆயுள் போகம் என்பதாக மூன்று விதமாக அனுபவிப்பதனால் அதற்கு தகுந்த வாசனைகள் மனதில் பதிகின்றன. பேச்சு வழக்கிலும் கூட படிப்பு வாசனை, முன்ஜென்ம வாசனை போன்ற சொற்கள் உள்ளன. கடந்த பிறவியில்/பிறவிகளில் அனுபவித்த ஜாதி ஆயுள் போகம் ஆகியவை சித்தத்தில் விட்டுச்செல்லும் பதிவுகள் தான் வாசனை/ஆஶயம் எனப்படுகிறது. இந்த வாசனைகளினால் தான் ஒரு மனிதனின் குணாதிசயங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.\n4 ஜீவாத்மாவிற்கு மேற்கூறிய (மன்னன்-வீரர்கள்) விதமாக க்லேஶங்கள் முதலிவற்றின் தொடர்பு உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட தொடர்பு கூட ஈஶ்வரனுக்கு கிடையாது என்பது உரையாசிரியர் தெரிவிக்க விழையும் கருத்தாகும்.\n5 மூன்றுவிதமான தளைகள் - ப்ராக்ருத-பந்தம் - ப்ரக்ருதிலயம் அடைந்தவர்கள் ப்ரக்ருதியினால் தளை. வைகாரிக-பந்தம் - விதேஹ-நிலையை அடைந்தவர்கள் அவர்கள் தியானம் செய்த ஐம்பூதங்களினாலோ, புலன்களாலோ ஏற்படும் தளை. தாக்ஷிண-பந்தம் - தக்ஷிணை ஆகியவைகளை அளித்து செய்யப்படும் யாகம் ஆகியவற்றால் ஏற்படும் பலவிதமான பலன்களால் ஏற்படும் தளை.\n6 வேதங்கள், ஸ்ம்ருதிகள், இதிஹாஸங்கள், புராணங்கள் ஆகியவை ஶாஸ்திரங்கள். - தத்வவைஶாரதி\n7 ஸத்வ குணம் பொருந்திய ஈஶ்வரனின் தூய்மையான அறிவிலிருந்து உருவானபடியால் ஶஸ்திரங்கள் உண்மையானது. இப்படிப்பட்ட ஶஸ்திரங்கள் ஈஶ்வரனின் மேன்மை பற்றி கூறுவதனால் ஈஶ்வரனின் மேன்மையும் உண்மையானது தான்.\nதத்ர நிரதிஶயம் ஸர்வஜ்ஞபீஜம் ॥ 25 ॥\nஅங்கு (ஈஶ்வரனிடம்) ஸர்வஜ்ஞபீஜம் எல்லையற்று விளங்குகிறது.\nபுலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருளைப் பற்றியோ அல்லது பல பொருட்களைப் பற்றியோ அது இறந்தகாலத்தில் எவ்வாறு இருந்தது, நிகழ்காலத்தில் எவ்வாறு உள்ளது எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய ஞானம் (யோகசாதனைகளில் ஈடுபட்டிருக்கும் மகான்களில்) ��ிறிதளவோ அல்லது அதிக அளவோ இருக்கும். இது தான் முற்றும் உணர்ந்த தன்மையை ஊகிக்க உதவும் குறிப்பாகும் (ஸர்வஜ்ஞபீஜம்) . (சிலருக்கு இந்த ஸர்வஜ்ஞபீஜம் ஓரளவிற்கு இருக்கும் (ஒரு சில பொருட்களைப் பற்றித்தான் அவர்களுக்கு முக்காலத்திலும், புலன்களை கடந்த ஞானம் இருக்கும்) . மேலும் சிலருக்கு இது அதிகமாக இருக்கும்) . இந்த ஸர்வஜ்ஞ-பீஜம் யாரிடம் எல்லையற்று இருக்கிறதோ அவர்தான் முற்றும் உணர்ந்தவர் (ஸர்வஜ்ஞர்) .\nஸர்வஜ்ஞ-பீஜம் எல்லையற்று இருப்பது சாத்தியமே. அது விஞ்சக்கூடியதாக இருப்பதனால். (மேலே கூறியது போல ஒருவருடைய ‘புலன்களுக்கப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிய ஞானம்’ அவரை விட அதிக யோக சாதனைகளில் ஈடுபட்ட மற்றவரால் விஞ்சக்கூடியது தானே.)\nஎந்த குணாதிசயத்தில் விஞ்சக்கூடிய தன்மை உள்ளதோ அது எல்லையற்றதாகவும் இருக்கும், ஒரு பரிமாணத்தைப் போல.1\nஞானம் எங்கே இது போன்ற உச்ச (எல்லையற்ற) நிலையை அடைகிறதோ அவர் தான் அனைத்தும் அறிந்தவர். அவர் தான் புருஷர்களுள் சிறந்தவர்.\n(மேற்கூறிய) ஊகம் (ஈஶ்வரன் பற்றிய) பொதுவான அறிவினை மட்டுமே கொடுக்க உதவும் (அதாவது, அனைத்தும் அறிந்தவர் ஒருவர் உள்ளார் என்பதனை மட்டுமே அறிவிக்கவல்லது) . ஆனால் (அவரது பெயர் முதலிய) தனிச்சிறப்பான அம்சங்களைத் தெரியப்படுத்த அதனால் இயலாது. அவருடைய தனிச்சிறப்பான பெயர் போன்ற விசேஷமான (குறிப்பிட்ட) தன்மைகள் ஆகமத்திலிருந்து (வேதத்திலிருந்து) தான் தெரிந்து கொள்ளப்பட வேண்டும்.\nஅவருக்கு தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லாத போதும் மற்ற உயிரினங்களை மேம்படுத்துவேன், ஞானம், தர்மம் ஆகியவைகளை உபதேசித்து ‘கல்ப-பிரளயம்’2 மஹா-பிரளயம்3 ஆகிய நேரங்களில் புருஷர்களுக்கு நல்வழி காட்டுவேன் எனும் குறிக்கோள் உள்ளது. இதே கருத்து (பஞ்ச-ஶிகாசார்யர் என்பவரால்) பின் வருமாறு கூறப்பட்டுள்ளது-\n‘முதல் அறிஞரான, ஸர்வஶக்தி வாய்ந்தவரான, தலை சிறந்த ரிஷியான (கபில) பகவான், தன்னால் உருவாக்கப்பட்ட மனதில்4 புகுந்து விஷயம் தௌிய வேண்டி வந்த ஆஸுரிக்கு (ஒரு யோகி) கருணயினால் தந்திரத்தை (ஸாங்க்ய- யோகத்தை) உபதேசித்தார். ’ - என்று\n1 தாமரை, நெல்லிக்கனி, வில்வம் ஆகியவற்றில் அளவு (size ) எனும் குணாதிசயம் இருக்கிறது. முன் கூறிய மூன்று பொருட்களில் அந்த அளவு(size ) எனும் குணாதிசயம் ஒன்றைவிட மற்றொன்றில�� அதிகமாக இருக்கிறது. அதாவது அளவு எனும் குணாதிசயம் விஞ்சக்கூடியதாக இருக்கிறது. அளவு (size ) எனும் அதே குணாதிசயம் ஆகாயத்திலும், ஆன்மாவிலும் எல்லையற்றதாக உள்ளது. எந்த குணாதிசயத்தில் விஞ்சக்கூடிய தன்மை உள்ளதோ அது அளவிற்கடங்காமலும் இருக்கும் எனும் ஊகம் இதனால் ஏற்படுகிறது.அதே போல ஸர்வஜ் ஞ-பீஜம் என்பது விஞ்சக்கூடியதாக உள்ளபடியால் அது எல்லையற்றதாகவும் இருக்க முடியும் என ஊகித்தறிய முடிகிறது -- தத்வ-வைஶாரதி\n2 கல்பம் என்பது ப்ரஹ்மாவின் ஒரு பகற்பொழுதாகும். அது 43,20,000 ஆண்டுகள் ஆகும். அதன் முடிவில் உலகம் அழிந்து விடும். அப்போது ப்ரஹ்மலோகம் (ஸத்யலோகம்) மட்டும் எஞ்சியிருக்கும்.\n3 மஹாப்ரளயம் என்பது ப்ரஹ்மாவின் 100 வருடங்கள் கழிந்த பின் ஏற்படும். (ப்ரஹ்மாவின் ஒரு பகல் 43,20,000 ஆண்டுகள், ஒரு இரவின் கால அளவும் 43,20,000 ஆண்டுகள். இவ்விதம் 100 ஆண்டுகள்) . இந்த பிரளயத்தின் போது ஸத்யலோகமும் அழிந்து விடும் - தத்வ-வைஶாரதி.\n4 ஞானிகளுடைய சித்தத்தில் ஸம்ஸ்காரங்கள் இருக்காது என்றபடியால் அவர்களுடைய மனம் தானாகவே புறச் செயல்களில் ஈடுபடாது. ஆகையால் அவர்கள் தங்களுடைய அஸ்மிதாவினால் ஒரு மனதினை உருவாக்கிக்கொண்டு (உலக நன்மைக்காக) செயல்படுவார்கள் . இப்படி உருவாக்கப்பட்ட மனது தான் நிர்மாண- சித்தம் எனப்படுகிறது.)\nபூர்வஷோமபி குரு: காலநோநவச்சதோத் ॥ 26 ॥\nஇவர் (ஈஶ்வரன்) முன்னோர்களுக்கெல்லாம் குரு. அவர் காலத்தினால் மட்டுப்படுத்தப்பட முடியாதவர் என்பதனால்.\nமுற்காலத்தில் வாழ்ந்த குருமார்கள் அனைவரின் வாழ்க்கையும் காலத்தினால் வரையறுக்கப்பட்டதுதான். யாருடைய வரையறை காலத்தினால் நிர்ணயிக்க முடியாதோ அவர் தான் முற்காலத்தைய குருமார்களுக்கும் குரு ஆவார். இந்தப் படைப்பின் ஆதியில் அவர் இருந்தார் என்பது எவ்வாறு தலைசிறந்த ஆதாரத்தால் அறியப்பட்டதோ (வேதங்களினால்) அதே போல இதற்கு முந்தைய படைப்புகளின் ஆதியிலும் அவர் இருந்தார் என்று அறிந்து கொள்ளப்பட வேண்டும்.\nதஸ்ய வாசக: ப்ரணவ: ॥ 27 ॥\nஅவரைக் குறிக்கும் சொல் ப்ரணவம்.\nப்ரணவத்தினால் (ஓம்) குறிக்கப்படுபவர் ஈஶ்வரன். குறிக்கப்படுபவருக்கும் குறிக்கப் பயன்படும் சொல்லுக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறானது பேச்சுவழக்கினால் ஏற்பட்டதா அல்லது விளக்கு-ஒளி இவைகளின் தொடர்பு போல இயற்கையாகவே இருந்ததா\nஇங்கு குறிப்பிடப்படும் பொருளுக்கும் குறிக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பு ஏற்கனவே உள்ளது தான். ஆகையால் குறிக்கும் சொல் குறிக்கப்படும் பொருளான ஈஶ்வரனை வௌிக்காட்டும் செயலை மட்டுமே செய்கிறது. தந்தைக்கும் மகனுக்கும் ஏற்கனவே உள்ள உறவை ‘இவனுடைய தந்தை இவர்’, ‘இவருடைய மகன் தான் இவன் ’ என்ற சொற்றொடர் எவ்வாறு குறிக்கிறதோ அது போலத்தான் இதுவும். குறிக்கும் சொல்லிற்கும் குறிக்கப்படும் பொருளிற்கும் இடையே நிலவும் தொடர்பு இதே போல வேறு படைப்புகளிலும் (சிருஷ்டி) தொடரும்.1 ஒரு பொருளைக் குறிக்க ஒரு சொல்லைப் பயன்படுத்துவது (ஸம்ப்ரதிபத்தி) நிரந்தரமாகத் (காலங்காலமாக) தொடர்வதால், சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு நிரந்தரமானது என வேதங்களைப் பின்பற்றுபவர்கள் (ஆகமிகள்) ஆணித்தரமாக வலியுறுத்துகின்றனர்.\n1 இவ்வாக்கியம் எதனால் கூறப்படுகிறது என்றால் மகாபிரளய சமயத்தில் அனைத்தும் பிரதானத்தில் ஒடுங்கி விடுகின்றன. சொற்களும் பிரதானத்தின் விளைவுகளே ஆகும். ஆகையால் அவையும் பிரதானத்தில் ஒடுங்கிவிடும் ஆகையால் சொற்களும் அது குறிக்கும் பொருட்களும் எவ்வாறு எப்போதும் ஒன்றாக இருக்கும் இக்கருத்தை மனதிற்கொண்டுதான் இவ்வாக்கியம் கூறப்பட்டது. இதற்கான பதிலை வாசஸ்பதி மிஸ்ரர் கூறுகிறார் - மழை இல்லாமல் போனால் நிலத்திலிருந்து தோன்றுபவை (தவளைகள், செடிகள் ஆகியவை) பட்டுப் போய் பூமியோடு ஒன்றிவிடுகின்றன. ஆனால் மழை பெய்த பின் அவை முன்பு போலவே பூமியிலிருந்து தோன்றுகின்றன. இதே போலத்தான், சொற்கள் மகாபிரளய சமயத்தில் பிரதானத்துடன் ஒன்றிவிட்டாலும் மீண்டும் படைப்பு துவங்கும்போது அதே போல அதே அர்த்தத்துடன்தான் தோன்றுகின்றன.\nசொல்லிற்கும் அது குறிக்கும் பொருளிற்கும் உள்ள தொடர்பை அறிந்த யோகி-\nதஜ்ஜபஸ்ததர்தபாவநம் ॥ 28 ॥\nஅதன் ஜபத்தையும் (உருப்போடுதல்) அதன் பொருளைப் பற்றிய சிந்தனையையும் (செய்ய வேண்டும்)\nப்ரணவத்தினுடைய (ஓம்காரம்) ஜபமும், அது குறிக்கும் ஈஶ்வரனைப் பற்றிய சிந்தனையும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் யோகியின் சித்தம் ஒருநிலைப்படுகிறது.\nஅக்கருத்து பின் வருமாறு கூறப்படுகிறது -\n‘‘ஸ்வாத்யாயத்தால் (ஈஶ்வரன் பற்றி ஜபம், தியானம், படித்தல்) யோகத்தைச் செய்ய வேண்டும் யோகத்தால் ஸ்வாத்யாயத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஸ்வாத்யாயம்-யோகம் ஆகிய இரண்டாலும் தான் பரம்பொருள் காணப்படுகின்றது.’’\nதத: ப்ரத்யக்த்சதேநாதிகமோ(அ)ப்யந்தராயாபாவஶ்ச ॥ 29 ॥\nஇதனால் உள்ளிருக்கும் ஆன்மாவை உணர முடியும். (யோகப்பயிற்சிக்கு ஏற்படும்) இடையூறுகளும் விலகும்.\nஅந்தராயம் (தடை) என குறிக்கப்படும் ‘வ்யாதி’ முதலியவை விலகிவிடும். தன்னைத் தானே அறிதலும் இதனால் ஏற்படுகிறது. எப்படி (தியானிக்கப்படும்) புருஷனாகிய ஈஶ்வரன், தூய்மையானவரோ, துன்பங்கள் அற்றவரோ, குணாதிசயங்களுக்கு அப்பாற்பட்டவரோ, கர்மவினைகளால் தீண்ட இயலாதவரோ அதே போலத்தான் என்னுள்ளுறையும், அறிவின் செயல்பாடுகளுக்குச் சாட்சியாக விளங்கும் புருஷனும் உள்ளான் என்ற ஞானம் ஏற்படுகிறது.\nசித்தத்தை திசை திருப்பக்கூடிய தடைகள் எவை அவை எத்தனை வகைப்படும்\nவ்யாதிஸ்த்யாந​ஸம்ஶயப்ரமாதாலஸ்யா​விரதிப்ராந்திதர்ஶநாலப்த​பூமிகத்வாநவஸ்திதத்வாநி சிதவிக்ஷபோஸ்தே(அ)ந்தராயா: ॥ 30 ॥\n1வ்யாதி, ஸ்த்யானம், ஸம்ஶயம், ப்ரமாதம், ஆலஸ்யம், அவிரதி, ப்ராந்திதர்ஶனம், அலப்தபூமிகத்வம், அனவஸ்திதத்வம் ஆகியவை சித்தத்தை திசை திருப்பக்கூடியவை. இவை இடையூறுகள்.\nஒன்பது விதமான தடைகள் சித்தத்தினைத் திசை திருப்பும். சித்தத்தின் வ்ருத்திகளுடன் இவையும் சேர்ந்திருக்கும். சித்தவ்ருத்திகள் இல்லாதபோது இவையும் இருப்பதில்லை.\nஅவைகளுள் ‘வ்யாதி’ என்பது - சரீரத்திலுள்ள வாத-பித்த-கபங்கள், உண்ட உணவின் சாரம், புலன்கள் - ஆகியவை தமது இயற்கை நிலைக்கு மாறான நிலையை அடைதல் என்பதாகும். ‘ஸ்த்யானம்’ என்பது - சித்தம் செயல்களைச் செய்ய விரும்பாத நிலையாகும். ‘ஸம்ஶயம்’ என்பது ஒரு கருத்து இவ்விதமா அல்லது அவ்விதமா என்ற இருவிதமான சிந்தனை. ‘ப்ரமாதம்’ என்றால் யோகஸாதனங்களைக் கடைபிடிக்காதிருத்தல். ‘ஆலஸ்யம்’ என்பது - உடலும், சித்தமும் கனப்பது போன்ற உணர்வு. அதனால் செயல்களில் ஈடுபாடற்ற தன்மை.\n‘அவிரதி’ என்றால் சித்தம் ஓய்வின்றி விஷயங்களின் பின்னாலேயே செல்லும் பேராசை. ‘ப்ராந்தி-தர்சனம்’ என்பது எதிர்மறையான அறிவைக் குறிக்கும். ‘அலப்த-பூமிகத்வம்’ ஸமாதிப் படிகளை அடையாதிருத்தல் ஆகும். ‘அனவஸ்திதத்வம்’ என்பது ஸமாதிக்கான வழி கிடைத்தாலும் சித்தம் அதில் நிலையாமையைக் குறிக்கும். சித்தம் ஸமாதி நிலையை அடைந்தால் தான் நிலை கொள்ளும். சித்தத்தைத் திசை திருப்பும் இவை ஒன்பதும் ‘யோக-மலங்கள்’, ‘யோகத்தின் எதிரிகள்’, ‘யோகத்திற்குத் தடைக்கற்கள்’ எனவும் கூறப்படுகின்றன.\n1 இந்தச் சொற்களுக்கான விளக்கம் வியாஸரின் உரையில் தௌிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் இங்கு அச்சொற்களுக்குகான மொழிபெயர்ப்பு கொடுக்கப்படவில்லை.\nது:கதௌர்மநஸ்யாங்கமஜேயத்வஶ்வாஸப்ரஶ்வாஸா விக்ஷபேஸஹபுவ: ॥ 31 ॥\nதுக்கம், தௌர்மனஸ்யம், அங்க-மேஜயத்வம், ஶ்வாஸ--ப்ரஶ்வாஸம் ஆகியவை சித்த-விகே்ஷபங்களோடு கூடத் தோன்றும்.\n‘துக்கம்’ என்பது தன்னாலேயோ1(ஆத்யாத்மிக--), பிற உயிரினங்களாலோ2(ஆதிபௌதிக), இயற்கை அல்லது தெய்விக சக்தியாலோ((ஆதிதைவிக)3 ஒருவனுக்கு ஏற்படும் கஷ்டங்களாகும். இப்படிப்பட்ட துக்கங்களால் பீடிக்கப்படும் உயிரினங்கள் அதிலிருந்து விடுபட விழைகின்றன. ‘தௌர்மனஸ்யம்’ என்பது விருப்பத்திற்கு மாறான செயல்கள் நடைபெறும்போது மனதில் உண்டாகும் கலக்கமாகும். ‘அங்க-மேஜயத்வம்’ உடல் அவயவங்களில் நடுக்கமாகும். ‘ஶ்வாஸ--ப்ரஶ்வாஸ’4 என்பது காற்றைச் சுவாசித்தலும் வௌியே விடுதலும் ஆகும்.\nஇவை ‘விகே்ஷப’ங்களுடன் தோன்றும். ஒருநிலை பெறாத சித்தத்தில் இவை இருக்கும். ஒருநிலை பெற்ற அமைதியான சித்தத்தில் இவை இருக்காது.\n1 தலைவலி, ஜுரம் முதலியவை\n2 திருடர்கள், புலி முதலிய கொடிய மிருகங்களால் ஆகியவற்றால் ஏற்படும் துன்பம்\n3 வௌ்ளம், பூகம்பம் முதலியன இவை மூன்றும் ஸம்ஸ்க்ருதத்தில் ‘தாபத்ரயம்’ (மூன்று வித கஷ்டங்கள்) எனப்படும்.\n4 விருப்பத்திற்கு மாறாக மூச்சுக்காற்று உட்செல்வதும் வௌியேறுதலும் ஶ்வாஸ-ப்ரஶ்வாஸ எனும் சொற்களால் குறிக்கப்படுகிறது.\nஇந்த விகே்ஷபங்கள் ஸமாதி நிலைக்கு எதிரிகள். அப்யாஸத்தினாலும், வைராக்யத்தினாலும் இவை ஒடுக்கப்பட வேண்டும். அப்யாஸம் பற்றி கருத்துக்களை நிறைவு செய்யும் விதமாகக் கூறுகிறார் -\nதத்ப்ரதிஷதோர்தமகேதத்த்வாப்யாஸ: ॥ 32 ॥\nவிகே்ஷபங்கள் வரவிடாமல் தடுக்க சித்தம் ஒருதத்துவத்தை1 அண்டியிருத்தல் எனும் பயிற்சினை (ஏக-தத்வாப்யாஸ) மேற்கொள்ள வேண்டும்.\nசித்தம் அலைபாயாமல் (விகே்ஷபம் அடையாமல்) தடுக்க அது, ஒரு தத்துவத்தை பற்றியிருக்கும் வண்ணம் பயிற்சி செய்ய வேண்டும்.\nஒவ்வொரு2 பொருளை அறிய ஒவ்வொரு சித்தம் உருவாகிறது. சித்தம் என்பது எண்ணங்கள் மட்டுமே. சித்தம் கண நேரமே இருக்கக் கூடியது என ஒருவர் கூறுவ���ரேயானால் இக்கருத்தின் படி சித்தங்கள் அனைத்துமே ஒருநிலை பெற்றவை தான். விகே்ஷபம் என்று எதுவுமே இருக்காது.\nஅனைத்திலிருந்தும் பின்வாங்கி உள்முகப்படுத்தி ஒரு விஷயத்தில் சித்தம் பொருத்தப்படுமேயானால் அது ஒருநிலைப்படுகிறது என்று (பௌத்தர்கள்) கூறினால், ஒவ்வொரு பொருளைக் கிரகிக்க ஒவ்வொரு சித்தம் உருவாகிறது எனும் (அவர்களுடைய) கருத்து தவறு என்றாகிவிடுகிறது.\nஒரே கருத்தைக் கொண்ட சித்தங்கள் தொடர்ச்சியாக உருவாவது தான் மனதினை ஒருமுகப்படுத்துதல் என வாதிட்டால் அது சாத்தியம் ஆகாது. ஒருமுகப்படுதல் (மனதின்) ஒரு குணாதிசயம் எனில் (அது ஏதாவது ஒரு பொருளில் இருக்க வேண்டும்.3 அது சித்தத்தில் இருக்க இயலாது. சித்தம் கணமாத்திரமே இருக்கக் கூடியது என்பதனால். (சித்தமே கண மாத்திரம் இருக்கக் கூடியது எனக் கூறும் பௌத்தர்கள் அந்த சித்தம் ‘ஒரே கருத்தினைக் கொண்டு தொடர்ச்சியாகத் (பல காலம்) தோன்றும் சித்தங்களின் பிரவாகமான மன ஒருமைப்பட்டைக் கொண்டிருக்க முடியும் எனக் கூறுவது எப்படிப் பொருந்தும்\n(ஒருநிலைப்படுதல் என்பது எண்ணப் பிரவாகத்தின் குணாதிசயம் எனக்கொண்டால்தானே மேற்கூறிய தவறு ஏற்படும் ஆகையால்) ஒருநிலைப்பாடு என்பது எண்ணப் பிரவாகத்தின் அங்கமான எண்ணங்களின் குணாதிசயம் எனக் கொண்டால், ஒரே மாதிரியான எண்ணங்கள் ஆயினும், பல விதமான எண்ணங்களின் பிரவாகமாயினும், ஒருநிலைப்பாடு என்பது எண்ணங்களின் குணாதிசயம் ஆகிவிட்டபடியால் சித்தத்தில் விகே்ஷபம் என்பதே இல்லை என ஆகிவிடும். (ஆகையால் இது போன்ற பௌத்தர்களின் வாதங்கள் தவறானவை என உணர்த்தப்படுகிறது.)\nஆகையால் சித்தம் என்பது ஒன்றே ஆகும், அது நிலையானது ஆகும், பல பொருட்களைக் கிரகிக்கும் தன்மை கொண்டது ஆகும்.\nஒரு சித்தத்தைச் சேராதவையான, இயற்கையிலேயே மாறுபாடுகள் கொண்ட எண்ணங்கள் ஏற்படுமாயின், ஒரு எண்ணத்தால் காணப்பட்டதை வேறு ஒரு எண்ணம் எவ்வாறு நினைவு கொள்ள முடியும் வேறு ஒரு எண்ணத்தினால் சேகரிக்கப்பட்ட கர்ம-வினைகளை மற்றொரு எண்ணத்தினால் எவ்வாறு அனுபவிக்க முடியும் வேறு ஒரு எண்ணத்தினால் சேகரிக்கப்பட்ட கர்ம-வினைகளை மற்றொரு எண்ணத்தினால் எவ்வாறு அனுபவிக்க முடியும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு விதமாக சமாதானம் சொன்னாலும் அது ‘கோமய-பாயஸ-ந்யாயம்’4 போலத் தான் ஆகும்.\nமேலும் சித்தம் பல என்று கூறினால் ’தான்’ அனுபவித்ததையே இல்லை எனக் கூறும் நிலை ஏற்பட்டுவிடும். அது எவ்வாறு\nசித்தங்கள் பல எனக் கூறினால் ‘எதை நான் பார்த்தேனோ அதை நான் தொடுகிறேன்’, ‘எதை நான் தொட்டேனோ அதை நான் பார்க்கிறேன்’என்பது பேன்ற இடங்களில் எண்ணங்கள் வேறாயினும் ‘நான்’ என்ற எண்ணங்களை அனுபவிப்பவர் பற்றி ஒன்று போல எண்ணம் ஏற்படுமா என்ன ‘நான்’ எனும் எண்ணம் ஒரே விஷயத்தைக் கொண்டது, வேறுபாடற்ற வடிவம் கொண்டது. சித்தங்கள் வேறுபட்டனவாகவும் பலவாகவும் இருந்தால் அதனுடைய எண்ணங்கள் ‘நான்’ எனும் ஒரே அறிபவரை எவ்வாறு அண்டியிருக்கக் கூடும்\nஒருவர் தன்னுடைய சுய அனுபவத்தால் ‘நான்’ எனும் எண்ணம் பேதங்களற்ற ஒன்றைக் குறிக்கிறது என்பதை உணர முடியும். நேரிடையாக அனுபவித்து அறிந்ததை வேறு எந்த விதத்தில் மாற்றிக் கூற இயலும் உண்மையான அறிவினை அளிக்கும் வேறு பிரமாணங்களும் (சரியாக அறியும் வழிகளும்) கூட நேரிடையான அனுபவத்தை அண்டியே பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் சித்தம் ஒன்றே, அது நிலையானதே, பல பொருட்களைக் கிரகிக்கும் தன்மை கொண்டதே.\n1 இங்கே ஏக-தத்வம் எனும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் பல விதமாக விளக்கம் அளிக்கின்றனர்.\n1) பாஸ்வதி - ஈஶ்வர ப்ரணிதானம் செய்ய வேண்டும் என கூறினால்.ஈஶ்வரனைப் பற்றி பலவிதமான கருத்துகள் மனதில் தோன்றும். அவர் க்லேஶங்கள் அற்றவர். அனைத்தும் அறிந்தவர். எங்கும் நிறைந்தவர் என்பது போல பல கருத்துக்கள் தோன்றும். இதனால் மனம் அலைபாயும். ஆகையால் இது போன்ற விஷயங்களைத் தடுத்து ஈஶ்வரனைப் பற்றி ஒரே விதமாக சிந்தித்தல் ஏகதத்வாப்யாஸமாகும். இந்த ஏகதத்வாப்யாஸம் செய்வதற்கு ’அஹம் (நான்) ’ எனும் சிந்தனை மிகவும் உகந்தது. நானும் ஈஶ்வரனைப் போன்றவன் தான் எனும் கருத்தினை தியானிக்கலாம்.\n2) தத்வ-வைஶாரதி- ஏக-தத்வம் (ஓர் உண்மை) என்பது ஈஶ்வரன் தான். ஏனெனில் முந்தைய ஸூத்ரங்களில் அது பற்றி தான் விளக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வருவதனால் ஏக-தத்வம் என்பது ஈஶ்வரனைத் தான் குறிக்கிறது.\n3) வார்த்திகம் - ஏகதத்துவம் என்பது (மனதினை நிலை கொள்ளச் செய்ய உதவும்) தூலமான ஏதாவது ஒரு பொருள். இதன் பொருள் ஈஶ்வரன் என கொள்ள முடியாது ஏனெனில் முந்தைய ஸூத்ரங்களிலேயே ஈஶ்வரனை தியானிக்க வேண்டும் என்பது கூறப்பட்டுவிட்டது. மீண்டும் அதனையே இந்த ஸூத்ரம் கூறுகிறது எனக் கொண்டால் கூறியதனையே மீண்டும் கூறுதல் ஆகிவிடும். புதிதாக ஏதும் இருக்காது.\n2 சித்தம் பற்றிய பௌத்தர்களுடைய கருத்து இங்கே நிராகரிக்கப்படுகிறது\n3 கோபம் ஒரு குணாதிசயம் எனில் அது மனிதனில் இருக்க வேண்டும். மனிதன் இருந்தால் தான் கோபம் இருக்க இயலும்.\n4 பாலும் பசுவிடமிருந்து தான் பெறப்படுகிறது. சாணமும்கூட பசுவிடமிருந்து தான் கிடைக்கிறது. ஆகையால் பாலும் பசுஞ்சாணமும் ஒன்று தான்.\nசித்தத்தினைத் தூய்மைப்படுத்த பல உபாயங்கள் இந்த ஶாஸ்திரத்தில் கூறப்படுகின்றன. அவை எப்படிப்பட்டவை\nமதை்ரீகருணாமுதிதோபகே்ஷாணாம் ஸுகது:கபுண்யாபுண்யவிஷயாணாம் பாவநாதஶ்சிதப்ரஸாதநம் ॥ 33 ॥\nமகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் நட்புணர்வு, துன்பப்படுபவர்களிடம் பரிவு, நல்ல செயல்களைச் செய்பவர்களிடம் மகிழ்ச்சி, தீயசெயல்களில் ஈடுபடுபவர்களிடம் அக்கறை கொள்ளாதிருத்தல் ஆகிய எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுவதனால் சித்தத்தை தூய்மைப்படுத்தலாம்.\nசுகத்தை அனுபவிக்கும் எல்லா உயிரினங்களிடத்தும் நட்புணர்வு (மைத்ரீ) எனும் எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். துன்பப்படுபவர்களிடம் பரிவு (கருணா) எனும் எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நற்செயல்கள் செய்பவர்களைக் கண்டு மகிழ்வுணர்வை (முதிதா) ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தீய செயல்களைச் செய்பவர்களிடம் அக்கறையின்மை ஆகிய எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇப்படிப்பட்ட எண்ணங்களை வளர்த்துக் கொள்பவருக்கு தூய எண்ணங்கள் ஏற்படுகின்றன. அதனால் சித்தம் தௌிவினை அடைகிறது. தௌிவினை அடைந்த சித்தம் ஒருநிலைப்படுகிறது.\nப்ரச்சர்தநவிதாரணாப்யாம் வா ப்ராணஸ்ய ॥ 34 ॥\nசுவாசக்காற்றை வௌியேற்றுவதனாலும், கட்டுப்படுத்துவதனாலும்கூட (சித்தத்தை நிலையாகச் செயல்படச் செய்யலாம்)\nநுரையீரலில் இருக்கும் சுவாசக் காற்றை முனைந்து நாசி துவாரம் வழியே வௌியேற்றுதல் ப்ரச்சர்தனம் ஆகும். விதாரணம் என்பது (நுரையீரலிலிருந்து வௌியேற்றிய) பிராணனை (மீண்டும் உள்ளே நுழையாவண்ணம்) கட்டுப்படுத்துதல் ஆகும். இவ்விரு கிரியைகளாலும் மனதை நிலைப்படுத்தலாம்.\nவிஷயவதீ வா ப்ரவ்ருத்திருத்பந்நா மநஸ: ஸ்திதிநிபந்தநீ ॥ 35 ॥\n(புலன்களின்) 1 விஷயங்களில் சித்தத்தை (யோகிகளின் வழிகாட்டுதலின் பேரில்) செலுத்துவதனால் மனதில் ஒரு சிறப்பான உணர்வு (ப்ரவ்ருத்தி) ஏற்படும். அது மனதினை நிலைப்படுத்தும்.\nமூக்கின் நுனியில் மனதினைக் குவித்தால் ஏற்படும் தெய்விக வாசனையின் அனுபவம் ‘கந்த-ப்ரவ்ருத்தி’ எனப்படும். நாவின் நுனியில் மனதினை ஒருநிலைப்படுத்தினால் சுவை பற்றி தெய்விக ஞானம் ஏற்படும். வாயின் உட்பகுதியின் மேற்புறத்தில் மனதினைக் குவித்தால் தெய்விக வடிவம் பற்றி ஞானம் ஏற்படும். நாவின் நடுவில் தியானிப்பதன் மூலம் தெய்விக தொடு உணர்வின் ஞானம் ஏற்படும். நாவின் வேர் பகுதியில் தியானிப்பதன் மூலம் தெய்விகமான ஒலிகளின் ஞானம் ஏற்படும். இது போன்ற ப்ரவ்ருத்திகள் ஏற்பட்டு சித்தத்தினை நிலையாக இருக்கும்வண்ணம் கட்டிப்போடுகின்றன. சந்தேகங்களை அழித்து விடுகின்றன. ஸமாதி நிலையினை நோக்கி சித்தத்தினை இட்டுச் செல்கின்றன. இதே போலத்தான் சந்திரன், சூரியன், கோள்கள், ரத்தினம் போன்ற கற்கள், விளக்கொளி ஆகியவை பற்றி தியானிப்பதும் கூட மேற்கூறியது போன்ற ப்ரவ்ருத்திகளை ஏற்படுத்தும்.\nமேற்கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ஶாஸ்திர முறைப்படியான அனுமானத்தாலும்2, ஆசிரியர்களின் வாக்கின்படியும் உண்மைதான். ஆயினும் மேற்கூறப்பட்ட தியான விஷயங்களில் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி தானே அறிந்து உணராவிடில் புலன்களுக்கு அப்பாற்பட்ட, நுண்ணிய இவற்றைப் பற்றித் அசைக்க முடியாத ஞானம் ஏற்படாது. ஆகையால் ஶாஸ்திர முறைப்படி அமைந்த அனுமானம், ஆசிரியரின் உபதேசம் ஆகியவை உண்மைதான் என உணர ஏதேனும் ஒரு விஷயம் நேரிடையாக அனுபவித்துத் தெரிந்து கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு ஒரு சிறு விஷயம் பற்றி நேரிடையான அனுபவம் ஏற்பட்டால் வீடுபேறு வரை ஶாஸ்திரங்கள் கூறும் அனைத்து நுண்ணிய விஷயங்களிலும் நம்பிக்கை ஏற்பட்டுவிடும். இதற்காகத்தான் சித்தத்தினைத் திருத்தி நல்வழிப்படுத்த வழிமுறைகள் கூறப்படுகின்றன.\nகட்டுக்கோப்பற்ற சித்த வ்ருத்திகள் கட்டிற்குள் வந்த பின்பு சித்தம் அடுத்த நிலையில் உள்ள மேன்மையான விஷயங்களை உணர்ந்து கொள்ளத் தகுதி பெறுகின்றது. அப்போது சிரத்தை, ஆற்றல், நன்நினைவுகள் ஆகிய நற்குணங்கள் தடையின்றி உண்டகின்றன.\n1 மெய் வாய் கண் மூக்கு செவி ஆகியவை புலன்களாகும். தொடுதல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் ஆகியவை முறையே அவைகளின் விஷயங்களாகும்.\n2 ஶாஸ்த்ர முறைப்படியான அனுமானம் என்பது அந்தந்த ஶாஸ்த்ரம் அனுமானத்திற்கு/ ஊகத்திற்கு நிர்ணயித்திருக்கும் குறிக்கோளாகும். குறிக்கோளற்ற ஊகம் என்பது இருமுனை கத்தி போன்றது. அதனை பயன்படுத்துபவரையே அது பதம் பார்த்து விடக்கூடும்.\nவிஶோகா வா ஜ்யோதிஷ்மதீ ॥ 36 ॥\nதுன்பமற்ற ஜ்யோதிஷ்மதீ (எனும் ப்ரவ்ருத்தி மனதில் உண்டானால் அதுவும் மனதினை நிலைப்படுத்தும்)\n‘மனதில் ஒரு சிறப்பான உணர்வு (ப்ரவ்ருத்தி) ஏற்படும். அது மனதினை நிலைப்படுத்தும்’ எனும் முன் சூத்திரத்தின் சொற்றொடர் இங்கும் பொருந்துகிறது. இதய கமலத்தில் தியானிக்கும் யோகியானவருக்கு அறிவொளி ஏற்படுகிறது. அந்த ஒளி மிகவும் பிரகாசமானது. அது சூரியன், சந்திரன், கோள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றின் ஒளிக்கு ஒப்பானது. இந்த அனுபவம் ஏற்பட்ட பின் - -‘இருக்கிறேன்’ (அஸ்மிதா) எனும் உணர்வை மட்டும் கொண்ட சித்தம் அலைகளற்றப் பெருங்கடல் போல் பரந்து விரிந்தும், அமைதியாகவும் இருக்கும். ‘இருக்கிறேன்’ என்ற உணர்வு மாத்திரம் அங்கு இருக்கும்.\nஇது பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது -\nஅணு அளவே இருக்கும் ஆன்மாவை அறிந்து கொண்டு, ‘இருக்கிறேன்’ என்று மட்டும் உணர்கிறார் (யோகி)’ (வேறு எந்த எண்ணமும் அப்போது தோன்றுவதில்லை).\nஇந்தச் சோகமற்ற நிலை (விஶோகா) இருவகைப்படும் - (சூரியன் சந்திரன் போன்ற ஒளிகளுக்கு ஒப்பான தன்மையுடையதான) விஷயங்கள் (அனுபவங்கள்) கொண்டது (விஷயவதீ) , ‘இருக்கிறேன்’ என்ற உணர்வு மாத்திரம் கொண்டது என்று. இந்நிலைகள் ‘ஜ்யோதிஷ்மதீ’ (ஒளி நிறைந்தது) எனப்படுகிறது. இதனால் யோகியின் சித்தம் நிலைபெறுகிறது.\nவீதராகவிஷயம் வா சித்தம் ॥ 37 ॥\nபற்றற்றவர்களைக் குறித்ததாக சித்தம் (இருந்தாலும் நிலை பெறும்)\nபற்றற்றவர்களைப்1 பற்றி தியானிப்பதாலும் யோகியின் சித்தம் நிலை பெறுகிறது.\n1 க்ருஷ்ண-த்வைபாயனர் (வ்யாஸர்) போன்ற மகான்கள் பற்றற்றவர்கள் -- -தத்த்வ-வைஶாரதி\nஸ்வப்நநித்ராஜ்ஞாநாலம்பநம் வா ॥ 38 ॥\nகனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகியவைகளில் ஏற்படும் அனுபவங்களை தியானித்தாலும் (மனது நிலை பெறும்) .\nகனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய நிலைகளில் மனதில் ஏற்பட்ட (நல்ல) அனுபவங்களைப் பற்றி தியானித்தாலும்கூட மனது அதனது வடிவத்தை அடைந்து நிலைபெறுகிறது.\nயதாபிமதத்யாநாத்வா ॥ 39 ॥\nவிரும்பும் விஷயத்தினை தியானிப்பதாலும் (மனது ஒருநிலைபெ றும்)\nயோகியானவர் தான் விரும்பும் விஷயத்தில் மனதை ஒருநிலைப்படுத்தலாம். அவ்வாறு அங்கே நிலைபெற்ற சித்தம் வேறு இடங்களிலும்1 நிலைபெறும்.\n1 உயரிய யோகதத்துவ விஷயங்களிலும்\nபரமாணுபரமமஹத்த்வாந்தோ(அ)ஸ்ய வஶீகார: ॥ 40 ॥\nசித்தத்தில் மிக நுண்ணிய பொருளையும் மிக தூலமான பொருளையும் தியானிக்கும் திறன் ஏற்படுதல் மனக்கட்டுப்பாட்டின் உச்சநிலை.\nநுண்ணிய பொருளை (யோகி) தியானிக்கத் துவங்கி உலகின் மிகவும் நுட்பமான பரமாணு வரை அவரது சித்தம் தங்கு தடையின்றிச் செல்லும் திறன் பெற்றால்; ஒரு தூலமான பொருளை (யோகி) தியானிக்கத் துவங்கி உலகின் மிகவும் தூலமான (பிரபஞ்சத்தின் பரந்து விரிந்த அண்டவௌி) பொருட்கள் வரை சித்தம் செல்லும் திறன் பெற்றால்;- அதுதான் மிகச் சிறந்த (மனக்) கட்டுப்பாடு. இப்படிப்பட்ட நிலையில் உள்ள சித்தத்தை உடையவருக்கு சித்தத்தைச் செப்பனிடும் வேறு பயிற்சி ஏதும் தேவைப்படாது.\nநிலைபெற்ற சித்தமானது அடையும் மனநிலை (ஸமாபத்தி) எவ்வடிவினதாக இருக்கும் அந்த மனநிலையின் பொருள் யாது அந்த மனநிலையின் பொருள் யாது\nக்ஷீணவ்ருத்தரேபிஜாதஸ்யவே மணரே்க்ரஹீத்ருக்ரஹணக்ராஹ்யஷேு தத்ஸ்தததஞ்ஜநதா ஸமாபத்தி: ॥ 41 ॥\nஇயற்கையில் தூய்மையான படிகத்தைப் போன்று (அப்பழுக்கற்ற), வ்ருத்திகள் மெலிந்து போன சித்தம்- அறிபவர், அறியும் கருவிகள் (புலன்கள்) அறியப்படும் பொருள் ஆகியவற்றுடன் இருக்கும்போது அவற்றினை ஒத்த வடிவினை அடைவதுதான் ஸமாபத்தி.\n‘இயற்கையில் தூய்மையான படிகத்தைப் போல என்பது எடுத்துக்காட்டாக கொள்ளப்படுகிறது. படிகம் அதனருகில் உள்ள பொருளைப் பிரதிபலித்து அதன் நிறத்தைப் பெறுவது போல, சித்தமும்கூட கிரகிக்கப்படும் பொருளினைப் பிரதிபலித்து அதன் வடிவினை உடையதாக ஆகிவிடுகிறது.\nஅதே போல பூத-ஸூக்ஷ்மத்தின்1 பிரதிபலிப்பினால் அதன் வடிவினை அடைந்து அதனைப் போலவே தோற்றம் பெறுகிறது. அதே போல பெரிய அளவு கொண்ட பொருளின் பிரதிபலிப்பினால் சித்தம் அதன் வடிவினையடைந்து அதனைப் போலவே தோற்றம் பெறுகிறது. அதே போல உலகத்தின் பல்வேறு பொருட்களை பிரதிபலித்து அவைகளின் வடிவினையடைந்து அதனைப் போலவே தோற்றம் பெறுகிறது.\nஅது போலவே அறிவுக் கருவிகளான புலன்களைப் பற்றியும் அறிந்து கொள்ளப் பட வேண்டும். சித்தம் அறிவுக் கருவிகளை பிரதிபலித்து அதன் வடிவினை அடைந்து, அதனைப் போலவே தோன்றுகிறது.\nஇதே விதமாக சித்தமானது அறிபவரைப் பிரதிபலித்து அவரின் வடிவினை அடைந்து அறிபவரைப் போலவே தோன்றுகிறது. சித்தம் 2முக்தியடைந்தவரைப் பிரதிபலித்து அவரின் வடிவினை அடைந்து அவரைப் போலவே தோன்றுகிறது.\nஆகவே இயற்கையில் தூய்மையான படிகம் போன்ற சித்தம் அறிபவர், அறியும் கருவி, அறியப்படுபவை ஆகியவைகளால் ஏற்படும் பிரதிபலிப்புகளினால் அவைகளின் வடிவினை அடைவது தான் இங்கு ஸமாபத்தி எனப்படுகிறது.\n1 பூத-ஸூக்ஷ்மம் என்பது பஞ்ச-பூதங்களின் காரணப்பொருளென கருதப்படும் நுண்ணியவையான தன்மாத்ரங்கள் எனப்படும். ஸமாதியில் கிரகிக்கப்படும் பொருள் தூலமாகவும் இருக்கலாம் நுண்ணியதாகவும் இருக்கலாம் என்பது உணர்த்தப்படுகிறது - பாஸ்வதி\n2 ஶுகர் (வ்யாஸரின் மகன்), ப்ரஹ்லாதன் ஆகியவர்கள் முக்தர்கள் - தத்த்வவைஶாரதி, யோகவார்த்திகம்\nதத்ர ஶப்தார்தஜ்ஞாநவிகல்பை: ஸம்கீர்ணா ஸவிதர்கா ஸமாபத்தி: ॥ 42 ॥\nஅங்கு சொல், பொருள், அதனுடைய ஞானம் இவைகள் கலந்தது விதர்க்கம் கொண்ட ஸமாபத்தி எனப்படுகிறது.\n‘பசு’ எனும் சொல், அது குறிக்கும் பொருள், அதனால் ஏற்படும் அறிவு ஆகியவை வேறுபட்டனவாயினும் ஒன்று போல ஒரே நேரத்தில் அவைகளைக் கிரகித்தல் ஏற்படுகிறது. ஆராய்ந்து நோக்கின், சொற்களின் குணாதிசயங்கள் வேறு, குறிக்கப்படும் பொருட்களின் குணாதிசயங்கள் வேறு, அதனால் ஏற்படும் அறிவின் குணாதிசயங்களும் வேறுபட்டனவாகவே இருக்கின்றன. இவ்வாறு இருக்கையில் யோகியின் ஸமாதி மனநிலையினில் சொல் அதன் பொருள், அதன் அறிவு ஆகியவை கலந்த வடிவத்தினை சித்தம் அடைகிறது. இந்நிலை தான் ஸவிதர்க்க ஸமாபத்தி எனப்படுகிறது.\nசொற்களின் குறிப்பினால் உருவாகியிருந்த நினைவுகள் அகன்று போனால் அதன் அடிப்படையினால் ஆன ஆகமம், அனுமானம்1 ஆகியவை ஏற்படுத்தும் (கற்பனையான) எண்ணங்கள் இல்லாமல் போய்விடும். அப்போது சொல்லின் பொருளாகிய வடிவம் மட்டும் சித்தத்தினால் கிரகிக்கப்படுகிறது. இது தான் நிர்விதர்க்க ஸமாபத்தி (வேறு கருத்துக்கள் கலவாத ஸமாதி நிலை எனப்படுகிறது) . இது தான் சிறந்த நேரிடையான ஞானமும் (ப்ரத்யக்ஷம்) கூட.\nஇப்படிப்பட்ட ஞானம் சொற்களினால் ஏற்படும் ஞானத்திற்கும், ஊகித்துப் பெறப்படும் ஞானத்திற்கும் விதையாகிறது. இதிலிருந்து சொல்லால் ஏற்படும் ஞானமும், ஊகித்தறியும் ஞானமும�� ஏற்படுகிறது.2\nஇப்படிப்பட்ட நிர்விதர்க்க நிலை ஆகமம், அனுமானம் இவை இருக்கும் வரையில் ஏற்படாது. ஆகையால் யோகியின் நிர்விதர்க்க ஸமாதி நிலையில் வேறு பிரமாணங்களின் (ஆகம-அனுமான-ஞானங்களின்) கலப்படம் இருப்பதில்லை.3\n1 அனுமானம் ஆகமம் ஆகியவை பற்றி 7வது ஸூத்ரத்தில் விளக்கப்பட்டுள்ளது. அனுமானம், ஆகமம் ஆகியவை ஏற்பட சொற்கள் தான் காரணம். தனக்குத்தானே ஒரு ஊகம் (ஸ்வார்த்தானுமானம்) செய்து கொள்ள சொற்பிரயோகம் தேவைப்படாது எனினும் பிறருக்கு தமது ஊகத்தைத் தெரிவிக்க சொற்கள் தேவைப்படும். (பரார்த்தானுமானம்)\n2 யோகிகளுக்கு தத்துவங்களைப் பற்றி இது போன்ற நேரிடையான அறிவு/அனுபவம் ஏற்படுகிறது. அவர்களது இந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் அவர்கள் சொற்களைப் பயன்படுத்தி பிறருக்கு தத்துவங்களை போதிக்கிறார்கள். சொற்களைக்கொண்டு போதிக்கும் போது ஆகம ஞானம் ஏற்படுகிறது. இப்படிபட்ட தத்துவஞானத்தை நேரிடையாக அறிந்தவர் தான் இவ்வாறு போதிக்க முடியும் என்று தத்துவங்களை ஊகித்தறிகிறார்கள் பிறர். ஆகையால் தான் இந்த நேரிடையான ஞானம் ஆகமத்திற்கும் அனுமானத்திற்கும் அடிப்படையாகிறது எனக் கூறப்பட்டது.\n3 தாமரை எனும் சொல் தாமரை எனும் பொருளைக் குறிக்கிறது. அப்படிக் குறிக்கப்படும் பொருள் தாமரை எனும் அறிவை ஏற்படுத்துகிறது. தாமரை தொடர்பான அனுமான ஆகம ஞானமும் கூட தாமரை எனும் சொல் ஏற்படுத்தும் குறிப்பினால் தான் ஏற்படுகிறது. ஆனால் சொல் ஏற்படுத்தும் குறிப்பினால் உருவாகியிருந்த (அனுமானம் ஆகமம் ஆகியவற்றால் ஏற்பட்ட) நினைவுகள் (தியானப் பயிற்சியின் மூலம்) களையப்படுமாயின். தாமரை என்று தியானிக்கப்படும் பொருள் மட்டும் சித்ததில் வேறு எண்ணங்கள் கலவாமல் ஒளிரும். இது தான் நிர்விதர்க்க ஸமாபத்தி எனப்படுகிறது.\nஇந்த ஸமாபத்தியின் இலக்கணம் இந்த ஸூத்ரத்தினால் உணர்த்தப்படுகிறது -\nஸ்ம்ருதிபரிஶுத்தௌ ஸ்வரூபஶூந்யவோர்தமாத்ரநிர்பாஸா நிர்விதர்கா ॥ 43 ॥\nநிர்விதர்க்க நிலையில் நினைவு தூய்மை அடையும்போது (மனது) தனது வடிவினை இழந்து போன்ற நிலையை அடைந்து கிரகிக்கப்படும் பொருளினை மட்டும் பிரதிபலிக்கும்.\n(யோகபயிற்சியினால்) சொற்களின் குறிப்பு1 ஏற்படுத்தும் நினைவும் அதனால் உண்டாகும் அனுமானம் ஆகமம் ஆகிய ஞானங்களும் அகன்ற பிறகு அறிவு தியானிக்கப்படும் பொருளின் வடிவினை அடைந்துவிடும். (பல்வேறு) பொருட்களைக் கிரகிக்க தான் ஒரு கருவி எனும் நிலையை இழந்துவிட்டது போல, அறிவு கிரகிக்கப்படும் பொருளாகவே உருமாறிவிடும். இதுதான் நிர்விதர்க்க ஸமாபத்தி எனப்படுவது.\n2இது பற்றி (முற்காலத்திய அறிஞர்களால் வருமாறு) விளக்கப்பட்டுள்ளது - அந்த ஸமாதி நிலையில் கிரகிக்கப்படும் பொருள், ஒரே ஒரு அறிவை மட்டுமே உருவாக்கும்.3 அப்பொருள் வௌியுலகில் இருக்கும் பசு, குடம் ஆகிய இவை போல (உயிருள்ளதாகவோ, ஜடமானதாகவோ) இருக்கும்.4 அப்பொருள் அணுக்களின் (பூத-ஸூக்ஷ்மங்களின்) சேர்க்கையினால் தூலமான உருவு கொண்டதாக இருக்கும்.5\nஇந்த (பூத-ஸூக்ஷ்மங்களின் பிரத்யேகமான அமைப்பினால் உண்டான) 6 வடிவமைப்பானது (பொருளானது) பூத-ஸூக்ஷ்மங்களின் குணாதிசயங்கள் ஒருங்கே அமையப்பெற்றதாக இருக்கும்.7 ஆனாலும் பூத-ஸூக்ஷ்மங்களின் வடிவினை விட வேறாக இல்லாமல் அவற்றின் தன்மைகள் பொருந்தியதாகவே இருக்கும்.8 தனியாகக் குறித்து அறியப்படுவதால் அது வேறு அதன் காரணங்கள் வேறு என்று ஊகித்தறியப்படுகிறது.9\nஅப்பொருள் அதனைத் தனியாக குறித்தறிய உதவும் காரணங்களால் அறியப்படுகிறது.10 இது போன்ற பொருள் (இந்த ஸமாதி நிலையில்) தோன்றும். அதே பொருளில் வேறு குணாதிசயங்கள் தோன்றும்போது அது மறைந்து போய்விடும்.11 இப்படிப்பட்ட பொருள்தான் அவயவீ (பகுதிகள் கொண்ட தொகுதி) எனப்படுகிறது.\nஇது ஒன்றாகவும், மிகப் பெரியதாகவும், மிக நுண்ணியதாகவும், தொட்டு உணரக்கூடியதாகவும், செயலில் ஈடுபடவல்லதாகவும், நிலையற்றதாகவும் இருக்கும். இப்படிப்பட்ட பகுதிகளால் ஆன பொருள் உலகில் புழங்கத் தகுதி கொண்டது.\nஆனால் (பூத-ஸூக்ஷ்மங்களின்) பகுதிகளின் சேர்க்கையினால் உண்டாகும் பொருள் பொருளே அல்ல (அவயவீ என்பது உண்மையானது அல்ல) என்று ஒருவர் கூறினால் (இது பௌத்தர்களின் கருத்து), அந்தப் பொருட்களால் ஏற்படும் அறிவும் கூட உண்மையான அறிவாக இருக்காது. ஏனெனில் (பகுதிகளால் ஆன பொருள் உண்மையில் இல்லை எனில் அதனால் ஏற்படும் அறிவு) இல்லாத ஒன்று இருப்பது போன்றதாகிவிடும். அது பொய்யான அறிவாகும். ஆகையால் உலகின் பொருட்கள் அனைத்துமே பொய்யானதாக ஆகிவிடும். ஏனெனில் உலகில் அறியப்படும் பொருட்கள் அனைத்துமே தொகுப்புகளாகத்தான் (அவயவீ) அறியப்படுகின்றன. மேலும் உலகில் அனைத்தும் பொய்யானது தான் என ஆகிவிட்டால் (பௌத்தர்கள் கூறும்) ‘உண்மையான ஞானமும் (ஸம்யக் ஞானம்) ‘ இல்லை என்று தான் ஆகிவிடும். மேலும் (பூதஸூக்ஷ்மங்கள் எனும்) பகுதிகள் கொண்ட தொகுப்பு பொய்யானது என்பதோடு, தொகுப்புக்குக் காரணமான பகுதியும் (பூத-ஸூக்ஷ்மங்களும்) அறிவிற்கு அப்பாற்பட்டது எனும் கருத்து இருந்தால் (இதுவும் பௌத்தர்களின் கொள்கையாகும்), விகல்பங்கள் அற்ற ஸமாதிகளில் (நிர்விதர்க்க, நிர்விசார) இல்லாத பூதஸூக்ஷ்மங்கள் இருப்பதாகக் கூறுவது ஏற்புடையது ஆகாது (அது விகல்பமே ஆகிவிடும்). ஆகையால் பெரியது (சிறியது, செயல்களில் ஈடுபடவல்லது) என்பது போன்ற குணாதிசயங்கள் கொண்ட தொகுப்பானது உள்ளது. இப்படிப்பட்ட பொருள்தான் நிர்விதர்க்க ஸமாபத்தியில் தோன்றுகிறது.\n1 வாக்கியங்களற்ற (வாக்யரஹித-த்யானம்) தியானப்பயிற்சி என்பது ஒன்று உள்ளது என பாஸ்வதி உரையாசிரியர் தெரிவிக்கிறார். வாக்கியங்கள் இருந்தால் தான் சொற்கள் இருக்கும். சொற்கள் இருந்தால் அதன் குறிப்பினால் நினைவுகள், ஊகம், போன்றவை தோன்றும். ஆகவே வாக்கியங்களற்ற தியானப் பயிற்சி என்பது நிர்விதர்க்க ஸமாதி நிலைக்கு இட்டுச்செல்லும். மனதாலும் கூட வாக்கியங்களை நினைத்தல் இந்த ஸமாதி நிலையில் இருக்காது. தியானிக்கப்படும் பொருள் தியானிக்கப்படும் பொருளாகவே இந்த ஸமாதியில் புத்தியினால் கிரகிக்கப்பட வேண்டும்.\n2 நிர்விசார நிலையில் அறிவில் விளங்கும் பொருள் எவ்வாறாக இருக்கும் எனக்கூறினார். இதற்கு அடுத்த படியாக இந்த பகுதியில் யோக-தத்துவப்படி உலகின் பொருட்கள் எவ்வாறு இருக்கும் எனும் கருத்து கூறப்படுகிறது. இதன் மூலம் பௌத்தர்கள் உலகினைப் பற்றியும் உலகின் பொருட்களையும் பற்றி கொண்டுள்ள கருத்து நிராகரிக்கப்படுகிறது. பௌத்தர்களின் கருத்துப்படி உலகம் என்பதே ஒரு கற்பனை ஆகும். உலகம் சிந்தையில் மட்டுமே உள்ளது. அது உண்மையில் இல்லை என்பது அவர்களின் கருத்து.\n3 தியானிக்கப்படுவது ஒரு பசு என்று எடுத்துக்கொண்டால், இது ஒரு பசு என்று ஒரே ஒரு அறிவு மட்டும் தோன்றும். பசு தொடர்பான வேறு எண்ணங்கள் எதுவுமே இருக்காது.\n4 தியானிக்கப்படுவது ஒரு எண்ணம் அல்லது ஒரு கருத்தாகவோ இருக்காது. அது ஒரு பொருளாகத்தான் இருக்கும்.\n5 அடுத்துவரும் பகுதியில் தியானிக்கப்படும் பொருள் பகுதிகளால்/அவயவங்களால் ஆனது என நிரூபிக்க உள்ளார் வ்யாஸர். அதற்காக இந்த வாக்கியத்தினாலேயே பூத-ஸூக்ஷ்மங்கள் எனும் பகுதிகளால் ஆனது தியானிக்கப்படும் பொருள் என குறிப்பிடுகிறார்.\n6 உலகில் பல்வேறு பொருட்கள் உருவாவதற்கு பூத-ஸூக்ஷ்மங்களின் வடிவமைப்பில் மாற்றம் தான் காரணம். ஒரு குடம் ஏற்பட பூத-ஸூக்ஷ்மங்களின் வடிவமைப்பு மாறுபடும். ஒரு மரம் ஏற்பட அதன் வடிவமைப்பு மாறுபடும்.\n7 பூத-ஸூக்ஷ்மங்கள் ஒன்றொன்றிற்கும் ஒவ்வொரு தன்மை இருக்கும். அதாவது வாசனை-தன்மாத்ரத்திற்கு வாசனை எனும் தன்மை இருக்கும். சுவை-தன்மாத்ரத்திற்கு சுவை எனும் தன்மை இருக்கும். ஆனால் மாம்பழம் எனும் (தன்மாத்ரங்களால் ஆன) பொருளில் வாசனை, சுவை ஆகிய இரண்டுமே இருப்பதால் அது வாசனை தன்மாத்ரத்திலிருந்தும், சுவை தன்மாத்ரதிலிருந்தும் வேறாக இருக்கும். அவயவங்களைக் கொண்ட ஒருபொருள் (அவயவீ) தனது அவயவங்களைக் காட்டிலும் தனிச்சிறப்பான தன்மைகள் கொண்டதாக இருக்கும். இல்லை என்றால் அவயவத்திற்கும் அவயவிக்கும் வேறுபாடு எதுவும் இருக்காது. அவயவீ என ஒன்று உள்ளது எனக் கூறுவது தேவைப்படாது. ஆனால் உலகில் காணக்கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் அவயவீயாகத்தான் புலப்படுகின்றன. அவைகளும் தத்தம் அவயவங்களை விட தனிச்சிறப்பான குணங்கள் கொண்டதாகத்தான் அறியப்படுகின்றன.\n8 அவயவீ தனது அவயவங்களிலிருந்து முழுமையாக வேறுபட்டது எனில் எந்த அவயவங்களிலிருந்x எந்த அவயவீ தோன்றியது என கூற இயலாமல் போய்விடும். ஆகையால் தான் அவயவங்களின் தன்மை பொருந்தியிருக்கும் எனக்கூறப்படுகிறது.\n9 இது ஒரு பசு எனத் தனியாக அறியப்படுகிறது. அந்தப் ’பசு’ எனும் அறிவின் அடிப்படையில் தான் அது தொடர்பான செயல்களும் சொற்களும் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட ‘இது ஒரு பசு’ எனும் அறிவினாலும் அது தொடர்பான செயல்களாலும் இது (பசு) தனது காரணங்களாகிய தன்மாத்ரங்களிலிருந்து வேறானது என்பது ஊகித்து அறியப்படுகிறது. காணப்படும் பொருள் பசுவாகவே காணப்படுவதால், தன்மாத்ரங்களாக காணப்படாததால், காணப்படும் இந்தப் பசு காணப்படாத அதன் காரணங்களாகிய தன்மாத்ரங்களிலிருந்து வேறுபட்டது என ஊகித்தறியமுடிகிறது. அவயவங்களிலிருந்து அவயவீ எவ்வாறு வேறாக உணரப்படுQ றது என்பது இந்த வாக்கியத்தால் தௌிவு படுத்தப்பட்டுள்ளது.\n10 அவயவீ தனது காரணமாகிய அவயவங்களால் தான் அறியப்படுகிறது. நீ ‘உன்னுடைய தந்தையின் மகன் தான்‘ என்று ஒரு வாக்கியம் உள்ளது. ஆம் அனைவரும் அவரவர் தந்தையின் செல்வங்கள் தான். ஆகையால் இந்த வாக்கியம் எதனைக் குறிப்பிடுகிறது என்றால் ஆம் நீ உன் தந்தைக்கு மகன் தான் எனக்கூறும் போது தந்தையின் குணாதிசயங்கள் உன்னிலும் அறியப்படுகின்றன என்பது பொருள். அவரைப் போலவே பேசுகிறாய் அல்லது செயல்படுகிறாய் என்பது வாக்கியத்தின் பொருள். அதே போலத்தான் இங்கேயும். அவயவீ தனது காரணங்களிலிருந்து வேறாகத் தெரிந்தாலும் அது தனது காரணங்களாகிய அவயவங்களைச் சார்ந்தே இருக்கும் என்பது இதன் அபிப்ராயமாகும்.\n11 வெண்ணெய் உள்ளது. அதே வெண்ணெயினைக் காய்ச்சும் போது வேறு குணாதிசயங்கள் தோன்றுகின்றன ஆகையால் அது மறைந்து போய்விடுகிறது (இல்லாமல் போவதில்லை) . நெய்யாக மாறிவிடுகிறது.\nஏதயவை ஸவிசாரா நிர்விசாரா ச ஸூக்ஷ்மவிஷயா வ்யாக்யாதா ॥ 44 ॥\nமேற்கூறியபடியே தான் ஸவிசார நிலையும், நுண்ணிய பொருட்களைப் பற்றிய நிர்விசார நிலையும் விளக்கப்பட்டதாக கருதவேண்டும்.\nஉலகின் பொருட்கள் உருவாவதற்குக் காரணமான பூத-ஸூக்ஷ்மங்களில் மனதினை ஒருநிலைப்படுத்தும்போது அவை அவைகளுடைய இடம்1, காலம்2, காரணம்3 ஆகியவைகளுடன் புலப்படுமாயின் ஸவிசார ஸமாபத்தி எனப்படும்.\nஇந்த ஸமாதி நிலையிலும் ஒரே ஒரு அறிவுதான் ஏற்படும். மேலும் ஸமாதி நிலையில் கிரகிக்கப்படும் பொருள் நிகழ்கால குணங்களுடன் மட்டுமே புலப்படும்.4\nமேலே கூறியபடி அல்லாமல் காலம், இடம், காரணம் ஆகிய எதனாலும் குறிக்கப்படாத வண்ணம், ஆனால் அனைத்திலும் இரண்டறக் கலந்துள்ள தன்மையுடன் பூத-ஸூக்ஷ்மங்கள் பற்றி மனது ஒருநிலைப்படுமாயின் அது நிர்விசார-ஸமாபத்தி (ஸமாதி) எனப்படும்.5 அந்த நிர்விசார-ஸமாதி நிலையில் அறிவு உணர்வானது (ப்ரஜ்ஞா) தனது தன்மையை இழந்து, கிரகிக்கப்படும் பொருளாகிய பூதஸூக்ஷ்மங்களின் வடிவினை அடைந்திருக்கும்.\nபுலன்களால் கிரகிக்கப்படக்கூடிய பொருட்களைப் பற்றியது ஸவிதர்க்க, நிர்விதர்க்க ஸமாதிகள். புலன்களுக்கு அப்பாற்பட்ட பொருட்களைப் பற்றியது ஸவிசார, நிர்விசார ஸமாதிகள். இவ்வாறு நிர்விசார ஸமாதியினை விளக்கும் வகையில் இந்த இரு ஸமாதிகளிலும் (நிர்விதர்க்க, நிர்விசார) ’விகல்பம்’ என்பது இருக்காது என்பது விளக்கப்பட்டு விட்டது.\n1 மேலே, கீழே, பக்கவாட்டில் போன்ற தன்மைகள் இங்கு குறிக்கப்படுகின்றன.\n3 வடிவம்-எனும் தன்மாத்ரம் பற்றிய ஞானம் (ஸவிசார ஸமாதியில்) ஏற்படக் காரணம் பின் வருமாறு விளக்கப்படுகிறது - நெருப்பினை (தேஜஸ்) பற்றிய ஸமாதி (மன ஒருமைப்படு) ஏற்படுகிறது. பின்னர் அதன் காரணம் யாது என்பது பற்றி தியானிக்க விரும்பும் யோகி வடிவ (ரூப) தன்மாத்ரத்தை பற்றி தியானிக்கத் துவங்குகிறார். இது ஸவிசார- ஸமாபத்தி. இந்த நெருப்பினை (தேஜஸ்) பற்றிய ஸமாதி (மன ஒருமைப்படு) தான் அடுத்த நிலையான ஸவிசார நிலைக்கு இட்டுச்செல்கிறது. ஆகவே அது தான் காரணமாகும்.\n4 முன்பு அவை இருந்த தன்மை பற்றியோ, அல்லது எதிர்காலத்தில் அவை எப்படி இருக்கலாம் என்பது பற்றியோ எண்ணங்கள் தோன்றாது.\n5 இது போன்ற உயரிய நிலைகளுக்கான பயிற்சிகள் தேர்ந்த குருவின் வழிகட்டுதலில் செய்யப்பட வேண்டும். அப்போது இவை பற்றிய தௌ்ளிய ஞானம் ஏற்படும்.\nஸூக்ஷ்மவிஷயத்வம் சாலிங்கபர்யவஸாநம் ॥ 45 ॥\nநுண்ணிய1 பொருட்கள் அலிங்கத்தில் முற்றுப் பெறுகின்றன.\nபூமியின் அணுவிற்கு வாசனையின் தன்மாத்ரம் (நுண்ணிய) மூலப் பொருளாகும். நீரின் அணுவிற்கோ சுவையின் தன்மாத்ரம் (நுண்ணிய) மூலப் பொருளாகும். நெருப்பிற்கு வடிவத்தின் தன்மாத்ரம் (நுண்ணிய) மூலப் பொருளாகும். காற்றிற்கு தொடு உணர்வின் தன்மாத்ரம் (நுண்ணிய) மூலப் பொருளாகும். ஆகாயத்திற்கு ஒலியின் தன்மாத்ரம் (நுண்ணிய) மூலப் பொருளாகும். அஹங்காரம் இவையனைத்திற்கும் (நுண்ணிய) மூலப் பொருளாகும். லிங்கமெனப்படும் புத்தி அகங்காரத்திற்கு (நுண்ணிய) மூலப் பொருளாகும். இந்த லிங்கத்திற்கும் (நுண்ணிய) மூலப் பொருள் அலிங்கம் (ப்ரக்ருதி) ஆகும்.\nஅலிங்கத்தை விட நுண்ணியது ஏதுமில்லை. இல்லை, அதை விட நுண்ணிய புருஷன் உள்ளான் அல்லவா என்றால் உண்மை. ஆனால் லிங்கத்தை விட எவ்வாறு அலிங்கம் நுண்ணியதோ இங்கு அது போல அல்ல புருஷனின் நுண்ணிய தன்மை. லிங்கத்திற்கு நேரிடையான காரணமாக அல்லாமல் புருஷன் கருவி போன்ற காரணமாக இருக்கிறான்.2 ஆகையால் பிரதானத்தின் (அலிங்கத்தின்) நுண்ணிய தன்மை விஞ்ச இயலாதது.\n1 நுண்ணிய பொருட்களைப் பற்றி மனதினை ஓருமுகப்படுத்துதல் என்பது கடந்த ஸூத்ரத்தில் கூறப்பட்டது. நுண்ணிய பொருட்கள் என்பது பூதசூக்ஷ்மங்கள் மட்டும் தானா அல்லது அவைகளை விட நுண்ணிய பொருட்கள் உள்ளனவா எனும் கேள்விக்கு பதிலாக அமைகிறது இந்�� ஸூத்ரம். அலிங்கம் எனப்படும் ப்ரதானம் வரையில் நுண்ணிய பொருட்கள் உள்ளன என்பது இந்த ஸூத்திரத்தின் கருத்தாகும்.\n2 பானை உருவாக மண் எப்படிக் காரணமாகிறதோ அது போல லிங்கத்திற்கு அலிங்கம் காரணமாகிறது. ஆனால் குடம் உருவாவதற்கு ’குடம் உருவாகும் குயவரின் சக்கரத்தை இயக்க பயன்படும் கழி எவ்வாறு காரணமோ அந்தக் கருவி போல புருஷன் லிங்கத்திற்குக் காரணம் என்பது பொருள். அலிங்கமாகிய ப்ரக்ருதி தான் பௌதிக உலகின் மூல காரணமாகும். புருஷன் பௌதிக உலகைச் சேர்ந்தவன் அல்ல. அவன் உணர்வுமயமானவன் (சைதன்யம்) . ஆகையால் அவனுக்கும் ப்ரக்ருதிக்கும் காரணம்- விளைவு எனும் தொடர்பு ஏற்பட வாய்ப்பில்லை.\nதா ஏவ ஸபீஜ: ஸமாதி: ॥ 46 ॥\nஇவை தான் ஸபீஜ-ஸமாதி ஆகும்\nஅந்த நான்கு ஸமாதிகளும் வௌியுலகப் பொருட்களை விதையாகக் (அடிப்படையாக) கொண்டபடியால், ஸமாதியும்கூட விதைகொண்ட ஸமாதி எனப்படுகிறது. அங்கு தூலமான பொருட்களினால் நிகழும் ஸமாதிகள் ஸவிதர்க்கமும், நிர்விதர்க்கமும் ஆகும். நுண்ணிய பொருட்களினால் நிகழும் ஸமாதிகள் ஸவிசாரமும், நிர்விசாரமும் ஆகும். ஆக, இவ்விதமாக நான்கு விதமான ஸமாதிகள் விளக்கப்பட்டன.\nநிர்விசாரவஶைாரத்யே(அ)த்யாத்மப்ரஸாத: ॥ 47 ॥\nஸமாதி நிலையில் சிறந்த தேர்ச்சி ஏற்படுமாயின் தன்னொளி பிறக்கும்\nமாசுகள் எனும் போர்வை அகற்றப்பட்ட ஒளிமயமான புத்தியானது ரஜோகுணம், தமோகுணம் ஆகியவைகளினால் தோற்கடிக்கப்படாமல், தூய்மையாக நிலையான எண்ணப்பிரவாகமும் கொண்டிருப்பதுதான் வைஶாரத்யம் எனப்படுவது. எண்ணங்களற்ற யோகி நிர்விசார ஸமாதியில் இந்த வைஶாரத்ய நிலையை அடையும்போது உள்ளது உள்ளபடி ஒரே நேரத்தில் (யோகியின் தொடர்புக்கு வரும்) அனைத்தும் புத்தியில் ஒளிரும்.\nஇதுபற்றி வருமாறு கூறப்பட்டுள்ளது- ‘‘அறிவுத் தௌிவு எனும் மாளிகையின் மீது ஏறிய துன்பங்களற்ற அறிஞர் -- மலை மீது ஏறியவர் பூமியில் உள்ளவர்கள் அனைவரையும் பார்ப்பது போல- துயரப்படுபவர்கள் அனைவரையும் பார்க்கிறார்.’’\nருதம்பரா தத்ர ப்ரஜ்ஞா ॥ 48 ॥\nஅந்நிலையில் ஏற்படும் அறிவுத் தௌிவானது ரிதம்பரா எனப்படும்.\nஅவ்வாறு நிலை பெற்ற சித்தத்தை உடைய யோகியானவருக்கு ‘ரிதம்பரா’ எனும் பெயருடைய அறிவுத்தௌிவு உண்டாகிறது. பெயருக்கு ஏற்றாற் போல அந்த அறிவுத்தௌிவு உண்மையின் உறைவிடமாக இருக்கிறது. தவறான அறிவின் சுவடே அப்போது இருப்பதில்லை.\nஇவ்விஷயம் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது -\nஆகமம், அனுமானம், தியான பயிற்சியின் உயரிய அனுபவம் ஆகிய மூன்றினாலும் அறிவைத் தௌிவுபடுத்திக் கொள்கிறவர் சிறந்த யோகத்தை அடைகிறார்.\nஶ்ருதாநுமாநப்ரஜ்ஞாப்யாமந்யவிஷயா விஶஷோர்தத்வாத் ॥ 49 ॥\nஆகமம், அனுமானம் ஆகியவற்றால் ஏற்படும் அறிவிலிருந்து வேறுபட்டது (இது). இதன் பொருள் பிரத்யேகமானது.\nஇவ்வறிவு ஆகமத்தினாலும் அனுமானத்தினாலும் ஏற்படும் அறிவை விட வேறுபட்டது. ஆகமத்தினால் உண்டாகும் அறிவு தனிச்சிறப்பான விஷயங்களை அறிவிக்கும் திறனற்றது. அது எவ்வாறு\nசொற்களுக்குச் தனிச் சிறப்பான பொருளினை குறிக்கும் திறன் இல்லை என்பதனால்.1 அனுமானத்தினாலும் கூட பொதுவான அறிவுதான் உண்டாகிறது. ஆகையால் ஆகமத்தினாலும் அனுமானத்தினாலும் ஏற்படும் அறிவு தனிச்சிறப்பான விஷயங்களை அறிவிப்பதில்லை.\nஇவ்விரு அறியும் முறைகளினால் நுண்ணிய, தடைக்கப்பாலுள்ள, தொலைவிலுள்ள பொருட்களை (நேரிடையாக) கிரகிக்க முடியாது. ஸமாதி நிலையில் ஏற்படும் அறிவுத் தௌிவினால் மட்டுமே உலகப் பொருட்களிலும், புருஷனிலும் உள்ள நுண்ணிய தனிச்சிறப்பான விஷயங்கள் கிரகிக்கப்படும். ஆகையால் ஆகமத்தினாலும் அனுமானத்தினாலும் கிரகிக்கப்படும் பொருட்களை விட வேறுபட்ட அறிவுப்பொருளைக் கொண்டது அது (ரிதம்பரா ப்ரஜ்ஞா). மேலும் அது அந்த அறிவில் தோன்றும் பொருட்களின் குறிப்பிட்ட தனிச்சிறப்பான குணாதிசயங்களை அறிவிக்க வல்லது.\n1 நதிக்கரையில் ஐந்து பழங்கள் உள்ளன என நம்பிக்கைக்கு உரியவர் ஒருவர் கூறினால். பொதுவாக ஐந்து பழங்கள் உள்ளன என்று மட்டுமே தெரியவரும். அப்பழங்களின் வடிவம் போன்ற தனிச்சிறப்பான விஷயங்கள் நேரில் பார்த்தாலே அன்றி அறிய முடியாதன. ஊகிக்கப்படும் பொருட்களிலும் கூட இவ்வாறு தான்.\nஸமாதியினால் கைகூடும் அறிவுத்தௌிவு ஏற்பட்டால் யோகியானவருக்குப் புதிய புதிய ஸம்ஸ்காரங்கள் (பதிவுகள்) அமையும்-\nதஜ்ஜ: ஸம்ஸ்காரோ(அ)ந்யஸம்ஸ்காரப்ரதிபந்தீ ॥ 50 ॥\nஅதனால் (அறிவுத்தௌிவினால்) உண்டாகும் பதிவுகள் (ஸம்ஸ்காரங்கள்) மற்ற பதிவுகளைத் தடுத்துவிடுகின்றன.\nஸமாதியினால் ஏற்படும் அறிவுத்தௌிவின் ஸம்ஸ்காரங்கள் மனதினை வௌிப்புறம் நோக்கி இட்டுச் செல்லும் ஸம்ஸ்காரங்களை அழித்துவிடும். அப்படி மனதினை வௌிப்புறம் நோக்கி ���ட்டுச் செல்லும் ஸம்ஸ்காரங்கள் இல்லாமல் போவதனால் அவற்றால் எழும் எண்ணங்களும் இருக்காது. எண்ணங்கள் இல்லா நிலையில் ஸமாதி ஏற்பட்டுவிடும். ஸமாதியினால் அறிவுத்தௌிவு உண்டாகும். அறிவுத் தௌிவினால் ஸம்ஸ்காரங்கள் உண்டாகும். இவ்வாறு புதிது புதிதாக அதிக அளவில் ஸம்ஸ்காரங்கள் ஏற்படும்.\nஅறிவுத்தௌிவினால் ஏற்படும் ஸம்ஸ்காரங்கள் மனதினை ஏன் பணிகளில் இயக்குவதில்லை ஏனெனில், இந்தப் பதிவுகளினால் துன்பங்கள் குறைந்து அழிந்து விடுகின்றன. இதனால் மனது தனது செயல்பாடுகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றது. (ஸமாதியினால் உண்டாகும்) அறிவுத் தௌிவு ஏற்படும் வரையில் தான் சித்தம் தனது செயல்பாடுகளில் ஈடுபடும்.\nஅதன் பின் இதற்கு (சித்தத்திற்கு) என்ன நேரும்\nதஸ்யாபி நிரோதே ஸர்வநிரோதாந்நிர்பீஜ: ஸமாதி: ॥ 51 ॥\nஅந்த அறிவுத்தௌிவும் (மிகத்தீவிரமான வைராக்யத்தால்) ஒடுக்கப்பட்டுவிட்டால் (நிரோதம் செய்துவிட்டால்) , அனைத்தும் ஒடுக்கப்பட்டதாகிவிடும் என்றபடியால் விதையற்ற1 ஸமாதிநிலை ஏற்படும்.\nஅது (நிர்பீஜஸமாதி நிலை) ஸமாதியினால் ஏற்படும் அறிவுத் தௌிவினை (ரிதம்பரா ப்ரஜ்ஞாவினை) மட்டும் எதிர்க்காது, அந்த அறிவுத் தௌிவினால் ஏற்படும் ஸம்ஸ்காரங்களையும் கூட தடுத்துவிடும்.2 இது எதனால் நிரோதத்தால் (எண்ணங்களைத் தடுப்பதால்) ஏற்படும் ஸம்ஸ்காரங்கள் ஸமாதியினால் ஏற்படும் ஸம்ஸ்காரங்களை அழிக்கின்றன. (நிரோதத்திற்கும் ஸம்ஸ்காரங்கள் உண்டு ஏனெனில்) எண்ணங்கள் தடுக்கப்பட்ட கால அளவு மாறுபடுவதால், அவற்றைத் தூண்டும் ஸம்ஸ்காரங்கள் இருத்தல் அவசியமாகிறது என ஊகித்தறியலாம்.3\nவ்யுத்தான நிலையினைத் (மனது வௌிப்புறம் நோக்கிச்செல்லும் இயல்பு) தடுத்ததனால் உண்டான ஸம்ஸ்காரங்களுடனும், கைவல்ய நிலைக்கு இட்டுச்செல்லும் (நிரோத) ஸம்ஸ்காரங்களுடனும் சித்தம் தனது நிலையான காரணத்தில் (ப்ரக்ருதியில்) ஒன்றிவிடுகிறது. ஆகையால் அந்தப் (நிரோத) பதிவுகள் சித்தம் இயங்குவதை தடுப்பவையே அன்றி சித்தம் செயல்பட காரணமாவதில்லை. மனதின் செயல்பாடுகளுக்கான அதிகாரம் முடிவடைந்து விட்டபடியால் கைவல்ய நிலைக்கு இட்டுச் செல்லும் ஸம்ஸ்காரங்களுடன் சித்தம் ஒடுங்கிவிடுகிறது.\nசித்தம் அகன்ற பிறகு தன் இயல்பில் நிலைபெற்ற புருஷன், தூய்மையானவன், முக்தி பெற்றவன் என்று கூறப்படுகிறது.\n1 விதை என்பது (செடியாக) விளையக்கூடியது. ஆனால் இந்த ஸமாதி நிலையிலிருந்து வேறு எந்தவிதமான மாறுதலும் விளையாது என்பதனால் இந்த ஸமாதி நிலை விதையற்ற ஸமாதி நிலை எனப்படுகிறது.\n2 ரிதம்பரா ப்ரஜ்ஞாவும், அது உருவாக்கிய ஸம்ஸ்காரங்களும் அவை ஏற்படுத்தும் விளைவுகளும் விளக்கப்பட்டன. இவை இரண்டும் (ரிதம்பரா-ப்ரஜ்ஞா, அதனால் உருவான ஸம்ஸ்காரங்கள்) இருக்கும் வரை யோகத்தின் மிக உன்னத நிலையான நிர்பீஜ ஸமாதியை எய்துவது சாத்தியமாகாது. இவ்விரண்டின் நிரோதம் ஏற்பட்டால் தான் அந்நிலை எய்தப்படும். அது இந்த ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது.\n3 பற்றற்ற தன்மையின் (வைராக்யம் ) பயிற்சியினால், அதன் தீவிரத் தன்மைக்கு ஏற்ப ஸம்ஸ்காரங்கள் ஏற்படுகின்றன (இவை தான் நிரோத-ஸம்ஸ்காரங்கள் எனப்படுகின்றன). இந்த ஸம்ஸ்காரங்கள் தான் ரிதம்பரா ப்ரஜ்ஞாவினால் ஏற்படும் ஸம்ஸ்காரங்களைத் தடுக்கின்றன. வைராக்யம் ரிதம்பரா-ப்ரஜ்ஞாவை மட்டும் தான் தடுக்கும். ரிதம்பரா-ப்ரஜ்ஞாவினால் உருவான ஸம்ஸ்காரங்களை வைராக்யத்தினால் உருவான ஸம்ஸ்காரங்களால் தான் தடுக்கும் இயலும். (ஸம்ஸ்காரங்களால் தான் ஸம்ஸ்காரங்கள் தடுக்கப் படும் என்பது 1.50 ஸூத்ரத்தில் கூறப்பட்டுள்ளது). வைராக்யத்தினால் உண்டான ஸம்ஸ்காரங்களை நேரடியாக அறியமுடியாது. வைராக்ய உணர்வு மேலோங்கி இருக்கும் போது வ்ருத்திகளின் நிரோத நிலை இருப்பதால், நிரோதம் சித்தத்தில் பதிவினை ஏற்படுத்துவது நேரடியாக அறிய முடியாமல் போகிறது. அதனால் நிரோத ஸம்ஸ்காரங்களை ஊகித்தறிய வேண்டியுள்ளது. இதற்கு நிரோத நிலையின் கால அளவில் உள்ள வேறுபாடு உதவுகிறது. நிரோத நிலை சிறிது நேரமே இருந்தால் அதற்குரிய (வைராக்ய ) ஸம்ஸ்காரங்களிலிருந்து அது தோன்றி உள்ளது எனவும் நிரோத நிலையின் கால அளவு அதிகமானால் அதற்கு தகுந்த ஸம்ஸ்காரத்தினால் அது தோன்றியுள்ளது என்று தான் ஊகிக்க வேண்டியுள்ளது. இவ்விதமான ஸம்ஸ்காரங்கள் இல்லை என்றால், நிரோத நிலையில் உள்ள காலஅளவின் வேறுபாட்டை விளக்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/west-indies-will-win-the-pakistan-team/", "date_download": "2019-08-25T01:40:41Z", "digest": "sha1:2VPHVGDNG5JCQM5N3PFVPWVKW6BKT4ZY", "length": 14326, "nlines": 119, "source_domain": "www.news4tamil.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மரண அடி வாங்க தயாராகும் பாகிஸ்தான் அணி - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மரண அடி வாங்க தயாராகும் பாகிஸ்தான் அணி\nவெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மரண அடி வாங்க தயாராகும் பாகிஸ்தான் அணி\nவெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மரண அடி வாங்க தயாராகும் பாகிஸ்தான் அணி\nஇலண்டனில் நடந்து வரும் உலக கோப்பை போட்டி தொடரின் இரண்டாவது போட்டி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் நாட்டிங்காமில் உள்ள மைதானத்தில் விளையாடி வருகிறது.\nமுதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அனுமதித்தார். பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்த தொடரில் கூட பேட்டிங்கில் சிறப்பாக ஆடியிருந்தாலும், அந்த அணி கடைசியில் கலந்து கொண்ட 11 போட்டிகளில் எதிலும் வெற்றி பெறவில்லை.\nஎனவே தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இந்நிலையில் ஒரு வெற்றி நிச்சயமாக அவசியம் என்ற நிலையில், ஃபகார் ஜமானும் இமாம் உல் ஹக்கும் களத்திற்கு வந்தனர். ஃபகார் ஜமான் அதிரடியாக தொடங்க, தொடக்கம் முதலே திணறிய இமாம் உல் ஹக், 11 பந்துகளில் வெறும் 2 ரன் மட்டுமே அடித்து கோட்ரெலின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஇதன் பிறகு ஃபகார் ஜமானுடன் பாபர் ��சாம் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த இந்த இணையில் ஃபகார் ஜமான் விக்கெட்டை 6வது ஓவரில் ரசல் வீழ்த்தினார். 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 22 ரன்களை அடித்த ஃபகார் ஜமான், ஆண்ட்ரே ரசலின் எக்ஸ்ட்ரா பவுன்ஸரை சமாளிக்க முடியாமல் ஆட்டம் இழந்தார். ஃபகார் ஜமான் அந்த பந்தை புல் ஷாட் அடிக்க நினைத்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்ததை விட அதிக உயரம் எழும்பியதால் ஹெல்மெட்டில் பட்டு அப்படியே ஸ்டம்பில் அடித்து ஆட்டமிழக்க செய்தது.\nஇவரையடுத்து களத்திற்கு வந்த ஹாரிஸ் சொஹைலையும் ரசலே வீழ்த்தினார். இதுவும் ஒரு அபாரமான பவுன்ஸர். சொஹைல் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவரில் வெறும் 45 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்ததை அடுத்து கேப்டன் சர்ஃபராஸ் அகமது, பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்த இந்த ஜோடியும் அதை செய்ய முடியவில்லை.\nபிளாஸ்டிக் கொடு உணவு இலவசம் அருமையான திட்டம்\nபழைய விதிகளை தகர்த்த நேர்கொண்ட பார்வை\nஅதிமுக முன்னிலை வேலூர் தேர்தல் \nஇந்த மெகா ஹிட் படம் வந்து அதுக்குள்ளே பத்து வருஷம் ஆச்சா..\n14 வது ஓவரை தனது இரண்டாவது ஓவராக வீசிய ஒஷேன் தாமஸ், அந்த ஓவரில் பாபர் அசாமை 22 ரன்களில் வீழ்த்தினார். 62 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவும் அனுபவ வீரர் முகமது ஹஃபீஸும் சேர்ந்து அணியை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்தனர். ஆனால் சர்ஃபராஸ் அகமதுவும் அவரை தொடர்ந்து இமாத் வாசிமும் ஹோல்டரின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஷதாப் கான் கோல்டன் டக் அவுட்டானார். இதையடுத்து வெறும் 78 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி. எனவே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கப்போவது உறுதியாகிவிட்டது.\nமக்களவை தேர்தலில் தோற்றாலும் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக போராடும் அன்புமணி ராமதாஸ்\nபாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் தருமபுரியின் திமுக MP செந்தில்குமார்\nபிளாஸ்டிக் கொடு உணவு இலவசம் அருமையான திட்டம்\nபழைய விதிகளை தகர்த்த நேர்கொண்ட பார்வை தென் தமிழகத்தை புரட்டியதா\nஅதிமுக முன்னிலை வேலூர் தேர்தல் எத்தனை வாக்���ுகள் முன்னிலை தெரியுமா\nஇந்த மெகா ஹிட் படம் வந்து அதுக்குள்ளே பத்து வருஷம் ஆச்சா..\nதல தோனி இப்படி பண்ணிட்டாரே\n நேர்கொண்டபார்வை படம் இப்படி இருக்கா\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கும் மோடி தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவாரா\nதமிழக அரசியல் சூழலை பொருத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/planr-crash/", "date_download": "2019-08-25T01:23:06Z", "digest": "sha1:L76G3BRFL3DFBN3SX5AOWC7V43CIEWHE", "length": 10359, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "ஆஸ்திரேலியாவில் கடல் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் மர்மம் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகாதலியை எண்ணி கானா பாடும் பிக்பாஸ் பிரபலம்\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nகாதலியை எண்ணி கானா பாடும் பிக்பாஸ் பிரபலம்\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஆஸ்திரேலியாவில் கடல் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் மர்மம் \nவிமான நிர்வாக நிர்வாகி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் 6 பேர் பலியாகக் காரணமான கடல் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nகடந்த புத்தாண்டன்று சிட்னி நகரில் இருந்து சி ப்ளேஎன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான கடல் விமானத்தில் விமானி கரேத் மோர்கன் ((Garetha Morgan)) உட்பட 6 பேர் புறப்பட்டுச் சென்றனர்.\nஇந்த விமானம் சவுத்வேல்ஸ் மாகாணம் கோவன் நகர் அருகே ஹாக்கெஸ்பரி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் செங்குத்தான நிலப்பரப்பை ஒட்டிய இப்பகுதியில் விமானம் புறப்படவோ, இறங்கவோ தங்கள் நிறுவனம் அனுமதிப்பதில்லை என்றும் அனுபவம் மிக்க விமானியான கரேத் மோர்கனுக்கு இது தெரியும் என்ற நிலையில் விபத்தில் மர்மம் இருப்பதாகவும் சீ ப்ளேன் நிர்வாகி ஆரோன் ஷா தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nசாம்சங் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இனிய செய்தி\nதொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி \nசூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க போட்டி போடும் உலகநாயகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-08-25T01:17:49Z", "digest": "sha1:GMALFJP5R6R53SNFM5T2WBYOUNNOF3ML", "length": 7093, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "என்ன |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nஅமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா உள்பட பல்வேறு நாடுகள்இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை படிப்படியாக உருவாக்கி உள்ளன. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து விண்வெளி ஓடங்கள் மூலம் விண்வெளி ......[Read More…]\nJuly,20,11, —\t—\tஅனுப்பி, ஆய்வுப்பணிகள், என்ன, என்றால், கொலம்பியா, விண்கல, விண்கலத்தில், விண்கலத்தை, விண்கலம், விண்வெளிக்கு\nகருப்பு பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க பட்டது; சுப்ரீம் கோர்ட்\nவெளிநாட்டு வங்கிகளில் பெரும் அளவில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டது' என்று , மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கறுப்பு பணம் ......[Read More…]\nJanuary,28,11, —\t—\tஎடுக்க பட்டது, என்ன, கருப்பு பணம், கறுப்பு பணத்தை, சுப்ரீம் கோர்ட், தொடர்பாக, நடவடிக்���ை, நிறுவனங்கள், பதுக்கி, பெரும் அளவில், மீது என்ன நடவடிக்கை, வெளிநாட்டு வங்கிகளில்\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மன� ...\nகருப்பு பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எ� ...\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெள� ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T01:34:53Z", "digest": "sha1:EKDCDFER4HXE442QWP3ITCFDDVCQ3EUI", "length": 17615, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "காற்றில்லா சுவாச உயிரினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (மார்ச் 2019)\nகாற்றில்லாசுவாச உயிரினம் (Anaerobic organism) என்பவை உயிர் வாழ்வதற்கு ஆக்சிசன் தேவைப்படாத உயிரினங்களைக் குறிக்கும். இவ்வகை உயிரினங்களின் வளர்ச்சி காற்றை சார்ந்திருப்பதில்லை. ஒருவேளை ஆக்சிசன் கிடைக்கும் பட்சத்தில் இவ்வகை உயினங்கள் எதிர்மறையாக செயல்படலாம் அல்லது இறந்தும் போகலாம். மாறாக காற்றுச்சுவாச உயிரினங்கள் உயிர் வாழவும் வளர்ச்சியடையவும் ஆக்சிசன் அவசியமாகும்.\nகாற்றில்லாசுவாச உயிரினம் ஒற்றைச் செல்லுடைய உயிரினமாகவும் இருக்கலாம். உதாரணம்: புரோட்டோசோவாக்கள் [1], பாக்டீரியாக்கள் [2]). அவை பலசெல் உயிரினமாகவும் இருக்கலாம் [3].\nநடைமுறைச் செயல்பாடுகள் கருதி இவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம். காற்றில்லாசுவாச உயிரினம், சகிப்புக் காற்றில்லாசுவாச உயிரினம், இணக்கக் காற்றில்லாசுவாச உயிரினம் என்பன அம்மூன்று வகைபாடுகளாகும். முதல்வகையான காற்றில்லாசுவாச உயிரினங்கள் ஆக்சிசன் கிடைக்கும் பட்சத்தில் இடர்பாடுகளைச் சந்திக்கின்றன [4][5]. உதாரணம்: Clostridium bottulinum, ஆழ்கடலின் அடியில் எரிமலைகுழம்பு கொண்ட குழிகளில் வாழும் அங்கிகள்.\nஇரண்டாம் வகை சகிப்புக் காற்றில்லாசுவாச உயிரினங்கள் ஆக்சிசன் இருப்பதைச் சகித்துக் கொள்கின்றன. ஆனால் ஆக்சிசனைப் பயன்படுத்திக் கொள்வதில்லை [6].\nமூன்றாம் வகையான இணக்க்க் காற்றிலாசுவாச உயிரினங்கள் ஆக்சிசன் இல்லாமலும் வாழ்கின்றன. ஆக்சிசன் கிடைக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்தியும் வளர்கின்றன [6].\nஅன்டோனி வான் லீயுவென்கோக் தான் மேற்கொண்ட ஒரு சோதனையைப் பற்றி விவரித்து 1680 ஆம் ஆண்டு சூன் 16 அன்று இராயல் கழகத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஒத்த இரண்டு கண்ணாடிக் குழாய்களில் பாதிக்கு மேல் தூய்மையான மழை நீரை நிரப்பி நன்கு தூளாக்கப்பட்ட மிளகு தூளை அதிலிட்டதாக அக்கடித்த்தில் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு கண்ணாடிக் குழாயை தீச்சுடராலும் மற்றொன்றை மூடாமலும் விட்டுவைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். பலநாட்களுக்குப் பின்னர் மூடாமல் விட்டிருந்த கண்ணாடிக் குழாயில் பல நுண்ணுயிர் விலங்குகள் இயங்கிக் கொண்டிருப்பதை அவர் கண்டுபிடித்ததாகக் கூறியிருந்தார். மூடப்பட்ட குழாயில் இதுபோன்ற புதுமை உயிரினங்கள் எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் திறந்திருந்த கண்ணாடிக் குழாயில் இருந்த உயிரினங்களைக்காட்டிலும் பெரிய உயிரினத்தை வான் லீயுவென்கோக் ஆச்சரியத்துடன் கண்டதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மூடப்பட்ட குழாயில் முற்றிலும் காற்று இல்லாத சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.\n1913 ஆம் ஆண்டு வான் ல���யுவென்கோக்கின் சோதனையை மார்ட்டினசு பெய்யெரிங்கு மீண்டும் நிகழ்த்தி சோதித்தார். குளோசுட்ரிடியம் பியூட்டைரிகம் என்ற பாக்டீரியா மூடப்பட்ட குழாய்க்குள் வளர்ந்த காற்றில்லாசுவாச உயிரினம் என்று அடையாளம் காட்டினார்.\nசில காற்றில்லாசுவாச வகை உயிரினங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு நொதித்தல் முறையைப் பயன்படுத்துகின்றன. மற்றவை முழுக்க முழுக்க காற்றற்ற சுவாசத்தைப் பயன்படுத்துகின்றன[7]. சகிப்புக்காற்றில்லாசுவாச வகை உயிரினங்கள் நொதித்தலை மட்டுமே நம்பியிருக்கின்றன[8]. இணக்கவகை இனங்கள் காற்று இருந்தால் காற்றையும் காற்று கிடைக்காவிட்டால் நொதித்தலையும் சில காற்றற்ற சுவாசத்தையும் பயன்படுத்துகின்றன[6].\nபலவகையான காற்றில்லா நொதித்தல் வினைகள் நிகழ்கின்றன.\nநொதித்தல் முறையைப் பயன்படுத்தும் காற்றில்லாசுவாச உயிரினங்கள் பெரும்பாலும் லாக்டிக் அமில நொதித்தல் வழியைப் பின்பற்றுகின்றன.\nC6H12O6 + 2 ADP + 2 பாசுபேட்டு → 2 லாக்டிக் அமிலம் + 2 ATP\nஇவ்வினையில் வெளிப்படும் ஆற்றல் தோராயமாக 150 கியூ/மோல் ஆகும். அடினோசின் டைபாசுபேட்டை அடினோசின் டிரை பாசுபேட்டாக மீளுருவாக்கம் செய்ய இந்த ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. காற்றுச்சுவாச உயிரினங்களின் ஆற்றலுடன் ஒப்பிடுகையில் இது வெறும் 5% மட்டுமேயாகும்.\nதாவரங்களும் ஈசுட்டு போன்ற பூஞ்சைகளும் காற்றுக் குறைவு ஏற்படும்போது எத்தனால் நொதித்தல் வழியைப் பின்பற்றுகின்றன.\nஇவ்வினையில் வெளிப்படும் ஆற்றல் கிட்டத்தட்ட 180 கியூ/மோல் ஆகும். காற்றில்லாசுவாச பாக்டீரியா மற்றும் அராக்கியா போன்ற உயிரினங்கள் பல்வேறு வகையான நொதித்தல் பாதைகளை பின்பற்றுகின்றன. புரோப்பியானிக அமில நொதித்தல், பியூட்டைரிக் அமில நொதித்தல், கலப்பு அமில நொதித்தல், பியூட்டேன்டையால் நொதித்தல் போன்றவை சில பாதைகளாகும்..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2019, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D", "date_download": "2019-08-25T00:40:31Z", "digest": "sha1:UKMA3RLOCKXEBOGOUEJWJNZCKCHMBWD6", "length": 6436, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "விவாஹ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஜ்சிறீ புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட்\nவிவாஹ் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழித் திரைப்படமாகும். சூரஜ் ஆர். பார்ஜத்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாஹித் கபூர், அம்ரிதா ராவோ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2015, 19:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/mahinda-was-responsible-for-international-inquiry/", "date_download": "2019-08-25T01:01:06Z", "digest": "sha1:GBMNVWAMIR3WSIHYZ5EAA6SVSYB3JB6Y", "length": 7040, "nlines": 61, "source_domain": "tamilnewsstar.com", "title": "சர்வதேச விசாரணைகளுக்கு மஹிந்தவே அடித்தளமிட்டார்!", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nகவின், லொஸ்லியாவின் லீலைகளை குறும்படம் போட்டு காட்டிய கமல்\nகாதல், பாசம் இரண்டும் வழுக்குது – யாரை சொல்கிறார் கமல்\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன….\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆவணி 2019 சனிக்கிழமை\nபகவான் கிருஷ்ணனின் முக்கிய வழிபாட்டு தலங்கள்\nபிக்பாஸ் வீட்டில் சாப்பாடு போட்டி: சாண்டி, தர்ஷன் மோதல்\nHome / இலங்கை செய்திகள் / சர்வதேச விசாரணைகளுக்கு மஹிந்தவே அடித்தளமிட்டார்\nசர்வதேச விசாரணைகளுக்கு மஹிந்தவே அடித்தளமிட்டார்\nவிடுதலை March 21, 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சர்வதேச விசாரணைகளுக்கு மஹிந்தவே அடித்தளமிட்டார்\n“போர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் நான் எந்தவொரு நீதிமன்றத்துக்கும் வந்து பதிலளிக்கத் தயாராக உள்ளேன்.”\n– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nகளனிப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“போர் செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தர���்பினர் தமது சுயநல அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டமையினாலேயே இன்று இலங்கை சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nபோர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளில் இருந்து இலங்கை வெளியேற வேண்டுமானால் குற்றவாளிகள் மீதான உள்நாட்டு விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.\nTags உள்நாட்டு விசாரணை குற்றச் செயல்கள் சரத் பொன்சேகா சுயநல அரசியல் பதிலளிக்கத் தயார் மஹிந்த ராஜபக்ச\nPrevious 150 கிலோ கேரளாக் கஞ்சா தலைமன்னாரில் சிக்கியது\nNext ‘ஈழத்தமிழர்’ தொடர்பில் இந்தியா அதிக கரிசனை – ’13’ திருத்தச் சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்து\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\n9Sharesஇன்றைய பஞ்சாங்கம் 25-08-2019, ஆவணி 08, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி காலை 08.10 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/14044156/Near-vengal-Truck-Collide-Watermelon-dealer-Death.vpf", "date_download": "2019-08-25T01:31:19Z", "digest": "sha1:ESLU5JN3GUE6SUY2EULP2KTOUYJXZUED", "length": 9385, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near vengal Truck Collide Watermelon dealer Death || வெங்கல் அருகே லாரி மோதி தர்பூசணி வியாபாரி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெங்கல் அருகே லாரி மோதி தர்பூசணி வியாபாரி சாவு\nவெங்கல் அருகே லாரி மோதி தர்பூசணி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.\nசென்னை மாதவரம் அம்பேத்கர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). தர்பூசணி வியாபாரி. இவர் திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள மூலக்கரை என்ற கிராமத்துக்கு விவசாய நிலத்தில் உள்ள தர்பூசணியை மொத்தமாக வாங்க சென்றார். செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மூலக்கரை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் சாலையை கடக்க முயன்றார்.\nஅப்போது திருவள்ளூரில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை நோக்கி சென்ற லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது.\nஇந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சீனிவாசன் சிகிச்சை பயனின்றி பரிதாபமாக இறந்து போனார்.\nஇது குறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n5. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/jaffna/", "date_download": "2019-08-25T00:23:34Z", "digest": "sha1:NTNDNRSPKMUP3PXWWFF4JOOP54RQXQYA", "length": 14639, "nlines": 240, "source_domain": "globaltamilnews.net", "title": "Jaffna – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வாள்வெட்டு – கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈபிடிபி வசமிருக்கும் ஸ்ரீதர் தியேட்டர் கட்டடத்தினை மீளப்பெறக் கோரும் வழக்கு ஜூன் 6ஆம் திகதி\nயாழ்ப்பாண நகரின் மத்தியில் ஈழ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் அரியாலையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் மர்ம மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n273 விவசாயக் கிணறுகளை சீரமைக்க 100 விவசாயிகளுக்கு கொடுப்பனவு\nஇலங��கை • பிரதான செய்திகள்\nயாழில் 456 குடும்பங்கள் இடம்பெயர்வு – 46வீடுகள் முற்றாக சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகர்ப்பிணி பெண் கொலை வழக்கு சந்தேகநபர்கள் நீதிமன்றை பிழையாக வழிநடத்த முற்படுவதாக குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையர்கள் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ம் இணைப்பு – யாழில் வாளுடன் கைதாகிய நால்வரும் சீர்திருத்தப் பாடசாலையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நாள் அனுஸ்டிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரியாலையில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து மண்டைதீவு கடற்படை முகாமில் தேடுதல்\nநியமனம் கோரி தொண்டராசிரியர்கள் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீட்டு திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாக முஸ்லீம் மக்கள் யாழில் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் வைத்திருந்த இருவருக்கு 2 மாத சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாதகல்லில் 76 இலட்ச ரூபாய் பணம் 9 கிலோ கஞ்சா வைத்திருந்தவருக்கு 11 மதங்களுக்கு பின்னர் பிணை.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்குவது குறித்து சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நோர்வே உறுதி\nயாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தவிர்ந்த ஏனைய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.5 ஆயிரம் பேருக்கு டெங்கு – நால்வர் உயிரிழப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅச்சுவேலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவிலில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்.\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-25T01:25:02Z", "digest": "sha1:JR3IKUWLXSNTF2QA7RNGZ3VLEHR2KWAI", "length": 14825, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "நிதின் கட்காரி |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nமீண்டும் அமைந்துள்ள நரேந்திரமோடி அரசில், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மந்திரியாக நிதின் கட்காரி பொறுப்பேற்றுள்ளார். தனது இலக்குகள் குறித்து அவர் ஒருதனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ......[Read More…]\nJune,6,19, —\t—\tநரேந்திர மோடி, நிதின் கட்காரி\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் விற்பனை செய்ய முடியும்\nசத்தீஷ்காரில் விவசாயத் துறை வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. நெல், கோதுமை, சிறு தானியங்கள் மற்றும் கரும்பு உற்பத்தி மாநிலத்தில் மிகவும் சிறப்பாக உள்ளது, மாநிலம் பயோ எரி பொருள் உற்பத்தியில் முக்கிய மையமாக ......[Read More…]\nSeptember,12,18, —\t—\tஇந்தியா, டீசல், நிதின் கட்காரி\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தில் நிதின் கட்காரி கலந்துகொள்கிறார்\nமறைந்த திமுக. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் தமிழ்நாட்டின் 5 நகரங்களில் “தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம்” என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. திருச்சியில் கடந்த 17-ந் தேதி “கருத்துரிமை காத்தவர் கலைஞர்” என்ற ......[Read More…]\nAugust,27,18, —\t—\tஅமித்ஷா, தி மு க, நிதின் கட்காரி\nசென்னை – சேலம் பசுமை வழித் தடம்\nசென்னை - சேலம் பசுமை வழித் தடம் அமைக்கப்படும் என மத்திய கப்பல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னை -சேலம் இடையே ரூ. 10 ஆயிரம்கோடி ......[Read More…]\nநீர்வழியில் கடல் விமானங்களையும் சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்களையும் கொண்டுவர திட்டம்\nநீர்வழியில் கடல் விமானங்களையும் சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்களையும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். கடல் விமானப் போக்கு வரத்தை தொடங்கும் போதே 10 ஆயிரம் கடல் விமானங்களுடன் ......[Read More…]\nஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர்வங்கி உருவாக்க வேண்டும்\nஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர்வங்கி உருவாக்க வேண்டும். அப்படி சேகரிக்கும் சிறுநீரிலிருந்து யூரியா எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார். மேலும் அவர் ......[Read More…]\nNovember,14,17, —\t—\tசிறு நீர், நிதின் கட்காரி\nநாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்துவிழும் நிலையில் உள்ளது\nநாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்தநேரமும் இடிந்துவிழும் நிலையில் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மக்களவையில் பதிலளித்து பேசியவர், நாடுமுழுவதும் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ......[Read More…]\nAugust,3,17, —\t—\tநிதின் கட்காரி\nவிஐபி.க்களின் வாகனங்களில் சுழலும் சிவப்பு விளக்குகள் மற்றும் சைரன் ஒலிக்கும் கலாச்சாரத்துக்கு முடிவு\nமத்தியில் நடைபெறும் ஆட்சி சாமான்ய மக்களுக்கான அரசு என்பதை உணர்த்தும்வகையில் வரும் மே மாதம் முதல் தேதியில் இருந்து பிரதமர், மத்தியமந்திரிகள் உள்ளிட்டோரின் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்படும் என மத்திய ......[Read More…]\nApril,19,17, —\t—\tநிதின் கட்காரி\nதேசிய நெடுஞ்சாலை 96 ஆயிரம் கி.மீ., இருந்து 2 லட்சம் கி.மீ., அதிகரிக்கப்படும்\nமத்திய சாலை மற்றும் கப்பல் போக்கு வரத்து துறை மந்திரி நிதின்கட்காரி இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவின் தேசியநெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகின்றன. மாநில நெடுஞ்சாலைகள் ......[Read More…]\nDecember,18,16, —\t—\tஇந்திய தேசிய நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, நிதின் கட்காரி\nதேசிய நெடுஞ்சாலைகளில் சுங்ககட்டணம் 24ம் தேதி வரை ரத்து\nபுதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடுமுழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால் நாடுமுழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்ககட்டண ரத்து சலுகைவரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்கு வரத்து ......[Read More…]\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nமுன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றில் இந்� ...\nவல்லபாய் பட்டேலின் கனவு நினைவாகி உள்ள� ...\nகாஷ்மீர் தான் இந்தியாவின் மகுடம்\nகார்கில்போரின் வெற்றி எந்த தனிப்பட்ட � ...\nசக்தி மிக்க இந்தியர்கள் பட்டியல்:மோடி, ...\nபாஜக எம்பிக்கள் பாதயாத்திரையை மேற்கொள ...\nவாரணாசியில் கட்சியின் உறுப்பினர் சேர� ...\nநிர்மலா சீதாராமனுக்கு நரேந்திர மோடி ப� ...\nநடுத்த மக்களின் வாழ்வில் ஏற்றம்தரும்\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517862", "date_download": "2019-08-25T02:20:25Z", "digest": "sha1:HL2QQ7WHD4CV7BQJ5D3ZBYQENCD7BB6C", "length": 7346, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜம்மு காஷ்மீரில் அக்.,12 முதல் 14 வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு | World Investors Conference in Jammu and Kashmir, Oct. 12-14 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜம்மு காஷ்மீரில் அக்.,12 முதல் 14 வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் அக்.,12 முதல் 14 வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஸ்ரீநகரில் அக்., 12 ல் தொடங்கும் மாநாடு, 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீர் , லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. காஷ்மீரில் நடக்கும் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.\nஜம்மு காஷ்மீர் உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nகோவையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு\nஓசூர் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த க்ரோபர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தல்\nஆகஸ்ட்-25: பெட்ரோல் விலை ரூ.74.78, டீசல் விலை ரூ.68.95\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கு இந்திய தீவுகள் 222 ரன்னுக்கு ஆட்டமிழப்பு\nசென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை\nமறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி அஞ்சலி\nசிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nகாஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை, காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை\nகாஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது - டி.ராஜா பேட்டி\nசட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை- திருச்சி சிவா பேட்டி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் டெல்லி திரும்பினர்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ���யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/50/kalishwari-pathippagam/", "date_download": "2019-08-25T01:05:53Z", "digest": "sha1:2JMRDEKH4264XVSJWUJVVW2LKONFOER2", "length": 24110, "nlines": 345, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Kalishwari Pathippagam(காளிஸ்வரி பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம்\nஎழுத்தாளர் : தாண்டவராயன் பிள்ளை\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nதைராய்டு நோய்க்கு இயற்கை மருத்துவம் - Thairaidu Noikku Iyarkkai Marunthuvam\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nஇல்லற சுகத்தில் இத்தனை வகைகளா...\nநினைத்தாலே இனிப்பதும், தூக்கத்திலும் ஏக்கத்திலும் தொல்லை கொடுப்பதும், இச்சகத்தை ஆட்டிப் படைப்பதும் இச்சுகமே\nபாலியல் ஆலோசகர் பச்சைமலை செல்வன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இதைப் படிக்கும்போதே உடலும் உள்ளமும் படித்துவிட்ட நினைப்பில் வாங்கிப் புத்தகத்தைப் புரட்டுங்கள். புரட்டிவிட்ட இன்பம்...\nஎழுத்தாளர் : பச்சைமலை செல்வன்\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nதொப்பையை குறைக்க அற்புத வழிகள் - Thoguppai Kuraikka Arputha Valigal\nஆடம்பரம், அறிவியல் வளர்ச்சி, வீட்டு வசதிகள், வெளி நாட்டு உணவு மோகம் பெருகியவுடன் நமது பாரம்பரிய உணவு, உடல் இயக்கம், குறைந்ததன் விளைவாக தொப்பை பலூன் போல் ஊதுகிறது. ஒபேசிட்டி ஆட்கொள்கிறது. - உடல் பருமனால் அவதிப்படுகிறோம். குண்டு அன்பர்கள் பெருகிவிட்டனர்.\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், தியானம், முயற்சி, அமைதி, நடைப்பயிற்சு\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nநிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள்\nஇந்த நிம்மதி விலை கொடுத்து பெறுவதல்ல. யுக யுகங்களாக நமது முன்னோர்களும், மகான்களும் அருளச் சென்ற வழிமுறைகளை ஏற்று நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வுதான் நிம்மதி. அத்தகைய நிம்மதியான வாழ்வுபெற சில வழி முறைகளை விளக்குவதே இந்நூல். வழிபாட்டு முறைகளும், மந்திர [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், கருத்து\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nஸர்வமும் சித்தியாகும் மந்திரங்கள் - Sarvamum Sithiyagum Manthirangal\nஇந்நூலின் ஆசிரியர் சிவகுமாரசிவம் அவர்கள்.\nஇந்நூலில் மந்திரம் என்றால் என்ன, மந்திரமும் இறைவழிபாடும், விநாயகரை வழிபடுதல், விநாயகப் பெருமானின் அருச்சனை மந்திரம், விநாயகரை வணங்க சில மந்திரங்கள், வீட்டில் வைத்து பிள்ளையாரை வணங்குதல், போன்ற ஐம்பது தலைப்புகளில் எழுதியிருக்கிறார் இந்நூலிசிரியர்.\nகுறிச்சொற்கள்: மந்திரங்கள், விநாயகரை வழிபடுதல், விநாயகரை வணங்க சில மந்திரங்கள்\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nசிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் - Siruneeraga Noikalukku Iyarkai Maruthuvam\nநமது உணவில் சோடியம் குளோரைடு உப்பு, கடல் உப்பு, யூரியா அதிகமானால் சிக்கல் வரும்.\nநமது உணவில் அமிலம் மிகுந்தால் சிக்கல் வரும்.\nநமது உணவில் புலால், இறைச்சி மிகுந்தால் சிக்கல் வரும்.\nநமது இயக்கத்தில் யூரியா அளவுக்கு மிஞ்சினால் கிட்னி - சிறுநீரக செயல்பாடுகள் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்\nவகை : இயற்கை மருத்துவம்(Iyarkkai Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nநினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள் - Ninaithathai Niraivetrum Manthirangal\n\" நினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள் \" எனும் இந்நூலில் பல்வேறு மந்திரங்கள் கூறப்படுள்ளன. இவையனைத்தும் சித்த்களும், முனிவர்களும், மகான்களும் செயல்படுத்தி உன்னதம் பெற்ற மந்திரங்களாகும். இதனை எளிய முறையில் விளக்கியுள்ளார், ஆசிரியர் வேங்கடவன் அவர்கள். இம்முறைகளை கடைப்படித்து வதாழ்வாங்கு வாழலாம்.\nகுறிச்சொற்கள்: மந்திரங்கள், சித்தர்கள், முனிவர்கள், மகான்கள்\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nஇயற்கையே மருந்து உணவே மருந்து\n''இயற்கையே மருந்து உணவே மருந்து'' எனும் இந்நூலில் இயற்கை மருத்துவ முறைகளும், நோய் நீக்கும் காய்கறிகள், பழங்கள், இலை, கீரை வகைகள், கொட்டைகள், பருப்புகள், மற்றும் பட்டை, பிசின், வேர், தண்டு, பூக்கள், தானியங்கள், உலோகங்கள், மருத்துவப் பொருட்கள் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது. [மேலும் படிக்க...]\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nகண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும் - Kankalukaana Iyarkai Maruthuvamum Eliya Payichigalum\nஐம்புலன்களில் கண்களே பிரதானம். கண்கள் வழியேதான், 80% அறிவினைப்பெற்றேன் நான். அச்சடித்தலும் மின்சாரமும் வந்த பிறகே மனிதனின் கண்களுக்கு கேடு வந்தது. நவ நாகரீகத்தின் பயங்கரத் தாக்குதலால் கண்கள் படம்பாடு சொல்லி மாளாது. இந்தப் பெரும்பாடு நீங்கிட வழிபாடு காட்டுகிறார் இயற்கைப்பிரியன் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தியானம், முயற்சி, அமைதி, ஆசனங்கள்\nவகை : இயற்கை மருத்துவம்(Iyarkkai Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமணற்கேணி பதிப்பகம், sree, unavu, உளவு புத்தகம், Ra., சாந்தா மூர்த்தி, suyamariyathai, மூப்பு, அம்பேத, மகா பெ, Mun, 5 c, dictionary, காற்றே கடவுள், சூழலும்\nவாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu\nபயணம் முதற்பாகம் கடமை -\nஷேக்ஸ்பியரின் கிங் லியர் -\nஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 3 - Jodhida Aaraichchi Thirattu III\nஇன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள் - Indrum Varam Tharum Yogini Sithargal\nஎக்காலத்துக்கும் ஏற்ற கதைகள் -\nதிருக்குறள் ஒருவரி உரை - Thirukural Oruvari Urai\nகனவுகள் சொல்லும் எதிர்கால பலன்கள் - Kanavugal Sollum Ethirkaala Palangal\nஊட்டச்சத்துக் குறைவு நோய்கள் தடுப்பு முறைகள் -\nதிக்குத் தெரியாத காட்டில் - Thikku Theriyatha Kattil\nகுழந்தை நோய்களும் தடுப்பு முறைகளும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/04/blog-post_9896.html", "date_download": "2019-08-25T01:22:56Z", "digest": "sha1:DDO5UIAL5NNXW75G2QW6RG6VJRMO6GCR", "length": 51893, "nlines": 524, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: பொழுதுகண்டிரங்கல்", "raw_content": "\nPosted in கற்பியல், கா���த்துப்பால், குறள் 1221-1230, பொழுதுகண்டிரங்கல்\nகுறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல்.\nமாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்\nநீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து\n நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்\n முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.\n[அஃதாவது, மாலைப்பொழுது வந்துழி, அதனைக் கண்டு தலைமகள் இரங்குதல். 'கனா முந்துறாத வினையில்லை' (பழமொழி.2) என்பதுபற்றிப் பகற்பொழுது ஆற்றிஇருந்தாட்கு உரியதாகலின், இது கனவு நிலை உரைத்தலின் பின் வைக்கப் பட்டது.]\n(பொழுதொடு புலந்து சொல்லியது.) பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய். (முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச் சொல். 'வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை' (கலித்.நெய்தல்.2) என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர்.).\n நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய். இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\n நீ முந்தைய நாட்களில் வந்த மாலைப்பொழுது அல்ல; அந்த நாளில் காதலரை மணந்த மகளிர் உயிரை உண்ணும் முடிவுக் காலமாய் இப்போது இருக்கின்றாய்.\nபுன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்\n நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ\n உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ\nபகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடிய���ரோ என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ\n(தன்னுட் கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது.) மருள்மாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை -நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின் துணை எம்கேள்போல் வன்கண்ணதோ - நின் துணையும் எம் துணை போல வன்கண்மையுடையதோ கூறுவாயாக. (மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.).\n நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும். இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\n நீயும் எம்மைப்போல ஒளியிழந்த கண்களையுடையதாக இருக்கின்றாய்; உன் துணையும் எம்முடைய துணையே போல் வன்கண்மையுடைதோ இரக்கமற்றதோ\nபனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்\nபக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.\nபனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.\nஅவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.\n(ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது. (குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'\nநெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது. இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகாதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கமுற்று பசந்துவந்த மாலைப் பொழுது இந்நாள் எனக்கு உயிர்வாழ்வதில் வெறுப்புண்டாக்கித் துன்பம் ஒரு காலைக் கொருகால் மிகுதியாகுமாறு வருகின்றது.\nகாதலர் இல்வழி மாலை கொலைக்களத்து\nகாதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.\nகாதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.\nஅவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.\n(இதுவும் அது.) மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது. (ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனி யான் ஆற்றுமாறு என்னை'\nகாதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும். இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகாதலர் இருந்தபொழுதெல்லாம் எனது உயிர்தழைக்கும்படியாக வந்த மாலைப் பொழுது அவர் இல்லாத இப்போது கொலை செய்கின்ற களத்திற்கு வருகின்ற கொலைஞர்களைப் போல வருகின்றது.\nகாலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்\nமாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன\nயான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன\nகாலைக்கு நான் செய்த நன்மை என்ன மாலைக்கு நான் செய்த தீமை என்ன மாலைக்கு நான் செய்த தீமை என்ன\n(இதுவும் அது.) (காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள்) யான் காலைக்குச் செய்த நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது (கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்' (கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்' என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.).\nகாதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ. இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகாலையும் மாலையும் எம் காதலர் கூடியிருந்தபோது வந்தன போலல்லாமல் வேறுபட்டு வருகின்றன. யான், காலைக்குச் செய்த நன்மை என்ன. மாலைக்குச்செய்த தீமை என்ன. மாலைக்குச்செய்த தீமை என்ன\nமாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத\nமாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.\nமாலைப் ��ொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.\nமுன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.\n('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை' என்றாட்குச் சொல்லியது.) மாலை நோய் செய்தல் -முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் -காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். ('இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.).\nமாலைப்பொழுது நோய் செய்தலை என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன். அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமுன்பெல்லாம் எனக்கு நட்பாக இருந்து இன்பம் செய்த மாலைப் பொழுது பகையாய்த் துன்பம் செய்தலைக் காதலர் பிரிதற்கு முன்னே அறிந்தேனில்லை.\nகாலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி\nகாதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.\nஇந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.\nகாதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.\n('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை' என்றாட்குச் சொல்லியது.) இந்நோய் - இக்காமநோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து; மாலை மலரும் - மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும். (துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை ���லரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.).\nஇக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஇக் காமமாகிய பூ காலைப் பொழுது அரும்பி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து மாலைப்பொழுதினிலே மலரும்.\nஅழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்\nகாதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.\nஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.\nமுன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.\n(இதுவும் அது.) ஆயன் குழல் - முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும்படை-அது வந்து என்னை கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று. (பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது'\nநெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ. இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமுன்பெல்லாம் இனியதாய் வந்த ஆயன்குழல் இப்போது அழல்போலச் சுடுவதாயும், மாலைக்குத் தூதுமாகி, அம் மாவை வந்து என்னைக் கொல்லுகிறபோது அதற்குத் துணையாகக் கொலை செய்யும் கருவியுமாயிற்று.\nபதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு\nஎன் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.\nஅறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.\nஇதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.\n(இதுவும் அது.) (இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன்) மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து - இனிக் கண்டாரும் மதி மருளும் வகை மாலை வரும்பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும் - இப்பதியெல்லாம் மயங்கி நோயுழக்கும். ('மதி மருள' என்பது 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலை கலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.).\nஎன்மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும். மதி - மானம்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமுன்பெல்லாம் யான் மட்டும் மதி மயங்கி இருந்தேன். இப்போது கண்டவர்களும் மதிமருளும் வகையில் மாலைக்காலம் வரும்போது, இவ்வூரெல்லாம் மயங்கி நோயினை அனுபவிக்கும்.\nபொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை\nபொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.\n(பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.\nஅவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.\n(இதுவும் அது.) மாயா என் உயிர் -காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது. ('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார், காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை', என்பதாம்.).\nபொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப்பொழுதிலே எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது. இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்று நினைத்துத் தன்னுள்��ே சொல்லியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகாதலர் பிரிவைப் பொறுத்து இறந்து போகாதிருந்த எனது உயிர், இன்று பொருளீட்டுவதனையே தமக்கு இயல்பாக உடைய கணவரை நினைத்து மயங்குகின்ற இம்மாலைப் பொழுதில் மாய்கின்றது.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trisula2.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-25T00:09:34Z", "digest": "sha1:HYXXCLMCJSMP5AOJVGCM7KBCBQ57FLO5", "length": 7127, "nlines": 102, "source_domain": "trisula2.wordpress.com", "title": "சூத்திரர் | திரிசூலம்", "raw_content": "\nசிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் இல்லை.\nசைவ சமயத்தில் சூத்திரர் நிலை என்ன சைவ விரோதிகள்,சைவ சமயத்தில் சூத்திரர் பழிக்கப்பட்டு தாழ்வான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்த நயவஞ்சகா அல்ப மூடர்கள் குற்றம் சாடுகின்றனர்…முஸ்லிம்கள்,சைவத்தில் ஏற்றத் தாழ்வு உண்டு என்கிறார்கள்..இஸ்லாத்தில் இல்லையாம்…இது ஒரு சுத்த இஸ்லாமிய புரட்டு என்று அறிவு உள்ள எல்லோருக்கும் தெரியும்,ஆனால் முஸ்லிம்களுக்கு தெரியாது,ஏனெனில் அவர்கள் தங்கள் அறிவை அடகு வை…த்துவிட்டார்கள்…பொய் தெய்வமான அல்லாவை வணங்கும் அவர்கள்,எப்படி சிந்திக்க முடியும் சைவ விரோதிகள்,சைவ சமயத்தில் சூத்திரர் பழிக்கப்பட்டு தாழ்வான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்த நயவஞ்சகா அல்ப மூடர்கள் குற்றம் சாடுகின்றனர்…முஸ்லிம்கள்,சைவத்தில் ஏற்றத் தாழ்வு உண்டு என்கிறார்கள்..இஸ்லாத்தில் இல்லையாம்…இது ஒரு சுத்த இஸ்லாமிய புரட்டு என்று அறிவு உள்ள எல்லோருக்கும் தெரியும்,ஆனால் முஸ்லிம்களுக்கு தெரியாது,ஏனெனில் அவர்கள் தங்கள் அறிவை அடகு வை…த்துவிட்டார்கள்…பொய் தெய்வமான அல்லாவை வணங்கும் அவர்கள்,எப்படி சிந்திக்க முடியும் ஷியா-சுன்னி போர் 1320 வருஷங்களாக நடந்து வருகிறது…இஸ்லாம் தோன்றி…\nDecember 4, 2013 in இஸ்லாம், சூத்திரர், சைவ சித்தாந்தம்.\nrefutetrisula2 Uncategorized அறிவியல் ஆர்யர் இமாம் இஸ்லாம் ஈவேரா உலாமா காபிர் காமம் கிருத்துவம் குரான் சமணர் சம்ஸ்கிருதம் சரித்திரம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை சிவ பரத்துவம் சிவ பெருமான் சிவ லிங்கம் சுருதி சூக்தி மாலை சூத்திரர் சைவ சரபம் மா.பட்டமுத்து சைவ சித்தாந்தம் சொர்க்கம் ஜிஹாட் தமிழ் திராவிடர் திருக்குறள் திருமுறைகள் தீவிரவாதம் நரகம் நாஸ்திகம் பெரியார் போப்பாண்டவர்கள் மறுமை முகமது முஜஹிடின் ருத்திராக்கம் வள்ளலார் வள்ளுவர் விபூதி விவிலியம் விஷ்ணு வைணவம் ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியார் ஹதீஸ்\nஆர்யர் படையெடுப்புக் கொள்கை ஒரு சரித்திர புளுகு\nஇந்து மத சிந்தனை முத்துக்கள்\nஇஸ்லாத்தின் பொய்மை-குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன்\nகுஜராத் கலவரத்தைப் பற்றிய உண்மை செய்தி\nபன்னிரு திருமுறையும் :பாட்டும் பொருளும்\nசித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (16)\nசுருதி சூக்தி மாலை (5)\nசைவ சரபம் மா.பட்டமுத்து (5)\nஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியார் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-08-25T00:32:23Z", "digest": "sha1:6XCLRGBNX5TCZIXDRJXXXXSBQ3N6RIYA", "length": 8568, "nlines": 116, "source_domain": "uyirmmai.com", "title": "விண்ணில் பாயும் சந்திராயன் 2! – Uyirmmai", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nவிண்ணில் பாயும் சந்திராயன் 2\nMay 8, 2019 - ஆ.செளந்தரராஜன் · செய்திகள் / அறிவியல்\nநமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திராயன்-2 என்ற ஒரு செயற்கைக்கோள் 2019 தொடக்கத்தில் நிலாவிற்கு அனுப்பப்படும் என்று சென்ற ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிமையம் தெரிவித்திருந்தது. இதன் நோக்கமாக தற்போதைய அறிவிப்பின்படி சந்திராயன்-2, ஜூலை 16, 2019 அன்று விண்வெளிக்கு அனுப்ப அனைத்தும் தயாராக உள்ளது என்றும் அதுமட்டுமல்லாமல் இந்த செயற்கைக்கோள் நிலாவில் செப்டம்பர் 06, 2019 அன்று சென்றடையும் என்றும் தெரிவித்துள்ளது\nசந்திராயன்-2 எதற்காக விண்ணில் ஏவப்படுகிறது\nஇதற்கு முன்னரே சந்திராயன்-1 என்ற ஒரு செயற்க்கைகோளை 2008இல் விண்ணில் ஏவப்பட்டு நிலாவில் உள்ள நீர் மூலக்கூறுகளை ஆராய்ச்சி செய்ததில் தண்ணீர் பனிக்கட்டியாக இருப்பதை உறுதிபடுத்தியத���.\nஇதனைத்தொடர்ந்து சந்திரனில் உள்ள நிலத்தினுடைய அமைப்பு (Topography), கனிப் பொருளியல் (Mineralogy), அடிப்படை வளங்கள் (Elementalabundance), சந்திர கிரகணம் (Lunar eclipse), ஹைட்ராக்சில் (Hydroxyl) மற்றும் நீர்-பனி (Water-ice) போன்றவைற்றின் தரவுகளை அறிந்து சேகரிக்க சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட உள்ளது.\nஇந்த சந்திராயன்-2, 3290 கிலோ எடை கொண்டதாகும். இதில் Orbiter,Lander,Rover என்ற மூன்று செயல்முறைகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் orbiter மற்றும் lander இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட ஒரு தொகுதியாக GSLV MK-III (Geosynchronous Satellite Launch Vehicle MK-III) என்ற வெளியீட்டு சாதனத்தின் உள்ளே வைக்கப்பட உள்ளது, இதில் rover என்பது lander-ன் உள்ளே அமைத்துள்ளது.\nஇது விண்ணில் ஏவப்பட்ட பிறகு சந்திரனின் மேற்பரப்பில் 100 கி.மீ தொலைவை நெருங்கி, பின்னர் தனது சுற்றுபதையிலிருந்து பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் இறங்கி(lander)ஆறு சக்கரங்களைகொண்ட ரோவரை (Rover) பயன்படுத்தி நிலாவில் சுற்றிவரும் எனக்கூறப்படுகிறது. இது சுற்றிவரும்போது எடுக்கப்படும் தரவுகளை நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பும் எனவும், இத்தரவானது நிலாவில் உள்ள மண்ணின் பகுப்பாய்விற்கு உதவும் எனவும் கூறபடுகிறது.\nஇந்தியாவில் கேம் டெவலப்பர்ஸ் மாநாடு\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nவிஸ்வாசத்திற்கு முதலிடம் புதிய தகவல்\nநூறு கதை நூறு சினிமா: 77 - வேலைக்காரி (25.02.1949)\nமறு தேர்வு வேண்டும் அரசிடம் கோரிக்கை\nஇந்தியாவில் கேம் டெவலப்பர்ஸ் மாநாடு\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nவிஸ்வாசத்திற்கு முதலிடம் புதிய தகவல்\nநூறு கதை நூறு சினிமா: 77 - வேலைக்காரி (25.02.1949)\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/18033204/At-the-Chennai-airport--Confiscation-of-goldForeign.vpf", "date_download": "2019-08-25T01:23:33Z", "digest": "sha1:JWRMIPI74KKBW6Y57QTHQNNWQA2IOVPX", "length": 14676, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the Chennai airport Confiscation of gold; Foreign money is stuck || சென்னை விமான நிலையத்தில் ரூ.54¾ லட்சம் தங்கம் பறிமுதல்; ரூ.12½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை விமான நிலையத்தில் ரூ.54¾ லட்சம் தங்கம் பறிமுதல்; ரூ.12½ லட்சம் வெளிநாட்டு பணம��ம் சிக்கியது + \"||\" + At the Chennai airport Confiscation of gold; Foreign money is stuck\nசென்னை விமான நிலையத்தில் ரூ.54¾ லட்சம் தங்கம் பறிமுதல்; ரூ.12½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது\nசென்னை விமான நிலையத்தில் ரூ.54 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக இலங்கை பெண்ணை கைது செய்தனர். மேலும் 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர். ரூ.12½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது.\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த ரகமத்துல்லா கமீமா(வயது 46) என்ற பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.\nஅவரது உடைமைகளில் எதுவும் இல்லாததால், அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 690 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பாசில்(40), நாகப்பட்டினத்தை சேர்ந்த அக்பர் அலி(41) ஆகியோரிடம் நடத்திய சோதனையில், இருவரிடம் இருந்தும் ரூ.30 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 841 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.\nஇதையடுத்து 3 பேரிடம் இருந்தும் ரூ.54 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 531 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இலங்கை பெண் ரகமத்துல்லா கமீமாவை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மற்ற 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.\nஅதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்ல வந்த நாகூரை சேர்ந்த இனாயத்துல்லா(41) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.\nஅதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் சவுதி ரியால் மற்றும் துபாய் திர்ஹம்ஸ் ஆகியவை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.\nஅவரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள ரியால், திர்ஹம்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அது ஹவாலா பணமா என பிடிபட்ட இனாயத்துல்லாவிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி ��ருகின்றனர்.\n1. திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 3 பயணிகளிடம் விசாரணை.\n2. திண்டுக்கல்லில் தடையை மீறி தயாரிக்கப்பட்ட 3½ டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் - அதிகாலையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிண்டுக்கல்லில் தடையை மீறி தயாரிக்கப்பட்ட 3½ டன் பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n3. சேத்துப்பட்டு அருகே குப்பைமேட்டில் கிடந்த இரும்பு பெட்டியில் தங்கம், அலுமினிய நாணயங்கள்\nசேத்துப்பட்டு அருகே குப்பை மேட்டில் கிடந்த இரும்பு பெட்டியில் தங்கம் மற்றும் அலுமினிய நாணயங்கள் இருந்தன.\n4. திருச்சி விமான நிலையத்தில் ரூ.20¾ லட்சம் கடத்தல் தங்க சங்கிலிகள் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் கடத்தல் தங்க சங்கிலிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n5. சாராயம் கடத்திய 3 பெண்கள் உள்பட 28 பேர் கைது 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்\nசாராயம் கடத்திய 3 பெண்கள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n5. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8046:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2019-08-25T01:48:08Z", "digest": "sha1:SKEZYJ2DZ3CGEQAHCXHEBNHZ4XTRNQX7", "length": 17350, "nlines": 116, "source_domain": "nidur.info", "title": "மாதவிடாய்ப் பெண்ணும், கணவனும்", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் மாதவிடாய்ப் பெண்ணும், கணவனும்\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் தாங்களது கணவனோடு எவ்வாறெல்லாம் நடந்து கொள்ளலாம் என்பதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி தந்துள்ளார்கள்.\nமாதவிடாய் பெண்களை அன்றைய காலத்தில் யூதர்கள் ஒதுக்கி வந்தார்கள். அந்த ஹதீஸை முதலில் கவனியுங்கள்.\nஅனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர்.\n) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக எனவே, மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்ஸ என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.\nஅதையடுத்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள். இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம் என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் ரளியல்லாஹு அன்ஹு, அப்பாத் பின் பிஷ்ர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன\n(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முகம் (கோபத்தால்) நிறமாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) ��வர்கள் இருவர்மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவரையும் பின்தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்கள் இருவருக்கும் (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்துகொண்டனர். (முஸ்லிம் 507)\nஇஸ்லாம் மார்க்கத்தில் மாதவிடாய் பெண்களுடன் தாராளமாக ஒன்றாக இருந்து சாப்பிடலாம், தங்கலாம் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம். ‘ஒருவர் ‘தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா’ என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா ‘அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா என்னிடம் கூறினார்’ என்றார்” என ஹிஷாம் அறிவித்தார். (புகாரி 296)\n‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் ‘இஃதிகாப்’ இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். (புகாரி 301 முஸ்லிம் 497, 499)\nஇந்த ஹதீஸ்கள் மூலம் மாதவிடாய்க் காலத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருக்கலாம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். தெடர்ந்து வரும் ஹதீஸை கவனியுங்கள் ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். புகாரி 297 முஸ்லிம் 506\n‘எனக்கு மாதவிடாய் ஏ��்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். புகாரி 300 ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது:\nஎனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வைத்துப் புசிப்பார்கள். (முஸ்லிம் 505)\nகணவன் மனைவி சேர்ந்து குளித்தல்\nபொதுவாக கணவன் மனைவி தாராளமாக ஒன்றாக ஒரே நேரத்தில் சேர்ந்து குளிக்கலாம் . அதே நேரம் மாதவிடாய் காலங்களிலும் சேர்ந்து குளிப்பதற்கான ஆதாரத்தை அவதானியுங்கள்.\n‘நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்தில் (ஒன்றாக நீரள்ளி) கடமையான குளிப்பைக் குளித்தோம்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். (புகாரி 299)\nஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும் போது ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். அது எனக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும். அப்போது அவர்கள் என்னை முந்திக்கொண்டு தண்ணீர் அள்ளுவார்கள். அப்போது நான் எனக்கும் விட்டுவையுங்கள்; எனக்கும் விட்டு வையுங்கள் என்று கூறுவேன். (முஸ்லிம் 537)\nமாதவிடாய் மனைவியுடன் சேர்ந்து உறங்குதல்\n‘நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். ‘உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். ‘ஆம்’ என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்” என உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். (புகாரி 298)\nஎனவே மேற் சொன்ன நபிகளாரின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நமது மாதவிடாய் காலங்களை கழிப்போமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-12-24-15-58-44/", "date_download": "2019-08-25T00:16:54Z", "digest": "sha1:ZEE7WEREOQ3YFA6OXMBZVT57NHZVJDBI", "length": 8435, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "நடுநிலையாளர் என்ற போர்வையில் இருக்கும் நரிகள் ஒரு செய்தியையே தடம் மாற்றிவிடாதா? |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nநடுநிலையாளர் என்ற போர்வையில் இருக்கும் நரிகள் ஒரு செய்தியையே தடம் மாற்றிவிடாதா\nசன் டிவி வீரப்பண்டியனின் அநாகரிகமான பேச்சு கோபத்தை விட வருத்தத்தையே அதிகம் தருகிறது. இப்படி முக்கியமான செய்தி நிருவனங்களில் நடுநிலையாளர் என்ற போர்வையில் இருக்கும் இதைபோன்ற நரிகள் ஒரு செய்தியையே தடம் மாற்றி மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடாத. இவரது அநாகரிக பேச்சு குறித்த பாஜக.,வின் நிலைப்பாடுதான் என்ன\nஇவர் நடுநிலையாளர் அல்ல என்பது நன்றாகவே தெரியும். திட்டமிட்ட ரீதியில் பா ஜ க வுக்கு எதிராக சிலரை set up செய்து பேச வைப்பதை பல முறை அவரிடம் கூறியுள்ளேன். ஆனால் இந்த அளவு அநாகரிகமான பேர்வழி என்பது ஆதாரத்துடன் தெரிந்து விட்டது. பா ஜ க அவரை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டது. அது போதாது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநன்றி இல . கணேசன் ஜி\nபாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்\nசென்னை - சேலம் பசுமை வழித் தடம்\nதீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு இணைந்து செயல்படுவது\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது\nராகுல்காந்தி பாஜக வெற்றிக்கு வழிவகுக்கும்\nஹவாலா பேர்வழி முகமத் பாரூக் ஷேக்\nஅதிர்ச்சி அளிக்காத அரசியல் அநாகரிகம்\nLG TALK, இல கணேசன், வீரப்பண்டியன்\nராகுல்காந்தி பாஜக வெற்றிக்கு வழிவகுக� ...\nதமிழக அரசின் மேல்முறையீடு சந்தேகத்தை � ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம���கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/13/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-08-25T01:48:34Z", "digest": "sha1:63JWJVW2VMG6OA6H767JHLTY2VCEYKNG", "length": 10895, "nlines": 195, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam மோர்க்", "raw_content": "\nசமையல் / குழம்பு வகை\nபுளித்த மோர் - 2 டம்ளர்,\nதுவரம் பருப்பு - 1 கைப்பிடி,\nதேங்காய் துருவல் - 1/4 மூடி,\nகாய்ந்த மிளகாய் - 5,\nசீரகம் - 1 தேக்கரண்டி,\nதனியா - 1 தேக்கரண்டி,\nபூண்டு - 4 பல்,\nமஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,\nகடுகு - 1/2 தேக்கரண்டி,\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி,\nதுவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஅதனுடன் தேங்காய், மிளகாய், சீரகம், தனியா, பூண்டு, பெருங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nஅரைத்த மசாலாவை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.\nகெட்டியாக வரும் போது கடைந்த மோரை ஊற்றவும்.\nநுரைத்து வந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்���ாய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nதனியா தேக்கரண்டி வாணலியில் நறுக்கிய பருப்பு1 வெங்காயம் துவரம் மோர்2 நீளமாக கடுகு12 மிளகாய் துவரம் பூண்டு4 தேங்காய் தேக்கரண்டிசெய்முறை சீரகம் தாளித்து எண்ணெய்1 மூடி நைசாக ஊற்றி கொதிக்க பருப்பை பல் துருவல்14 ஊற்றி கறிவேப்பிலை மோர்க் பெருங்காயம்சிறிது தேக்கரண்டி உப்பு குழம்பு தூள் தேங்காய் எண்ணெய் மசாலாவை அதனுடன் 12 பொருட்கள் மஞ்சள் சேர்த்து அரைத்த மிளகாய்5 பெருங்காயம் சேர்த்து கைப்பிடி புளித்த வைக்கவும் தனியா1 வதக்கவும் மஞ்சள் அரைக்கவும் மணி தேவையானப் தேக்கரண்டி 12 காய்ந்த தக்காளி தூள் சேர்த்து கடுகு சீரகம்1 நேரம் டம்ளர் தேக்கரண்டி பூண்டு ஊற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517863", "date_download": "2019-08-25T02:23:18Z", "digest": "sha1:RFOPNYS4JE3ROSHW6CX2SCFP64GQSXJ6", "length": 7534, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும்: ஸ்டாலின் ட்விட் | Stalin Dwight to release family members of political leaders detained in Kashmir - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும்: ஸ்டாலின் ட்விட்\nசென்னை: காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.\nகாஷ்மீர் அரசியல் தலைவர்கள் ஸ்டால���ன் ட்வீட்\nகோவையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு\nஓசூர் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த க்ரோபர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தல்\nஆகஸ்ட்-25: பெட்ரோல் விலை ரூ.74.78, டீசல் விலை ரூ.68.95\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கு இந்திய தீவுகள் 222 ரன்னுக்கு ஆட்டமிழப்பு\nசென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை\nமறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி அஞ்சலி\nசிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nகாஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை, காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை\nகாஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது - டி.ராஜா பேட்டி\nசட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை- திருச்சி சிவா பேட்டி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் டெல்லி திரும்பினர்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/08/Water-in-Theni-Road-Signal-Pipe.html", "date_download": "2019-08-25T00:54:03Z", "digest": "sha1:QTE7TNZAJRH3AY5BBVKP2BLUOXZ4W4UV", "length": 7696, "nlines": 95, "source_domain": "www.ethanthi.com", "title": "தேனி சாலை சிக்னல் பைப்பில் கொட்டிய தண்ணீர் - டிரெண்டான வீடியோ ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல் 2016\nHome / video / தேனி சாலை சிக்னல் பைப்பில் கொட்டிய தண்ணீர் - டிரெண்டான வீடியோ \nதேனி சாலை சிக்னல் பைப்பில் கொட்��ிய தண்ணீர் - டிரெண்டான வீடியோ \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nதேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது கே.கே.பட்டி. இக்கிராமத் திலிருந்து சுருளிப்பட்டி செல்லும் பிரதான சாலை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு நாள்களுக்கு முன்னர் சோலார் சிக்னல் ஒன்று அமைக்கப் பட்டது.\nஅந்த சிக்னல் பைப்பிலிருந்து நேற்று திடீரென தண்ணீர் கொட்டியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். பலரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅருகில் இருந்த கடைக்காரர்கள் சிலர், அந்தத் தண்ணீரை பிடித்துச் சென்றனர். தொடர்ச்சி யாக தண்ணீர் கொட்டியதால், அப்பகுதி சாலையில் தண்ணீர் வெள்ளமெனப் பாய்ந்து கொண்டிருந்தது.\nமது பானங்களிலேயே பீர் ஏன் உடலுக்கு நல்லது - தெரியுமா \nபின்னர் கம்பம் நகராட்சி யிலிருந்து கே.கே.பட்டிக்குச் செல்லும் தண்ணீர் பைப்பினை துளையிட்டு, சிக்னல் பைப் நடப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.\nஉடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு, சிக்னல் பைப் அகற்றப்பட்டு, தண்ணீர் பைப் சரி செய்யப் பட்டது. இரண்டு நாள்களாக தண்ணீர் விநியோகம் இல்லாததால் பிரச்னை ஏதுமின்றி சிக்னல் பைப் இருந்துள்ளது.\nகீழ் வயிற்று தசையை குறைக்க இத செய்யுங்க \nதொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் செல்வதால் கே.கே. பட்டிக்கு தண்ணீர் சப்ளை செய்துள்ளனர். அதன் பின்னரே நடந்த களேபரம் கண்களுக் குத் தெரிந்துள்ளது.\nஇச்சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட் டுள்ளனர். தற்போது, தேனி மாவட்டத்தில் டிரெண்டிங் ஆனது இந்த வீடியோ தான்.\nதேனி சாலை சிக்னல் பைப்பில் கொட்டிய தண்ணீர் - டிரெண்டான வீடியோ \nவிலங்குகள் செக்ஸ் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nமழை நீர் தொட்டி அமைப்பது எப்படி\nஸ்மார்ட்போனில்பி.எஃப். கணக்கு | PF in the smartphone Account \nரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானம் பின்னால் செல்லாதா\nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/7%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-25T01:07:42Z", "digest": "sha1:LUDN6KXT37BKWP7EFZ7KMT7LWFAFLNVB", "length": 11493, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "7-ஆம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(7ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநூற்றாண்டுகள்: 6-ஆம் நூற்றாண்டு - 7-ஆம் நூற்றாண்டு - 8-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 600கள் 610கள் 620கள் 630கள் 640கள்\n650கள் 660கள் 670கள் 680கள் 690கள்\n7ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு அரைக்கோளம்\n7, நூற்றாண்டின் இறுதியில் கிழக்கு அரைக்கோளம்\nகையால் எழுதபட்ட திருக்குரானின் ஒரு அத்தியாயம்\nஆங்கிலோ-சாக்சன்களின் முகமூடி ஒன்று (625)\n7ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 601 தொடக்கம் கிபி 699 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.\n632 ஆம் ஆண்டில் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் முஸ்லிம்களின் உலக ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது. அராபியக் குடாவுக்கு வெளியே இஸ்லாம் பரவியது. பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றியதை அடுத்து சசானிட் பேரரசு வீழ்ச்சி கண்டது. இந்நூற்றாண்டிலேயே சிரியா, ஆர்மீனியா, எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர்.\nகொன்ஸ்டண்டீனப்போல் உலகின் மிகப்பெரியதும், செல்வச் செழிப்பும் கொண்ட நகரமாக இருந்தது. உலகெங்கும் ஜஸ்டீனியக் கொள்ளை நோய் பரவி 100 மில்லியன்களுக்கும் அதிகமானோரைக் கொன்றது. இதனால் ஐரோப்பாவின் மக்கள் தொகை 550-700 ஆம் ஆண்டளவில் 50 விழுக்காடு குறைந்தது[1].\nவட இந்தியாவில் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பிளவு பட்டிருந்த பல சிறிய இராச்சியங்களை ஹர்ஷவர்தனர் ஒன்றிணைத்தார். தொண்டை மண்டலத்தில் 575 அளவில் பல்லவரின் ஆட்சியை நிறுவிய சிம்மவிஷ்ணு பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசைச் சேர்ந்த பாண்டியர்களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப் போர்கள் நடந்தன. 7ம் நூற்றாண்டின் காவிரிக் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது.\nஇஸ்லாம் அரேபியாவில் பரவியது. திருக்குர்ஆன் ஆவணப்படுத்தப்பட்டது.\nஉலக மக்கள் தொகை 208 மில்லியனாகக் குறைந்தது.\nஆங்கிலோ-சாக்சன் மக்கள் இந்நூற்றாண்டின் முற்பகுதியில் பரவ ஆரம்பித்தனர்.\nசிந்துவில் பௌத்த ஆட்சி முடிவுக்கு வந்தது.\n622, இஸ்லாமிய நாட்காட்டியின் முதலாம் ஆண்டு ஆரம்பம்.\n632, முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.\n650, சீனாவின் முதலாவது காகித நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nமுகமது (570–632), முதலாவது நபி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத���து 2018, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/8-tips-writing-resume-it-professionals-004054.html", "date_download": "2019-08-25T01:35:28Z", "digest": "sha1:STDMKSGTCDCA6M6ABYICVJLG5B53LCOB", "length": 18208, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "உங்க ரெசியூம் இந்த மாதிரி இருந்தா ஐடி வேலையெல்லாம் அசால்ட்டா கிடைச்சுடும்..! | 8 Tips For Writing A Resume For IT Professionals - Tamil Careerindia", "raw_content": "\n» உங்க ரெசியூம் இந்த மாதிரி இருந்தா ஐடி வேலையெல்லாம் அசால்ட்டா கிடைச்சுடும்..\nஉங்க ரெசியூம் இந்த மாதிரி இருந்தா ஐடி வேலையெல்லாம் அசால்ட்டா கிடைச்சுடும்..\nஇன்றைய காலகட்டத்தில் மேம்பட்ட கல்வி முறையும், பணியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள போட்டிகளும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை மிகவும் குறைத்துள்ளது. வருடந்தோறும் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறும் இளைஞர்களில் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக அறிக்கை மூலம் அறியமுடிகிறது.\nஉங்க ரெசியூம் இந்த மாதிரி இருந்தா ஐடி வேலையெல்லாம் அசால்ட்டா கிடைச்சுடும்..\nசரியான தகுதிகள் இருந்தும் முறையாக விண்ணப்பிக்காத காரணத்தினாலேயே இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை பறிபோய்விடுகிறது. சரி, ஐடி வேலைக்கு எந்த மாதிரி ரெசியூம் இருந்தா ஈசியா வேலை கிடைக்கும் என பார்க்கலாம் வாங்க.\nஉங்களுடைய சுயவிபரங்கள் அடங்கிய ரெசியூம் ஆனது 10 முதல் 15 வினாடிகளில் வேலையளிப்போரை கவர்ந்துவிட வேண்டும். பெரும்பாலும் எந்த வேலை அளிக்கும் நிறுவனமும் உங்களுடைய முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தினை படிப்பது இல்லை. ஆனால், அவர்களை முழுமையாகப் படிக்க வைக்க வேண்டிய திறமையினை வளர்க்க வேண்டும். ரெசியூமில் உங்களுடைய இலக்குகளை முதலில் பட்டியலிடுங்கள்.\nஉங்களுடைய முந்தைய வேலை, அல்லது உங்களுடைய அனுபவங்களை வெறும் ஒற்றைச் சொல்லில் கூறுவதை விட ஓரிரு வரிகள் விரிவாகக் குறிப்பிடுங்கள். நீங்கள் மேற்கொண்ட பணியாளர் ஏற்பட்ட நன்மைகளைக் குறிப்பிடுங்கள்.\nஐடி வேலைக்கு விண்ணப்பிக்கும் போது முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று பிழைகளைத் தவிர்த்து ஈர்க்கக்கூடிய வகையில் ரெசியூம் தயாரிப்பது. குறிப்பாக, ஐடியில் எக்ஷல் முறையிலேயே அதி�� வேலை இருக்கும். ஆதலால் அவற்றினை பயன்படுத்தி ரெசியூம் தயாரியுங்கள். மேலும், வாங்கிகளில் இலக்கணப் பிழை வராமல் கவனித்துக் கொள்ளுங்கள்.\nகல்வி, முன் அனுபவம் உள்ளிட்டவற்றை அடித்தளமிட்டுக் காட்டுவதை விட உங்களுடைய தனித் திறனை வித்தியாசப்படுத்தி காட்டுவது கட்டாயம். பலர் விண்ணப்பித்துள்ள ஒரு பணிக்கு இதுபோன்று கூடுதல் அலங்காரம் செய்த ரெசியூம் தனி ஈர்ப்பைப் பெறும். உதாரணத்திற்கு ஐடி-த்துறைக்கு என மேற்கொண்ட படிப்புகள், கணினி மொழி உள்ளிட்டவற்றை அடித்தளமிட்டுக் காட்டுவது சிறந்தது.\nரெசியூம் தயாரிக்கும் போது விதவிதமான எழுத்துக்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முறையான மேலும், தெளிவான எழுத்துக்களையே பயன்படுத்துவது சிறந்தது. மாறாக, கணினியில் உள்ள விதவிதமான எழுத்துக்களைப் பயன்படுத்தும் போது அது வேலையளிப்போருக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்கும்.\nஇணையத்தில் ஏராளமான ரெசியூம் வகைகள்நம் வசதிக்காக உள்ளன. ஆனால், அவற்றில் ஏதேனும் ஓர் ரெசியூமைப் பார்த்து அதே போல தயார் செய்வதைவிட அதை ஓர் மாதிரியாக மட்டுமே வைத்துக் கொண்டு உங்களுக்கான ரெசியூமை உருவாக்க வேண்டும். ஏனென்றால் இணையத்தில் நீங்கள் பயன்படுத்திய அதே ரெசியூமைத்தான் உங்கள் சக போட்டியாளரும் பயன்படுத்தியிருப்பார் என்பதை மறக்க வேண்டாம்.\nஉங்களுடைய ரெசியூம் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் உங்களுடைய முந்தைய நிறுவனத்தின் பெயர், கல்வி நிறுவனம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.\nநீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உங்களுடைய ரெசியூமானது தோற்றமளிக்கவில்லை என்றால் நீங்கள் மேற்கொண்ட படிப்பில் தற்போதைய நிறுவனத்தின் இலக்கை எவ்வாறு அடைய முடியும், நிறுவனத்தை மேம்படுத்த உங்களிடம் உள்ள திட்டங்கள், வருமானம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிடுங்கள்.\nஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nப்ளஸ் 2-க்கு அப்புறம் இதப்படிங்க..\nஒரு சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாதவர் இன்று மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஓனர்...\nநெவர்... எவர்... கிவ் அப்\nஇத டிரை பண்ணி பாருங்க, எந்த வேலையும் ஈசியா கிடைச்சுடும்..\nஇத எல்லாம் பண்ணுனா உங்க வேலைக்கு \\\"ஆப்பு\\\" தான்..\nஇன���டெர்வியூல இப்படி எல்லாம் நடந்தா என்ன பண்ணுவீங்க \nவீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா \nஇந்த விசயம் தெரிஞ்சா இனி வேலைக்கு போகவேண்டிய அவசியமே இல்ல..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nஆபீசுல கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும், உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும் இருந்தா இப்படித்தான்\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n15 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n15 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n21 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nMovies கானல் நீருக்கு கிடைக்குமா ஆஸ்கர் விருது\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்ட உயிரி மருத்துவ பொறியியல் பாடம்\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/agori-teaser-launched-by-vishal/", "date_download": "2019-08-25T01:23:11Z", "digest": "sha1:BFJLPOZ23OZUMKT3DOCEFDFUPU3KJ5GW", "length": 2443, "nlines": 81, "source_domain": "tamilscreen.com", "title": "agori teaser launched by vishal – Tamilscreen", "raw_content": "\nவிஷால் வெளியிட்ட ‘அகோரி’ படத்தின் டீஸர்\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் விஷால் 'அகோரி' படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழுவ���னரை வாழ்த்தினார். டீஸரைப் பார்த்த விஷால் படம் பற்றியும் படக்குழுவினர் பற்றியும் ...\nஅங்கே 50 நாட்கள், இங்கே 50 நாட்கள் – விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’ பட அப்டேட்ஸ்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – விஜய் டிவி மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nமீண்டும் இணையும் சத்யராஜ் – சிபிராஜ் கூட்டணி\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘சிச்சோரே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/editor_manush/page/2/", "date_download": "2019-08-25T01:23:44Z", "digest": "sha1:WAUTRX52YZO5TWVQUVXGT6FPZT6OQGRA", "length": 8822, "nlines": 144, "source_domain": "uyirmmai.com", "title": "Editor – Page 2 – Uyirmmai", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nவயநாடு: 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன...\nதமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் முன்னணி\n2019 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே அனை...\nமாநிலங்கள் வாரியாக முன்னனி நிலவரம்\nமக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி கடந்த 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல்...\nஇந்தியா முழுவதும் பாஜக பெரும்பான்மையாக முன்னிலை பெற்று வந்தாலும் தமிழகத்தில் முற்றிலும் நேர்மாறாக...\nதமிழகதைப் பொறுத்தவரை தேர்தல் நடைபெற்ற 39 நாடாளுமன்ற தொகுதியில் திமுக 37 இடங்களிலும் அதிமுக 2 தொகுதிகளும் முன்னிலையில் உள்ளன.\nதமிழகதைப் பொறுத்தவரை தேர்தல் நடைபெற்ற 39 நாடாளுமன்ற தொகுதியில் திமுக 37 இடங்களிலும் அதிமுக 2 தொகு...\nநாடு முழுவதும் ஏழு கட்டமாக நடந்த தேர்தலில், இன்று வாக்கு எண்ணிக்கை ந...\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் வில்லன் வேடத்தில்\nதமிழக ரசிகர்கள் சின்னத்திரையில் பார்த்து ரசித்த சிவகார்த்திகேயனை முத...\nபூவுலகின் நண்பர்கள் வெளியிடும் ‘சுற்றுச்சூழலுக்கான இருமாத இதழ்’\nசுற்றுச்சூழலுக்கான இருமாத இதழாக வெளிவந்திருக்கிறது, பூவுலகின் நண்பர்...\nஅரியதாய் ஒரு குருவி… – நித்யா\nமழை நாட்களில் ஓலை பந்தல் நிரப்பியிருந்த முன்வாசற் குழிகளில் நீர் அருந்தியிருக்கும் ... காரை...\nஇந்திய பிரிவினைவாதத் தலைவர் ‘மோடி’ – ஆதிஷ் தஸீர்\nசுதந்திரத்துக்குப் பிறகு 67 ஆண்டுகளில் 54 ஆண்டுகள் இந்திரா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவினுடைய க...\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\n உச்சக் கட்ட பாதுகாப்பில் தமிழகம்\nநளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீடிப்பு\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றுக்கு இது புதுசு\nஇந்தியாவில் கேம் டெவலப்பர்ஸ் மாநாடு\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nவிஸ்வாசத்திற்கு முதலிடம் புதிய தகவல்\nநூறு கதை நூறு சினிமா: 77 - வேலைக்காரி (25.02.1949)\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/14562-2019-05-14-07-28-30", "date_download": "2019-08-25T01:43:56Z", "digest": "sha1:SLIX7YYUMRO2BSGDA6EB5C3NBGCWNKS7", "length": 8459, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை பாதுகாப்புத் தரப்பு தடுக்கவில்லை; த.தே.கூ கண்டனம்!", "raw_content": "\nமுஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை பாதுகாப்புத் தரப்பு தடுக்கவில்லை; த.தே.கூ கண்டனம்\nPrevious Article நாமல் குமார, அமித் வீரசிங்க ஆகியோர் கைது\nNext Article கலகக்காரர்களைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்: ரவூப் ஹக்கீம்\nகடந்த இரண்டு நாட்களாக முஸ்லீம் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாகும் செய்திகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலையடைவதாக தெரிவித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nஊரடங்குச் சட்ட நேரத்திலும் பாதுகாப்பு படையினர் இந்த வன்செயல்களை தடுப்பதற்கு உகந்த நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்துக்குரியது என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த இரண்டு நாட்களாக முஸ்லீம் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் காடையர் தாக்குதலுக்குள்ளாகிற செய்திகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலையடைகின்றது.\nஊரடங்குச் சட்ட நேரத்திலும் பாதுகாப்பு படையினர் இந்த வன்செயல்களை தடுப்பதற்கு உகந்த நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்துக்குரியது. வன்முறையாளருக்கெதிராக உடனடியானதும் கடுமையானதுமான நடவடிக்கைகளை அதிகாரத்த்திலுள்ளோர் எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.\nஅரசாங்கம் தம்மை பாதுகாக்க தவறுகிறது என்று மக்கள் நினைத்தால் அவர்கள் தம்மை தாமே பாதுகாக்க தலைப்படுவார்கள். இப்படியான சூழ்நிலையை அனுமதிக்க வேண்டாம் என்று நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளுகிறோம்.\nஇந்த நாட்டில் தான் சுயமாக வாழ்வதற்கு போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் என்று இன்னுமொரு சமூகத்தையும் நினைக்கத் தூண்டாதீர்கள். கிறிஸ்தவ ஆலயங்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி, பள்ளிவாசல்களை தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி - எவ்விதமான பயங்கரவாதத்திற்கு இந்த நாட்டிலே இடமிருக்கக் கூடாது.” என்றுள்ளது.\nPrevious Article நாமல் குமார, அமித் வீரசிங்க ஆகியோர் கைது\nNext Article கலகக்காரர்களைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்: ரவூப் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517864", "date_download": "2019-08-25T02:14:43Z", "digest": "sha1:3K7CA5NL67Y43KUOMNMI75GSOJRK5T3P", "length": 7068, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "காவிரி ஆற்றில் தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தொட்டது | Due to a series of floods in the Cauvery River, the Mettur Dam reached 106 feet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகாவிரி ஆற்றில் தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தொட்டது\nசேலம்: காவிரி ஆற்றில் தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடியில் இருந்து 1.50 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.\nகாவிரி நீர்வரத்து மேட்டூர் அணை\nஓசூர் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த க்ரோபர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தல்\nஆகஸ்ட்-25: பெட்ரோல் விலை ரூ.74.78, டீசல் விலை ரூ.68.95\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கு இந்திய தீவுகள் 222 ரன்னுக்கு ஆட்டமிழப்பு\nசென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை\nமறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி அஞ்சலி\nசிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nகாஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை, காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை\nகாஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது - டி.ராஜா பேட்டி\nசட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை- திருச்சி சிவா பேட்டி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் டெல்லி திரும்பினர்\nஅருண் ஜேட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , அமித் ஷா ,ஜெய்சங்கர் அஞ்சலி\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/07/blog-post_31.html", "date_download": "2019-08-25T00:16:30Z", "digest": "sha1:K3IK6H4FDTXTFEFN2NGR5DXZ6JCAE7IE", "length": 50090, "nlines": 441, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: எழுத்து தன்னைத்தானே எழுதிக்கொள்ளுமா? - கவிஞர் றியாஸ் குரானாவுடன் கவிதை சார்ந்த உரையாடல்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\n - கவிஞர் றியாஸ் குரானாவுடன் கவிதை சார்ந்த உரையாடல்\nநானும் நிர்மலும் சும்மாவே பேச்சு பேச்சு என பேசிக்கொண்டு இருப்போம். ஏதாவது புத்தகம் பற்றி என்றால் கேட்கவே வேண்டாம்.\nநிர்மல் சென்னை வந்தபோது அவர் தேடிப்பிடித்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று கவிஞர் றியாஸ் குரானாவின் ”நாவல் ஒன்றின் மூன்றாவது பதிப்பு \"\nஇந்த நூல் குறித்தும் , கவிதைகள் குறித்தும் றியாசிடம் பேசினோம். அதில் இருந்து சில துளிகள்.\nஆபத்தான ஒரு உலகினுள், பதற்றமின்றி நுழைவதற்கு உதவும் வழிகாட்டிதான் எனது கவிதைகள்.\nகவிதை புரிந்துகொள்ளு��் ஒரு அம்சமல்ல. புரிந்துகொள்ள முயற்சிப்பதை சிக்கலாக்குவது.\nகற்பனையின் விதிகள் எப்போதும் புரிந்துகொள்ளுவதற்கு எதிரானது. ஆனால், ஒருவகை புரிந்துவிட்ட நிலையை உருவாக்குபவை. கடைசியில் எதுவும் துல்லியமாக பிடிபடுவதிலல்லை. இதைச் செய்யும் அனைத்துப் பிரதிகளும் கவிதையின் அனுபவ வெளிக்கு நெருக்கமானதே.\nமிகத் துல்லியமாக அர்த்தத்தை ஒரு பிரதி வெளிப்படுத்திவிட்டால் அதன் வேலை அத்தோடு முடிவடைந்துவிடுகிறது. அதற்கு மேல் அதன் சுவரஷ்யம் வற்றிவிடுகிறது.\nஅது ஒரு திட்டமிட்ட கற்பனைச் செயல்.\nகவிதை பிறப்பதில்லை. சிந்திக்கிறோம். அவ்வளவுதான்.\nகற்பனைச் செயல் என்பது திட்டமிட்டதுதான். மொழியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதானே. நாம் அதில்தான் சிந்திக்கிறோம். அப்போது, தானாகவே எப்படி வரும்.\nநமது ஆன்மீக புரிதல்கள், தங்களுக்கான அறிவு எங்கோ இருந்து வந்ததாக சொல்லிக்கொண்டதன் தொடர்ச்சியே இது.\nகவிதை தன்னை தானே எழுதிக்கொண்டது...எழுத்து தன்னை தானே எழுதியது என்கிறார்கள்... நீங்களோ திட்டமிட்டு எழுதுவ்தாக சொல்கிறீர்களே\nஆன்மீக மனநிலையின் பிடிவாதமான தாக்கத்திலிருந்து ஒருவிதமான தளர்ந்த நிலையை இன்னும் நாம் நெருங்கிவிடவில்லை. அதனால்தான், இன்னும் எங்கிருந்தோ உதிப்பதாக கருதுகிறோம்.\nதிட்டமிட்டு எழுதுவது craftmanship என்றும் spontaneous ஆக பிறப்பதுதான் படைப்பாற்றல் என்றும் சிலர் சொல்கிறார்களே\nதிட்டமிடல் என்பது ஆரம்பிப்பதற்கான ஒரு விசயம்தான். அதைத் தொடர்ந்து உருவாகும் கற்பனைகள் எழுத்தை தொடர உதவும். ஒன்றிலிருந்து மற்றயதற்கு தாவிச் செல்ல மிக வேகமாக சிந்தனை திட்டமிடுகிறது. அவை அனைத்தையும் இணைத்தே கற்பனைச் செயல் என்கிறோம். இந்தக் கற்பனைச் செயல் என்பதற்கு நிகரான சொல்லாக தன்னைத்தானே எழுதியது என்று பொருள் கொண்டால் அதை ஏற்க முடியும்.\nதன்னைத்தானே கடவுள் உருவாக்கிக்கொண்டார் என்பதுபோன்ற, பின்தங்கிய ஒரு கருத்துத்தான் அது.\nகவிதைதான் கலைவடிவங்களில் மிக உயர்ந்தது என்ற தேவதேவன் கருத்து குறித்து என்ன சொல்கிறீர்கள்\nஹா..ஹா... மிக முக்கியமான ஒரு அறிவிப்பாக இதை கருத பலர் இருக்கக்கூடும். அவர்களின் நம்பிக்கையை குறைகூறத் தேவையில்லை. ஆயினும், ஒன்றை யோசித்துப்பாருங்கள். ஒன்றைவிட மற்றையது உயர்ந்தது என கருதும் தேவையும், அதைக் கடைப்பிடி��்கும் அவசியமும் வரலாற்றில் யாரிடம் இருந்து வந்திருக்கிறது வன்முறையை மனதார ஏற்றுக்கொள்பவர்களிடம்தான். கலை மாத்திரமல்ல மனிதச் செயல்கள் வன்முறை நீக்கத்தைப் பற்றி அக்கறைகொள்ள வேண்டும் எனக் கருதுபவன் நான். எனக்கு எதையும் உயர்ந்தது எனச் சொல்லவோ, அதைக் கடைப்பிடிக்கவோ அவசியம் ஏதுமில்லை. கலை மாத்திரமல்ல, சூ போவதும் முக்கியமான ஒன்றுதான். கலைக்கு கொடுக்கும் அனைத்து இடங்களையும் இதற்கும் வழங்க விரும்புகிறேன். ஒரு அழைக்கும் வசதிகருதியே கலை என்ற பெயரிடலையும் பார்க்கிறேன்.\nஇப்படிச் சொல்லுவதினுாடாக தேவதேவனின் கவிதைகளை மறுப்பதாக ஆகாது. அவரின் சிந்தனையின் பெரும்பகுதி வன்முறையாக இருக்க முடியாது. அதுகுறித்த புரிதல் இல்லாது இப்படியான ஒரு முக்கியத்துவத்தை கவிதைக்கு அவர் வழங்கியிருக்கலாம். அதுதவிர தான் செயலாற்றும் ஒன்று என்பதாலும் இப்படிச் சொல்லியிருக்கலாம்.\nமிக இலகுவானதுதான் எனது கவிதைகள். நுழையுங்கள். உள்ளே வழிகாட்டிகளும் அதற்கான கையேடுகளும் இல்லை.\nகவிதை என்பது திட்டமிட்ட கற்பனைச் செயல் என்பதை அறிவிக்கிறது. ஆனால், அதன் உள்ளக செயற்பாடுகள் முற்றிலும் வேறு ஒன்றை பேச முற்படுவதாக அமைந்தும் இருக்கின்றன.\nஇங்கு காலைத் தேனீர் என்று ஒரு கவிதை இருக்கிறது பாருங்கள்.\nஅது எனது பகல் தூக்கம்\nகனவில் அவள் தந்த கடிதத்தை\nதந்தது வாங்கியதாக மாறிவிடும் அல்லவா\nஎல்லோரும் என்னை அதிசயமாகப் பார்த்தபடி\nஇப்போது நாங்கள் தனியே பேசிக்கொண்டு\nசரியாக வீட்டில் வந்து நின்றது\nஆமாம், வாக்கியங்களை ஒருங்கிணைத்திருக்கிறேன். அதைப் படிக்கும்போது, படிப்பவர் கவிதைக்கான அனுபவத்தை கண்டுகொள்கிறார். அதைக்குறித்து சொல்ல முடிவதில்லை. ஏனெனில், வரிகளைச் சொல்லி எனது கவிதைகளை இன்னொருவருக்கு எடுத்துச் செல்ல முடியாது.\nமுற்றிலும் ஒரு கவிதைச் சம்பவத்தை கதையாக சொல்லுவதினுாடாகவே மற்றவருக்கு கடத்தலாம்.\nஅதனால்தான், கவிதை இருப்பதில்லை என்றேன்.\nஇந்த காலை தேனிர். வாசித்து கொண்டிருக்கிறேன். அருமையாக இருக்கிறது. டைம் ட்ராவல், reversing time.\nஇந்தக் கவிதையைத் திட்டமிட அதிக நாட்களை செலவிட்டேன்.\nதேனீர் ஒரு - Now என எடுத்துகொள்ளலாமா\npresent moment- அதை தேனீர் என எடுத்துகொள்ளலாமா. அப்படித்தான் எனக்கு தோனுகிறது.\nஅப்படி எடுத்துக்கொண்டால், அதன் எல்ல��கள் விரிவானது.\nசாதாரண வாசகர்களும் இக்கவிதையை எதிர் கொள்ளுவர்.\nகாலையிலட தேனீரை அருந்து மறந்துவிட்டதை, மலை நேரத்தில் நினைவுக்கு வருகிறது. தவறவிட்டதை அருந்தியே ஆகவேண்டும் என மனம் விரும்புகிறது.அதற்கு தெரியும் வழி என்னவென்றால், மாலையிலிருந்து திரும்பி நடந்துவந்து காலையை சந்திப்பதுதான்.\nகாலம் என்பது, மூன்று பிரிவுகளாக இல்லை. அது now தான் ஆக, ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்லுவது கற்பனைரீதியான சாகசம் அல்ல. அது எதிர்கொள்ளும் புனைவுகளின் சவால்கள் ஒன்றுமே இல்லை. கடந்துபோன சம்பவங்களை பின்னோக்கி வரும்போது எப்படி எதிர்கொள்வது என்பதை ஓரளவு உணர்த்தக்கூடிய சம்பவங்களை உருவாக்குவதுதான்.\nகவிதையிருக்கும் நான் மாத்திரமே திரும்பி வருவதாகவும், மற்றைய சம்பவங்கள் அப்படி நடக்காதமாதிரியும் காட்டுவதுதான் எனது கற்பனை உழைப்பு. அதுவே, ஒரு புதிய வெளியை தந்துவிடுவதுபோன்று தோற்றமளிக்கிறது. இதை கவிதையில் செய்திருப்பதால் கவர்ச்சியாக இருக்கிறது அவ்வளவுதான்.\n, சாத்தியமின்மையை உணர வைத்தபடியே கற்பனையில் மிதக்க வைப்பதை ரசித்தேன்\nஆமாம். வாசிக்கும்போது மாத்திரமே கவிதையை காணமுடியும். மற்ற நேரங்களில் அது கவிதையாக பின்தொடராது.\nஅப்போ the now இந்த ”கவிதை” அல்லது செய்யும் அந்த செயல்.\nஆமாம். the now என்பதை கலைத்துப் பார்க்கவும் முடிகிற தருணங்கள் உண்டு. இப்போது, என்பது பல்லாயிரம் நுண்கணங்களால் ஆனது. மறுதலையாகப் பார்த்தால், பல்லாயிரம் நுண்கணங்களைக் கொண்டே இப்போது என்பது இருக்கிறது.\nஅதுபோல,பிளட்டோவின் ரதம் குறித்த உரையாடல்.\nஇவைகள் இந்த இப்போது என்பதை அதிகம் விவாதித்திருக்கின்றன.\nமூன்று ரதம் குறித்த கதைகளையும் வாசித்துப்பாருங்கள். அதுதான் நமது ஆன்மா,மற்றும் அறிவியல் குறித்த அனைத்துக் கதைகளையும் பெருக்கிய கதையாடல்.\nகண்டிப்பாக வாசிக்கிறேண், றியாஸ். இப்படியான தேனிர் கவிதை இன்னொன்றும் வாசித்தேன். -\nமேசை மீது ஆறிகொண்டிருகிறது தேனிர்\nஜென் தேனீர் எப்போதும் ஆறுவதில்லை என்று சொல்லும்.\nநான் ஆறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறேன்.\nஆறிவிட்டது என அதற்கு பொருளல்ல.\nஆறிவிடும் என்பதும் அதன் பொருளல்ல.\nதேனீரைக் குடிப்பதற்கும் நான் இடம் வைத்திருக்கவில்லை அல்லவா\nமுடிவுறாக்கால் என்று ஒன்று இல்லை. காலம் முடிவற்றதாகவே இருக்கிறது. அப்படி சிந்தித்துவிடுகிறேன்.\nஆமாம் அதற்க்குள்தான் அவள் எதிர்காலத்தை நோக்கியும் அவன் கடந்த் காலத்தை நோக்கியும் நகர்த்திவிட்டிர்களே.\nதேனீர் ஆறுவது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய என தெரியவில்ல்யே. அதில் வரும் அந்த “ அவள்” நான். எப்போது எதிர்காலத்தை நோக்கியே ஒடுகிறேண்.\nஇந்த சிந்தனையை தருகிறது அந்த கவிதை.\nஇரு முனைகளும் ஒரு இடத்திலிருந்து பிரிந்து செல்கிறது என்று ஒன்றை சொல்கிறேன். இப்போது என்பதிலிருந்து இரு புறத்திற்கு செல்லுவதாக. ஆனால், இறந்த காலத்திலிருந்து வளர்ந்து படிப்படியாக எதிர்காலத்தை அடைவதாகவே பொதுவாக நம்பும் இடத்தில் இது விவாதிக்கப்பட வில்லை.\ndictionary of khazar நாவலில் இப்படித்தான் சொல்லிருப்பார்.\nதுண்டு துண்டாக தென்படும் இடங்களிலிருந்து எல்லாம் காலம் உருப்பெறுவதாக சொல்லியிருப்பாரே.. அல்லது அப்படி அது அமைந்திருக்கும்.\nகிட்டத்தட்ட 60 தொடக்கம் 100 வரையான\nநதியினை எட்டிக் கடந்து நடப்பதும்\nஇரைந்துகொண்டு வரும் பெரும் துளிக்கு\nமழை என்னை மட்டுமே குறிவைத்து\nகுளிக்கவில்லை கவிதையை நான் வாசித்தவுடன் தோன்றியது மழையை காதலாக, அன்பாக. எப்போது அன்பு காரணப்படுத்தபடுகிறதோ அப்போது அங்கு மழை இல்லை. இது முதல் வாசிப்பில் தோன்றியது.\nஅது தரும் அர்த்தத்தை யோசிக்கிறீர்கள். நல்லது. ஆனால், அதை உருவாக்க கவிதை எப்படி நகர்கிறது என்பதே ஒரு அலாதியான விசயம்தான்.\nமழை என்னை மட்டுமே துரத்துவது காட்சி ரீதியாக ஒரு நிலவியலை உருவாக்குகிறது.\nஇது காதலில் வரும் அயர்சியை முற்றாக நினைவுபடுத்துவதுதான். இப்படி சில காதலுக்குரிய தன்மைகளை இக்கவிதையின் இடையிடையே வைத்திருப்பேன் கவனிக்கப்படுவதில்லை அவை...\nஆனால் முடியவில்லை இருந்தும் துரத்துகிறது. so மழையை நிறுத்தவே அந்த கடைசி கேள்வி. so it is a deliberate act.\nஅக்கணமே மறைந்தது மழை என்ற கூற்று ஒரு வகை மாயமான புனைவுபோல தோன்றினாலும். காதலும் கணத்தில்தான் மாற்றமடைகிறது. என்பதை கூறுவதுதான்.\nஎப்படியான மழையாகவிருந்தும் நான் நனையவில்லை என்பதை மீண்டும் வாசகனுக்கு உறுதிப்படுத்தும் இடமும் அதுதான். அதன் பின்னே, கவிதையின் தீவிரமான இரண்டாம்பகுதி நோக்கி கூட்டிச் செல்கிறது கவிதை.\nமழை இயல்பாக பெய்வதுதான். அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறான் என்பது\nஆனால், சற்று ��ேரத்தின் பின ஒரு ஆபத்தை சந்திக்கிறான். அதாவது, தன்னை மாத்திரமே மழை துரத்துவதை உணருகிறான். எப்படி அதிலிருந்து தப்பித்தான் (பிரிந்தான்) என்பதாக யோசித்தால் அங்கே காதலுக்கான வாய்ப்பு அதிகமுண்டு. இப்படி யோசித்துப்பாருங்கள்.\nஆயினும், மழையை கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறேனெ ஒழிய. இயற்கையான மழையையொ, அதன் தன்மைகளையொ நான் பிரதி பண்ணவில்லை. இந்தக் கவிதைக்கென முற்றிலும் வேறான தன்மைகளையும் பண்புகளையும் கொண்ட மழையை உருவாக்கியிருக்கிறேன்.\nயெஸ், இங்கு காதல் என வார்த்தை வந்திருந்தால் இந்த அர்ந்தங்கள் கிடைத்திருக்காது. பன்முகத்தன்மை\nமழை என்ற சொல்லைத் தவிர மற்ற அனைத்துமே எனது திட்டமிடலடகள்தான்.\nஆக, புதிய ஒரு மழையை உருவாக்கியிருக்கிறென். இது திட்டமிட்டு கொண்டுவந்த ஒரு மழை.\nஆனால் திட்டமிடாமலேயெ மேலும் சில அர்த்தங்கள் கவிதைக்க்கு அமைந்து விட்டன,,,,author is dead\nஆசிரியர் இறப்பதில்லை, புதிது புதிதாக பிறக்கிறார் அதனால்தான் முன்பிருந்தவர் இறக்கிறார்.\nஅவைகளை புரிந்துகொள்வதில் அனைவரும் பங்களிப்புச் செய்வோம்.\nஎன்பது தலைப்பல்ல. அக்கவிதையின் கிளைமாக்ஸ் வரி.\nஏதாவது ஒரு இடத்தில் வரக்கூடிய ஒரு வரியை தலைப்பாக ஆக்கிக்காட்டியிருப்பேன்.\nஇது முற்றிலும் புதிய தொழில்நுட்பம்.\nஅதுபோல, தயவு செய்து இந்தப் பிரதியை வாசிக்க வேண்டாம் என்ற கவிதையும் அப்படித்தான்.\nதலைப்பு என்பதும் கவிதையின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். அதைத்தவிர முக்கியமான வேறு வேலைகள் இருக்கக்கூடாது.\nஎன்னைக் கடந்து சென்ற மழை\nநான் நின்ற தெருமுனையை அடைந்து\nமிக லாவகமாக அடைத்த பின்னும்\nகற்பனைக்கு வெளியில் நாயின் வால் அசைகிறது\nகீழே விழுந்து விடுகிறது இரவு\nரகசியமாக பாதுகாத்த பொருட்களைக் கூட\nதொலைத்துவிட்டு அவனோடு தேடுவது நல்லது\nகற்பனையின் பல தருணங்கள் குழம்பி\nஒரேயொரு இரவில் நடந்து விடுவதில்லை\nஇது முற்றிலும், புதிதான ஒன்று. வழமையாக கவிதைகளை அனுகுவதைப்போன்று இதை அனுக முடியாது. வாசித்துப் பாருங்கள். ஆமமாம் நிர்மல் தோழர்.\nஎப்படியான பார்வையாளரையும் துரத்திவிடாமல் அனுசரிக்க முடிகிற பிரதியாக இருக்கிறதா எனப்பார்ப்பதையே விரும்புகிறேன். அது கவிதையா இல்லையா என்பதை முதன்மைப்படுத்த தேவையில்லை.\nspace reversal மாதிரி இருக்கு, வாசிக்கும் போது தரும் உணர்வு இதுவரை ஏற்ப்படாத ஒன்றாக இருக்கிறது.\nகற்பனைக்கு வெளியில் நாயின் வால் அசைகிறது\nஆமா, எவ்வளவுதான் அடைத்தாலும் கற்பனைக்கு வெளியே இருக்கிறது என்பது ஒன்று. நாயின் வால் இப்படித்தான் என்பதுபோல் ஒரு தோற்றம் என அது தருகிறது. நாயைத் தவிர வேறு எதன் வாலாக கருதினாலும் இப்படிக் கவர்ச்சி அதற்கு வந்திருக்காது.\nபுளிய மரத்தில் காகங்கள் வந்து நிற்கின்றன.\nமகன் கல்லெறிந்து அவைகளை துரத்த முயற்சிக்கிறான்.\nகாகங்கள் உசும்பாது அப்படியே நிற்க, மரத்திலிருந்து அனைத்து இலைகளும் பறந்து சென்று சற்றுத் தொலைவிலிருந்து மரத்தில் அமர்ந்தன. ஏமாற்றத்தோடு திரும்பி வந்தான்.\nஎனக்கு புரியவில்லை. ஆனால் அதன் காட்சி அமைப்பை ஒரளவுக்கு என்னால் கொண்டுவர முடிகிறது.\nஅவை துண்டுத் துண்டு சம்பவங்கள். எந்தத் தொடர்புமற்றது.\nஒன்றின் பின் ஒன்றாக இருப்பதைத் தவிர வேறு எந்த உறவும் அவைகளுக்கு இல்லை.\nஆனால், இவை ஒரு இரவில் நடந்துவிடுவதில்லை என்ற அறிவிப்பு மாத்திரமே அனைத்தையும் இணைக்கிறது.\nஅதாவது பல இரவுகளில் நடந்தவற்றை இங்கு தொகுத்து வைத்திருப்பதாக அறிவிக்கிறது.\nபிம்பங்களோடு ஒரு விடுமுறை நாள்\nகண்ணாடியின் முன் நின்று பார்க்கிறேன்.\nகறுப்பு நிற ஆடையுடன் நின்றவள்\nபிம்பம் - இங்கு வெரும் reflection என பொருள் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். சரியா றியாஸ்.\n. கண்ணாடி பிரதிபலிக்கும் தனது வேலையை செய்யவில்லை. விடுமுறை அதற்கும்தான். அது தான் விரும்பிய வேலைகளைச் செய்கிறது.\nநானே பலமுறை ரசித்திருக்கிறேன். இதை அறிந்த பின் மீண்டும் படித்துப்பாருங்கள். ...\nற்யாஸ் இது ஒரு வித தவ நிலையில் எழுதியது போல இருக்கிறது. மீண்டும் மீண்டும். The Now, இந்த கணம் பற்றீய விழிப்புணர்வை தருவதாக இருக்கிறது. இதுவே ஜென், வேதம் இலக்கியம் இறைவன் ஆன்மிகம் என எல்லாவற்றயும் இனைப்பதாகவும் இருக்கிறது.\nஇது உங்களின் திட்டமிடலா. அல்லது விளைவா, அல்லது உங்களின் அனுபவமா\nகற்பனைச் செயல். அதாவது சிந்தனை.\nகற்பனையை மேலதிகச் சிந்தனை என்றே நான் அழைப்பேன்.\nசூப்பர். இந்த முறை சிந்தனை தவம் போலதான். அதே முறையான சிந்தனையை உங்கள் வாசகனும் அடைவான்.\nவாசகனைக் கைவிட்டுவிடாது என்றே நம்புகிறேன். கவிதையின் வெளி வடிவமும், அதில் இருக்கும் மாயமான கவர்ச்சியும் யாரையும் இலகுவில் கவரக்கூடியதுதான். ���ழமான வாசகர்களையும் நெருங்கும் ஆற்றல் உண்டு என்றே நம்புகிறேன்.\nஇலக்கியம் எப்போதும், துல்லியமான உண்மைகளை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அவைகளுடன் புனைவுகளையும் இணைத்து தர விரும்புகிறது. ஆனால், அரசியல் நிலவரம் என்பது உண்மைகளை வெளியே கொண்டுவருவதினுாடாக கடக்கப்பட வேண்டிய ஒன்று. ஆகவே, அதற்கு இலக்கியம் எப்போதும் பிரயோசனப்படாது.\nஇன்னும் உங்கள் கவிதை தொகுதிகளை வாசித்துவிட்டு அதன் அனுபவத்தை பதிவு செய்ய வேண்டும். உங்கள் புத்தகத்தின் முகவுரையில் அந்த scene setting/ land scaping/ The Now பற்றிய சிலாகித்து எழுதியிருக்கலாம்.\nஇல்லை, அதிகமான விபரிப்புகள் கவிதையை புரிந்துகொள்ளும் தடையை உருவாக்கிவிடும். நாம் காட்டும் வழிகளையெ பயன்படுத்தி அதற்குள் மாத்திரமே நின்று கவிதையை புரிந்துகொள்ள வேண்டிவரலாம்...\nLabels: இலக்கியம், கவிதை, நிர்மல், றியாஸ் குரானா\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதமிழ் மன்னன் பாலியல் விடுதி நடத்தினானா\nசொர்ணமால்யாவும் தேவதாசி முறையும் -- என் பார்வையில்...\nஒரு மரணம் , ஒரு மனோதத்துவம்\nகவிதை எழுவதில் விஞ்சி நிற்கும் நாத்திகம். உதவுவதில...\nசாரு பரிந்துரைத்த மூலிகை சாறு\nமாதவிடாய் - என்னை வெட்கப் பட வைத்த திரைப்படம்\nசர்வதேச விருதை குறி வைக்கும் சாருவின் நாவல்- வரலாற...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2013/10/blog-post_5588.html", "date_download": "2019-08-25T00:47:44Z", "digest": "sha1:2M7UNUUSINOGAEZT77WZ3W4UUJZOF57I", "length": 45307, "nlines": 622, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒ��ு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது.. பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில\nஅளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு. அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு. அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை\" என்பதே இந்த விமர்சனத்தின் சாரம்.\nஅரசாங்க மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லையா அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின் மீதும், அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கையில்லை என்று அர்த்தமா அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின் மீதும், அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கையில்லை என்று அர்த்தமா அரசாங்க மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன இருக்க முடியும் அரசாங்க மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன இருக்க முடியும் அல்லது, அரசு பணிகளில் அமர்ந்திருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக தனியார் அமைப்புக்களை நாடுவதில்லையா அல்லது, அரசு பணிகளில் அமர்ந்திருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக தனியார் அமைப்புக்களை நாடுவதில்லையா அதுபோலவே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதும் அதுபோலவே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதும் ஒரு நாளில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் பயணிக்கக் கூடிய பேருந்துகளில் கூட வீடியோ , ஆடியோ குளிர்சாதன வசதி என்று ஆயிரம் வசதிகளை எதிர்ப்பார்க்கும் மக்கள், அரசு பேருந்துகள் காலியாகவே இருந்தாலும் அதை தவிர்த்து தனியார் பேருந்துகளில் முண்டியடித்து பயணிப்பதில்லையா ஒரு நாளில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் பயணிக்கக் கூடிய பேருந்துகளில் கூட வீடியோ , ஆடியோ குளிர்சாதன வசதி என்று ஆயிரம் வசதிகளை எதிர்ப்பார்க்கும் மக்கள், அரசு பேருந்துகள் காலியாகவே இருந்தாலும் அதை தவிர்த்து தனியார் பேருந்துகளில் முண்டியடித்து பயணிப்பதில்லையா அதற்காக, நாம் மக்களை குறை கூறுகிறோமா அதற்காக, நாம் மக்களை குறை கூறுகிறோமா அரைமணி நேர பயணத்திற்கே ஆயிரம் வசதிகள் எதிர்ப்பார்க்கும் நாம், தங்கள் குழந்தைகள் ஆண்டுமுழுவதும் பயிலக்கூடிய பள்ளிகள் அடிப்படை கட்டமைப்புகளுடனும் மேலான வசதிகளுடனும் இருக்கவேண்டும் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை மட்டும் ஏன் குறை கூற முற்படுகிறோம் அரைமணி நேர பயணத்திற்கே ஆயிரம் வசதிகள் எதிர்ப்பார்க்கும் நாம், தங்கள் குழந்தைகள் ஆண்டுமுழுவதும் பயிலக்கூடிய பள்ளிகள் அடிப்படை கட்டமைப்புகளுடனும் மேலான வசதிகளுடனும் இருக்கவேண்டும் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை மட்டும் ஏன் குறை கூற முற்படுகிறோம் நம் குழந்தைகள் வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை பள்ளியிலும் அனுபவிக்க வேண்டும்; சுத்தமான குடிநீரும் கழிப்பறை வசதிகளும் கொண்ட தூய்மையான ஆரோக்கியமான சூழலில் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பது எல்லா விதமான பெற்றோரின் எதிர்ப்பார்ப்பும் தானே நம் குழந்தைகள் வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை பள்ளியிலும் அனுபவிக்க வேண்டும்; சுத்தமான குடிநீரும் கழிப்பறை வசதிகளும் கொண்ட தூய்மையான ஆரோக்கியமான சூழலில் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பது எல்லா விதமான பெற்றோரின் எதிர்ப்பார்ப்பும் தானே இதில் அரசுப் பள்ளி ஆசிரியர், மற்ற பெற்றோர் என்ற பாகுபாடு ஏன் இதில் அரசுப் பள்ளி ஆசிரியர், மற்ற ��ெற்றோர் என்ற பாகுபாடு ஏன் அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல் நடைபெறுவதில்லை என்பதும், தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வருகின்றது என்பதும் ஒரு மாயை. ஒரு வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்றாக உணவு உட்கொள்பவனாகவும், அடுத்த குழந்தை சாப்பிடவே மறுப்பவனாகவும் இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உணவுதான்; ஒரே மாதிரி சுவைதான்; ஆனால், ஒரு குழந்தை மட்டும் சாப்பிட மறுக்கும்போது, அதற்காக நாம் அந்தத் தாயின் சமையலை குறை கூறவியலுமா அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல் நடைபெறுவதில்லை என்பதும், தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வருகின்றது என்பதும் ஒரு மாயை. ஒரு வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்றாக உணவு உட்கொள்பவனாகவும், அடுத்த குழந்தை சாப்பிடவே மறுப்பவனாகவும் இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உணவுதான்; ஒரே மாதிரி சுவைதான்; ஆனால், ஒரு குழந்தை மட்டும் சாப்பிட மறுக்கும்போது, அதற்காக நாம் அந்தத் தாயின் சமையலை குறை கூறவியலுமா தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல. அவர்களை யார் வேண்டுமானாலும் பயிற்றுவிக்க முடியும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல. அவர்களை யார் வேண்டுமானாலும் பயிற்றுவிக்க முடியும் ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் இரண்டாவது குழந்தையைப் போல. இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான் திறமைசாலிகள். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறப் பின்புலத்தில் இருந்து எந்தவித அடிப்படை வசதிகளும் பெற்றோரின் வழிக் காட்டுதலும் இன்றி இரண்டாவது பிள்ளையைப் போல ஆர்வமின்றி படிக்க வரும் ஏழைக் குழந்தைகளை சிரமப்பட்டு படிக்கவைத்து தேர்ச்சி பெற அயராது உழைப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் இரண்டாவது குழந்தையைப் போல. இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான் திறமைசாலிகள். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறப் பின்புலத்தில் இருந்து எந்தவித அடிப்படை வசதிகளும் பெற்றோரின் வழிக் காட்டுதலும் இன்றி இரண்டாவது பிள்ளையைப் போல ஆர்வமின்றி படிக்க வரும் ஏழைக் குழந்தைகளை சிரமப்பட்டு படிக்கவைத்து தேர்ச்சி பெற அயராது உழைப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே தேர்வு முடிவுகள் வந்த சில நாட்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகள் மீது தங்கள் பார்வையை வீசும் ஊடகமும், கருத்தாளர்களும் சாதாரண நாட்களில் பள்ளியை எட்டிப் பார்ப்பது உண்டா தேர்வு முடிவுகள் வந்த சில நாட்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகள் மீது தங்கள் பார்வையை வீசும் ஊடகமும், கருத்தாளர்களும் சாதாரண நாட்களில் பள்ளியை எட்டிப் பார்ப்பது உண்டா காலையில் பள்ளி நுழைவு வாயிலிலேயே சிகரெட் துண்டுகளை கடந்து, வகுப்பறையின் எதிரில் அவசர கோலத்தில் வீசப்பட்டு கிடக்கும் கால்சட்டைகளையும், கேட்பாரற்று கிடக்கும் மலிவு விலை கால்கொலுசையும், கழுத்து சங்கிலியையும், அவற்றை புரிந்தும் புரியாமலும் பார்க்கும் பிள்ளைகளையும் கடந்து வகுப்பறைக்குள் நுழைநதால், ஜன்னல் வழியே வீசப்பட்டு நொறுங்கிக் கிடக்கும் மதுபாட்டில்களின் சிதறல்களை சுத்தம் செய்வது யார் என்ற பட்டிமன்றதிலுமே மூன்றாம் பாடவேளை வரை கடந்துவிடுகிறதே அதையா வது அறிந்ததுண்டா காலையில் பள்ளி நுழைவு வாயிலிலேயே சிகரெட் துண்டுகளை கடந்து, வகுப்பறையின் எதிரில் அவசர கோலத்தில் வீசப்பட்டு கிடக்கும் கால்சட்டைகளையும், கேட்பாரற்று கிடக்கும் மலிவு விலை கால்கொலுசையும், கழுத்து சங்கிலியையும், அவற்றை புரிந்தும் புரியாமலும் பார்க்கும் பிள்ளைகளையும் கடந்து வகுப்பறைக்குள் நுழைநதால், ஜன்னல் வழியே வீசப்பட்டு நொறுங்கிக் கிடக்கும் மதுபாட்டில்களின் சிதறல்களை சுத்தம் செய்வது யார் என்ற பட்டிமன்றதிலுமே மூன்றாம் பாடவேளை வரை கடந்துவிடுகிறதே அதையா வது அறிந்ததுண்டா வகுப்பறையில் மொபைல் பயன்படுத்துவது தவறு என்பதற்காக பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், அதனை கவனிக்காமல் மாணவன் பார்த்துக்கொண்டிருந்த அலைபேசியை வாங்கி அதிர்ச்சியிலும் அருவெறுப்பிலும் உறைந்து போகும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொடர்ந்து அவ்வகுப்பில் பாடம் கற்பிக்க இயலாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனரே... அவர்களின் நிலையையாவது இவர்கள் அறிவாரா வகுப்பறையில் மொபைல் பயன்படுத்துவது தவறு என்பதற்காக பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், அதனை கவனிக்காமல் மாணவன் பார்த்துக்கொண்டிருந்த அலைபேசியை வாங்கி அதிர்ச்சியிலும் அருவெறுப்பிலும் உறைந்து போகும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொடர்ந்து அ��்வகுப்பில் பாடம் கற்பிக்க இயலாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனரே... அவர்களின் நிலையையாவது இவர்கள் அறிவாரா பிள்ளைகளை கடிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாது, தண்டிக்கக் கூடாது, மீறினால் சிறைவாசம் என்று ஆசிரியர்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு மாணவர்களுக்கு அளித்திருக்கும் கட்டுப்பாடில்லா சுதந்திரம் அவர்களை தறிக்கெட்டு அலையவிட்டு இருப்ப தையாவது அறிவார்களா பிள்ளைகளை கடிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாது, தண்டிக்கக் கூடாது, மீறினால் சிறைவாசம் என்று ஆசிரியர்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு மாணவர்களுக்கு அளித்திருக்கும் கட்டுப்பாடில்லா சுதந்திரம் அவர்களை தறிக்கெட்டு அலையவிட்டு இருப்ப தையாவது அறிவார்களா கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, பள்ளியிலேயே - அடித்துவிட்டு ஆசிரியர் மீதே இடிப்பது, செவிகளை பொத்திக்கொள்ளும் அளவுக்கு அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்துவது என்று சமுதாயத்தின் அத்தனை அவலங்களையும் ஒருங்கே கொண்டதாய் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் திகழும்போது, தினம் தினம் அவற்றிலேயே உழலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர் கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, பள்ளியிலேயே - அடித்துவிட்டு ஆசிரியர் மீதே இடிப்பது, செவிகளை பொத்திக்கொள்ளும் அளவுக்கு அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்துவது என்று சமுதாயத்தின் அத்தனை அவலங்களையும் ஒருங்கே கொண்டதாய் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் திகழும்போது, தினம் தினம் அவற்றிலேயே உழலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர் அரசு கொடுக்கும் இலவசங்களை பெற மட்டும் பள்ளிகளுக்கு அவசரமாய் வருகைத் தரும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்த ஏன் முயல்வதில்லை அரசு கொடுக்கும் இலவசங்களை பெற மட்டும் பள்ளிகளுக்கு அவசரமாய் வருகைத் தரும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்த ஏன் முயல்வதில்லை பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு எத்தனை பெற்றோர் தவறாமல் வருகைபுரிகின்றனர் பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு எத்தனை பெற்றோர் தவறாமல் வருகைபுரிகின்றனர் இப்படிக் கட்டமைப்பு வசதியிலும் ஒழுக்கத்திலும் மோசமாகவே பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இருக்கும் சூழல��ல், எந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெற்றோர் மனமுவந்து அரசுப் பள்ளிகளை நாடுவர் இப்படிக் கட்டமைப்பு வசதியிலும் ஒழுக்கத்திலும் மோசமாகவே பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இருக்கும் சூழலில், எந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெற்றோர் மனமுவந்து அரசுப் பள்ளிகளை நாடுவர் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மனனம் செய்யும் திறன் மட்டுமே வளர்க்கப்படுகிறது. மாணவர்கள் அறிவுச்சிறை (intellectual imprisonment)- க்குள் தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவர்களின் இயல்பான முழு ஆளுமைத்திறன் வளர்ச்சி சாத்தியப்படுகிறது. பகல் கொள்ளையர்களாய் தனியார் பள்ளிகளின் கல்வித் தந்தையர் செயல்படுகின்றனர் என்பதை எல்லாம் அறிந்தும், வேறு வழியின்றியே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அரசு தேர்வாணையம் மூலமாகவோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வென்றவர்களாகவோ மட்டுமே இருகின்றனர். அவர்களிடம் திறமைக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் குறைவில்லை. ஆகவே, அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை என்று இனியும் பொதுவாய் கூறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குத் தன்னால் ஆன பங்களிப்பை அளிக்க முயற்சிக்க வேண்டும்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஜனவரி 1 -2014 முதல் அனைத்து வங்கிகளும் எழுத்துக்கள...\n2ம் வகுப்பு மாணவனுக்கு அடி, உதை: பள்ளி நிர்வாகம் ம...\nபணி நிரவலில் பாகுபாடு ஏன் -ஓய்வு பெற்ற தலைமை ஆசிர...\nமெல்லக் குறையுது மாணவர் எண்ணிக்கை: 1268 துவக்கப் ப...\nபொதுத் தேர்வு மைய அறையில் 20 பேருக்கு மேல் இருக்க ...\nபள்ளிக்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் க...\nகொலைக்களமாகும் கல்வி கூடங்கள்-ஓர் ஆய்வுக்கட்டுரை\n4000 மாணவர்களுக்கு படிக்கும்போதே புரவிஷனல் சான்றித...\nஏ.இ.இ.ஓ., அ���ுவலகத்தில் வசூல் வேட்டை கண்டுகொள்ளாத உ...\nஅடுத்த கல்வி ஆண்டில், பொறியியல் கல்லூரிகளில் இடங்க...\n01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்க...\nஆன்-லைனில் மாணவர்களின் விவரம்:பதிவேற்றும் பணி 80 ச...\nஅனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அன்பான...\nCCE செயல்பாடுகள் 1முதல் 4 வகுப்புகளுக்குண்டான SAB...\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவ...\nஅரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்ச...\nதமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில...\nகடினமான பாடங்களுக்கு பற்றாக்குறை நீடிப்பு எளிதான ப...\nதனி ஊதியம் ரூ.5,000 வேண்டும் - CEO's & DEEO's கோரி...\nதனியாருடன் சேர்ந்து மத்திய அரசுப் பள்ளி- புதிய திட...\nஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அட்டை\nஇடைநிலை / மேல்நிலை துணைத்தேர்வு எழுதியவர்கள் எஸ்.எ...\nதிருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள் குழு...\nநவம்பர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஜெ...\nபள்ளியில் பல் இளிக்குது சுகாதாரம் ஜொலிக்குது \"அம்ம...\nவிழுப்புரம் மாவட்டஉயர்நிலை /மேல்நிலை பள்ளிகளுக்கு ...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 18க்கு ப...\n‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்...\nவழக்கின் முடிவை பொறுத்து ஆசிரியர்கள் தேர்வு அமையும...\nபள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பா...\nதொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி /...\nOFF-LINE இல் EMIS பதிவேற்றம் செய்வது எப்படி\nபள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு...\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: டி.ஆர்.பி., தலைவ...\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்க...\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியல்-2014\nதேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தம...\nதேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவ...\nதலைமை ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய EMIS உறுதி மொழி ப...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கடைபிடித்து வ...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முட...\nபுதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.ச...\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாராணை மீண்டும் நா...\nமுதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்க்கப்படு...\nடிட்டோ-ஜாக் கூட்டம் வருகிற 9.11.2013 அன்று சென்னைய...\nஇரட்டைப்பட்டம் வழக்கு இன்று (30.10.13) ���ிசாரணை பட...\nஅரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி\nவாசிப்புத் திறன்--முக நூலில் ஆசிரியர்குரலின் பதிவு...\nதமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள...\nமுதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதி...\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது ப...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளி...\nத.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் ப...\nநவம்பர் 1 பள்ளிகளுக்கு சில மாவட்டங்களில் ஈடுசெய்யு...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டு...\n'நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில், டி.என்.பி.எஸ்.ச...\n2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி ...\nதொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கி...\nதிருச்சி மாவட்டத்தில் நாளை (29.10.2013) முதல் ஆசிர...\nகோபப்படும் மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த சிறப்ப...\n\"மக்-அப்' மாணவர்கள் உயர்கல்வியில் \"பேக்-அப்': அடிப...\nமின்னல் பெருக்கல் - ஓரிலக்க எண்கள்\nமின்சாரம் தாக்கி மாணவர் பலி - தலைமை ஆசிரியை கைது\nFLASH NEWS-டிட்டோ ஜாக் கூட்டம் 9/11/13 காலை நடைபெற...\nமெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுஏற்படுத்த ஆய்வாளர...\nவகுப்பறையில் மொபைல் போன் விளையாட்டு-கண்டித்ததால் ம...\nகாவு கேட்கும் கல்விக்கூடங்கள் - இரா.ஆஞ்சலா ராஜம் ச...\nல, ழ, ள தெரியணுமா 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்...\nபெண் தேர்வாளரை பணியில் நியமிக்க வேண்டும்: ஆசிரியர்...\nதவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ...\nநம் ஊரில் உள்ள வங்கி தேசிய மயக்கமாட்டப்பட்டதா\nகோவையில் அங்கீகாரமில்லாத 28 பள்ளிகளுக்கு நோட்டீஸ்\n*பள்ளிக் கல்வித்துறை* பள்ளிக்கல்வி ஒரே வளாகத்தில் செயல்படும் *அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராசி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின்* மாணக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் *அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு* வழங்குதல் சார்பு *ஆணை* வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசாணை 145 ன்படி தமிழகம் முழுவதும் 60 பள்ளிகளின் வளாகத்தில் உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன -இந்து நாளிதழ் செய்தி\nSPD PROCEEDINGS--ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து செயல்பாடுகளையும் புகைப்படங்கள் (photos) மற்றும் ஒளி ஒலி காட்சிகளாக (videos) ஆவணப்படுத்துதல் - விவரங்களை சேகரித்தல் - 'Shagun' - Web portal இல் பதிவேற்றம் செய்தல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அழைத்தல் - சார்ந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/", "date_download": "2019-08-25T01:12:25Z", "digest": "sha1:TLUHE4MEIXKK5QAF6HELPSUVAVGXFPVS", "length": 13521, "nlines": 123, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கிளிநொச்சி பொது வைத்தியசாலை | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை: அங்கம் – 03 | vanakkamlondon", "raw_content": "\nகிளிநொச்சி பொது வைத்தியசாலை | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை: அங்கம் – 03\nகிளிநொச்சி பொது வைத்தியசாலை | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை: அங்கம் – 03\n2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….\nமுள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக்குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..\nமுழங்காவில் பகுதியிலிருந்து சேவைகள் கிளிநொச்சி நகர் பகுதிக்கு முன்னர் குறிப்பிட்டவாறு நகர்த்தப்பட்டுக் கொண்டு இருக்கையில் கிளிநொச்சி பொது மருத்துவமனை முழு வீச்சுடன் இயங்கிக்கொண்டு இருந்தது.\n2004ம் ஆண்டு சமாதான காலத்தில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை புதிய இடத்தில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான ரூபா 600 மில்லியன் நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கி இருந்தது. கட்டட வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு 2006 ஆடி மாதம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. டாக்டர்.சதானந்தன், வைத்திய அத்தியட்சகர் தலைமையில் மேற்படி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு புதிய பரிணாமத்தை அடைந்தது.\n2007,2008 காலப்பகுதியில் 20இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இரவு பகலாக கடமையாற்றினார்கள். மிகச் சிக்கலான ஒரு சில நோயாளிகள் வவுனியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் அநேகமான சேவைகள் வைத்தியசாலையில் பூர்த்தி செய்யப்பட்டது. இடப்பெயர்வு ஆரம்ப காலங்களில் இவ் வைத்தியசாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துச் சென்றது. 300இற்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அதேவேளை 1000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் தினசரி வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவில் சேவையைப் பெற்றுக்கொண்டனர். வெளி நோயாளர் பிரிவில் வயோதிபத்திலும் துடிப்போடு டாக்டர்.சிதம்பரநாதன் கடமையாற்றிக்கொண்டு இருப்பார். எல்லோருக்கும் ஆறுதலும் அறிவுரையும் கூற எந்த நேரத்திலும் தயங்க மாட்டார். கடைசி நோயாளியை பார்வையிட்ட பின்னரே வீடு செல்வார்.\nகடைசிக் காலங்களில் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் இல்லாத போதும் டாக்டர்.மனோகரன் தனியாக மாதாந்தம் 400 சுகப் பிரசவங்களை தாதியர்கள் மற்றும் மருத்துவ மாதுக்களோடு உறுதிப்படுத்தினார். போர் கடுமையாகிக் கொண்டு செல்ல மன நல சேவைகளைப் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. டாக்டர்.ஜெயராஜா விசேட கிளினிக்குகளை நடத்தி இருந்தார். இவ்வாறு சேவைகள் தொடர்ந்துகொண்டு இருக்கையில்………..\nவைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து\nPosted in சிறப்பு கட்டுரை\nஎரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் | கட்டுரை – இலட்சுமணன்\nஅமெரிக்காவில் குடியேற்றம் நிறைவடையும் வரை மாற்றுத் திட்டங்கள் கிடையாது: அகதிகள் விவகாரத்தில் ஆஸ்திரேலியா\nநீங்கள் சிகரம் தொடுவதற்கான பாஸ்வேர் இதுதான்\nநீண்ட நோக்கோடு திட்டமிட்டு செயற்பட்டால் விவசாயிகளும் வாழ்வில் வெற்றியடையலாம். விவசாயி ஒருவரின் அனுபவப் பகிர்வு.\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T01:32:18Z", "digest": "sha1:NIVC2E75J46IS3IBU7QB2ZLXNE2YQYJ7", "length": 24298, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பூமிதானம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 62\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 62)\nபதிவின் சுருக்கம் : நிலக்கொடை குறித்தும், வேறு கொடைகளைக் குறித்தும் பிருஹஸ்பதி இந்திரனுக்குச் சொன்ன விபரங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"’இதைக் கொடுக்க வேண்டும், இதையும் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லும் ஸ்ருதிகளின் அறிவிப்புகளை மக்கள் அன்புடன் ஏற்கிறார்கள். மேலும், மன்னர்களைப் பொறுத்தவரையில், பல்வேறு மனிதர்களுக்குப் பல்வேறு பருட்களைக் கொடையளிக்கிறார்கள். எனினும், ஓ பாட்டா, கொடைகள் அனைத்திலும் சிறந்தது, அல்லது முதன்மையானது எது பாட்டா, கொடைகள் அனைத்திலும் சிறந்தது, அல்லது முதன்மையானது எது\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், நிலக்கொடை, பீஷ்மர், பூதானம், பூமிதானம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந��திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சு��ுதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ��டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/2012/04/22/kutna-hora-ossuary-bone-church-czech/", "date_download": "2019-08-25T01:57:01Z", "digest": "sha1:T2TI5AG55B6G3HDYBEQK57DT6GZRCUGD", "length": 23647, "nlines": 93, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "குத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்! | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\n« கபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகுத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகுத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகிருத்துவத்தில் உள்ள விசித்திரமான மதநம்பிக்கைகள் இங்கு ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.\nஇடைக்காலத்திற்குப் பிறகு, குறிப்பாக இஸ்லாம்-கிருத்துவ மோதல்களுக்குப் பிறகு, இரண்டு மதங்களும் அடிப்படைவாதம், பழமைவாதம், என்ற பிடிவாதங்களினால் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற மனித-விரோத சித்தாந்தங்களை உருவாக்கியுள்ளார்கள்.\nஅவற்றைப் பரப்ப மக்களைக் கொல்வதிலும் தயங்குவதில்லை.\nகாலம் மாறியுள்ளதால், கொல்ல உபயோகிக்கப்படும் ஆயுதங்கள் மாறியுள்ளன.\nஆனால், மனப்பாங்கு, கொலைவெறி மாறவில்லை. மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்;\nமில்லியன் மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச்[1]: செக் நாட்டில், குத்னா ஹோரா என்ற இடம் பிரேக்கின் வெளிப்பகுதியில் உள்ளது [The Ossuary (Bone Church) in Kutna Hora][2]. செட்லெக் என்ற இடத்தில் இருக்கும் இது எல்லா சாமியார்களின் (கப்லே வெஸ்க் ஸவட்யாச் – kaple všech svatých), சர்ச்சிற்குக் கீழேயுள்ளது. எலும்பு-சர்ச் என்றே அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சர்ச்சின் உட்புறம் முழுவதும் எலும்புகள்-மண்டையோடுகள் தாம் காணப்படுகின்றன[3]. சுமார் 70,000ற்கும் மேற்பட்ட மண்டையோடுகள், லட்சத்திற்கும் மேலான எலும்புகள், எலும்புப் பகுதிகளை வைத்து, இச்சர்ச்சின் உட்புறம் அலங்கரிக்கப் பட்டுள்ளது[4]. வருடத்தில் இரண்டு லட்சம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.\nபடம். இந்த சர்ச்சின் நுழைவாயில். மேலே எலும்புகள்-மண்டையோடுகளினால் அலங்கரிக்கப் பட்டுள்ள சிலுவை முதலியவற்றைக் காணலாம்.\nபுனிதமான பயங்கரமான சர்ச்: ஹென்றி என்ற கத்தோலிக்கப் பாதிரி 1278ல் புனித பூமியிலிருந்து ஒருப்பிடி மண்ணைக் கொண்டு வந்து, இங்குள்ள சமாதிகள், கல்லறைகளின் மீது தூவியதும், இவ்விடமும் புனிதமாகி விட்டாதாம்[5]. இந்த பழக்கம் பிறகு ஐரோப்பா முழுவதும் பரவி விட்டதாம்.\nமண்டையோடுகள், எலும்புகள் கிடைத்தவிதம்: 14ம் நூற்றாண்டில் பரவிய நோய்கள் மற்றும் 15ம் நூற்றாண்டில் ஹுஸைட் போர்களினால் இறந்தவர்கள் அதிகமாகியவுடன், அவர்கள் புதைப்பதற்கு இடம் இல்லாமல் போக, பழைய இடத்தில் உள்ள எலும்புகளை அப்புறப்படுத்து, இங்கு கொண்டு சேர்த்தார்கள்[6]. இதனால் புதியதாக செத்த்வர்களுக்கு கல்லறைகள் கிடைத்தன. பழையதாக செத்தவர்களின் மிச்சக்களுக்கு / எலும்புகளுக்கு இந்த சர்ச்சில் இடம் கிடைத்தது.\nசர்ச் கட்டப் பட்ட விதம்: உள்ளூர் கற்பனைக்கதையின் படி, ஒரு கிருத்துவ சந்நியாசி பைத்தியம் பிடித்ததால், எலும்புகளனாலேயே சிற்பங்களை செய்து, இந்த சர்ச்சில் வைத்தார் என்பதாகும். கண்தெரியாத பாதிரி எலும்புகளை பிரமிடு மாதிரி செய்து வைத்தார் என்று இன்னொரு கதை கூறுகிறது[7]. ஆனால் உண்மையில் பிரான்டிசெக் ரின்ட் (František Rint) என்ற மரவேலை வல்லுனர் தான் 1870ல் இந்த சர்ச்சை இப்படி, எலும்புகள், மண்டையோடுகள் வைத்து அழகுபடுத்தினார்[8]. பல ஆட்களை வைத்துக் கொண்டு எலும்புகளை சுத்தப்படுத்தி, ஓட்டிகள் போட்டு, இணைத்து இவ்வாறு அலங்கரப்படுத்திக் கட்டியுள்ளார்.\nபடம். பிரான்டிசெக் ரின்ட் (František Rint) தன்னுடைய பெயரைக்கூட இப்படி, எலும்புப்பகுதிகளினாலேயே பி���ான்டிசெக் ரின்ட் (František Rint) பொறித்து வைத்துள்ளார்.\nஎல்லாமே மண்டையோடுதான், எலும்புகள் தாம்: அதுமட்டுமல்லாது ஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை மற்றும் தொங்கும் தீபங்கள் முதலியவற்றை மனித எலும்புகளினாலேயே செய்தார். ஐரோப்பாவில் ஒன்றும் இத்தகைய எலும்புக்கூடு சர்ச்சுகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றில் எல்லாவற்ரையும்விட, அதிக அளவில் மிகவும் அழகான, வேலைப்பாடு மிகுந்த, மக்கள் விரும்பி புகைப்படங்கள் எடுக்கும் சர்ச் இதுதான். அதனால்தான் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வருகிறார்கள்.\nகுழந்தை, தேவதை என்றும் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஆமாம், எக்காளம் ஊதும் அந்த தேவதையின் மறு கையில் ஒரு மண்டையோட்டை வைத்துவிட்டார் ரின்ட்.\nஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை. பின்பக்கம், ஏதோ கடையில் / சூப்பர்மார்க்கெட்டில் சாமான்களை அடுக்கி வைத்துள்ளது போல, எலும்புகள், எலும்பு பாகங்கள், மண்டையோடுகள் பிரித்துவைக்கப்பட்டுள்ளன.\nதொங்கும் தீபங்கள் – எல்லாமே மண்டையோடுகள் தாம், எலும்புகள் தாம்\nஇவற்றிற்கும் மக்கள் காசுகளைப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். தட்சிணையா, வேண்டுதலா, என்று அவர்களைத் தான் கேட்கவேண்டும்.\nபூமியிலிருந்து வெள்ளி வந்து பணக்காரனாகிய கிருத்துவ பாதிரி: இங்கிருக்கும் கிருத்துவ சாமியார்கள் சரியான சோம்பேரிகளாம், எப்பொழுதும் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பார்களாம். உள்ளூர் கதையின்படி, ஒருமுறை ஆன்டன் என்ற சோம்பேரி கிருத்துவர் சாமியார் சர்ச்சின் தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மூன்று வெள்ளிகள் பூமியிலிருந்து வெளிவந்து, அவனது முகத்திற்கு அருகில் நீண்டுக் கொண்டிருந்தனவாம். அந்த இடத்தை நினைவுகொள்ள தனது தொப்பியை அடையாளமாக வைத்தானாம். குத்னா என்றல் தொப்பி, அதனால் இவ்விடம் குத்னா ஹோரா என்றழைக்கப்படுகிறது[9]. ஆனால், சர்ச்சிற்குள் சென்று பார்த்தப் பிறகு, தமிழில் ஒருவேளை கிண்டலாக “குத்தினால் அரோகரா” என்றும் நம்மக்கள் சொல்லக்கூடும். இருப்பினும் கிருத்துவர்களுக்கு ஏனெப்படி மண்டையோடுகள்-எலும்புகள் மீது விபரீதமான, பயங்கரமான ஆசை, காதல், மோகம்\nகுறிச்சொற்கள்: அமெரிக்கா, எலும்பு, எலும்புக்கூடு, ஐரோப்பியர்கள், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கப்லே வெஸ்க் ஸவட்யாச், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், குத்னா ஹோரா, கொலைவெறி, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சர்ச், சாந்தோம் சர்ச், செக், செட்லெக், செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், நாகரிகம், பிரான்டிசெக் ரின், மண்டையோடு, மையிலை பிஷப், ஸ்க்வார்ஸென்பெர்க்\nThis entry was posted on ஏப்ரல் 22, 2012 at 1:31 முப and is filed under அருளப்பா, ஆவி, எதிர்-கத்தோலிக்கம், எலும்பு, ஐரோப்பா, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயில், கபாலீஸ்வரர் கோயில், கப்லே வெஸ்க் ஸவட்யாச், கிரேக்கம், குத்னா ஹோரா, குளூனி, கொலைவெறி, சாந்தோம், சிறைத்தண்டனை, சிலுவை, செக், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, நம்பிக்கை, நினைவிடம், பரிசுத்த ஆவி, பிசாசு, பிதா, பிரான்டிசெக் ரின், புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போப், மண்டையோடு, மோசடி ஆராய்ச்சி, ரத்தம், ரெலிக், ஸ்க்வார்ஸென்பெர்க்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n5 பதில்கள் to “குத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\n2:55 பிப இல் ஏப்ரல் 23, 2012 | மறுமொழி\n12:23 பிப இல் மே 22, 2012 | மறுமொழி\nஇவையெல்லாம் அந்த மனிதமாமிசம் தின்னும் ஆதிகாலக் கூட்டத்தின் பதிவுகளே.\nநவீன காலத்தில், உண்மையினை மறைத்தாலும், அவர்களிடம் இருக்கும் ஆதாரங்களை மறைக்க முடியவில்லை போலும்.\nஇப்படி எலும்புக்கூடுகளை வைத்துக் கொண்டு கோவில் கட்டலாம், வீடு கட்டலாம்…….எல்லாம் அவர்களது நிலையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.\nநம்ம ஊரில் திருப்பலிக் கூட்டம், அர்த்த ரத்திரி பலி என்றெல்லாம் வால் போஸ்டர்கள் ஒட்டுகிறார்களே, அவர்கள் இவற்றைக் கவனிக்க வேண்டும்.\nஇல்லை, அவர்களும், இவற்றைத் தெரிந்து கொண்டுதான் பலிபூஜைகள், அர்த்த ராத்திரி ஜெபங்கள், ஆட்டங்கள் முதலியவற்றை நடத்துகிறார்களோ என்னமோ\n2:38 முப இல் ஜூன் 16, 2012 | மறுமொழி\nகுத்னா – ஹோ கயா தான், நைனா, அது அந்த பிரகஸ்பதிகளுக்கு தெரியாதா என்ன இதுகள் எல்லாமே உண்மையில் சாத்தான்கள் தாம், சாத்தான்களின் குழந்தைகள் தாம். இந்த அழகில், இதுகள் நம்பளை திட்டுதுங்க\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக்� Says:\n3:17 முப இ���் ஜூன் 24, 2012 | மறுமொழி\n9:33 முப இல் ஓகஸ்ட் 1, 2012 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trisula2.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-25T00:16:01Z", "digest": "sha1:OTGBSLFP6RL5ZBFSYCGRZHILVHGL2BDE", "length": 11404, "nlines": 111, "source_domain": "trisula2.wordpress.com", "title": "விபூதி | திரிசூலம்", "raw_content": "\nசிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் இல்லை.\nவிஷ்ணு எந்த சின்னத்தை அணிந்தார் \nஇங்கு வைணவ கோவில்களில் உள்ள விஷ்ணு விக்கிரகங்களையும் விஷ்ணு படங்களையும் பார்த்தால்,நெற்றியில் நாமம் அணிந்திருப்பார்.ஆனால்,நூற்களில்,அவர் நாமம் அணிபவர் என்று கூறப்பட்டிருக்கிறதா அவர் எந்த சமய சின்னத்தை அணிபவர் அவர் எந்த சமய சின்னத்தை அணிபவர் இக்கேள்விக்கான விடையை இனி பார்ப்போம்… விஷ்ணுவின் ஒரு அவதாரமும்,26ஆவது மகாயுகத்தில் வாழ்ந்தவரும் ஆன, ராமர் விபூதியை அணிந்தவர் தான். “ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ” -ராம ரஹஸ்ய உபநிஷத் இதன் பொருள்,”இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் ” என்பதாகும்.மேலும், “க்ருதாபிஷகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த்…\nNovember 2, 2013 in சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை, சைவ சித்தாந்தம், விபூதி, விஷ்ணு, வைணவம்.\nஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியாரின் புண்ணிய சரித்திரம்\nNovember 10, 2011 in சரித்திரம், சிவ பரத்துவம், சிவ பெருமான், சுருதி சூக்தி மாலை, சைவ சரபம் மா.பட்டமுத்து, சைவ சித்தாந்தம், தமிழ், திருமுறைகள், ருத்திராக்கம், விபூதி, விஷ்ணு, வைணவம், ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியார்.\nசிவமயம் சைவபூஷண சந்திரிகை ————– யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்த மகாசரபம் நா.கதிரைவேற் பிள்ளை இயற்றியது ————– இந்த நூலிலே மேற்கோளாகக் காட்டப்பட்ட நூல்கள் 1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருப்பல்லாண்டு 4. பஸ்மசாபாலவுபநிடதம் 5. பராசரஸ்மிருதி 6. சைவபுராணம் 7. இலிங்கபுராணம் 8. கூர்மபுராணம் 9. கந்தபுராணம் 10. பெரிய புராணம் 11. தணிகைப்புராணம் 12. பேரூர்ப்புராணம் 13. திருவிரிஞ்சைப்புராணம் 14. சிவஞானபோதம் 15. சிந்தாந்தசிகாமணி 16. சூதசங்கிதை 17. அத்தியாத்ம இராமாயணம் 18. அத்தியாத்ம…\nNovember 4, 2011 in கிருத்துவம், சைவ சித்தாந்தம், ருத்திராக்கம், வ��பூதி, விவிலியம்.\nபுண்ணிய நதியாகிய காவேரியின் வடகரையில் கஞ்சனூர் என்று ஒர் சிவஸ்தல மிருக்கிறது. அந்த ஸ்தலத்தில் இன்றைக்கு ஸுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன்(கிபி 9ஆம் நூற்றாண்டு) ஒரு தெருவில் வைஷ்ணவர்களும் மற்றொரு தெருவில் சிவபக்தர்களும் வாழ்ந்து வந்தார்கள். காச்யப கோத்ரத்தில் பிறந்த வாஸுதேவர் என்ற ஒர் பிராமணர் வைஷ்ணவர்களுக்கெல்லாம் ஆசார்யராக விருந்தார். அவர் மகா விஷ்ணுவிடம் பரம பக்தியுள்ளவர். மகாவிஷ்ணுவே தனக்குப் புத்ரனாகப் பிறக்க வேண்டுமென்று தவம் செய்தார். பக்கத்து அக்ரஹாரத்தில் வசித்த சிவபக்தர்களுள் ஒருவர், வீப்ரதீகர் என்பார்,…\nOctober 31, 2011 in சரித்திரம், சிவ பரத்துவம், சிவ பெருமான், சுருதி சூக்தி மாலை, சைவ சித்தாந்தம், ருத்திராக்கம், விபூதி, விஷ்ணு, வைணவம், ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியார்.\nrefutetrisula2 Uncategorized அறிவியல் ஆர்யர் இமாம் இஸ்லாம் ஈவேரா உலாமா காபிர் காமம் கிருத்துவம் குரான் சமணர் சம்ஸ்கிருதம் சரித்திரம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை சிவ பரத்துவம் சிவ பெருமான் சிவ லிங்கம் சுருதி சூக்தி மாலை சூத்திரர் சைவ சரபம் மா.பட்டமுத்து சைவ சித்தாந்தம் சொர்க்கம் ஜிஹாட் தமிழ் திராவிடர் திருக்குறள் திருமுறைகள் தீவிரவாதம் நரகம் நாஸ்திகம் பெரியார் போப்பாண்டவர்கள் மறுமை முகமது முஜஹிடின் ருத்திராக்கம் வள்ளலார் வள்ளுவர் விபூதி விவிலியம் விஷ்ணு வைணவம் ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியார் ஹதீஸ்\nஆர்யர் படையெடுப்புக் கொள்கை ஒரு சரித்திர புளுகு\nஇந்து மத சிந்தனை முத்துக்கள்\nஇஸ்லாத்தின் பொய்மை-குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன்\nகுஜராத் கலவரத்தைப் பற்றிய உண்மை செய்தி\nபன்னிரு திருமுறையும் :பாட்டும் பொருளும்\nசித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (16)\nசுருதி சூக்தி மாலை (5)\nசைவ சரபம் மா.பட்டமுத்து (5)\nஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியார் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T00:31:55Z", "digest": "sha1:DEBYHVFWL4V3CKCXGE24IVXS6SW7B323", "length": 7117, "nlines": 114, "source_domain": "uyirmmai.com", "title": "விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ காலமானர்! – Uyirmmai", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ��ருண் ஜெட்லி காலமானார்\nவிக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ காலமானர்\nJune 14, 2019 - ரஞ்சிதா · அரசியல் / செய்திகள்\nவிக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜுன் 14) காலமானர்.\nதிமுக எம்.எல்.ஏ. ராதாமணி புற்றுநோய் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.\nவிழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாமணி(வயது 67). விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வரை படித்துள்ளார். 2016 விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஇதைதொடர்ந்து, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவராகவும் இருந்தார் ராதாமணி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அண்மையில் வீடு திரும்பினார். ராதாமணிக்கு மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி ராதாமணி உயிரிழந்தார். இவரது உடலுக்குக் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.\nபுற்றுநோய், விக்கிரவாண்டி, திமுக எம்.எல்.ஏ ராதாமணி, விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\n உச்சக் கட்ட பாதுகாப்பில் தமிழகம்\nநளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீடிப்பு\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றுக்கு இது புதுசு\nஇந்தியாவில் கேம் டெவலப்பர்ஸ் மாநாடு\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nவிஸ்வாசத்திற்கு முதலிடம் புதிய தகவல்\nநூறு கதை நூறு சினிமா: 77 - வேலைக்காரி (25.02.1949)\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/newsvideo/2018/11/20125406/CM-assured-everyone-will-be-given-relief.vid", "date_download": "2019-08-25T00:39:31Z", "digest": "sha1:KNB4PRGNCHN5YCQEZUWB5342VKBFZS5Z", "length": 4308, "nlines": 132, "source_domain": "video.maalaimalar.com", "title": "அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் - ஆய்வுக்குப் பிறகு முதல்வர் உறுதி", "raw_content": "\n22 கிலோ முழு ஆட்டை சுட்டுத் தின்ற கலிய��க பகாசுரன்\nஅனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் - ஆய்வுக்குப் பிறகு முதல்வர் உறுதி\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது\nஅனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் - ஆய்வுக்குப் பிறகு முதல்வர் உறுதி\nபப்ஜி, டிக் டாக் செயலிகளை தரவிறக்கம் செய்ய வேண்டாம் -கோவா முதல்வர்\nமுதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியால் ஆந்திரா விவசாயிகள் ஆப்பி அண்ணாச்சி\nரெயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் தகவல்\nமன வேதனையுடன் நாட்களை கடக்கிறேன் -கர்நாடகா முதல்வர் குமாரசாமி உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/07/04170150/Jackpot-bags-a-clean-U-certificate.vid", "date_download": "2019-08-25T00:40:56Z", "digest": "sha1:FTW4IXHKWJDT2QPNWLKGWCIJWRL7UA4C", "length": 3715, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nகாப்பான் பட பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஜோதிகாவின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராணா\nஜோதிகாவின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு\nசூர்யா என்னோட ஜாக்பாட் - ஜோதிகா\nஜோதிகாவுடன் மோதும் நயன்தாரா - சர்ச்சை\nதமிழ் நாட்டுக்கு நீட் தேவையா \nஜோதிகா அழகான ராட்சசி - பூர்ணிமா பாக்யராஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/12/12222512/For-pregnant-women-A-bribe-to-vaccinate-Nurse-capture.vpf", "date_download": "2019-08-25T01:24:00Z", "digest": "sha1:PD6IRMKYWSRXLEVFCEWWYVNQYA6PCIPH", "length": 14205, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "For pregnant women A bribe to vaccinate Nurse capture and Blockade || கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட லஞ்சம்: நர்சை சிறைபிடித்து மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட லஞ்சம்: நர்சை சிறைபிடித்து மறியல் + \"||\" + For pregnant women A bribe to vaccinate Nurse capture and Blockade\nகர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட லஞ்சம்: நர்சை சிறைபிடித்து மறியல்\nமீஞ்சூரை அடுத்த நாலூர் கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட லஞ்சம் கேட்ட நர்சை பொதுமக்கள் சிறைபிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழக அரசின் சுகாதார நலப்பணிகள் துறையின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன. இந்த துறையில் கிராம புறங்களில் உள்ள ஏழை கர்ப்பிணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.\nபொதுமக்களுக்கு தேவையான மருத்துவம், கர்ப்பிணிகளுக்கு, கருவுற்ற காலத்தில் இருந்து ஊட்டச்சத்து மாத்திரைகள், சமுதாய வளைகாப்பு, கர்ப்பிணிகளுக்கு அரசு நிதிஉதவி செய்து வருகின்றன.\nகுழந்தைகளுக்கு 16 வகையான பொருட்கள், தடுப்பூசிகள் உள்பட பல்வேறு உதவிகளை தமிழக அரசு இலவசமாக செய்து வருவதுடன் கிராம புறங்களில் வீடு, வீடாக சென்று கர்ப்பிணிகளுக்கு மருந்து, மாத்திரைகள், தடுப்பூசி போடும் பணியினை கிராம நர்சுகள் செய்து வருகின்றனர்.\nமீஞ்சூர் ஒன்றிய தலைமை ஆரம்ப சுகாதார மையத்தின் கீழ் நாலூர் கிராமத்திற்கு தங்கரத்தினம் (வயது 57) என்ற நர்சு சுகாதார நலப்பணிகளை செய்து வந்தார். அப்போது மருந்து மாத்திரைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று பிற்பகலில் நாலூர் ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nஅப்போது நர்சுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. ஊசி போடப்படும் என தெரிவித்ததை கண்டித்து நர்சு தங்கரத்தினத்தை பொதுமக்கள் சிறைபிடித்து திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாை-லியல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நின்றதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மீஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்குமார், பீமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nமீஞ்சூர் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ அலுவலர் ராஜேஷ், அலுவலர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சகாயநிர்மலா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் லஞ்சம் கேட்ட நர்சை உடனடியாக மாற்றவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.\nஇதனையடுத்து மருத்துவ அலுவ���ர் ராஜேஷ், திருவள்ளூர் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணராஜிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாலூரில் நடந்த சம்பவங்களை தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் உடனடியாக அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்தார். பின்னர் வருகிற வெள்ளிக்கிழமை 11 மணிக்கு மாவட்ட தாய் சேய் நல அலுவலர் நாலூர் கிராமத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டதாக மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தெரிவித்தார்.\nஇதையடுத்து பொதுமக்களால் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த நர்சை போலீசார் மீட்டு பாதுகாப்பாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் நாலூர் மற்றும் மீஞ்சூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n5. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/pakisthan-army/", "date_download": "2019-08-25T01:26:36Z", "digest": "sha1:LYWM5SEJUDOS2GLYF7PABFSYWGAYWCGP", "length": 9946, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "பாகிஸ்தான் இராணுவமே தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குகிறது! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகாதலியை எண்ணி கானா பாடும் பிக்பாஸ் பிரபலம்\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nகாதலியை எண்ணி கானா பாடும் பிக்பாஸ் பிரபலம்\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nபாகிஸ்தான் இராணுவமே தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குகிறது\nதீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் இராணுவமே ஆயுதங்களை வழங்குகிறது என ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு.\nஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்துக்குள் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்காவுக்கான ஆப்கான் தூதர் மஜீத் கரார், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தலிபான் இயக்கத்தினரிடம் இரவில் பார்க்கும் கண்ணாடி இருந்ததாகவும், இது பிரிட்டிஷ் நிறுவனத்திடம் இருந்து பாகிஸ்தான் ராணுவம் வாங்கிய கண்ணாடி என்றும் இது தீவிரவாதிகளுக்கு எப்படிக் கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் ….\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nஅடுத்த அதிரடிக்கு தயாராகும் சவுதி அரேபியா \nகனிம வளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு\nபிஎஸ்���ன்எல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்திஇலவச அழைப்புகளை நிறுத்துகிறது பிஎஸ்என்எல்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/category/local/", "date_download": "2019-08-25T00:21:06Z", "digest": "sha1:7ZTTTQRVLS3QJNUMCOSTEOU6FRUAYHW2", "length": 12666, "nlines": 83, "source_domain": "maalaiexpress.lk", "title": "Local – Thianakkural", "raw_content": "\nadmin January 22, 2018 திறமையற்ற நல்லாட்சி அரசு போல் திறமையற்ற எதிர்க்கட்சியாக தமிழ்க் கூட்டமைப்பு; மகிந்த சாடல்2018-01-22T09:30:39+00:00 Breaking news No Comment\nநாட்டில் திறமையற்றதாக நல்லாட்சி அரசாங்கம் இருப்பதைப் போன்றே திறமையற்ற எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் இருப்பதாக தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வாக்களிக்கும் பொதுமக்கள் இதனை விளங்கிக் கொண்டு இவ்விரு கட்சிகளையும் நிராகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு பகிரங்க சவால் ஒன்றினை விடுத்துள்ளார். பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்கள் கைவிட்டுவிட்டார்கள் என எம். ஏ. சுமந்திரனை மையப்படுத்தி செய்திகள் வெளிவந்திருந்தன.…\nகடந்த மூன்று வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்திற்கு இடமளிக்கப்பட்டிருந்த போதும் இவ்வருடம் முதல் அப்பொறுப்பை தாம் கையேற்க வுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னர் தேசிய பொருளாதார சபையை அமைத்ததாக குறிப்பிட்ட…\nadmin January 22, 2018 பிரதமரின் பொறுப்புகளை ஜனாதிபதி எடுக்கமாட்டார்; அவரே கூறியதாக பிரதியமைச்சர் ஹர்ஷ கூறுகிறார்2018-01-22T09:18:51+00:00 Breaking news No Comment\nநாட்டின் பொருளாதாரத்தை பொறுப்பேற்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது தேசிய பொருளாதார பேரவையை அதிகளவிற்கு நாட்டின் பொருளாதாரத்திற்காக பயன்படுத்துவதற்கு மட்டுமே என அவர் வலியுறுத்தி தெரிவித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. கேகாலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பொதுக் கூட்டமொன்றில்…\n\"அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வியூகம்' என்னும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளையின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்தவர்களுடன் நடைபெறவிருந்த கலந்துரையாடல் அநாம தேய அறிவிப்புகளால் திடீரென இரத்துச் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை லண்டனில் இந்தக் கூட்டம் நடைபெறவிருந்தது.…\nபதுளை நிருபர் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தான் வகித்த கல்வி அமைச்சுப் பதவியை , விசாரணைகள் முடியும்வரை இராஜிநாமா செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். மாகாண கல்வி அமைச்சராகிய எனது பெயருக்கு களங்கத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்தியமை தொடர்பாக பதுளை பொலிஸ்…\nadmin January 22, 2018 தமிழ்ப் பெண் அதிபர் மண்டியிட்ட சம்பவம்; பிரதமர் தலைமையில் 23 இல் விசாரணை2018-01-22T09:06:28+00:00 Breaking news No Comment\nபதுளை நிருபர் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய பெண் அதிபரை, மாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்த விவகாரம் தொடர்பாக, 23 ஆம் திகதி பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…\nadmin November 27, 2017 இலங்கைக்கான கடல் எல்லையை மேலும் விரிவுபடுத்த ஐக்கியநாடுகள் சபை இணக்கம்; அமைச்சர் மகிந்த அமரவீர2017-11-27T15:42:14+00:00 Local No Comment\nஅடுத்த வருட இறுதிக்கு முன்னர் சர்வதேச கடற்பிராந்தியத்தில் இலங்கைக்கான கடற்பகுதி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். குளங்களில் நீர்வாழ் உயிரினங்களை அபிவிருத்தி செய்வதற்காக…\nadmin November 27, 2017 பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 12 நோய்களுக்கு தடுப்பூசிகள் அறிமுகம்2017-11-27T12:39:33+00:00 Breaking news No Comment\nஇலங்கையில் தேசிய மீள்சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 12 நோய்களுக்கு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அபாயகர நோய் விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார். சிறந்த பலனை அளிக்கக்கூடிய தடுப்பூசி இவை என்பதால் சிறுவர் பராயத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான நோய்களைக்…\nதேங்காய்க்கான அறிமுகப்படுத்தப்பட்ட நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்படுகிறா என்பதை கண்டறியும் நடவடிக்கை நாளை திங்கட்கிழமை முதல் இடம்பெறவுள்ளது. தேங்காய் ஒன்றை விற்பனை செய்யக் கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை 75 ரூபாவாகும். இந்த விலை எதிர்வரும் திங்கட்கிழமை வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது என்று தெங்கு…\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=0852", "date_download": "2019-08-25T00:11:46Z", "digest": "sha1:RM3FNHNZ7D7MLCKZ2JO7Y3N4TIYDVJGP", "length": 8912, "nlines": 124, "source_domain": "marinabooks.com", "title": "இயற்கை வேளாண்மையில் நாடு காக்கும் நலத் திட்டம் Eyarkai Velaanmail Naadu Kaakkum Nalla Thittam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஇயற்கை வேளாண்மையில் நாடு காக்கும் நலத் திட்டம்\nஇயற்கை வேளாண்மையில் நாடு காக்கும் நலத் திட்டம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇயற்கை வேளாண்மையில் நன்மைகள் நாடிவருகின்றன. செயற்கை வேளாண் மையில் தீமைகள் தே டி வ ரு கின் ற ன . இயற்கை வழி வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்தும்போது பொருளாதாரப் புரட்சி உருவாகிறது. இந்திய மண்ணுக்கு நாட்டுக் கலப்பை உழவே ஏற்றது. இந்தியாவில் காளை சக்திதான் முக்கியம். வெள்ளைக்காரர்கள் கற்றுத் தந்த குதிரை சக்திநமக்குத் தேவையற்றது. இவைபோன்ற பல அரிய கருத்துகளை இந்நூல் வலியுறுத்துகிறது, குறைந்த நீரில் கூடுதல் மகசூல் பெறும் வழிகள், உயர்வான இயற்கை உரங்கள், பயிர்ப். பாதுகாப்பில் புதிய முயற்சிகள். வேளாண்மை, மேன்மை பெறும் வழிகள், விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல்கள், பல வகையான மரங்கள் வளர்ப்பு முறைகள் லாபங்கள் ஆகியவை பற்றி ஆர். எஸ். நாராயணன் அவர்கள் 44 கட்டுரைகளில் விளக்குகிறார்.\nஉங்கள் க���ுத்துக்களை பகிர :\nமரம் வளர்ப்போம்... பணம் பெறுவோம்\nவெற்றி பெற்ற விவசாயப் பெண்கள்\nஎந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nசொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்\nஇயற்கை வேளாண்மையில் நாடு காக்கும் நலத் திட்டம்\n{0852 [{புத்தகம்பற்றி இயற்கை வேளாண்மையில் நன்மைகள் நாடிவருகின்றன. செயற்கை வேளாண் மையில் தீமைகள் தே டி வ ரு கின் ற ன . இயற்கை வழி வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்தும்போது பொருளாதாரப் புரட்சி உருவாகிறது. இந்திய மண்ணுக்கு நாட்டுக் கலப்பை உழவே ஏற்றது. இந்தியாவில் காளை சக்திதான் முக்கியம். வெள்ளைக்காரர்கள் கற்றுத் தந்த குதிரை சக்திநமக்குத் தேவையற்றது. இவைபோன்ற பல அரிய கருத்துகளை இந்நூல் வலியுறுத்துகிறது, குறைந்த நீரில் கூடுதல் மகசூல் பெறும் வழிகள், உயர்வான இயற்கை உரங்கள், பயிர்ப். பாதுகாப்பில் புதிய முயற்சிகள். வேளாண்மை, மேன்மை பெறும் வழிகள், விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல்கள், பல வகையான மரங்கள் வளர்ப்பு முறைகள் லாபங்கள் ஆகியவை பற்றி ஆர். எஸ். நாராயணன் அவர்கள் 44 கட்டுரைகளில் விளக்குகிறார்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-08-25T01:33:19Z", "digest": "sha1:OSI63LLUKJPYZWKETNNEU54W37NIHQKE", "length": 9062, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை! |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nபாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை\nபாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை\nபெட்ரோல் கொடுக்க வளைகுடா நாடுகள் தயாராக இல்லை அவ்வளவு கடன்சுமை …\nஒருலிட்டர் தண்ணீர் சுத்திகரிப்புக்கு மூலதன செலவு ரூ.96/-\nஇதுவரை உலக நாடுகளிடம் ரூ.30/- லட்சம் கோடி அளவிற்கு கடன் வாங்கியாகிவிட்டது…\nஎந்தநாடும் மனிதாபிமான அடிப்படையில் கடன்கொடுக்க தயாராக இல்லை, ஏனெனில் மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்யும் நாட்டிற்கே மனித வெடிகுண்டுகளை ஏற்றுமதி செய்யும் நாடு என்கிற உண்மை உலகம் முழுவதும் தெரிந்துவிட்டது…\nஇப்படிப்பட்ட நாட்டுக்க�� எந்தவித நிர்வாக அனுபவமும் இல்லாத ஒருபிரதமர் அந்த பிரதமருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமென இங்கிருந்து ஆதரவுகுரல்கள்…\nவிமானப்படை வீரர் திரு.அபிநந்தன் விடுதலையின் போது பாரத பிரதமர் நரேந்திரமோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் இருந்து பாடம் கற்க வேண்டுமென இங்குள்ள அறிவுஜீவிகளிடமிருந்து அறிவுரைகள் …\nஉள்நாட்டுக் கலவரங்களால் உலகவரைபடத்திலிருந்து பாகிஸ்தான் காணாமல் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை\nமருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப்படையில் உதவி :\nவெங்காயம் ஏற்றுமதி யாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை\nபாகிஸ்தானின் மறுப்பு நம்பத்தகுந்ததாக இல்லை\nரூ 30 லட்சம் கோடி கடன் திண்டாடும் பாகிஸ்தான்\nகம்பீரம் குறையாமல் இந்திய மண்ணில் மீண்டும் கால்…\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nரூ 30 லட்சம் கோடி கடன் திண்டாடும் பாகிஸ்� ...\nநமது ராணுவத்தை எதிர்க்கட்சியினர் அடிக ...\nபயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ரா� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2010/07/blog-post_7266.html", "date_download": "2019-08-25T00:40:21Z", "digest": "sha1:FI7RSDAYUFQFQUU24EHTYBTWLQWF34CR", "length": 134342, "nlines": 408, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழர் இனப்போராட்ட வரலாறு - ஓர் அறிமுகம் - ம.செந்தமிழன�� | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதமிழர் இனப்போராட்ட வரலாறு - ஓர் அறிமுகம் - ம.செந்தமிழன்\nதமிழ்த் தேசிய உணர்வும் தமிழ்த் தேச விடுதலை எண்ணமும் மேலோங்கி வரும் இவ்வேளையில், தமிழரின் போராட்ட வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலப் போராட்ட அனுபவங்களில் இருந்துதான் எந்த இனமும் தமது எதிர்காலத்தைத் திட்டமிட இயலும். அவ்வகையில், தமிழர்கள் கடந்த ஒரு நூற்றாண்டாகவே போராடி வந்தாலும், அப் போராட்டங்கள் அனைத்தும் தவறான வழி நடத்தல்களால் / பிழையான கோட்பாடுகளால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘தமிழ் - தமிழர் - தமிழ்நாடு’ என்ற சிந்தனை மேலோங்கியது. இந்தச் சிந்தனை எழுச்சியை வெகு தந்திரமாக மடை மாற்றியது திராவிட இயக்கம். ‘திராவிடம் - திராவிடர் - திராவிட நாடு’ எனும் புத்தம் புதிய முழக்கங்களை அது முன் வைத்தது. இம் முழக்கம், ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டு கால தமிழ் இன வரலாற்றில் ஒரு போதும் நிலவாதது ஆகும். மேலும், திராவிடர் எனும் சொல்லால் தமிழர்கள் தம்மை, அதற்குமுன் ஒருபோதும் அழைத்துக் கொண்டதும் இல்லை.\nஇன்றும், தமிழர் என்ற அடையாளத்தை மறைக்க திராவிட முகமூடியைச் சுமந்து வருவோர் இருப்பதைக் கவனித்தால், தமிழ் - தமிழர் - தமிழ்நாடு ஆகிய முழக்கங்களின் இன்றியமையாமை விளங்கும்.\nதனித் தமிழ் நாடு வேண்டும் என்ற விருப்பம் தமிழர்களின் ஆழ் மனத்தில் எப்போதும் உண்டு. ஏனெனில், வரலாற்றில் பெரும்பான்மையான காலப் பகுதிகளில் தமிழர்கள் தமக்கான அரசுகளை அமைத்து ஆண்டவர்கள். அந்த நினைவு தமிழ்ச் சமூகத்தின் மா உளவியலில் (mass psychology) அழுந்தப் பதிந்துள்ளது. ஆரிய பார்ப்பனர்களின் ஆழ்மனம் எப்போதும் ஒரு நிலத்தில் கால் ஊன்றால், சுரண்டுவதற்கான இடம் தேடி அலையும் என்பது அவ்வினத்தின் மா உளவியலே.\nதமிழர்களின் தனிநாட்டு வேட்கை, காலந் தோறும் வெடித்துக் கொண்டுதான் இருந்துள்ளது. தமிழர் போராட்ட வரலாற்றைச் சுருக்கமாக இக் கட்டுரையில் காண்போம்.\nஇந்திய நிலப்பரப்பின் வட மேற்கில் தொடங்கிய சிந்துவெளி அரசு, தெற்காசியாவின் வட மேற்குத் திசை வழியே ஏறத்தாழ 10 லட்சம் சதுர கிலோமீட்டர் பரவி இருந்தது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (கிமு.2600 - கிமு 1900), ம���க உயர்ந்த நாகரிகத்தை எட்டியிருந்தது சிந்து வெளித் தமிழர் அரசு. சிந்து நதியின் பெரு வெள்ளத்தையே தடுத்து, பாசனம் செய்ய அணைகள் கட்டி இருந்தனர் சிந்துவெளித் தமிழர்கள். அடுக்கு மாடி வீடுகள், நகரின் மையத்தில் நீச்சல் குளம், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வீதிகள், தொழிலாளர்களுக்கென தனி வீடுகள், பாதாளச் சாக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிந்துவெளியில் இருந்தன. உலகின் மிகப் பெரிய பண்டைய நாகரிகம் இது ஆகும்.\nகப்பற் கலையில் சிந்து வெளித் தமிழர் விற்பன்னர் களாக இருந்தனர். சிந்து ஆற்றின் வழியே கலங்களில் பொருட்களை ஏற்றிக்கொண்டு அரபிக் கடலுக்கு வந்து, அங்கிருந்து கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் சென்றனர். இறக்குமதிக்கும் இவ்வழியே பயன்படுத்தப்பட்டது.\nசிந்துவெளி அரசு தமிழர்களுடையதுதான் என்பது ஐயந் திரிபற நிறுவப்பட்டுவிட்டது. ஆனால், ஆய்வாளர்கள் அனைவரும் சிந்துவெளி மக்களை, ’மூல திராவிடர்’ என்கின்றனர். தமிழர் என்று அறுதியிட்டுக் கூறவியலா வண்ணம் ’திராவிட அரசியல்’ தமிழகத்தில் தாக்கம் செலுத்தி யுள்ளது. சிந்துவெளி மக்கள் பேசிய மொழி தமிழ் மொழியே என்பதற்கான சான்றுகளும் கிடைத்து விட்டன. அக்காலத்தில் இருந்த தமிழுக்கும் இக்காலத் தமிழுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆதலின், சிந்துவெளி மொழியை மூலத் தமிழ் மொழி என அழைத்தலே பொருத்த மானது. ஆனால், திராவிடம் குறித்த பெரு எடுப்பிலான பரப்புரையின் விளைவு, ஆய்வுலகையும் தாக்கி யுள்ளதால், சிந்துவெளி மொழியை ‘மூல திராவிட மொழி’ என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.\nசிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் உள்ள எழுத்துகளை, ஒலி வடிவத்துடன் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர் அறிஞர் பலர். முனைவர்.இரா. மதிவாணன் தமது ஆய்வில் வெளியிட்டுள்ள சிந்து வெளி எழுத்துகள் சிலவற்றைக் காண்போம்:\nஆகவே, சிந்துவெளி அரசு தமிழர் அரசு என்பதில் யாதொரு ஐயமும் தேவை இல்லை.\nசிந்துவெளித் தமிழர் அரசு நிலைகுலையத் தொடங்கியது ஆரியப் படையெடுப்பினால்தான்.\nதமிழர்கள் மாபெரும் நாகரி கத்தைக் கட்டியாண்ட காலத்தில், கொள்ளையர்களாகவும் கால்நடை மேய்ப்பவர் களாகவும் வட மேற்கு இந்தியா விற்குள் புகுந்தவர்கள் ஆரியர்கள். தமக்கென ஒரு நிலையான நாடு இல்லாமல், நிலைத்த அரசு இல்லாமல் வழிப்பறி செய்தும் சூறையாடியும் வாழ்க்கை நடத்தியவர்கள் ஆரியர்கள். கால் நடை மேய்த்தல் ஒன்றுதான் அவர்கள் அறிந்த உற்பத்தி சார்ந்த தொழில். பல்வேறு நாகரிகப் பழங்குடிகளின் குடியிருப்புகளைச் சூறையாடி அவர்களது பண்பாட்டு மதிப்பீடுகளையும் உற்பத்தி நுட்பங்களையும் தமதாக்கிக் கொண்டுதான் ஆரிய இனம் சிந்துவெளிக்குள் நுழைந்தது.\nதமிழரது சிந்துவெளி அரசின் கட்டமைப்பும் வளமையும் ஆரியருக்கு திகைப்பை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். சிந்துவெளியின் மீது ஆரியர் போர் தொடுத்தனர். ஆரியரது போர் முறையின் அடிப்படை ஒன்றுதான் - அழித்தொழி\nஇந்த அடிப்படையில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழர்கள் இவ்விதமான போரை அதற்குமுன் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. தமிழர்களுக்கு, தற்காப்பு நிலை தேவைப்பட்டது. ஏனெனில், ஒரு மாபெரும் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் அவர்கள். நகரங்கள், கப்பல்கள், எண்ணற்ற உற்பத்தி ஆலைகள், வேளாண் நிலங்கள், அணைகள் என அவர்கள் கட்டமைத்திருந்த செல் வங்கள் ஏராளம். பொதுமக்கள் அனைவரும் போர் வீரர்களும் அல்லர். அவர்கள் அமைதியான வாழ்வியலைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தனர்.\nஆரியர்களுக்கோ அழித் தொழிப்பதும், எஞ்சிய வற்றைப் பிடுங்குவதுமே வாழ்வியல். வெறி பிடித்த கொள்ளைக் கூட்டத்திற்கும் நாகரிகமயப்பட்ட மாந்தருக்கும் இடையே நடந்த போர் அது. இப்போர் பல நூற்றாண்டுகள் நீடித்தது. ஆரியரது முதல் வேதமான, ரிக் இப்போர் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. ரிக் வேதம் வாய் வழியாகப் பாடப்பட்டு வந்தது. ஆரிய முனிவர்கள் தமது வரலாற் றைப் பாடல்களாக்கி வழி வழியாகப் பாடியே, அடுத்தடுத்த தலைமுறை யினருக்கு ஆரிய வெறி ஊட்டினர். ஆரியருக்கு அப்போது எந்த எழுத்து மொழியும் இல்லை.\nரிக் வேதம், சிந்துவெளித் தமிழரை ‘தஸ்யூக்கள்’ என்கிறது. தாசர்கள் என்பது இதன் தமிழ் ஒலிப்பு முறை. தாசர்கள் என்றால், ’வள்ளல் என்பதே மூலப் பொருள். ஆனால், அது இப்போது அடிமை என்று மாறி விட்டது. ஆரியன் என்றால் நாடோடியாகத் திரிகிறவன் என்று பொருள். அது இபோது உயர்ந்தவன் என மாறிவிட்டது’ என்பார் அறிஞர் கோசாம்பி.(நூல்: பகவான் புத்தர்)\nபெரும் செல்வச் செழிப்புடனும் வளமையுடனும் வாழ்ந்த சிந்துத் தமிழர், ஆரியருக்கும் பிறருக்கும் வாரி வழ���்கிய வள்ளன்மையுடன் வாழ்ந்ததன் அடையாளம் ‘தாசர்’ என்ற பெயர்.\nசிந்துவெளித் தமிழரது தலைவர், விருத்திரன் என்று அறியப்படுகிறார். இந்திரன், ஆரியரின் தலைவன். இந்திரன், குடி வெறியன், பெண்பித்தன். தமிழர்களது நீர்த் தேக்கங்களைப் பாதுகாக்கும் தலைவராக, அகி என்பவர் அறியப் படுகிறார். இந்திரனது படைகள், சிந்துவெளியின் நீர்த் தேக்கங்களையே கூடுதலாகக் குறி வைத்துத் தாக்கின. இதற்கு ஆரியர்கள் கூறிய காரணம் கவனிக்கத்தக்கது.\n’மாட்டு மந்தைகளை அடைத்து வைத்திருப்பதுபோல், இந்தத் தாசர்கள் தண்ணீரைப் பிடித்து அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்திரனே இதைக் கட்டுத் தறியிலிருந்து மாட்டை அவிழ்த்து விடுவதுபோல், சிறைப்பிடித்து வைத்திருக்கின்ற இந்தத் தண்ணீரை அவிழ்த்துவிடு இந்திரா’\n-இவ்வாறு ஆரிய முனிவர்கள்/ தலைவர்கள் கூறக் காரணம் என்னவாக இருக்கும்\nஒரு பேரழிவை ஏற்படுத்தும் முன், அதை நியாயப்படுத்தும் விதமான பொதுக்கருத்து உருவாக்கப்பட வேண்டும் என்பது இதன் பின்னணியாக இருக்கலாம். ஆரியரது உடன் பிறந்த இயல்பும் இதுவாகும்.\nசிந்துவெளித் தமிழரை அழிப்பதற்கு ஆரியர் கூறிய பல்வேறு காரணங்களில் சில,\n• தாசர்கள் வேள்வி செய்யாதவர்கள். அதுமட்டுமன்று, ஆரியரது வேள்வி களைத் தடுக்கிறார்கள். இரவிலே வந்து வேள்விகளை அழித்துச் செல்கின்றனர். ஆகவே, இவர்களை அழிக்க வேண்டும்.\n• தாசர்கள் கடவுள்களை நம்பாதவர்கள்.\n• தாசர்கள் மதச் சடங்கு அற்ற வர்கள். அறிவு இல்லாதவர்கள். மனிதத்தன்மையே இல்லாதவர்கள்\n-இவ்வாறெல்லாம் சிந்துத் தமிழர்கள் மீது ஆரியர்கள் வெறுப்பு ஏற்படுத்தினர்.\nஒரு சமூகத்தை அழிக்கும் முன், அச்சமூகம் குறித்த பொய்யான அபாயகரமான மதிப்பீடுகளை உருவாக்குவது ஆரியம் இன்றும் செய்யும் திட்டமிட்ட பணியாகும்.\nஈழத்தில் பேரழிவு ஏற்படுத்தும் முன், ’தீவிரவாதம், சகோதர யுத்தம், ரத்த வெறி’ என்றெல்லாம் பல ஆண்டுகளாக ஆரியம் பரப்புரை செய்தது. பின்னர், அழித்தொழிப்பு நடவடிக்கையில் இறங்கியது. ஒரு ஞாயமான போராட்டத்தை அழிப்பதற்குத் தேவையான உள உறுதியையும் துணிவையும் அகத்திலும் புறத்திலும் வழங்கும் அடிப்படைக் காரணி இந்த பொய்ப் பரப்புரை ஆகும்.\nநீர்த்தேக்கங்களின் தலைவர் அகி, இந்திரன் படைகளால் கொல்லப்பட்டார். பல நீர்த் தேக்கங்களை ஆர��ய வெறிப் படை உடைத்தது. வெள்ளத்தில் மூழ்கி பல்லாயிரம் சிந்துத் தமிழர் அழிந்தனர். விருத்திரன் காட்டில் தன் தாயுடன் ஒளிந்திருந்து சிறிய சண்டைகள் நடத்தினார். பின்னர் விருத்திரனும் தாயும் கொல்லப் பட்டனர்.\nசிந்துவெளித் தமிழர்தான் ஆரியரை முதன் முதலில் எதிர்த்துப் பெரும்போர் புரிந்தோர் ஆவர். ஆரியரை எதிர்க்கும் மனத் துணிவும் மரபு வழி அறிவும் இந்திய நிலப் பரப்பில் எவரைக் காட்டிலும் தமிழருக்கே மிகுதியாக உண்டு. சிந்துவெளிப் போர் பல நூற்றாண்டுகளாக நீடித்தது. ஆரியர் வெற்றிகொள்ளத் தொடங்கினர். தமிழர் பகுதிகள் ஆரியக் குடி யேற்றங்களாகின. பின்னர் இயற்கைச் சீற்றங்களால், சிந்து வெளித் தமிழர் நிலம் அழிந்தது.\nசங்ககாலத்தில் ஆரியர் - தமிழர் போர்கள்\nசங்க காலத்தில் ஆரிய - தமிழர் போர் மீண்டும் தொடங் கியது. தமிழரது ஆட்சியெல்லை, தெற்கே குமரி முதல் வடக்கே விந்திய மலை வரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே, ஆரியர் ஆட்சியும், தெற்கே தமிழர் ஆட்சியும் நிலவியது.\nஇக்காலத்தில், தமிழர்கள் அரசுகள் அமைத்து, போர்க் கலைகள் கற்று வலுவுடன் இருந்தனர். முற்கால மூவேந்தர்கள் ஆட்சி செலுத்தினர். இக்காலத்தில், ஆரியர் தமிழரைத் தேடி வந்து படை யெடுத்ததாக எந்தச் சான்றும் இல்லை. மாறாக, தமிழ் வேந்தர்கள் இமயம் வரை சென்று ஆரியரை அழித்ததற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆரிய அரசுகள் தமிழர் அரசுகளுக்கு அடங்கி வாழ்ந்தன என்பதையே வரலாறு உணர்த்து கிறது.\nஆரிய பார்ப்பனர்கள், தமிழகத்தை நோக்கிப் பிழைப்புத் தேடி வந்தனர். அவர்களது ஆட்சி யமைப்புக் கலை, தமிழக வேந்தர் களுக்குப் பயன்பட்டது. அரச உருவாக்கம் என்பது, சமூகத்தில் பல்வேறு பிரிவினைகளை, பாகு பாடுகளை ஏற்படுத்திய மாற்றம் ஆகும். இப்பிரிவினைகளையும் பாகுபாடுகளையும் ஞாயப்படுத்தும் கோட்பாடு எதுவும் தமிழரிடத்தில் இல்லை. அவ்விதமான கோட்பாடு, இன்றுவரை தமிழரிடம் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஆரியரோ, ரிக் வேத காலத்திலிருந்தே பாகுபாடுகளை/சுரண்டலைக் கடவுளின் பெயரால் நியாயப்படுத்தியவர்கள். அவர்களது அர்த்தசாத்திரம், ஆட்சியமைப்புக் கலையின் உச்ச கட்ட சீரழிவுகளை போதிக்கும் நூல் ஆகும்.\nவேந்தர்கள் பேரரசு உருவாக்கத்தில் ஈடுபட்ட காலத்தில், தம���ழக அந்தணர்கள் (பார்ப்பனர்கள் அல்ல - அறிவாளர்கள்) தமிழ்ச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அறக்கோட்பாடு களை வலியுறுத்தினர். வீரம், தமிழ் அந்தணர்களால் போற்றப்பட்டது. அதேவேளை, அறம் சார்ந்த வாழ்வியலே அடிப்படையானதாகக் கற்பிக்கப்பட்டது. புறநானூறு,தமிழ் அரசர்களின் வீரத்தைப் போற்றும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது. உண்மையில், தமிழ் அரசர்களுக்கு அறம் போதிக்கும் பாடல்கள் புறநானூற்றில் ஏராளமாக இருக்கின்றன. இவ்வகையான அறம் போதிக்கும் மரபு, தமிழருக்கே உரிய சிறப்பு.\nதமிழத்தின் எல்லை, ‘ வட வேங்கடம் - தென் குமரி’ என வரையறுக்கபட்டது. ஆனால், தமிழ் வேந்தர்கள் பல்வேறு படை யெடுப்புகளை இமயம் வரை நடத்தி வெற்றி கண்டனர். பேரரசு உருவாக்கத்தில், ஓர் அரசர் எந்த எல்லை வரை படையெடுத்துச் சென்று வெல்கிறாரோ அந்த எல்லையே அவரது பேரரசின் எல்லை ஆகும். ஆனால், தமிழர்கள், இவ்விதமாகத் தமது எல்லையை விரிவுபடுத்தவே இல்லை என்பது மிகுந்த கவனத்திற்குரிய சேதியாகும்.\nபடையெடுத்து வெற்றி கொள்வது வேறு, இனத்தின் ஆட்சி எல்லை வேறு என்ற ஆழமான புரிதல் அக்காலத் தமிழ் வேந் தருக்கும் அவர்களுக்கு அறிவுரை வழங்கிய தமிழ் அந்தணர்களுக்கும் இருந்தமையை இது உணர்த்துகிறது. தமிழரின் வெளிநாட்டு வணிகத் திற்கான போக்குவரவுகளை ஆரியர் சீர்குலைத்தமையும், மரபுவழிப் பட்ட தமிழரின் பண்பாட்டு நடவடிக்கைகளை, வட இந்தியாவில் ஆரியர் தடுத்தமையும் ஆரியருக்கும் தமிழருக்குமான போர்களுக்கான காரணங்களாக, இருந்திருக்கலாம்.\nவாள் வலிமையால் போர் வெற்றி கண்ட தமிழர்கள், தம் இனத்தின் எல்லையை விரிவாக் காததன் விளைவாக, ஆரியம் பண்பாட்டுப் படையெடுப்பு நடத்தி, தமிழகத்தைக் குறுக்கியது. ஆரியக் கலப்பால், வட தமிழகம் ஆந்திர மானது தென் தமிழகம் கேரளமானது மேற்கே கன்னடம் உருவானது.\nபல்லவர் - களப்பிரர் ஆட்சியில் ஆரியம் வளர்ந்தது\nசங்ககாலத்தின் முடிவில், தமிழகத்தை வென்ற களப்பிரரும் பல்லவரும் கன்னட, ஆந்திர பகுதிகளில் இருந்து படையெடுத்தோரே ஆவர். கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை இவ்விரு அரச குலத்தவருமே ஆண்டனர். களப்பிரர் நாளடைவில் வலிமை குன்றி சிற்றரசர்களாக மாறி ஒழிந்தனர். பல்லவர்கள் பேரரசர் களாக நீடித்து வலிமை குறைந்து சோழர் எழுச்சியால் வீழ்ந்தனர். இதன் பிறகுதான், பிற்காலச் சோழர், பாண்டியர் அரசுகள் வழியே மீண்டும் தமிழர் ஆட்சி தமிழகத்தில் தோன்றியது.\nகி.பி. 2 முதல் கி.பி. 9 வரையிலான 700 ஆண்டு காலம், தமிழினம் ஆரியப் புதல்வர்கள் ஆட்சியின் கீழ் வாடியது. தமிழர் தவிர்த்த, தென்னிந்திய இனங்கள் ஆரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவையே ஆகும். பல்லவரது ஆட்சியில் வடமொழியே ஆட்சி மொழி. களப்பிரர் ஆட்சிப் பகுதி களிலும் வட மொழியின் ஆதிக்கமே மிகுந்தது. இவ்விரு அரசுகளும் தமிழ் இனத்தின் மீது பகைமை கொண்டவை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழர்கள், பேரரசுகள் கட்டி ஆண்ட காலத்தில், தமிழ் இனத்தின் வாழ்வெல்லையைக் கடந்து தமது அரசை விரிவாக்க வில்லை. பிற தேசங்களில் தமிழை ஆட்சி மொழி ஆக்கவில்லை. ஆனால், தமிழரை வெற்றி கொண்ட அயலார் அனைவரும், தமிழ் மொழியைச் சீர்குலைப்பதில் தனி கவனம் செலுத்தினர்.\nபார்ப்பனர் குடியேற்றங்கள் முதன் முதலாகப் பெருமளவில் நடந்தது பல்லவர் காலத்தில்தான். முதலில், தமிழகச் சிற்றூர்களில் பிற தமிழ்க் குலத்தவருடன் பார்ப்பனரும் கலந்து வாழும்படியான குடியேற்றங்களே செய்யப்பட்டன. அதாவது, பார்ப்பனர்களுக்கெனத் தனிக் குடியிருப்புகள் - சிறப்புத் தன்மைகளுடன், தொடக்கத்தில் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென ஆய்ந்தால், தமிழரின் மரபுப் பெருமை விளங்கும். சங்ககாலம் வரை, ஆரிய பார்ப்பனர்களுக்குத் தமிழரிடையே நன்மதிப்பு இல்லை. அவர்கள் இரண்டாம் தரமாகவே நடத்தப் பட்டனர். கலித்தொகையில் வரும் தலைவி, ’நம் ஊரைவிட்டுத் துரத்தினாலும் போகாமல் சுற்றி வரும் பார்ப்பான்’ என்று ஒரு முதிய பார்ப்பனனைக் கேலி செய்யும் பாடலை இதற்கான மிகச் சிறந்த சான்றாகக் கொள்ளலாம். (குறிஞ்சிக்கலி - 29)\nவைகை ஆற்றின் கரையில் பார்ப்பனர்கள் வேள்வித் தீ வளர்க்கும்போது, ஆற்றில் குளித்து விளையாடிய இளம் பெண்கள் வேள்வித் தீயில் தங்கள் ஆடைகளை உலர்த்தியதாக, பரிபாடல் காட்சிப்படுத்தியுள்ளது. (பரிபாடல் -11 / ‘விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப’ எனும் பாடல்)\nமேற்கண்ட இரு சான்றுகளிலுமே, பெண்களே பார்ப்பனர்களைக் கேலி செய்கின்றனர். இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்.\nஅரசதிகார மட்டத்தில் மட்டுமே, பா���்ப்பனர்களுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. அதுவும், பொதுமைப்படுத்திக் கூற இயலாத அளவுக்கு மட்டுப்பட்டுதான் இருந்தது. சமூகத்தில், பார்ப்பனர்களுக்கு வரவேற்பு இல்லை. அவர்களைப் பெரும்பகுதித் தமிழர்கள், தம்மைவிடத் தாழ்ந்தவர்களாகவே கருதினர்.\nஇந்த நிலையை முதன் முதலில் மாற்றியவர்கள் திராவிடர் களான பல்லவர்களே ஆவர். முதலில், பார்ப்பனர்களைத் தமிழர் வாழும் ஊர்களில் சமமாகக் குடியேற்றினர். பிறகு, பிரமதேய ஊர்கள் உருவாக்கப்பட்டன. பல்லவர்கள்தான் முதன் முதலில் பார்ப்பனர்களுக்கு எனத் தனி ஊர்களை உருவாக்கித் தந்தவர்கள் ஆவர்.\nஇந்த பிரமதேய நிலங்கள், பார்ப்பனர்களுக்கென இலவசமாக, உரிமையாக வழங்கப்பட்டவை. இவற்றிற்கு அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. இதேபோல, சமண மதத் தலைவர்களுக்கென, ’பள்ளிச் சந்தம்’ எனப்பட்ட இறையிலி நிலங்களையும் பல்லவர்களே உருவாக்கினர்.\nஆக, ஆரிய மதக் கருத்தியல்களை ஆதரித்து வளர்த்து, அவற்றுக்காக தமிழரது நிலங்களை தானமாகக் கொடுத்தவர்கள் பல்லவர்கள். சோழர்காலத்தில், பார்ப்பனர்களுக்கு, பிரமதேய நிலங்கள் ’உரிமையாக்கப் படவில்லை’ என்பது இந்த இடத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சோழர்காலத்தில், பிரமதேய நிலங்கள், அரசனின், வேளாளரின் கட்டுப்பாட்டில்/மேற்பார்வையில் இருந்தன. அந்த நிலங்கள் தற்காலிக அனுபவிக்கும் உரிமையின் அடிப் படையில்தான் வழங்கப் பட்டனவே தவிர, உரிமை ஆக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, சோழர் கால பிரமதேய முறை, பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்குவது என்ப தல்லாமல், நிலத்தின் வருவாயில் பங்கு தருவது என்பதே ஆகும்.\nபிற்காலச் சோழர் அரசமைப் பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பல்லவர் செய்த சீரழிவே பிரமதேய முறை ஆகும். இம்முறையின் தீவினைகளைக் குறைத்தவர்கள்தான் சோழர்கள் என்பதை மேற்கண்ட ஒப்பீடு காட்டும்.\nசங்ககாலத்திற்குப் பின் 20 ஆம் நூற்றாண்டுவரை, 1800 ஆண்டு கால வரலாற்றில். களப்பிரர், பல்லவர் - 700 ஆண்டுகளும், விஜயநகர, நாயக்க அரசர்கள் 400 ஆண்டுகளும் தமிழரை ஆண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திராவிட மரபினர். தமிழர்களது சோழர் காலம் முழு வீச்சுடன் ஆண்டது, 300 ஆண்டுகளுக்கும் குறைவாகவே.\nதமிழர் முழுமையாக ஆட்சி செய்த சங்ககாலத்தில், ஆரியத்திற்கு எதிரான அரசியலே இருந்தது. அதன்பி��்னர்தான் தமிழகத்தில் ஆரியம் வளர்ந்தது. இந்த அடிப் படையில் அணுகினால், உண்மையில் ஆரியத்தை வளர்த்தெடுத் தவர்கள் தமிழர்களா திராவிடர்களா என்பது வெளிப் படையாகப் புரியும்.\nஇது ஒரு எளிய உண்மை யே. ஆனால், இந்த எளிய உண்மை யைக்கூட தமிழர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதில்தான், திராவிடக் கோட்பாட்டாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தமிழகப் பள்ளிகளின், கல்லூரி களின் பாடத் திட்டங்கள் மேற்கண்ட வரலாற்றை மறைக்கின்றன.\nதிராவிட அரசர்களின் ஆரியக் கொள்கைகளை மறைப் பதும், தமிழர் மரபான ஆரிய எதிர்ப்பை இருட்டடிப்பு செய்வதுமே இவர்களின் நோக்கம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.\nஆரியம், சிந்துவெளியில் தமிழரை வென்றது. அப்போது ஆரியத்துக்கென அரசு இல்லை கட்டிக்காக்க வேண்டிய நாகரிகம் இல்லை. எனவே, அழித்தொழிப்புப் போர் நடத்தி, தமிழரை வீழ்த்தியது.\nபின்னர், ஆரியம் தமக்கென அரசுகளை உருவாக்கிக் கொண்டது. அப்பகுதியே விந்திய மலைக்கு வடக்கே உள்ள ஆரியவர்த்தம் எனப்பட்டது. தமிழர், அரசுகள் ஆரியரைப் படையெடுத்து வென்று இந்திய நிலப்பரப்பில் தமிழரது மேலாண்மையை நிலை நிறுத்திய போதெல்லாம், ஆரியம் தமிழரிடம் தோற்றுச் சரணடைந்தது. ஆனால், ஆரியம் மிக நுட்பமாக செய்த இரண்டகம், தமிழ் இனத்தில் ஆரியக் கலப்பை ஏற்படுத்தி, தமிழ்ப் பேரினத்தை, தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பிரித்தமைதான்.\nசங்ககாலத்தின் இறுதி முதல், இன்றுவரை தமிழருக்கு எதிராக ஆய்தம் ஏந்தும் இனங்களாக மேற்கண்ட தெலுங்கர், கன்னடர் இனங்கள்தான் உள்ளன. இவை, ஆரியத்தின் பிள்ளைகள்தான். இம்மொழிகளில் சமக்கிருதம் மிகையாக உள்ளது. இவ்வினங்களின் மதிப்பீடுகள் ஆரியத்திற்குச் சார்பான வையாக உள்ளன. இந்தி மொழி யைக் கற்பதில் இவ்வினங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தென் னிந்திய நிலப்பரப்பில் இந்தியை ஏற்காத ஒரே இனம் தமிழ் இனம் தான். தெலுங்கு, கன்னட இனத்தவர் தமிழரை ஆண்ட காலங்களில் எல்லாம், வட மொழியையே தூக்கிப் பிடித்தனர். அந்தளவு இவ்வினத் தவருக்கு ஆரியத்தின் மீது பற்று உண்டு.\nபல்லவர்கள் தம்மை ‘பரத்வாஜ கோத்திரத்தார்’ என்றுதான் அழைத்துக்கொண்டனர். பரத்வாஜ கோத்திரம் என்பது, ஆரிய பார்ப்பன குலம் ஆகும். உண்மையில் இவர்கள் பார்ப்பனர் அல்லர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும், தம்மை பார்ப்பனர் எனப் பொய்யாகவேனும் கூறிக்கொள்ளு மளவு ஆரியத்தில் கரைந்து போன வர்கள் என்பதைக் குறிக்கவே இச்சான்றை முன் வைக்கிறேன்.\nபிற்காலச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், 13 ஆம் நூற்றாண்டு முதல், 19 ஆம் நூற்றாண்டு வரை, தமிழரை ஆரியத்தில் ஊறிய விஜயநகரப் பேரரசும் நாயக்கரும் ஆண்டனர். இக் காலகட்டத்தில், இந்தத் திராவிடர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.\nதமிழரது நிலங்களைப் பறித்து அடிமைகளாக்கினர். சாதியத் தீண்டாமையை அறிமுகம் செய்து வருணாசிரமத்தை நிலைநாட்டினர். வட மொழியையும் தெலுங்கையும் ஆட்சி மொழிகளாக்கினர். பெண் களை வணிகம் செய்த அரசு விஜய நகரப் பேரரசு என்கிறது வரலாறு. தமிழகத்தின் தன்னிகரற்ற முறை யான தேவரடியார் முறையை, தேவதாசி முறை என மாற்றியதும் இந்தத் திராவிடர் ஆட்சியே.\n20 ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற் கெதிரான போராட்டங்களால் தமிழரது தேசிய இன விடுதலை உணர்வு மட்டுப்பட்டது. இதைக் காட்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிடர் என்ற மாயை உருவாக்கப்பட்டு, தேசிய இன விடுதலை உணர்வு பொங்கி விடாது பார்த்துக்கொள்ளப்பட்டது. இப்போதும், தமிழர்களுக்கென தனி அரசு வேண்டும் என்ற கோரிக்கை யை, எந்தத் திராவிட இயக்கமும் தமது கொள்கையாக முன் வைப்பதில்லை. இதற்கான காரணம், திராவிடம் என்ற சொல்லே, தமிழருக்கு எதிரான வரலாற்றைக் கொண்டிருப்பதுதான்.\nதமிழரிடையே தமிழ்த் தேசிய இன உணர்வு பீறிட்டுக் கிளம்பும்போதெல்லாம், திராவிட இயக்கத் தலைவர்கள் ‘தமிழனுக்கு நாடு வேண்டும்’ என்பார்கள். அந்தப் போர்க் குணம் மட்டுப்படும் வரை காத்திருந்துவிட்டு, ’திராவிடம்தான் சரி’ என்பார்கள். இது கடந்த ஒரு நூற்றாண்டாகவே நடத்தப்படும் வித்தை ஆகும்.\nதமிழரது இனப் போராட்ட வரலாற்றை\n1. ஆரியர் - தமிழர் போர்\n2. தமிழர் - திராவிடர் போர்\nஎன்ற இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஆரியருக்கெதிரான இறுதி யுத்தத்தில் தமிழர்கள் வென்றனர். சிந்துவெளியில் தோற்றதற்கான காரணங்களில் முகாமையானவை :\n• ஆரியர் கூட்டத்திற்கு அழித் தொழிப்பு செய்வது வாழ்வியலாக இருந்தது. ஆகவே, அவர்களால் எளிதில் போர் புரிய முடிந்தது.\n• சிந்துவெளித் தமிழருக் கென்று பாதுகாக்க ஒரு பண்பாட்டுக் கட்டமைப்பு இருந்தது. ஆக���ே, தற்காப்புச் சமர் புரிந்து தோற்றனர். முன்னேறித்தாக்கிய ஆரியர் வென்றனர்.\n• சிந்துத் தமிழரிடத்தில் அறக் கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆரியர், சுய நலனையே வேதங்களாக்கினர்.\nஇந்தக் காரணங்களை வெற்றிகரமாகக் களைந்தனர் சங்ககாலத் தமிழ்ப் பேரரசர்கள். போர்க் கலை வளர்ந்திருந்தது. ஆரியருக்கும் தற்காப்புச் சமர் புரிய வேண்டிய தேவை எழுந்தது. ஆரிய அரசுகளைக் காக்கும் கடமை அவர்களுக்கு உருவானது. ஆனால், தமிழ் வேந்தர்கள் தமது அறச் சிந்தனையின் எல்லையைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகவே, தமிழரின் தேசிய இன எல்லை சுருங்கியது. ஆரியக் கலப்பைக் கட்டுப்படுத்தாமையாலும், புதிய ஆரியக் குழந்தைகளான திராவிட அரசுகளைத் தொடக்கத்திலேயே ஒடுக்காமையாலும் தமிழர் அரசுகள் தோல்வியைத் தழுவின.\nவிஜயநகரப் பேரரசு, நாயக்கர் ஆட்சி, ஆகிய திராவிடக் காலகட்டத்தில் தமிழரால் எதிர்த்துப் போரிடக் கூட இயலவில்லை. எங்கெங்கு காணினும் இனக் கலப்பு மிகுந்துவிட்டது. இந்தத் துரோக வரலாறு தமிழர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, ’திராவிடம்’ என்றாலேயே புரட்சிகர மான சொல் என்பது போல் மடை மாற்றம் செய்யப்பட்டது.\nஇப்போது, தமிழினம் குறிப்பிட்ட எல்லைக்குள் குறுகி நிற்கிறது. ஆயினும், இதுவே தமிழினத்தின் போர்க்களம். இந்தக் களத்தில், பல்வேறு இனத்தவரும் தமிழராய்க் கலந்துதான் நிற்கின்றனர். தூய தமிழ்க் குருதி வாதம் தமிழ் இனத்தின் மரபுக்கு எதிரானது. ஏனெனில், தமிழ் இனம் என்பது, ஒரு பேரினம் ஆகும். இந்திய நிலப்பரப்பு எங்கும் ஆண்ட இனம் இது. இவ்வினத்தில் பல்வேறு சிறு இனங்கள் கால வெள்ளத்தில் கலந்துவிட்டன. அவற்றை ஏற்று அவ்வினத் தவரையும் தமிழர் ஆக்கியதுதான் தமிழின் சிறப்பு.\nபல்லவர் குல அரசர்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன், தமிழை ஏற்று சிவனியத்தைத் தமிழில் பரப்பினார். கூற்றுவ நாயனார் எனும் சிவனியத் தொண்டர் களப்பிரர் வழி வந்தவர்தான்.\nஇவர்கள்போல் ஏராளமான சான்றுகளைக் காட்டலாம். இந்திக்கு எதிராக நடந்த போரில் தமிழ் வாழ்க என முழக்கமிட்டு உயிர் நீத்த ஈகிகளில் பிற இனத்திலிருந்து உருவான மறவர்களும் உண்டு.\nவிஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், தோல் தொழில்களுக்காகவும் பிற ஏவல் பணிகளுக்காகவும் அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர���கள் சக்கிலி யர் எனப்படும் அருந்ததியர். கடும் உழைப்பாளர்களான இம் மக்களைத் திராவிட அரசர்கள், அடியாட்களாகவும் பயன்படுத்தினர். மதுரை வீரன் அவர்களில் ஒருவர்தான். திருமலை நாயக்கனின் சாதி வெறியால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மதுரை வீரன்.\nஅவரைத் தமிழர்கள் இன்று தங்கள் தெய்வமாக்கிக் கொண் டுள்ளனர். தமிழரின் சிவன் கோயில்களிலும், சிற்றூர் குல தெய்வக் கோயில்களிலும் கூட மதுரைவீரன் சிலை வணங்கப் படுகிறது. இதுவே, தமிழரின் அறச் சிந்தனை மரபின் சான்று.\nஅருந்ததியர் மக்கள் இன்று சந்திக்கும் சாதிக் கொடுமைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் திராவிட அரச குலத்தவர்தான். ஆனால், திராவிட அரசர்கள், தமிழரிடையே சாதிய மோதல்களைத் திட்டமிட்டு வளர்த்தெடுத்து, ஒற்றுமையின்மை யை உருவாக்கி விட்டனர். அருந்ததியர்கள் இன்று கடை நிலை இழிவைச் சந்திக்கும் பிரிவினராக வாடுகின்றனர். இம்மக்கள் தமிழர்கள் தான். இவர்களின் இழிவைப் போக்க வேண்டிய முதற்கடமைத் தமிழ்த் தேசிய அரசியலுக்குத்தான் உண்டு.\nஇதுபோலவே, திராவிட அரசர்கள் காலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட கன்னட, தெலுங்கு வழியினர் அனைவரும் இன்று தமிழர்களே இதில் குருதித் தூய்மைவாதம் கூடாது. தமிழ்த் தேசிய அரசியலில் கரம் கோக்க வேண்டிய கடமை இவர்களுக்கும் உண்டு. ஆனால், இம்மக்களைத் தெலுங்கராவும் கன்னடராகவுமே நீடிக்க வைக்கும் சதிச் செயல்களில் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றன. இச்சதியை முறித்துக் கொண்டு வந்து தமிழராகத் தலைநிமிர்த்தும் பொறுப்பு இம் மக்களுக்கு உள்ளது. தமிழ்த் தேசியக் கருத்தியல் இவர்களை அரவணைக்க வேண்டும்.\nதமிழ், களப்பிரர்களை, பல்லவர்களை, நாயக்கர்களை, பிரிட்டானியர்களையெல்லாம் கண்டுவிட்டு செம்மாந்து நிற்கும் மொழி. இம்மொழியைப் பிற மொழிகளால் எவ்வாறு அழிக்க முடியவில்லையோ, அதேபோல பிற இனங்களால், தமிழ் இனத்தை அழித்துவிட முடியாது. ஆனால், இனத்தின் பாதுகாவலர்களாக தமிழர்கள் தம்மை உணர வேண்டும். போராடாத இனம் வெல்லாது. ஈழத்தில் நடப்பது ஆரியத்தின் நவீன வடிவங்களான சிங்கள - இந்திய கூட்டணிக்கு எதிரான தமிழரின் போர்தான்.\nதமிழினத்தின் போராட்ட வரலாற்றின், சுருக்கம் நமக்கு உணர்த்தும் உண்மைகள்,\nஆரியமே தமிழரின் முதல் பகை, ���ிராவிடம் ஆரியத்தின் கிளை\nஇந்தப் பாடங்களிலிருந்து, எதிர்காலத்தைத் திட்டமிட வேண் டும். திராவிட இனங்களான/ஆரிய பார்ப்பனியத்தில் தோய்ந்த இனங்களான கன்னட, தெலுங்கு, மலையாள இனங்கள் தமிழர் நிலத்தைப் பறித்துக் கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் ஒருபோதும் தமிழருடன் நட்பு பாராட்டா.\nஇந்திய தேசிய ஒடுக்கு முறை என்பது, இந்தி பேசும் மக்கள் நேரடியாக தமிழர் மீது படையெடுத்து வருவது அல்ல; ஆரியத்தின் தென்னிந்திய சட்டாம்பிள்ளைகளாக உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள இனங்கள், இந்தியாவின் தமிழர் மீதான ஒடுக்குமுறை வடிவங்கள்.\nஇவ்வினங்கள் தமக்குள் உள்ள எல்லைச் சிக்கல்களை சுமுகமாகவும் விட்டுக்கொடுத்தும் தீர்த்துக்கொள்கின்றன. ஆனால், தமிழகத்துடன் உள்ள சிக்கல்களில் மட்டும் ஆதிக்க மனப்பாங்குடன் செயல்படுகின்றன. இதற்குக் காரணம், இவ்வினங்களுக்குத் தமிழர் மீது உள்ள இனப்பகையே ஆகும். இந்த இனப்பகையை, இந்தியம் வளர்த்தெடுக்கிறது.\nஆகவே, திராவிடம் - இந்தியம் இரண்டும் தமிழினத்தை எதிர்க்கின்றன, அழிக்கத் துடிக் கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nதிராவிடம் குறித்த நமது ஆய்வு முடிவுகள் அனைத்துமே, தமிழ் இன விடுதலைக்கான தேடலின் விளைவுகள்தாம். திராவிடர் என்றால் பார்ப்பனர் வரமாட்டார் என்ற வாதம் முழுக்க முழுக்கப் பொய்யானதும், தமிழின விடுதலை உணர்வை மட்டுப் படுத்தியதும் ஆகும்.\nஇந்தியத்தைப் போலவே ‘திராவிடமும்’ தமிழரின் முகவரியை மறைத்தது. இவை இரண்டுமே தமிழர் தன்னுணர்வு பெறுவதைத் தடுத்தவை; தடுத்து வருபவை.\nசிந்து முதல் குமரி வரை - குருவிக்கரம்பை வேலு\nபல்லவர் வரலாறு - முனைவர் மா. இராசமாணிக்கனார்\nசோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் - முனைவர் மே.து.இராசுகுமார்\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூன் 2010 மாத இதழில் வெளியான கட்டுரை)\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணி���ரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழர்களை 1940 களிலும் 50 களிலும் மார்க்சியம் , ...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nகுஷ்பு தி.மு.க.வில் சேர்ந்துள்ளது பற்றி\nஆளவந்த��ரின் காழ்ப்பும் மக்களின் ஆவேசமும்\nதமிழர் இனப்போராட்ட வரலாறு - ஓர் அறிமுகம் - ம.செந்த...\nதி.மு.க.வும் சங்கரமடமும் - செஞ்சுடர்\nதமிழ்த் திரைத்துறை தோழர்களே... - தமிழ் ஒளி\nதலையிடக்கூடாதாம் – சிங்களத்தின் திமிர்வாதம் - க. அ...\nஈழமும் பாலஸ்தீனமும் – சில படிப்பினைகள் - கி.வெங்கட...\nஎழுத்து வடிவத்தை மாற்றுவது இனத்தை அழிக்கும் செயலாக...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூ���் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல���ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசராசன் இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய��ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்��ரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூடலூர் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூடலூர் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக��கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்று வந்த தமிழ்த் தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்று வந்த தமிழ்த் தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருத��் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா ���மிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள��ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் ���ரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்���ுப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் ப���ங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவ��ழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/12/blog-post_11.html", "date_download": "2019-08-25T00:13:41Z", "digest": "sha1:BIK4N5VFSZ6M2YWPPHRJP36OXTYMEU37", "length": 18230, "nlines": 268, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: வீரிய வாசகம்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஇன்று பாரதியின் பிறந்த நாள்\nதமிழர்கள் எல்லோருக்குமே பாரதி செல்லப் பிள்ளை.\nபாரதியின் கண்ணன் பாட்டில் குருவாகவும் சீடனாகவும்,ஆண்டானாகவும் சேவகனாகவும் ஒரே வேளையில் கண்ணன் மாறி மாறிப் பாரதிக்குத் தோற்றம் தருவதைப் போலவே எனக்கும்\nபிரியமான ஒரு மகனாகவும்,வழிநடத்தும் குருவைப் போலவும் மாறி மாறித் தோற்றம் காட்டுபவன் பாரதி..\nதமிழறியத் தொடங்கிய நாள் தொட்டு அவன் கரம் பிடித்து அவன் எழுத்தின் வழிகாட்டுதலுடனேயே என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\n‘’எள்ளத்தனை பொழுதும் பயனின்றி இராதெந்தன் நாவினிலே\nவெள்ளமெனப் பொழிவாள் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம்..’’\n‘’விசையுறு பந்தினைப் போல் மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’’என்ற வரிகள் மனதுக்குள் கிளர்ந்தெழும்போதெல்லாம்-\nமற்றுமொரு கவிதையில் அவன் குறிப்பிட்டிருக்கும் ‘உயிர்த் தீ’ என்னுள் மகா ஜ்வாலையுடன் பாய்ந்து வந்து பற்றிக் கொள்வதை அனுபவ பூர்வமாக உணர்ந்து சிலிர்த்திருக்கிறேன்..அந்த வரிகளே என் வழிபாடாகவும் கூட அமைந்து போயிருக்கின்றன.\nநாவிலிருந்து வரும் வார்த்தைகள்..எழுது கோல் வடிக்கும் சொற்கள் பயனின்றிப் போய்விடக் கூடாதென்ற சூத்திரத்தையும் -எந்த ஒரு கணமும்,எந்த ஒரு நொடிப்பொழுதும் பொருளற்றுக் கழிந்து விடக் கூடாதென்ற உண்மையையும் அவன் எழுத்துக்களே கற்பித்துக் கொடுத்திருக்கின்றன; இன்று வரை அவற்றையே கற்றும் வருகிறேன்..\nவாழ்வில் சோர்வுகள் சலிப்புகள் துயரங்கள் வந்து தாக்கிய கணங்களிலெல்லாம் கூட இலக்கியத்தால் அவற்றைப் புறங்கண்டு விட முடியும் என்பதையும் கூட அவனது கவிதைகளே நாளும் உணர்த்தி எழுச்சியூட்டி வருகின்றன.\n‘’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ’’\nஎன்று ஒரு கணம் சுய இரக்கம் கொள்வது போல முகம் காட்டினாலும் அடுத்த கணமே ஆக்ரோஷமாகப் பிடரி சிலிர்த்தெழும் சிங்கமாய் மூர்க்கமான வேகத்துடன் அந்தச் சலிப்பை உதறித் தள்ளிவிட்டு\n‘’எத்தனை கோடி இன்பம் வைத்தாய்...’’என்றும்..\n‘’அத்தனை உலகமும் வண்ண களஞ்சியம்..’’\nஎன்றும் அந்த ரசனைக்குள் ஆழ்ந்து தன்னை -தன் மனநிலையை ஒரு ந���டியில் வேறு அலை வரிசைக்கு மாற்றிக் கொண்டு விடும் குழந்தை உள்ளம் அவனுக்கு வாய்த்திருந்ததாலேயே தனக்கு நேர்ந்த துன்பச் சூடுகளின் தீண்டல்கள் தன் உள்ளத்தின் அடியாழம் வரை ஊடுருவித் தன்னை தன் கவியைப் பாதிக்கக் கூடியவரை அவன் இடம் தந்ததில்லை. தன் துன்பம் நினையாத காரணத்தாலேயே வையகம் பாலிக்கப் பாடவும் அவனால் முடிந்திருக்கிறது.\nதன்னைக் கவலைகள் தின்னத் தகாதென்ற விழிப்பு நிலை அவனுள் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. மனச் சோர்வுற்று அயர்ந்து போன தருணங்களிலும் கூட - தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொள்ளும் சக்தி அவனுள்ளிருந்தே பீறிட்டுப் பொங்கிவரக் காரணம் அவனது இந்த விழிப்பு நிலையே.\n‘’வேடிக்கை மனிதர்களைப் போலே நானும் வீழ்வன் என்று நினைத்தாயோ..’’\nஎன்று தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு - கவலை வலைகளிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டு..\n‘’இன்று புதிதாய்ப் பிறந்தோம்’’என்று புத்தம் புதிதான பாதைகளில் முன்னடி வைத்து இன்னும் இன்னும் என நகர்ந்து செல்லும் துணிவை நெஞ்சுரத்தை தன்னம்பிக்கையை அவனுக்கு வழங்கியது அபாரமான அவனது தன்னறிதலும் அது சார்ந்த எச்சரிக்கை உணர்வுமே...\nதன் கவிதைத் திறத்தை எந்தப் புயல்காற்றாலும்,சூறாவளியாலும் அணைந்து விடாத அக்கினிக் குஞ்சாக என்றென்றும் அடைகாத்து வரவேண்டுமென்றும் அந்தக் கவிதாக்கினியே சமூகத் தீமைகளை வெந்து சாம்பலாக்கும் வீரியம் பெற்றது என்பதையும் தெளிவுற உணர்ந்து தேர்ந்திருந்தான் பாரதி.\nவறுமையிலும்,வாழ்க்கை ஓட்டத்தின் அவலமான எந்தக் கட்டத்திலும் தன் உயிரின் சுடர் ஓயும் வரை அவன் அதை மட்டும் ஒருபோதும் அணைய விட்டதில்லை...\nபடைப்புத் திறன் பெற்றோருக்குப் பாரதி இந்த வகையிலும் ஒரு பாடமாய் நிற்கிறான்...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை , பாரதி\nவாசகர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய நல்ல பதிவு.\n12 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற ���ொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’அசடன்’ -மேலும் ஒரு பதிவு\nவிஷ்ணுபுரம் விருது விழா-சில பதிவுகள்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nசட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_15", "date_download": "2019-08-25T01:15:11Z", "digest": "sha1:IXHESGKXQAWB47LH2MHQYTLECDWQDDG2", "length": 7558, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 15 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்ச் 15: உலக நுகர்வோர் உரிமைகள் நாள்\nகிமு 44 – உரோமைப் பேரரசர் யூலியசு சீசர் (படம்) மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை மேலவை உறுப்பினர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.\n1564 – முகலாயப் பேரசர் அக்பர் \"ஜிஸ்யா\" எனப்படும் தலைவரியை நீக்கினார்.\n1819 – பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல் ஒளி ஓர் அலை போல் செயல்படுகிறது என நிறுவினார்.\n1877 – முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் ஆரம்பமானது.\n1917 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முடி துறந்தார். 304-ஆண்டுகால ரொமானொவ் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.\n1951 – ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.\n1991 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் பின்னர் செருமனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து செருமன��� முழுமையான விடுதலையைப் பெற்றது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 14 – மார்ச் 16 – மார்ச் 17\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2019, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/gri-dindigul-recruitment-2019-apply-online-various-guest-f-004640.html", "date_download": "2019-08-25T01:14:50Z", "digest": "sha1:Z7XEPRZ5X4VPISCH4HZRDV65BUMW4FBE", "length": 13169, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "காந்திகிராம் பல்கலையில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு! | GRI Dindigul Recruitment 2019 – Apply Online Various Guest Faculty Posts - Tamil Careerindia", "raw_content": "\n» காந்திகிராம் பல்கலையில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு\nகாந்திகிராம் பல்கலையில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு\nதிண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கெளரவ பேராசிரியர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nகாந்திகிராம் பல்கலையில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : காந்திகிராம் பல்கலைக் கழகம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்\nபணி மற்றும் காலிப் பணியிடம்:-\nகெளரவ பேராசிரியர் - 1\nஆய்வக உதவியாளர் - 1\nகெளரவ பேராசிரியர் : சமூகவியலில் முதுகலை படிப்பு, பி.ஹெச்டி முடித்த விண்ணப்பதார்களுக்கு முன்னுரிமை\nஆய்வக உதவியாளர் : வேதியியலில் பட்டப்படிப்பு\nஆய்வக உதவியாளர் : ரூ.12,000\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nநாள் மற்றும் நேரம் : 27.03.2019 காலை 10.00 மணி முதல்\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவ http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/WalkinSociology13032019.pdf என்னும் லிங்க்கில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதமிழக அரசு வேலை வேண்டுமா\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தே��்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nஎம்.இ., எம்.டெக். கவுன்சலிங்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nபாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nஉடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n15 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n15 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nMovies கானல் நீருக்கு கிடைக்குமா ஆஸ்கர் விருது\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-25T00:54:08Z", "digest": "sha1:DVVNLQTWJHXKSWXQ6RIDVQELEEXLKBYY", "length": 18798, "nlines": 86, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nகவின், லொஸ்லியாவின் லீலைகளை குறும்படம் போட்டு காட்டிய கமல்\nகாதல், பாசம் இரண்டும் வழுக்குது – யாரை சொல்கிறார் கமல்\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன….\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆவணி 2019 சனிக்கிழமை\nபகவான் கிருஷ்ணனின் முக்கிய வழிபாட்டு தலங்கள்\nபிக்பாஸ் வீட்டில் சாப்பாடு போட்டி: சாண்டி, தர்ஷன் மோதல்\n மீண்டும் தமிழகத்தின் அரசியல் மையமாகுமா போயஸ் கார்டன்\nஅருள் August 16, 2019 த‌மிழக‌ம், முக்கிய செய்திகள் Comments Off on இம்முறை ரஜினிகாந்த மீண்டும் தமிழகத்தின் அரசியல் மையமாகுமா போயஸ் கார்டன்\nரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தின் மூலம் மீண்டும் போயஸ் கார்டன் தமிழகத்தின் அரசியல் மையமாகுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ரஜினி. சமீபத்தில் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் காஷ்மீர் விவகாரத்தில் ஏன் ஆதரவு தெரிவித்தேன் என விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, காஷ்மீர் என்பது பயங்கரவாதிகளுக்கு தாய்வீடாக இருந்து வருகிறது. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதற்கு நுழைவு வாயிலாக உள்ளது. காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படுவதற்கான மசோதாவை முன்கூட்டியே அறிவித்திருந்தால் எதிரிகள் …\nகலைஞானத்திற்கு சொந்த வீடு: ரஜினிகாந்த் அளித்த உறுதி\nஅருள் August 15, 2019 சினிமா, முக்கிய செய்திகள் Comments Off on கலைஞானத்திற்கு சொந்த வீடு: ரஜினிகாந்த் அளித்த உறுதி\nபிரபல தயாரிப்பாளரும், ரஜினியை சூப்பர் ஸ்டாராகவும், ஹீரோவாகவும் ஆக்கியவருமான கலைஞானம் அவர்களுக்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் பாரதிராஜா, ரஜினிகாந்த், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: எனக்கு முதலில் ஹீரோ ஆகும் ஆசையே இல்லை. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் ஹீரோவாக நடிக்கும்போது எனக்கு அந்த தகுதியே இல்லை என்றுதான் நினைத்தேன். வில்லனாக நடித்து அதில் கிடைக்கும் வருமானத்தை …\nஅழையா விருந்தாளியாக சென்று வாய்கிழிய பேசிய ரஜினி\nஅருள் August 13, 2019 த‌மிழக‌ம், முக்கிய செய்திகள் Comments Off on அழையா விருந்தாளியாக சென்று வாய்கிழிய பேசிய ரஜினி\nகுடியரசு தலைவர் வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவிற்கு ரஜினி அழையா விருந்தாளியாக சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் ரஜினகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு காஷ்மீர் குறித்த்து பாஜக அரசு …\nரஜினியை பங்கமாக கலாய்த்த ‘கோமாளி’ படக்குழு:\nஅருள் August 4, 2019 சினிமா, முக்கிய செய்திகள் Comments Off on ரஜினியை பங்கமாக கலாய்த்த ‘கோமாளி’ படக்குழு:\nஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதைப்படி ஜெயம் ரவியின் கேரக்டர் 16 வருடங்கள் கோமாவில் இருந்த பின்னர் எழுந்து வருவது போல் உள்ளடு. 16 வருடங்களுக்கு முந்தைய நினைவிலிருக்கும் ஜெயம்ரவியை இன்றைய நிலைக்குக் கொண்டுவர யோகி பாபு உள்பட அவருடைய நண்பர்கள் முயற்சி செய்வதும், அதனால் ஏற்படும் கூத்துக்கள் தான் இந்த படத்தின் கதை இதில் ஒரு …\nநீ ஒரு காமெடி பீசு: சேரனை கலாய்த்த சரவணன்\nஅருள் August 2, 2019 Bigg Boss Tamil Season 3, முக்கிய செய்திகள் Comments Off on நீ ஒரு காமெடி பீசு: சேரனை கலாய்த்த சரவணன்\nபிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே சேரனுக்கும் சரவணனுக்கும் கருத்துவேறு இருந்து வந்தது. ஒருவரை ஒருவர் நாமினேஷன் செய்து வருவதும் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்தது. இருப்பினும் மீரா விஷயத்தில் சேரனுக்கு சரவணன் ஆதரவு கொடுத்தாலும், அவர் மீராவுக்கு மறைமுகமாக உதவி செய்ததாகவே சேரன் கருதினார் இருவருக்கும் இடையிலான மறைமுகமாக பகை இன்று வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வார டாஸ்க் குறித்து கலந்துரையாடியபோது விஜயகாந்த் போல் எந்த இடத்திலும் சரவணன் நடிக்கவில்லை என்றும் …\nஸ்டாலின் வருவாருன்னு சொன்னதும் பதறிய அமைச்சர்\nஅருள் June 30, 2019 த‌மிழக‌ம், முக்கிய செய்திகள் Comments Off on ஸ்டாலின் வருவாருன்னு சொன்னதும் பதறிய அமைச்சர்\nசென்னையில் நேற்று பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன்பாப்பையா எழுதிய ’புறநானூறு புதிய வரிசை வகை’ என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் மாபா. பாண்டியராஜன், திருச்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, ‘சாலமன் பாப்பையா எழுதிய இந்த நூல் எல்லா அரசு நூலகங்களிலும் வைக்கப்பட வேண்டும். அப்படி வைக்கப்படவில்லை என்றால் விரைவில் தளபதி முதல்வராக …\nரஜினிக்கு வலை விரிக்கும் பிரபல கட்சிகள்\nஅருள் June 30, 2019 த‌மிழக‌ம், முக்கிய செய்திகள் Comments Off on ரஜினிக்கு வலை விரிக்கும் பிரபல கட்சிகள்\nரஜினி எப்போது கட்சியை தொடங்குவார் என அவரது ரசிகர்கள் மட்டுமல்ல பிரபல கட்சிகளே ஆர்வமாக இருக்கின்றன. ரஜினியை தங்கள் கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ள பிரபல கட்சிகள் பேசி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. தற்போது தமிழக அரசியலில் கட்சி தாவலும் கூட்டணி தாவலும் மிக வேகமாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் எப்படியும் ரஜினி தனது கட்சியை சட்டசபை தேர்தலுக்கு முன் தொடங்கி விடுவார். அப்படி தொடங்கினாலும் உடனே அதை பிரபலப்படுத்தி வாக்குகளை …\nசீனாவில் 2.0 வெளியாவதில் சிக்கல் – பின்வாங்கும் தயாரிப்பு நிறுவனம் \nஅருள் June 26, 2019 முக்கிய செய்திகள், சினிமா Comments Off on சீனாவில் 2.0 வெளியாவதில் சிக்கல் – பின்வாங்கும் தயாரிப்பு நிறுவனம் \nரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 2.0 படம் சீனாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் வெளியான ‘2.0’ திரைப்படம் ரூ 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை. சமீபகாலமாக …\nநடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போடாத ரஜினிகாந்த்\nஅருள் June 23, 2019 சினிமா, முக்கிய செய்திகள் Comments Off on நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போடாத ரஜினிகாந்த்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நீதிமன்ற உத்தரவிற்கு பின் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தங்களுடைய வாக்குகளை நடிகர், நடிகைகள் மிகுந்த ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது வாக்கை பதிவு செய்ய முடியாத நிலைக்கு வருந்துவதாக நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெ��ிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் …\nஅருள் June 12, 2019 முக்கிய செய்திகள், சினிமா Comments Off on கொண்டாட்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்பார்” படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அப்டேட்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166வது படமாக உருவாகவிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. ரஜினிக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=NjA0MDM0", "date_download": "2019-08-25T00:30:05Z", "digest": "sha1:UTTLLO772NTT5EDOCW7YNH3F5YCF3M5Q", "length": 6534, "nlines": 188, "source_domain": "www.proprofs.com", "title": "10 வகுப்பு - வரலாறு - பாடம் 10 - ProProfs Quiz", "raw_content": "\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 10\nசீா்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவா்\nஇராஜா ராம் மோகன் ராய்\n1829-ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவா்\nஇராஜா ராம் மோகன் ராய்\nசுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது\nஇராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்\nவள்ளலார் பக்திப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு\nசா் சையது அகமதுகான் என்பரால் தொடங்கப்பட்ட இயக்கம்\nசமரக சுத்த சன்மார்க்க சங்கம்\nசா் சையது அகமதுகான் பள்ளியை நிறுவிய இடம்\nகேரளாவைச் சோ்ந்ம சிறந்த சமூக சீா்திருத்தவாதி\nA. நவீன இந்தியாவின் விடிவெள்ளி\nA. Select a Match இராஜா ராம் மோகன் ராய் சுவாமி தயானந்த சரஸ்வதி அன்னி பெசன்ட் இராம கிருஷ்ண மடம் இராமலிங்க அடிகள்\nB. இந்து சமயத்தின் மார்டின் லூதா்\nB. Select a Match இராஜா ராம் மோகன் ராய் சுவாமி தயானந்த சரஸ்வதி அன்னி பெசன்ட் இராம கிருஷ்ண மடம் இராமலிங்க அடிகள்\nC. Select a Match இராஜா ராம் மோகன் ராய் சுவாமி தயானந்த சரஸ்வதி அன்னி பெசன்ட் இராம கிருஷ்ண மடம் இராமலிங்க அடிகள்\nD. சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம்\nD. Select a Match இராஜா ராம் மோகன் ராய் சுவாமி தயானந்த சரஸ்வதி அன்னி பெசன்ட் இராம கிருஷ்ண மடம் இராமலிங்க அடிகள்\nE. Select a Match இராஜா ராம் மோகன் ராய் சுவாமி தயானந்த சரஸ்வதி அன்னி பெசன்ட் இராம கிருஷ்ண மடம் இராமலிங்க அடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eezamulagmdiscussions.blogspot.com/2014/07/blog-post_61.html", "date_download": "2019-08-25T01:01:57Z", "digest": "sha1:AH4FLRTFBO5H7HZRWXU4XIB3GEROQOAP", "length": 23631, "nlines": 69, "source_domain": "eezamulagmdiscussions.blogspot.com", "title": "ஏழாம் உலகம் விமர்சனங்கள்: மகேஸ்வரன் விமர்சனம்", "raw_content": "\nபொதுவாக நான் dark-ஆன நாவல்களை / படங்களையும் படிப்பதை அல்லது பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். காரணம் அந்த அனுபவங்களிலிருந்து வெளியே வர எனக்கு நாட்கள் பிடிக்கும். அதனால் தான் ரொம்ப நாட்களாக ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலை படிக்காமல் தவிர்த்து வந்தேன். இந்த நாவலை பாலாவின் ‘நான் கடவுள்’ வெளிவந்தபோது தான் முதன் முதலில் கேள்விப்பட்டேன். ‘நான் கடவுள்’ படத்தையே எனக்கு பார்க்க பிடிக்கவில்லை அப்படியிருக்க ‘ஏழாம் உலக’த்தை அவ்வளவு சீக்கிரம் படிக்க தோன்றுமா எனினும் சமீபத்தில் ஜெயமோகனின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தவுடன் இதனை படிக்க முடிவு செய்தேன். இந்த நாவல் எதை பற்றியது என்று ஏற்கனவே தெரிந்துவிட்டதால் மனதை ஓரளவுக்கு தைரியப்படுத்திக் கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன். எனினும் நான் அந்த குறையிலிகளின் உலகத்துக்கு இழுத்துச்செல்லப்படுவதை தவிர்க்கமுடியவில்லை.\nகோவிலுக்கு போகும் போதும் வெளியே வரும்போதும் வழியில் நாம் காணும் உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு சில சில்லறைகளை போடுவதோடு நம் கருணையை மெச்சிக்கொள்கிறோம். ஆனால் அவர்களுக்கென்று ஒரு தனி உலகம் இருப்பதை இந்த நாவலின் மூலம் சொல்கிறார் ஜெயமோகன். அந்த உலகத்தில் நாம் வாழும் உலகத்தை போல மக்கள் இல்லை. உயிர் இருந்தும் ”உருப்படிகள்” என்றழைக்கப்படுகின்றனர். அவர்களை நம் உலகத்தவர்கள் உயிரிலிகளாக, மற்றுமொரு பொருட்களாக நடத்தும் ஆபாசத்தை படிப்பவர்களின் மனதில் பாரமேற்றும் வகையில் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன்.\nகதை நடப்பதாக கூறப்படும் களம் பழனி. கதையின் நாயகனாக கோவிலில் பூ விற்கும் பண்டாரம் ’உருப்படி’களை வைத்து 'வியாபாரம்’ செய்கிறார். கிட்டத்தட்ட ஒரு கசாப்பு கடைக்காரன் ஆடு மாடுகளை வைத்து வியாபாரம் செய்வது போல. கதை நெடுகிலும் ’உருப்படி’களை வாங்குவதும் விற்பதுமாக நிகழ்கிறது. பண்டாரம் தன் மகள்களை மட்டும் பாசமாக நடத்துகிறார். ஆனால் அதே சமயம் உயிருள்ள ‘உருப்படி’களுக்கு ஒரு பொருளுக்கான மரியாதை கூட தராமல் கேவலமாக நடத்துகிறார்.\nகோவிலுக்கு வருபவர்களின் பரிதாபத்தை சம்பாதிக்க அந்த பிச்சைக்காரர்களை ஊனமாகவே வைத்திருக்க செய்யப்படும் செயல்கள் நம்மை பெரிதும் தொந்தரவு செய்பவை. குறிப்பாக கதை ஆரம்பிக்கும்போது முத்தம்மையின் பிரசவம் நடக்கும். ஒரு கை, கால் சூம்பிப்போய் உடல் கண்களுக்கு பதிலாக சதை இருக்கும் முத்தம்மையை மற்ற குறையிலிகளுடன் புணரவைத்து ஊனமுற்ற குழந்தைகளாக பெறவைத்து அவற்றை வைத்து பிச்சை தொழிலை செய்வார்கள். முத்தம்மை பிரசவிக்கும்போது அந்த குழந்தை ‘முழுமை’யாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு ஊனமாக குழந்தைக்கு பால் கொடுக்க மறுப்பாள். ஆனால் பண்டாரம் அவளை காலால் மிதித்து பால் குடுக்க செய்வார். அங்கே ஆரம்பிக்கும் அதிர்ச்சி பாதி நாவல் வரை தொடர்ச்சியாக நமக்கு அடி மேல் அடியாக விழுகிறது. குறிப்பாக எல்லா ‘உருப்படி’களையும் குப்பை குவியல் போல லாரியில் ஏற்றிச்சென்று கொட்டுவதாகட்டும்... உடலுறுப்புக்காக உருப்படியை விற்பதாகட்டும்.. படிக்க ஆரம்பித்த முதல் மூன்று நாட்களுக்கு என்னுள்ளே அவ்வளவு உளைச்சல் & பாதிப்பு.\nஅடுத்து நாம் அவர்களது உலகத்துக்குள் நுழைந்த பிறகு அந்த மனிதர்களின் சந்தோஷத்தையும், கேலி கிண்டலையும், அனத வியாபார dynamics-ஐயும் அறிகிறோம். அவர்களுக்கு வலி உண்டு.. ஆனால் அது அவர்கள் வாழ்வதை தடுக்கவில்லை. சிரிக்கிறார்கள், அழுகிறார்கள் ஆனால் அதே சமயம் தங்களை சீரழிக்கிறார்கள் என்று தெரியாமல், அவர்கள் வாழ்வின் மீது அவர்களுக்கே உரிமை இல்லை என்பது தெரியாமல் சந்தோஷமாக வாழ்வது படிக்கும் நம் மனதை அசைக்கிறது. தங்களை சீரழிக்கும் முதலாளிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். தங்கள் முதலாளிக்கு குடும்பத்தில் கஷ்டம் என்று வரும்போது தங்களை கேவலமாக நடத்துவதற்கு பலன் என்று சந்தோஷப்படாமல் அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். ஆனால் அவர்களை சுற்றியுள்ள சமூகத்தில் மதிக்கப்படும் மனிதர்களின் மனவக்கிரங்களுக்கு ஆளாகிறார்கள்.\nபூசாரி போத்தி முத்தம்மையை நிர்வாணமாக பார்க்க ஆசைப்படுகிறான். கை கால் விளங்காத எருக்கு போலீஸால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறாள். ஆனால் அவளை கன்யாஸ்த்ரீகள் கொண்டு போவதை தடுக்க முதலாளியின் கையாள் மு���ுகன் கட்டும் மஞ்சள் கயிறை தாலியாக ஏற்றுக்கொண்டு அவனை கணவனாக எண்ண ஆரம்பித்துவிடுகிறாள். முத்தம்மையை புணர்ந்து குழந்தைக்கு காரணமான தொரப்பன் அந்த குழந்தையை தொட்டுப்பார்க்க ஆசைப்படுவதும், அது பற்றி இருவரும் பேசிக்கொள்ளும் குழந்தை கொஞ்சல் வசனங்களாகட்டும்.... அவர்கள் சந்தோஷம் படிக்கும் நமக்கு overwhelming-ஆக இருந்து கண்ணீரை வர வைக்கிறது. அது முடுயும் முன்னரே தொரப்பன் உடலுறுப்புக்காக விற்கப்பட்டு தூக்கிச்செல்வது படிப்பவர்களின் துக்கத்தை compound செய்கிறது. சொல்லப்போனால் இரண்டாவது பாதியில் melodrama இல்லாமல் படிப்பவர்களை துக்கிக்கிறார்கள்.\nகதையின் போக்கில் ஹிந்துக்கள், கம்யூனிஸம், போலீஸ் என சகட்டுமேனிக்கு எல்லோரையும் ஒரு வாரு வாருகிறார் ஜெயமோகன். சக மனிதர்களை ”சகா” என்று விளிக்கும் கம்யூனிஸ்ட்டு இந்த ‘உருப்படி’ வியாபாரம் செய்வதை ‘முதலாளித்துவம்’ என்று சப்பைக்கட்டு கட்டுவதும், கடவுள் இல்லை என்று சொல்லும் கம்யூனிஸ்டு ஒரு பிச்சைக்காரனை ‘சாமியார்’ என்று முன்னிறுத்தி ஆன்மீகத்தை விற்பதாகட்டும், கர்ப்பகிருகத்துக்குள்ளேயே வெற்றிலையை மென்று துப்பி, சிறுநீர் கழிக்கும் பூசாரி போத்தி... தட்டில் இருநூறு ரூபாய் தட்சிணை போடும் குடும்பத்தினரிடம் extra sweet-ஆக இருக்கும் பூசாரி ஒரு சாதாரண குடும்பம் வரும்போது அவர்களை மிரட்டும் பூசாரி இப்போதும் எல்லா கோவில்களிலும் பார்க்கலாம். அதற்கு பூசாரி சொல்லும் விளக்கம் - ”உனக்கு அது சாமி... எனக்கு 6 அடி கல்.. அதை தொட்டு கழுவி பூஜை செய்வது என்னுடைய தொழில். அவ்வளவே” அதனால் தான் காஞ்சிபுரம் தேவநாதன்கள் கர்ப்பகிருகத்துக்குள்ளேயே கூச்சமில்லாமல் பல பெண்களுடன் உடலுறவு கொள்ள முடிகிறது.\n‘உருப்படி’களை வைத்து விற்கும் பண்டாரம் தீவிர முருக பக்தர். நெற்றி நிறைய திருநீற்றுப்பட்டை அடித்துக்கொண்டு தினமும் முருகனை காணவில்லை என்றால் பதறுகிறார். அவருக்கு தான் செய்யும் வியாபாரம் குறித்து எந்த உறுத்தலும் இல்லை... கிட்டத்தட்ட ஒரு கசாப்பு கடைகாரன் போல. ’உருப்படி’களை உயிருள்ள பிறவிகளாக மதிக்காத பண்டாரம் தன் இளைய மகள் கோவித்துக்கொண்டாள் என்பதற்காக இரவோடு இரவாக தட்டானை எழுப்பி தங்க நகைகளை வாங்கி அவள் கண்விழிக்கும் முன்பு கொடுக்கவேண்டும் என்று துடிக்கிறார். சொல்லப்போனால் சமூகத்தில் எல்லோரும் இந்த வகை சுயநலவாதிகள் தான். இந்த ஊனமுற்றவர்களை வைத்து பிழைக்கும் பண்டாரத்துக்கு குழந்தைகளை கடத்தி கண்ணை நோண்டி விற்கும் கும்பல் கெட்டவர்களாக தெரிகிறது. அந்த வகையில் தங்களை பக்திமான்களாக, நல்லவர்களாக காட்டிக்கொள்ளும் சுயநல மாந்தர்களை சாடுகிறார் ஜெயமோகன்.\nமுத்தம்மையின் பிரசவத்திலிருந்து ஆரம்பிக்கும் கதை மீண்டும் அவளை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவதில் முடிகிறது. 18 குழந்தைகளை பெற்று அத்தனை குழந்தைகளையும் பண்டாரம் விற்றுவிடுகிறார். எனினும் முத்தம்மைக்கு குழந்தைகளின் மீதான பாசம் வற்றவே இல்லை. ‘அதுக்கு பால் குடுக்கும்போது நம்ம காம்ப கடிக்கும்போது என்னவோ சொல்வது போல இருக்கும்...” என்று தாய்மையின் சொரூபமாக இருக்கும் முத்தம்மை ஒரு முறை தன் குழந்தையை கவ்வ வந்த நாயை அதன் குரல்வளையை கடித்து கொன்றுவிட்டதை ராமப்பன் ஒரு இடத்தில் சொல்கிறான். தன் குழந்தையை விற்கும்போதெல்லாம் தானும் சாகிறேன் என்று உண்ணாவிரதம் இருக்கும் முத்தம்மையை (ஒரு தடவை பத்து நாள் அன்னம் தண்ணியில்லாம கிடந்தா என்கிறார் பண்டாரம்) ஒரு குறையிலியை பெற்றெடுக்கும் காமதேனுவாக நடத்துகின்றனர். முத்தம்மைக்கு ஒரு ஆசை - ஒரு முறையேனும் ‘முழுமை’யான ஒருத்தனுடன் புணர்ந்து குறையில்லாத குழந்தையை பெறவேண்டும் என்று. ஆனால் முடிவில் அவளுக்கு பிறந்த ஒரு குழந்தையையே அவளுடன் மலங்காட்டில் புணரவைத்து அதை அவள் தடுக்க முயற்சித்தும் முடியாமல் கதறுவதோடு முடிகிறது.\nஏழாம் உலகம் - சம்பவங்கள் என்பதை தாண்டி யோசித்தால் நம் சமூகத்தை பற்றி மணிக்கணக்காக பேசும் அளவுக்கு கருத்துகள் பொதிந்துள்ளன. இது சாதாரண வாசகர்களை சென்றடைய தடையாக இருக்கக்கூடிய அம்சம் என்னவென்று பார்த்தால் இது எழுதப்பட்ட கன்னியாகுமரி தமிழ். மலையாளமும் நாங்குநேரி தமிழும் கலந்து எழுதப்பட்ட எழுத்துநடை நமக்கு பழக கொஞ்சம் சமயம் பிடிக்கிறது. முடிக்கும் போது தான் கவனித்தேன் - நாவலின் முடிவில் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்திருக்கிறார். அடுத்த பதிப்பிலேனும் இதை முதலிலேயே பிரசுரித்தால் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். நவீன இலக்கியங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘ஏழாம் உலகம்’ நாவலை படித்ததையே கொஞ்சம் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். இதன��� dark nature-ஐ நினைத்து பயந்து போய் படிக்காமல் விட்டுவிடாதீர்கள். இதை படித்தபிறகு உங்களுக்கு உங்களை சுற்றியுள்ள அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை பார்க்கும் பார்வை மாறலாம். அல்லது நாம் ஓரளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று தோன்றலாம். ஆனால் உங்களுக்குள் ஒரு மாற்றம் நிச்சயம்.\nபதிப்பாளர்கள்: கிழக்கு பதிப்பகம், நெ. 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 18.\nநான்கடவுள் ஏழாம் உலகம் -வாசு\nஹரன் பிரசன்னா விமர்சனம்- மரத்தடி\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eezamulagmdiscussions.blogspot.com/2014/07/blog-post_94.html", "date_download": "2019-08-25T00:52:13Z", "digest": "sha1:MRW3B76LSEXV6LPUXDS2N4MS2EJCD45O", "length": 9760, "nlines": 64, "source_domain": "eezamulagmdiscussions.blogspot.com", "title": "ஏழாம் உலகம் விமர்சனங்கள்: தினேஷ் நல்லசிவம் கடிதம்", "raw_content": "\nஉங்கள் மற்றும் குடும்ப நலம் அறிய விருப்பம். சார், நான் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஏழாம் உலகம் படித்து முடித்தேன்.. அப்போவே கடிதம் எழுதி இருக்கலாம் ஆனால் கை நடுக்கமாகவே இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய day to day வாழ்க்கையை ரொம்பவே பாதித்துவிட்டது. இன்னும் கூட அதிலிருந்து வெளியில் வர முடியவில்லை. இந்த கடிதம் எழுதும் வேளையில் கூட ஏழாம் உலகம் என்னை இறுக்க பிடித்து கொண்டு ஒரு 30 சதவீதம் தான் என்னை அனுமதிபதாக உணருகிறேன்.கோடிக்கணக்கான தமிழ் பேசும் சனத்தொகையில் எனக்கு ஏழாம் உலகம் படிக்க கிடைத்த என்னை அதிர்ஷ்டசாலியாக நினைக்கிறேன். பிரமாதபடிதிட்டிங்க சார். இன்னமும் என்னால் நம்ப முடியல இந்த படைப்பு எழுதிய படைப்பாளியை; கைகுழந்தை முதன் முதலாக யானையை பார்ப்பது மாதிரி நான் நினைச்சிகிட்டு இருக்கேன். ஆனா அந்த யானை நாகர்கோவில் அருகில் ஏதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டு எங்கள மாதிரி சாதரணமாக ஆபீஸ் போயி கொண்டிருப்பவர் என்பதை என்னால் நம்ப முடியல.இப்படி ஒரு புத்தகம் தமிழில் வாசிக்க கிடைக்கும் போது தான் என் மொழியின் மீது பெருமிதம்.ஏற்படுகிறது.இதற்கு முன்னாடி வார்த்தைகளை அலங்கார படுத்துவது தான் இலக்கியம் என்று நினைத்திருந்தேன்.ஆனா இதுல உள்ள எல்லா வார்த்தையும் அன்றாட வாழ்கையில் இருந்து எடுக்க பட்டிருக்கிறது. எழுத்துக்கு இவ்வளவு சக்தியா கனவுல, குளிக்கிறப , பஸ்ல போறாப்ப, ஆபீஸ்ல, யார்கிட்டயாவது பேசி��ிட்டு இருகிறப இன்னும் இன்னும்.., உங்க எழுத்து என்னுடைய எல்லா செயலையும் ஆக்கிரமித்து அப்படி அப்படிய நிக்க வைக்குது.greattttt sir .\nஇணையத்தில மேயும்போது கிடைத்த தகவல் “ஜெயமோகன் தன்னகங்காரம் உள்ள படைபாளி” என்ற விமர்சனம் , அட போங்கபா இவரோட இந்த ஒரு நாவல படிச்ச நானே ரெண்டு நாளா கர்வபட்டுகிட்டு கிடகேன். அப்படினா இத எழுதியவருக்கு எப்படி இருக்கும். அப்படி ஒரு அம்சம் இருந்த அதுதான்யா அவருக்கு அழகு, மற்றும் பொருத்தம்., விஷ்ணுபுரம், கொற்றவை எல்லாம் அவருடைய classic என்று\nகேள்விப்பட்டேன். அப்படினா அதுலாம் எப்படி இருக்கும். அதை எல்லாம் பின்னால் படிக்க போவதை நினைத்தால் மலைப்பாக இருக்கு. தமிழ் மொழியை எவ்வளவு லாவகமாக பயன்படுதிகிறார் நினைக்கிற, சொல்லவர எல்லா விஷயத்தையும் இந்த மொழி சிறப்பாக செய்கிறது இவருக்கு.\nபின்னிடீங்க சார் வேற என்ன சொல்றது உங்களுக்கும் ஏழாம் உலகத்தை Recommend பண்றேன். படிங்க.\nஇந்த புத்தகத்தை பற்றி சொல்ல வந்த விஷயங்கள் 99% .இன்னமும் மனசுக்குள்ள அலைஞ்சு கிட்டே இருக்கு அதற்கு மொழி வடிவம் கொடுக்க எனக்கு தெரியல. மனம் போன போக்குல டைப் பண்ணிட்டேன் . ஏதாவது மரியாதையை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தால் மன்னிச்சிருங்க சார் .\nபொதுவாக உங்கள் புத்தகத்தை மற்றும் கட்டுரைகளை ஒரு தடவை மட்டும் படிப்பதில்லை. குறுகிய கால இடைவெளியில் திரும்ப திரும்ப வாசிப்பேன். இதில் ஏழாம் உலகம் விதிவிலக்கு ஆமாம். சில வருடம் கழித்து தான் மறு வாசிப்பை தொடங்க நினைக்கிறேன். அவ்வளவு உக்கிரமான படைப்பு .\nநான்கடவுள் ஏழாம் உலகம் -வாசு\nஹரன் பிரசன்னா விமர்சனம்- மரத்தடி\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Kamal%20Haasan%20Face%20Reaction", "date_download": "2019-08-25T00:57:48Z", "digest": "sha1:KIQ4U3B22CQ4MQZ4DNW4PTH3V3TFOBUP", "length": 6480, "nlines": 162, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Kamal Haasan Face Reaction Comedy Images with Dialogue | Images for Kamal Haasan Face Reaction comedy dialogues | List of Kamal Haasan Face Reaction Funny Reactions | List of Kamal Haasan Face Reaction Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nமறக்க முடியாத நாள். எங்க அப்பா அழுது நான் பார்த்த நாள்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nகல் மாதிரி நின்ன மனிசன்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nரிவெட் யூ டோன்ட் க்நொவ்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nநீ என்னா சொல்ல போறன்னு எனக்கு தெரியும்\nஎந்த மதத்தையும் சார்ந்திருக்குறது பாவமில்ல பிரதர்\nபண்றது மோசம் இதுல பாசம் வேற\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517866", "date_download": "2019-08-25T02:21:01Z", "digest": "sha1:AYBK5IG2J2276LU6RA7WS4WBQFNWEMP4", "length": 10154, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது: மு.க.ஸ்டாலின் டுவிட் | The detention of families of political leaders in Jammu and Kashmir is unacceptable: MK Stalin's Dwight - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது: மு.க.ஸ்டாலின் டுவிட்\nசென்னை: காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், அதேபோல் லடாக் பகுதியை பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக எதிர்ப்பு நிலவி வருகிறது.\nஇதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அங்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளையும், கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்த��விடக் கோரி காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழலை பொறுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்தது. இந்நிலையில், காஷ்மீர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களை தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் எனவும் மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்கள் குடும்பத்தினர் மு.க.ஸ்டாலின்இ டுவிட்\nமு.க.ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு\nஅனைத்து கட்சி தலைவர்களுடனும் நட்புடன் பழகியவர் அருண் ஜெட்லி: மு.க.ஸ்டாலின் புகழாரம்\nபொருளாதார மந்த நிலைக்கு தீர்வுகாண மத்திய அரசின் சலுகைகள் நெருக்கடியை தீர்க்க உதவாது: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஉதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது\nவாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் ரயில்வேயில் தனியார்மயத்தை கைவிடுங்கள்: வைகோ வேண்டுகோள்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-08-25T00:41:45Z", "digest": "sha1:BI2GWRTOF66YHNFKICVEII4EA7IP63G6", "length": 10144, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "உலகின் மிக வயதான மனிதர் மரணம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஉலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார்.\nஉலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார். 123 வயதான அப்பாஸ் இலியிவ், 1896-ம் ஆண்டு ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான இங்குஷெத்தியாவில் பிறந்தவர்.\n1917 முதல் 1922 வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் இலியிவ், தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, டிராக்டர் டிரைவரானார். பச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும் தினசரி உணவாக கொண்டு வாழ்ந்து வந்த அப்பாஸ் இலியிவ், நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்.\nஅத்துடன் மது, புகை போன்ற எந்த போதை பழக்கத்துக்கும் அடிமையாகாத இவர், இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்று கூறப்படுகிறது. அப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் Comments Off on உலகின் மிக வயதான மனிதர் மரணம் Print this News\nசீகிரியாவை இலவசமாக பார்வையிட வசதி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபர் இணக்கம்\nஹுவாய் நிறுவன நிதி அதிகாரியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : சீனா வலியுறுத்தல்\nகனடாவில் கடந்த ஆண்டு அமெரிக்கா நாட்டின் வேண்டுகோளின் படி கைது செய்யப்பட்ட ஹுவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங்மேலும் படிக்க…\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு\nசீக்கிய மத குரு, குருநானக்கின் 550-வது பிறந்தநாள் விரைவில் வருவதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையைமேலும் படிக்க…\nஎம்.பி.யின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டிப்பால் ஊட்டிய சம்பவம்\nவேலைக்கு விண்ணப்பித்ததன் விளைவாக 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட நபர்\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’\nபப்புவா சிறை சூறையாடல் – 250 கைதிகள் தப்பி ஓட்டம்\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி\nதான்சானியா டேங்கர் லாரி விபத்து- பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – 182 பேர் காயம்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை\nமெக்ஸிக்கோவில் விபத்து – ஏழு பேர் காயம்\nபாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் உயிரிழப்பு\nதென்கொரியாவில் லிப்ட் அறுந்து 3 பேர் பலி\nசிரியாவில் ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்\nரஷ்யாவுடனான உறவு சிறந்த நிலையில் உள்ளது – சீன அமைச்சர் அறிவிப்பு\nசூரியக் குடும்பத்திலிருந்து 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமிக்கு ஒப்பான புதிய கிரகம்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-25T01:01:55Z", "digest": "sha1:INGR6OHXMXDXFCE243XOPXXV6VRRD5U7", "length": 7716, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமாளிகைத் தேவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருமாளிகைத் தேவர் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார். நவகோடி சித்தர்புரம் என அழைக்கப்படும் திருவாவடுதுறையில் சித்தஞான யோக சாதனை செய்து வந்த போகநாதரின் சீடர்களில் ஒருவர். திருமாளிகைத் தேவர் சைவவேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். சோழ மன்னர்களுக்குத் தீட்சா குருவாக விளங்கியவர். திருவிடைமருதூரில் வாழ்ந்துவந்த பரி ஏறு��் பெரியோர், தெய்வப் படிமப்பாதம் வைத்தோர், மாணிக்கக்கூத்தர், குருராயர், சைவராயர் எனப்படும் ஐந்து கொத்தாருள் ஒருவரான சைவராயர் வழியில் தோன்றியவர். இவர் தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் மாளிகைமடம் (பெரிய மடம்) எனப்படும். அம்மடத்தின் சார்பால் இவர் திருமாளிகைத் தேவர் எனப்பட்டார்.[1]\nதிருமாளிகைத்தேவர் தில்லைச்சிற்றம்பலத்தில் இருக்கும் பெருமானைப் போற்றிப் பாடிய திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் நான்கு ஆகும்.[1]\nதஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜசோழன் (கி.பி. 985 - 1014) அக்கோயிலின் கைங்கரியங்களுக்காக தேவர் அடியார்கள் சிலரை நியமித்தான். அவர்களில் ஒருத்தி பெயர் `நீறணி பவளக் குன்றம்` என்பதாகும். இத்தொடர் திருமாளிகைத் தேவரின் திருவிசைப்பா முதற்பதிகத்து ஆறாம் பாட்டின் முதல் அடித் தொடக்க மாகும். எனவே திருமாளிகைத்தேவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்கு முற்பட்டது என்பது தெளிவு. இவரது காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.\n↑ 1.0 1.1 உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-25T01:27:40Z", "digest": "sha1:ZFQMCRRYM7RG2SZ2K43R6WY56TWHBQSG", "length": 6012, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறைமுக வரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு நாட்டின் அரசாங்கம், தன்நாட்டு மக்களிடம் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வரிகளை வசூல் செய்கிறது. ஒருவர், தன்னுடைய வருமானத்தின் மீது செலுத்தும் வரி, வருமான வரி எனப்படுகிறது. இதில் வரியைச் செலுத்துபவரும் வரியின் தாக்கத்தை ஏற்பவரும் ஒருவரே. எனவே இதனை நேர்முக வரி என்கிறோம்.\nஆனால் விற்பனை வரி போன்றவற்றில் , பொருளை விற்பவர் வரியைச் செலுத்தினாலும் இறுதியில் அதன் சுமையை ஏற்பவர் பொருளை வாங்குபவர்தான். இதில் வரியைச் செலுத்துபவர் வேறு; அதன் சுமையை ஏற்பவர் வேறு. அதனால்தான் இது ம���ைமுக வரி எனப்படுகிறது. உற்பத்தி வரி , விற்பனை வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி போன்றவை மறைமுக வரிக்கு எடுத்துக்காட்டுகள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-25T01:34:50Z", "digest": "sha1:MHZJFYZ24LUQXHAOHCM4KB3ADMBVEOFL", "length": 5294, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:உடற்கூற்றியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n//இது உடலின் கூறுகளைப் பற்றிய இயல். எனவே உடற்கூறு + இயல். இங்கே வல்லொற்று இரட்டித்தல் என்பதற்கு அமைவாக \"உடற்கூற்றியல்\" என்றே வரும். வரலாறு + இல் --> வரலாற்றில், சோறு + இல் ---> சோற்றில் போன்றவையும் இப்படியே. வரலாறில், சோறில் என்று வராது. ---மயூரநாதன் (பேச்சு) 19:25, 18 நவம்பர் 2013 (UTC)// என்பது இங்கு இருந்து எடுத்தாளப்படுகிறது. எனவே, வார்ப்புருவை உடற்கூறியல் என்பதிலிருந்து, உடற்கூற்றியல் என மாற்ற விரும்புகிறேன். மாற்றுகருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:14, 19 நவம்பர் 2013 (UTC)\nவிருப்பம் --இரா. செல்வராசு (பேச்சு) 22:43, 19 நவம்பர் 2013 (UTC)\nவிருப்பம் --கலை (பேச்சு) 21:46, 3 திசம்பர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2013, 21:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/mariyathu-nenjam-matriyathu-quran.html", "date_download": "2019-08-25T00:53:57Z", "digest": "sha1:6MEZEDNPY6OIOZPL2NTR65K3QSEBHA5W", "length": 5029, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Mariyathu Nenjam Matriyathu Quran", "raw_content": "\nமாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்\nமாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்\nAuthor: டாக்டர் சுமைய்யா ரமளான்\nகுர்ஆன் வெறுமனே தத்துவார்த்தமான நூல் கிடையாது. வாழ்ந்து பார்க்க வேண்டிய நடைமுறை நூல் ஆகும். இதன்படி வாரம்தோறும் ஒரு வசனத்தின் அடிப்படையில் வாழ முயல்வது என்கிற திட்டத்தின்படிச் செயல்படத் தொடங்கினார்கள். இவ்வாறாக வகுப்புக்கு வருபவர்கள் தங்களின் சொந்தப் பிரச்னை ஒன்றைச் சொல்ல, அவர்களுக்கு சுமைய்யா ரமளான் அவர்கள் பொருத்தமான வசனத்தைப் பரிந்துரைப்பார். பணி சிறியதுதான். ஆனால் விளைவோ மிகச் சிறப்பாக வெளிப்பட்டது. பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. பல்வேறு இன்னல்கள் முடிவுக்கு வந்தன. மன அமைதி, நிம்மதி எனும் மிகப்பெரிய செல்வம் கிட்டியது. குடும்பச் சண்டைகள் குறைந்தன. பிரிந்த குடும்பங்கள் இணைந்தன. கோபதாபங்கள் நீங்கி மகிழ்ச்சி கிடைத்தது. கணவர்கள் தங்களது மனைவியரில் ஏற்பட்ட மாற்றங்களைப் பாராட்டியதுடன் அதனை மகிழ்ச்சிகரமான புரட்சி என்றும் வர்ணித்தனர். குர்ஆன்படி வாழ விரும்புகின்ற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய இனிய நூல்தான் “மாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517867", "date_download": "2019-08-25T02:13:03Z", "digest": "sha1:LWJKRZF6643YRLVA4JFDC4O6MZ33PK2A", "length": 7819, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நீலகிரி மாவட்டத்தில் விளைநிலங்களில் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4.37 கோடி ஒதுக்க பரிந்துரை: துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் | Rs.4.37 crores to be allocated for Nilgiris district-wide farm impacts Recommendation: Deputy Chief Minister O. Pannirselvam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீலகிரி மாவட்டத்தில் விளைநிலங்களில் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4.37 கோடி ஒதுக்க பரிந்துரை: துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம்\nநீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விளைநிலங்களில் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4.37 கோடி ஒதுக்க பரிந்துரை செய்யப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார். நீலகிரியில் மழை, வெள்ளத்தால் ரூ.199.21 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மத்தியக் குழுவை அனுப்பி நீலகிரியில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.\nநீலகிரி பாதிப்பு ஒதுக்க பரிந்துரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஓசூர் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த க்ரோபர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தல்\nஆகஸ்ட்-25: பெட்ரோல் விலை ரூ.74.78, டீசல் விலை ரூ.68.95\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கு இந்திய தீவுகள் 222 ரன்னுக்கு ஆட்டமிழப்பு\nசென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை\nமறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி அஞ்சலி\nசிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nகாஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை, காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை\nகாஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது - டி.ராஜா பேட்டி\nசட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை- திருச்சி சிவா பேட்டி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் டெல்லி திரும்பினர்\nஅருண் ஜேட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , அமித் ஷா ,ஜெய்சங்கர் அஞ்சலி\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/isi", "date_download": "2019-08-25T02:20:43Z", "digest": "sha1:TZSHVFXA4ROL3F23BPEOY2E2SQIV2XIT", "length": 8047, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஓசி குடிக்கு மனைவியை அழைத்து வந்த இளைஞர்..\nகார் பானட்டில் படுத்தபடி 400 மீட்டர் திக் திக் பயணம்..\nநேரடி விதைப்பும் விதை நெல்லும்..\nதீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் பெண் உள்பட 2 பேர் சிக்கினர்\nஅருண்ஜெட்லியின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி நாளை சந்திப்பு\nகல்வித் தொல���க்காட்சி துவக்க விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவு\nகல்வித் தொலைக்காட்சி தொடக்க விழாவை அனைத்து பள்ளிகளிலும் நேரலை செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு கல்வித் தொலைக்காட்...\nசென்னைக்கு 8 டி.எம்.சி தண்ணீர், 25 நாட்களில் வந்தடையும்\nதெலுங்கு- கங்கை திட்டத்தின் படி ஆந்திராவில் இருந்து 8 டி.எம்.சி நீர் இன்னும் 25 நாட்களில் சென்னையை வந்தடையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தண்ணீர் கு...\nஎதிர்காலத்தில் ஏரிகள் வறண்டாலும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது-அமைச்சர்\nதண்ணீர் தட்டுபாட்டை போக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால், எதிர்காலத்தில் ஏரி, குளங்கள் வறண்டாலும் சென்னைக்கு 870 எம்எல்டி நீரை கொடுக்க முடியும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். ச...\n\"2023 தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் குடிசை இல்லாத தமிழ்நாடு\"\nவருகிற 2023ஆம் ஆண்டுக்குள் குடிசையே இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கு எட்டப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வடசென்னையில், சூளை, புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ...\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்...\nதமிழகத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்...\nவீடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் கால்பதிக்கும் ஆப்பிள் நிறுவனம்\nபன்னாட்டுச் சந்தையில், வீடியோ ஸ்ட்ரீமிங் போட்டியாளர்களை சமாளிக்க, ஆப்பிள் நிறுவனம், தனது தொலைக்காட்சி பிரிவில், 600 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. வேண்டியதை, வேண்டும்...\nநிதியுதவி கேட்டு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே கடிதம்\nநிதியுதவி கேட்டு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் கடிதம் அனுப்பியுள்ளார். பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர கூடுதல் நிதி ஒதுக்குமாறு கடிதத்தில் கோரிக்கை வ...\nஓசி குடிக்கு மனைவியை அழைத்து வந்த இளைஞர்..\nகார் பானட்டில் படுத்தபடி 400 ���ீட்டர் திக் திக் பயணம்..\nநேரடி விதைப்பும் விதை நெல்லும்..\nகள்ளக்காதலியை கொன்று புதைத்த மாற்றுத்திறனாளி\n16 மாநில பெண்கள்...600 வீடியோக்கள் சென்னை சாப்ட்வேர் என்ஜினியர் கைது\nஅருண்ஜேட்லி - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/high-court/", "date_download": "2019-08-25T00:19:58Z", "digest": "sha1:336BRFBUTJN27TZZKYSTPVDC3E3K3ICT", "length": 10841, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "High Court | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசிலை கடத்தல் வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை: இரு அமைச்சர்கள் பதற்றத்துடன் பேட்டி\nஅத்திவரதர் பூஜையில் பங்கேற்க பரம்பரை அறங்காவலர்களுக்கு அனுமதி தேவை: உயர்நீதிமன்றத்தில் புது வழக்கு\nநாட்டின் விடுதலைக்காக சித்திரவதை அனுபவித்தோருக்கு பென்ஷன் மறுப்பதா \n2 ஆண்டு பணியின் செயல் திறன் அறிக்கையை வெளியிட்டார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன்\nஆகஸ்ட் 15 முதல் ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமுகிலனை கண்டுபிடிக்க மேலும் 8 வார காலம் அவகாசம்: சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவு\nமுகிலன் காணாமல் போனது தொடர்பான விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது\nஅமைச்சருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை\nதமிழக கோவில்களில் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்க கூடாது: நீதிமன்றம் உத்தரவு\nபோலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்: போலீஸ் கமிஷனர் உத்தரவு\nமுகிலன் காணாமல் போன விவகாரத்தில் துப்பு கிடைத்துள்ளது: சி.பி.சி.ஐ.டி தகவல்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டி��ன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunabharathi.blogspot.com/2007/08/", "date_download": "2019-08-25T00:50:14Z", "digest": "sha1:F6BL6KWHGCS7AYT3ECSIFWNE57OQVR6J", "length": 38805, "nlines": 214, "source_domain": "arunabharathi.blogspot.com", "title": "August 2007 ~ க. அருணபாரதி", "raw_content": "\nசெஞ்சோலை படுகொலை நினைவு தினம்\nதேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்\n\"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்\" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் வார்த்தைகள் கோபத்துடன் அவளிடம் இருந்து வந்தன. தேய்ந்து கொண்டு போன குரலிலும் இவ்வளவு கோபம் கொண்டு சொல்கிறாள், அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிலில் வாடிய மலரென கிடக்கும் கௌசிகா. அவள்தான் உதயகுமார், பாக்கியலட்சுமியின் முதல் கனவு. அவர்களை பொறுத்த வரை குடும்பத்தின் நம்பிக்கை. குமுளமுனை மகா வித்தியாலயத்தின் அனைவரும் அறிந்த உயர்தரம் பயிலும் கெட்டிக்கார மாணவி அவள்.\nஅவள் செஞ்சோலை வளாகத்தில் நடக்கும் வதிவிட தலைமைத்துவ பயிற்சி நெறியில் கலந்து கொள்ள பாடசாலை சார்பில் தயாரானாள். அதற்கு முன்\"தமிழ்த்தினம்\" என்னும் மாணவர்களின் தமிழ்த்திறமைக்கான போட்டி ஒன்றில் தமிழ் இலக்கண பிரிவில் போட்டியிட சென்றாள். அருகில் இருந்த முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து கலைப்பிரியா என்னும் மாணவியும் கலந்து கொண்டாள்.போட்டிக்களை முடித்துகொண்ட சில நாட்களிலேயே , செஞ்சோலை வளாகத்திற்கு தலைமைத்துவ வதிவிட பயிற்சி நெறியில் கலந்து கொள்ள வந்துவிட்டனர்.\nஒகஸ்ட் 14 ம் நாள் 2006 ஆம் ஆண்டு காலை 7 மணி செஞ்சோலை வளாகம் எங்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மிகச்சிறந்த மாணவிகளால் நிறைந்திருந்தது.\nஅப்போதுதான் யாரும் எதிர்பார்த்திராத யாரும் கற்பனை செய்ய முடியாத அந்த சம்பவம் நடந்தேறியது. திடீரென அங்கு வந்த இலங்கை அரசின் \"கிபிர்\" எனப்படும் யுத்தக்குண்டு விமானங்கள் நான்கு சேர்ந்து தாழ பதிந்து பதிந்து வீசிய குண்டுகள் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மாணவிகளின் உடல்களை கிழித்து ரத்தசகதியில் போட்டன.\nஒலியை விட வேகம் கூடிய , இலங்கை விமானப்படையின் யுத்த விமானங்களில் ஏறத்தாழ 40 வீதமான விமானங்கள் வந்து ஒவ்வொன்றும் 250 கிலோ எடையுள்ள, யுத்தத்தில் வீசப்படும் குண்டுகளை தங்கள் மீது வீசும் என அவர்கள் கற்பனை கூட செய்து இருக்கவில்லை என்பதினால் அவர்கள் ஓடி ஒளிந்து தப்பித்து கொள்ள முடியமால் போனது.\nதங்களது பாடசாலைகளின் சார்பில் தமிழ்த்தின போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் முதல் இரு இடங்களை பெற்றிருந்த சந்தோச செய்தி இரு பாடசாலைகளின் முதல்வர்களுக்கு கிடைத்தாலும்இவை எவற்றையும் அறியதவளாய் கிபிர் குண்டுகளால் கிழிக்கப்பட்ட கலைப்பிரியா உயிரற்ற உடலாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் கிடந்தாள். அதே போல் கௌசிகாவும் மரணத்துடன் போராடிக்கொண்டு இருந்தாள்.\nகுண்டுகள் அவள் வயிற்றை கிழித்து குடல்களை பெருஞ்சேதம் செய்திருந்தன. மருந்துவர் அவளின் காயத்தின் நிலை பற்றி இன்னொரு மருந்துவருடன் ஆங்கிலத்தில் உரையாடியது அவளது காதிலும் விழுந்தது.\nகௌசிகா இனிமேல் உயிருடன் இருக்கபோவதில்லை என்பதை தெரிந்துகொண்டாள். தன்னுடன் பக்கத்தில் இருந்து சண்டை போட்டு விளையாடிய சிறுவர்கள், உறவினர்கள் எல்லாருடனும் கதைக்க வேணும் போல இருப்பதாக சொன்னாள். அவள் விருப்பப்படி ஊரே வந்து குவிந்தது.\nஒகஸ்ட் 14 ம் நாள் 2006, காலை 10 மணியிருந்து 7 மணிவரை- புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கௌசிகாவின் கட்டிலை சுற்றி அவள் பார்க்க விரும்பியவர்கள் நின்றிருந்தனர். அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.\n\"அம்மா....நான் மீள முடியாது போல் இருக்கிறது என்னை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுங்கோ அம்மா\"\n\"தங்கச்சி விலோ...நீ அம்மாவின்ர சொல்லை கேட்டு நடக்க வேணும், நீ ஒருத்திதான் மிஞ்சப்போகின்றாய் கவனம்\"\n\"அப்பா நீங்கள் இனிமேல் குடிக்க கூடதப்பா\"\nசிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்\"\n\"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்\"\nஅம்மம்���ா, அன்ரி, சித்தப்பா, மாமா, அப்பப்பா எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ, அம்மா உன்னை பிரியும் காலம் வருகுது. என்னை கட்டியணைம்மா...\"\n\"எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ\"\n\"அம்மா என்னை கொஞ்சிக்கொண்டு படு அம்மா\"\nஇரவு 7.15 மணியளவில் எல்லோருடைய வேண்டுதல்கள், நேர்த்திகள், அழுகைகள் தாண்டி அவள் கையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றாள்\n(ஒகஸ்ட் 14 ஆம் நாள் ஈழத்தின் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் வதிவிட பயிற்சி நெறியில் ஈடுபட்டிருந்த 52 மாணவிகள் இலங்கையரசின் விமானப்படை விமானங்களால் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர்)\n- புரட்சியாளர் லெனின் -\n‘ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு\n'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு\nபொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர்\nநவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின்னணிக்கும் பொருந்தக் கூடிய எடுப்பான நீலநிறம். கோடையில் குளிர்மை. குளில் சூடு. பசபசவென்றிருக்கும் வியர்வையில் இருந்து விடுதலை. பட்டி தொட்டியெல்லாம் போட்டு அடிக்கக் கூடிய கடின உழைப்பு. நீடித்த உழைப்பில் நிறம் தேய்ந்து போனாலும் அதுவும் தனி நாகரிகம். சலவை பற்றிய கவலையேயில்லை. இத்தனைக்கும் மேலாக ஒப்பீட்டளவில் மலிவான விலை... இவை தான் இன்றைய தலைமுறை ஜீன்ஸைத் (Jeans) தலைமையில் வைத்துக் கொண்டாடுவதற்கான காரணங்கள்.\nடெனிம், லெவி (Levi), லீ (Lee), கெஸ் (Guess) என்ற லேபல்களுடன் விற்பனையில் தூள்பறத்திக் கொண்டிருக்கும் ஜீன்ஸ் ஏதோ தங்களுக்காகவேதான் உருவாக்கப்பட்டது என இன்றைய இளசுகளை நினைக்க வைத்திருக்கிறது. ஆனால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே 18 ஆம் நூற்றாண்டில் அடிமைத் தொழிலாளிகள், சுரங்கம் தோண்டுபவர்களின் கடுமையான பாவிப்புக்கென இந்த 'Tough and rough' ஜீன்ஸ் துணிகள் மேற்குலகின் சந்தைக்குள் நுழைந்து விட்டன.\n1980இல் ஹாலிவுட் திரையுலகின் கவ்பாய் (cow boy)களின் கண்ணில் பட... கடைசியில் இந்த நீலத்துணிகளுக்கு வெள்ளித்திரை பச்சைக் கொடி காட்டி விட்டது. ஜேம்ஸ் டீனும் மர்லின் மன்றோவும் நிழலில் அணிந்து காட்டியதை அவர்களுடைய ரசிகர்கள் நிஜத்தில் அணிந்து அழகு பார்த்துப் பூத்தார்கள். ஹாலிவுட் என்னும் கனவுத் தொழிற்சாலையே இன்று ஜீன்ஸýக்கு உலகம் பூராவும் விந்த ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.\nதுணி உற்பத்தியில் இன்று ��லகின் முன்னோடியாகத் திகழுவது சான்பிரான்ஸிஸ்கோவில் இயங்கும் Levistrauss நிறுவனம். இதன் வருடாந்த விற்பனை ஏழு மில்லியன் அமெக்க டாலர்களைத் தாண்டியிருக்கிறது. இதில் 71 வீதம் ஜீன்ஸ் விற்பனையால் மட்டுமே கிடைக்கிறது. அந்த அளவுக்கு ஜீன்ஸ் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது.\nஅமெரிக்காவில் ஒவ்வொருவரும் சராசரியாக ஏழு ஜீன்ஸ் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு வெளியே டெனிம் துணியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. எனக்கு ஏன் சார்ம்ஸ் (charms) சிகரெட் பிடிச்சிருக்கு தெரியுமா அதன் அட்டைப் பெட்டியில் அச்சாகியிருக்கும் எனது மனசுக்குப் பிடிச்சமான ஜீன்ஸ் துணிதான் காரணம் என்று ஒரு இந்திய இளைஞனைச் சொல்ல வைக்கும் அளவுக்குத் துணி உலகின் கொக்கோ கோலாவாக இன்றைய தலைமுறையை ஜீன்ஸ் உற்சாகம் ததும்ப வைத்திருக்கிறது. ஆனால் ஜீன்ஸ் உலகின் மறுபக்கத்தைப் பார்க்க நேர்ந்தால் இந்த உற்சாகம் கோலாப் பானத்தின் பொங்கியெழும் நுரைபோலக் கண நேரத்திலேயே அடங்கிவிடும் என்பதுதான் உண்மை.\nமூன்றாம் உலக நாடொன்றின் பருத்தித் தோட்டம் ஒன்றிலிருந்து மேற்குலகின் குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் காட்சியறை வரைக்குமான ஜீன்ஸின் பயணப்பாதை துணியைப் போலவே கரடு முரடாக கரடு முரடாக (tough and rough) இருக்கிறது. இலகுவில் கீறிக் கிழிந்து போகாத ஜீன்ஸின் வரலாறு மனதைக் கீறிக் காயப்படுத்துகிறது.\nஜீன்ஸ் துணியைத் தமது நாடுகளில் தயாரிப்பது பல விதங்களிலும் தங்களுக்குப் பாதகமானது என்பதைத் தெரிந்து கொண்ட மேற்கத்தைய நாடுகள் அதைச் சாமர்த்தியமாக வறிய நாடுகளின் தலை மீது சுமத்தி விட்டிருக்கின்றன. ஏற்கனவே ஒரு வேளை உணவைக்கூடச் சரியாகப் பெறமுடியாமல் பசியுடன் இருக்கும் ஏழை நாடுகளின் விவசாய நிலங்கள் படிப்படியாகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் பறி போய்க் கொண்டிருக்கின்றன. நெல்லுக்கும் சோளத்துக்கும் பதிலாக ஜீன்ஸ் தயாரிப்புக்குத் தேவையான பருத்தியே இவர்களது விளைநிலங்களில் இன்று பெருமளவில் பயிடப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 60,000 சிறு விவசாயிகள் கவர்ச்சிகரமான கடனுதவி போன்றவிளம்பரங்களால் பருத்திப் பயிர்ச் செய்கைக்குத் தாவியிருக்கிறார்கள். உலகெங்கிலுமுள்ள விவசாய நிலத்தின் ஐந்து வீத இடத்தை இன்று பருத்தியே அடைத்துக் கொண்டிருக்கிறது.\nஉணவுப் பயிர்களுக்குத் தேவையான நீர், பசளைகள், களைக்கொல்லிகளைப் பருத்திக்குப் பயன்படுத்துவதுடன் இதன் பாதுகாப்புக்கென மிகப் பெரிய அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விசிற வேண்டியிருக்கிறது. புதிது புதிதாக உருவாக்கப்படும் கலப்பினப் பருத்திச் செடிகள் நோய்களுக்கும் பீடைகளுக்கும் காட்டும் எதிர்ப்புத்தன்மை குறைவாகவே இருக்கிறது. உலகில் உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் நான்கில் ஒரு பாகம் (ஏழு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானம்) இந்தப் பருத்திச் செடிகளின் மீதே தெளிக்கப்படுகின்றன. இதனால் நிலம் நஞ்சாவதுடன் உலகம் பூராவும் மில்லியன் கணக்கான மக்கள் வருடந்தோறும் பாதிக்கப்படுகிறார்கள்.\nஇதில் சோகம் என்னவென்றால் பூச்சிகொல்லி நஞ்சுகளின் போத்தல்களில் இருக்கும் தற்காப்பு முறைகளைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு இந்த ஏழை விவசாயிகள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். நாலு சதவீதமான பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்யும் ஆப்பிரிக்காவிலேயே வேறு எங்கும் இல்லாத இந்த மருந்துகளால் நிகழும் மரணங்களும் அதிகமாக இருக்கின்றன.\nஇயற்கையான உரங்களையும் பூச்சித்தடுப்பு முறைகளையும் பயன்படுத்தும் மாற்று நடவடிக்கைகள் பற்றிப் பேசப்பட்ட போதும் இன்றுவரை அது சாத்தியமாகவில்லை. இந்தப் பசுமை முறைக்கு ஒரு டாலர் செலவழிக்கப்பட்டால் அதனை விடப் பல ஆயிரம் மடங்குகளில் (4000 டாலர்கள்) புதிது புதிதான இரசாயனங்களை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்படுகிறது.\nஇவ்வளவு இழப்புகளையும் பயிர்செய் நிலங்களில் கொடுத்துவிட்டு வெளியே வரும் பருத்திப் பஞ்சு இங்கே மட்டும் வெள்ளை மனதுடன் இருந்து விடுகிறதா என்ன\nநூல்களாக மாற்றப்படும்போதும் நீலநிறச்சாயம் ஊட்டப்படும்போதும் மிகப் பெருமளவில் இரசாயனக் கழிவுகளைத் தன் பங்குக்கும் சூழலில் சேர்ப்பித்து வருகிறது. பருத்தி நூலை நீலமாக மாற்றப் பயன்படும் இன்டிகோ (Indigo) சாயத்தைத் தயாரிக்கும்போது வருடந்தோறும் பல ஆயிரக்கணக்கான டன்கள் அளவில் நச்சுப் பொருள்கள் தண்ணீருடனும் மண்ணுடனும் கலந்து சுற்றுச் சூழலை சீரழித்து விடுகின்றன. போதாக்குறைக்கு பியூமைஸ் கல்லை (Pumice) (நிறைய துளைகளைக் கொண்ட கண்ணாடி மாதியான கல். Stone Wash ஜீன்ஸ் தயாப்��ில் உரோஞ்சுவதற்கு பயன்படும்) தோண்டி எடுப்பதால் நியூ மெக்ஸிக்கோவின் ஒரு நிலப்பகுதி அப்படியே நாசமாக்கப்பட்டிருக்கிறது.\nபணக்கார நாடுகளில் ஜீன்ஸ் விற்பனை அமோகமாக இருந்தாலும் இந்த நாடுகள் ஆடை தயாரிப்பு நிறுவனங்களைத் தமது மண்ணில் அமைக்க விரும்பாததற்கு சுற்றுச்சூழலின் சீர்கேடு மட்டும் காரணம் அல்ல. மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் வறுமை இவர்களுக்கு அங்கே இரத்தினக்கம்பள வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. பங்களாதேஷ், கவுதமாலா, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் குறைந்த ஊதியத்துடன் நிறைந்த வேலையை இவர்களால் வாங்க முடிகிறது. கனடாவில் இந்திய மதிப்பில் 1000 ரூபாய்களுக்கு விற்பனையாகும் ஜீன்ஸ் மேலாடை ஒன்றுக்கு அதைத் தைத்துக் கொடுத்த கூலியாக எல்ச வடோல் உள்ள ஒரு ஏழைப் பெண்ணுக்கு வழங்கப்படும் தொகை வெறுமனே 27 சதங்கள் (cents) தான்.\nவறிய நாடுகளில் உள்ள ஆடை தயாரிப்பு நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றன என்ற பலமான குற்றச்சாட்டு வேறு இருக்கிறது. நெசவாளர்கள் பெண்களாக இருப்பதால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும், குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதும் இங்கு சகஜமான ஒன்று. தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு இந்தத் தொழிலாளிகள் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள். எல்சல்வடோல் இயங்கும் தாய்லாந்துக்குச் சொந்தமான மன்டான் சர்வதேச ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் தங்களுக்கான ஒரு சங்கம் அமைக்க முயற்சித்தபோது நிர்வாகத்தால் 300க்கும் அதிகமானோர் சுட்டுத் தீர்க்கப்பட்டிருக்கிறார்கள்.\nமேற்கு நாடுகள் மட்டும் அல்லாமல், பண வருவாய்க்குரிய ஒரு தொழிலாக இருப்பதால் மூன்றாம் உலக நாடுகளும் ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களை அமைக்கத் தொடங்கி விட்டன. இந்தியாவின் அரவிந்த் நிறுவனம் இப்போது 66 நாடுகளுக்கு 155 வகையான டெனிம் ஆடைகளை ஏற்றுமதி செய்து ஜீன்ஸ் தயாரிப்பில் உலகில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. ஜீன்ஸ் துணியிலான ஒவ்வொரு ஆடையையும் பார்க்கும்போது நமது பாரம்பரிய பருத்தி ஆடைகளுக்குக் குட்பை சொல்லி விடுவோம் போலவே தெரிகிறது. நாளை இந்த ஜீன்ஸ் மோகம் மாறவும் கூடும். ஆனால் அது அழித்துவிட்டுப் போயிருக்கும் நிலத்தை, இந்த ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கையை யார் மீட்டுத் தரு��ார்கள்\nநிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் - ”பாலை” பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்\nநிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம் முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை...\nஉரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழிய...\nதமிழ்த் தேசியத்தின் மீதான அவதூறுகளும், போலித் தமிழ்த் தேசியர்களும்\nதமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...\nதோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி \n- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...\n‘ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு\n'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...\nஈழதமிழர்கள் கைது: புதுச்சேரியில் கண்டன பேரணி\nஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...\nசெஞ்சோலை படுகொலை நினைவு தினம்\nதேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் \"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்\" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...\nஅவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல்\nஅவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் சென்னை, 2-2-09. ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அ...\nதமிழ்த் தேசியத்தை முன்வைத்து இயங்கி வரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தி���் துணைப் பொதுச் செயலாளர்.\nதமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர்.\nதமிழ்த் தேசியத் தமிழர் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பு வகித்து, அவ்வப்போது அவ்விதழில் கட்டுரைகள் எழுதி வருகின்றவன்.\nசெஞ்சோலை படுகொலை நினைவு தினம்\n‘ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/12039/", "date_download": "2019-08-25T01:20:48Z", "digest": "sha1:UZZBN7S32GBTNWFTNCH3ATVGOI7D6CPD", "length": 9945, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அபிவிருத்தி விசேட நியமச் சட்டத்தை ஒரு முட்டாளே வரைந்துள்ளார் – ராஜித சேனாரட்ன – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅபிவிருத்தி விசேட நியமச் சட்டத்தை ஒரு முட்டாளே வரைந்துள்ளார் – ராஜித சேனாரட்ன\nஅபிவிருத்தி விசேட நியமச் சட்டத்தை ஒரு முட்டாளே வரைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இந்த உத்தேச சட்டத்தை உருவாக்கிய சட்டத்தரணி சட்டம் தெரியாத ஒருவராகத்தான் இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கவே இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான ஓர் அரசாங்கம் விசேட அமைச்சர் ஒருவருக்கோ அல்லது வேறு தரப்பினருக்கோ கூடுதல் அதிகாரங்களை வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அபிவிருத்தியை ஏற்படுத்த சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது எனவும் எனினும் இது விசேட அமைச்சர் பதவியொன்றை உருவாக்க வேண்டும் என்று பொருள்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅபிவிருத்தி விசேட நியமச் சட்டத்திற்கு முட்டாளே வரைந்துள்ளார் விசேட அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nரஸ்ய சைபர் தாக்குதல் தொடர்பில் பொறுமை காத்தது போதும் – லின்ட்ஸ்சே கிரஹாம்\nபால் மா விலை உயர்வு குறித்த யோசனை நிராகரிப்பு\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517868", "date_download": "2019-08-25T02:15:04Z", "digest": "sha1:DOKSGNUPHE3XQ2IINNJ525YVS2RWWDLO", "length": 14362, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "நாளை மறுதினம் சுதந்திரதின கொண்டாட்டம்: சென்னை கோட்டையில் முதல்வர் கொடியேற்றுகிறார்...அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்குகிறார் | Independence Day Celebration of Independence Day - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநாளை மறுதினம் சுதந்திரதின கொண்டாட்டம்: சென்னை கோட்டையில் முதல்வர் கொடியேற்றுகிறார்...அப்துல் கலாம், கல்பனா சாவ்லா ப���யரில் விருது வழங்குகிறார்\nசென்னை: நாடு முழுவதும் நாளை மறுதினம் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார். விழாவில் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மற்றும் அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படுகிறது. சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை மறுதினம் (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது. தலைநகர் சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் காலை 9 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைத்து, உரை நிகழ்த்துகிறார்.\nமுன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 8.35 மணிக்கு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார். பின்னர் 8.45 மணிக்கு சென்னை காவல்துறையினர் இரு சக்கர வாகனங்கள் புடைசூழ புனித ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வரை அழைத்து செல்வார்கள். கோட்டை அருகே அணிவகுப்பு மரியாதை மேடை அருகே முதல்வர் வந்ததும் முப்படை தளபதிகள் மற்றும் கடலோர காவல் படை கிழக்கு மண்டல கமாண்டர், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) ஜெயந்த் முரளி ஆகியோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமை செயலாளர் சண்முகம் அறிமுகம் செய்து வைப்பார். தொடர்ந்து காவல் துறையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொள்வார்.\nபின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிடும் முதல்வர், சரியாக 8.59 மணிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்து சேருவார். அவர் 9 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்படும். நாட்டுப்பண்-காவல் துறையினர் கூட்டுக்குழல் இசை வாசிக்கப்படும். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி சுதந்திர தின உரையாற்றுவார். அதன் பின்னர் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, தமிழகத்தில் கடந்த ஆண்டு சாதனை புரிந்த ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும். அத்துடன் ₹5 லட்சம் ரொக்கம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து அறிவியல் மற்றும் விஞ்ஞானத்த���ல் சாதனை படைத்த ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது வழங்கப்படும். விருது பெறுபவருக்கு u:.5 லட்சம் ரொக்கம், 8 கிராம் தங்க மடல், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும்.\nஇதை தொடர்ந்து, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது 3 பேருக்கும், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் 5 பேருக்கும், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள் 2 பேருக்கும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள் என்ற வரிசையில் சிறந்த மாநகராட்சி, சிறந்த நகராட்சி, சிறந்த பேரூராட்சிகளுக்கு வழங்கப்படும். விருது பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு, பதக்கம், சான்றிதழ்களை முதல்வர் வழங்கி கவுரவிப்பார். பின்னர் முதல்வருடன் விருது பெற்றவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். தொடர்ந்து விழா பந்தலில் குழந்தைகளுக்கு முதல்வர் இனிப்பு வழங்குவார். பிறகு அங்கிருந்து முதல்வர் புறப்பட்டு செல்வார்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை வளாகம், தலைமை செயலகம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகம் வருபவர்கள் அனைவரையும் போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையம், சென்ட்ரல் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோட்டை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nசுதந்திரதினம் சென்னை கோட்டை முதல்வர் அப்துல் கலாம் கல்பனா சாவ்லா விருது\nதொழிலதிபரின் கார் மோதியதில் சாலையோரம் தூங்கிய நபர் பலி\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடலுறுப்பு தானம்\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: ரயில், பஸ் நிலையங்களில் தீவிர சோதனை\nடாக்டர்கள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக மாணவர்கள் மெ��ுகுவர்த்தி ஏந்தி போராட்டம்\nஅரசு உதவி பெறும் கல்லூரி காலி இடங்களுக்கு நாளை 2ம் கட்ட பி.எட் கலந்தாய்வு\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/05/Bus-fell-in-Tirupati-injured-10-pilgrims.html", "date_download": "2019-08-25T00:12:26Z", "digest": "sha1:YACJCJQUAVSS5QSGSVJAJD7TYQOU4X2P", "length": 5203, "nlines": 87, "source_domain": "www.ethanthi.com", "title": "திருப்பதியில் பஸ் கவிழ்ந்து 10 பக்தர்கள் காயம் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல் 2016\nHome / india / திருப்பதியில் பஸ் கவிழ்ந்து 10 பக்தர்கள் காயம் \nதிருப்பதியில் பஸ் கவிழ்ந்து 10 பக்தர்கள் காயம் \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nதிருப்பதியி லிருந்து திருமலைக்கு 2-ம் மலைப் பாதை வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு ஆந்திர அரசு பஸ் சென்று கொண் டிருந்தது. திடீரென கட்டுபாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற கார் மீது மோதி சுற்று சுவரை இடித்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து மரங்கள் இடையே சிக்கி தொங்கி கொண்டிருந்தது.\nபஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டு கதறினர். இதைக்கண்ட மற்ற வாகனத்தில் வந்தவர்கள் விபத்தில் சிக்கிய வர்களை மீட்டு திருப்பதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇரத்த அழுத்தம் என்றால் என்ன\nஅதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு ஏதும் இன்றி 10 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். பஸ் மரத்தில் சிக்காமல் இருந்திருந் தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.\nதிருப்பதியில் பஸ் கவிழ்ந்து 10 பக்தர்கள் காயம் \nவிலங்குகள் செக்ஸ் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nமழை நீர் தொட்டி அமைப்பது எப்படி\nஸ்மார்ட்போனில்பி.எஃப். கணக்கு | PF in the smartphone Account \nரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானம் பின்னால் செல்லாதா\nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/08/Home-to-one-of-the-army.html", "date_download": "2019-08-25T00:15:20Z", "digest": "sha1:42HFNVGNLEWR5KG4GDZ5EEWPBAMRRSQO", "length": 12447, "nlines": 103, "source_domain": "www.ethanthi.com", "title": "தேனியில் வீட்டுக்கு ஒருத்தர் ராணுவத்தில் - ராணுவ கிராமம் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல் 2016\nHome / tamilnadu / தேனியில் வீட்டுக்கு ஒருத்தர் ராணுவத்தில் - ராணுவ கிராமம் \nதேனியில் வீட்டுக்கு ஒருத்தர் ராணுவத்தில் - ராணுவ கிராமம் \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nசுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஆங்கிலேயப் படையை எதிர்த்து போரிடவும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய ராணுவத்தை தொடங்கினார்.\nமுன்னாள் ராணுவ வீரர் இந்திரன்\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளி லிருந்து வீரம் மிக்க துடிப்பான பலர் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தனர். அந்தக் காலகட்டம் முதல் இப்போதுவரை வீட்டிற்கு ஒருவரை ராணுவத்திற்கு அனுப்பிக் கொண்டிருக் கிறது ஒரு கிராமம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா\nதேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ளது தர்மாபுரி என்ற கிராமம். சுற்றுவட்டார கிராம மக்கள், இதை ’ராணுவ கிராமம்’ என்றே அழைக்கி றார்கள். வீட்டிற்கு ஒருவர் இந்திய ராணுவத்தில் பணியாற்று வதால் இப்பெயர் பெற்றிருக்கிறது தர்மாபுரி கிராமம்.\nலாட்ஜில் ரெயில்வே ஊழியர் கொடூர கொலை - கள்ளக்காதலன் கைது \n`என்னுடைய பெயர் ஜெகத்ரட்சகன். எங்கள் கிராமத்தில் வீட்டிற்கு ஒருத்தர் ராணுவத்தில் இருப்போம். எனக்கு மூன்று அண்ணன்கள். அனைவருமே ராணுவத்தில் இருக்கிறார்கள். எம்.இ படித்திருக் கிறேன். எனது படிப்பிற்கு ஏற்ற தேர்வு எழுதி, ராணுவத்தில் உயர் அதிகாரி ஆக ஆசை.\nஅதற்காக முன்னேற் பாடுகளில் இருக்கிறேன். விரைவில் இந்திய ராணுவத்தில் அதிகாரியாகி, நாட்டிற்கு சேவை செய்வேன்” என கம்பீரமாகப் பேசுகிறார்.\nமுன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் என்ற பெயரில், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை ஒருங்கிணைத்து தர்மாபுரி கிராமத்தில் சங்கம் ஒன்றை நடத்துகிறார்கள்.\nகிராமத்தில் உள்ள இளைஞர்களை சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி அளிப்பதே அச்சங்கத்தினரின் பிரதான பணி. இளைஞர் களையும், மாணவர் களையும் உடலளவில் தயார் படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகிறார் முன்னாள் ராணுவ வீரர் இந்திரன்.\nஅவரிடம் பேசினோம். ``ராணுவத்தி லிருந்து ஓய்வு பெற்றவுடன், நேராக ஊருக்கு வந்து இங்கிருக்கும் இளைஞர் களையும், மாணவர் களையும் ஒன்றிணைத்து, ராணுவத்திற்கு எப்படி தயாராக வேண்டும் எனப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன்.\nஇதற்காக எந்தக் கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை. தமிழகத்தில் வேலூர் மாவட்டம் தான் அதிகப் படியான ராணுவ வீரர்களைக் கொண்ட மாவட்டம். அதற்கு அடுத்த படியாக தர்மாபுரி கிராமத்தால் தேனி மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.\nதேனி மாவட்டத்தை முதல் இடம் பிடிக்க வைப்பதே எங்களது குறிக்கோள்” என்றார் பெருமையாக. பள்ளிப் படிப்பு முடித்தவுடன், தமிழகத்தில் எங்கு ராணுவத் திற்கு ஆள் சேர்ப்பு நடந்தாலும், முதல் ஆளாக ஆஜராகி விடுகிறார்கள் தர்மாபுரி கிராமத்து இளைஞர்கள்.\nஅவர்களு க்குத் தேவையான அனைத்து உதவிகளையும், முன் தயாரிப்புப் பணிகளையும் கிராமத்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் செய்து கொடுக்கிறார்கள்.\nவிடுமுறைக்கு தர்மாபுரி வந்திருந்த ராணுவ வீரர் தங்கப் பாண்டியிடம் பேசினோம். `பிளஸ் டூ முடித்தவுடன் ராணுவத்தில் சேர்ந்து விட்டேன். இப்போது காஷ்மீரில் பணி புரிந்து வருகிறேன்.\nஎப்போது விடுமுறைக்கு வந்தாலும், இங்கே வந்து இளைஞர் களுடன் உடற்பயிற்சி செய்வேன். அவர்களுடன் கபடி விளையாடுவேன். ராணுவத்தி ற்கு சீக்கிரம் வந்துவிடுங்கள் என ஊக்கப் படுத்துவேன்.\nஎங்கள் கிராமத்தைச் சேர்ந்த பல ராணுவ வீரர்கள், நாட்டிற்காக உயிர்தியாகம் செய்திருக் கிறார்கள். நான் தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு” என்றார் புன்னகையோடு.\nநீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ - இந்தியாவில் எங்கே தெரியுமா\nவிடுமுறைக்கு வரும் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் என எப்போதும் ராணுவ வீரர்களைச் சுற்றியே கிராமத்து இளைஞர் களும், மாணவர்களும் இருப்பதால்,\nஇயல்பாகவே ராணுவத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடும், தன்னை ஒரு ராணுவ வீரரைப் போலவும் எண்ணிக் கொள்வதைப் பார்க்க வியப்பாக உள்ளது.\nதேனியில் வீட்டுக்கு ஒருத்தர் ராணுவத்தில் - ராணுவ கிராமம் \nவிலங்குகள் செக்ஸ் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nமழை நீர் தொட்டி அமைப்பது எப்ப��ி\nஸ்மார்ட்போனில்பி.எஃப். கணக்கு | PF in the smartphone Account \nரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானம் பின்னால் செல்லாதா\nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-20/page240&s=d1b9ea52ced8a85d825f4b4552331c3c", "date_download": "2019-08-25T00:53:19Z", "digest": "sha1:QWK45K5GY5XWFGCPIPZSPAFGUHAQHVHC", "length": 8356, "nlines": 314, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20 - Page 240", "raw_content": "\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakural.com/2019/05/18.html", "date_download": "2019-08-25T01:39:03Z", "digest": "sha1:NQAPD4L7CDZK547WPAWCOQPWH5RTCBTW", "length": 24168, "nlines": 61, "source_domain": "www.puthiyakural.com", "title": "மே 18 முள்ளிவாய்க்கால் பிரகடனம் - முக்கிய பலவிடயங்கள் அறிவிப்பு", "raw_content": "\nHomeபிரதான செய்திகள்மே 18 முள்ளிவாய்க்கால் பிரகடனம் - முக்கிய பலவிடயங்கள் அறிவிப்பு\nமே 18 முள்ளிவாய்க்கால் பிரகடனம் - முக்கிய பலவிடயங்கள் அறிவிப்பு\nமே 18 நாளை இன அழிப்புக்கு எதிரான தமிழ்த் தேச எழுச்சி நாளாகவும் 2019ம் ஆண்டை இன அழிப்புக்கு எதிரானதும் அரசியல் நீதிக்கான சர்வதேச வலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்வதாக முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழினத்தின் மீது கட்டமைத்து நடத்திய இனப்படுகொலையை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதனால் ஈழத் தமிழர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழ் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென ஈழத் தமிழா்கள் கோருவதாக மே 18 பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிணையில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.\nபெருமளவு மக்கள் இன்று சனிக்கிழமை முற்பகல் 10.30க்கு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கண்ணீர்மல்கக் கலந்துகொண்டனா்.\nசுனாமி அனர்த்தப் பேரழிவில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவது போன்று, வருட வருடம் இடம்பெற்று வரும் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வையும் மாற்றியமைக்க வேண்டுமென இலங்கை அரசாங்கமும் இந்தியப் புலனாய்வுத் துறையும் படாதபாடுபட்டது. ஆனால் இம்முறை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில் மக்கள் ஒன்று கூடித் தமது தேசத்துக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு கோரி பிரகடணம் செய்துள்ளனர்.\nசுனாமி அனர்த்த பேரழிவில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவது போன்று, வருட வருடம் இடம்பெற்று வரும் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வையும் மாற்றியமைக்க வேண்டுமென இலங்கை அரசாங்கமும் இந்தியப் புலனாய்வுத் துறையும் படாதபாடுபட்டது.\nஆனால் இம்முறை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில் மக்கள் ஒன்று கூடித் தமது தேசத்துக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு கோரி பிரகடணம் ஒன்றைச் செய்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்காலில் மக்கள் ஒன்று கூடி வெறுமனே அழுது புலம்புவதைத் தவிர தேசவிடுதலைக்கான சிந்தனைகளைத் தவி��்க்க வேண்டுமென்றே இந்திய- இலங்கை அரசுகள் எதிர்ப்பாத்திருந்தன.\nஆனால் மக்களின் எழுச்சியையும் போர் இல்லாதொழிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் சென்று விட்ட நிலையிலும் தாம் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை உணர்ந்துமே மக்கள் இம்முறை தேச அங்கீகாரத்துக்கான கோரிக்கையை பிரகடணமாக வெளியிட்டார்கள் என்று கூர்மை ஆசிரிய பீடம் கருதுகின்றது.\nதேசத்துக்கான அங்கீகாரம் என்பது 1951 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் தமிழர் தாயகமான திருகோணமலையில் தமிழரசுக் கட்சியினால் முன்வைக்கப்பட்டது.\nஆனால் தமிழர் தேசம் என்ற கோட்பாட்டைத் தற்போது தமிழரசுக் கட்சி கைவிட்டு, இந்திய- இலங்கை அரசுகளுக்கு ஏற்றமாதிரியான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.\nதமிழர் தேசம், தன்னாட்சி, இறைமை அதரிகாரம் ஆகிய கோரிக்கைகளைக் கைவிட்டு இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்றமாதிரியான அரசியலில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினா்களும் பிரகடணம் வாசிக்கப்பட்டபோது சமூகமளித்திருந்தனர்.\nஎனினும் மக்கள் தமது தேசத்துக்கான அங்கீகாரம் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தமிழ் இனப்படுகொலைகளை வெளிப்படுத்த வேண்டுமென்ற மன உறுதியோடும் இருக்கின்றார்கள் என்பதையே முள்ளிவாய்க்கால் மே 18 பிரகடணம் வெளிப்படுத்தியுள்ளது.\nமே 18 2019 பிரகடனம் வாசிக்கப்பட்டபோது, தமிழர் தேசம், தன்னாட்சி, இறைமை அதரிகாரம் ஆகிய கோரிக்கைகளைக் கைவிட்டு இலங்கை- இந்திய அரசுகளுக்கு ஏற்றமாதிரியான அரசியலில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினா்களும் சமூகமளித்திருந்தனர்.\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் செல்ல விரும்பாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினா்கள், இந்தப் பிரகடனம் வாசிக்கப்பட்டபோது அமைதியாக இருந்து செவிமடுத்ததாக நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.\nமே 18 2019 பிரகடனத்தின் முழுமையான விபரம் பின்வருமாறு-\nபேரன்பிற்குரிய உறவுகளே வரலாற்றின் வழிகளில் தமிழ் இனப்படுகொலை உச்சம் தொட்ட நாட்களின் தசாப்தத்தின் நிறைவில் எம் உறவுகள் துடிதுடிக்க கொல்லப்பட்ட மண்ணில் கனத்த இதயத்துடன் அவர் நி���ைவுகளை சுமந்து நிற்கின்றோம்.\nதமிழர்களுக்கு எதிராக சிங்கள-பௌத்த சிறீலங்கா பேரினவாத அரசு வரலாற்றில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கட்டம் கட்டமாக அரங்கேற்றி வந்துள்ளது.\nஇவ் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் அதி உச்சத்தை அடைந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம்.\nகொல்லப்பட்ட எமது உறவுகளின் கனவுகளை நினைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் ஒரு தசாப்தத்தை நினைவுகூரும் ஒட்டுமொத்த தமிழினம் அவலங்களை மட்டும் நினைவு கூரவில்லை. சிங்கள–பௌத்த சிறிலங்கா பேரினவாத அரசின் அடக்கு முறைக்கெதிராக தமிழினம் வெகுண்டெழுந்த வரலாற்றையும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களையும், கூட்டு உரிமைக்கான தியாகத்தையும் நினைவு கூருவது எம் ஒவ்வொருவரதும் வரலாற்றுக்கடமை.\nதமிழர் உரிமைக்கான போராட்டத்தை சிறிலங்கா அரசு பயங்கரவாத முத்திரை குத்தி அதன் நியாயத்தன்மையை கேள்விக்குட்படுத்தி வந்துள்ளது.\nசர்வதேச மயப்படுத்தப்பட்ட பயங்கரவாத பிரச்சாரத்தினூடு ஆயுதப்போராட்ட வடிவம் மௌனிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பின் பின் தமிழர் போராட்ட வடிவங்கள் வெவ்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன.\nபின் முள்ளிவாய்க்கால் தசாப்தத்தில் வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய கோரிக்கை வலுப்பெற்றது.\nதமிழர்கள் ஓர் இன அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள்,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள், வன்புணரப்பட்டார்கள். பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.\nதமிழர்கள் வந்தேறு குடிகளாக சித்தரிக்கப்பட்டு சிறிலங்கா சிங்கள-பௌத்த தேசம் அது சிங்கள-பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது என காலணித்துவத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் சிறிலங்கா அரசு நவ காலணித்துவத்தை கட்டமைத்தது.\nஇது தமிழினத்தின் ஒட்டுமொத்த இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.\nதமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலை��்குரியதானது.\nபாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிவேண்டி தமிழர்கள் ஒரு தசாப்த காலமாக ஐ.நாவின், சர்வதேச சமூகத்தின் உதவியை நாடியுள்ளார்கள்.\nநடந்தேறிய அநீதிகளையும், உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான சர்வதேச நீதி விசாரணை இன்னும் ஆரம்பித்தாகத் தெரியவில்லை.\nசிறிலங்கா அரசு பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தளத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள-பௌத்த மயமாக்கத்தையும், இராணுவ மயமாக்கத்தையும் விஸ்தரித்து இராணுவ இருப்பை நியாயப்படுத்தி தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.\nதமிழர்களின் பூர்வீக நிலங்கள் படைத்தரப்பாலும், மகாவலி அபிவிருத்தி திட்டத்தாலும், தொல்லியல், வனவளத் திணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nதமிழர் மத்தியில் சிறிலங்கா அரசு பயத்தை தக்க வைத்துக் கொண்டு உளவியல் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றது.\nஆயுதம் மௌனிக்கப்பட்டு ஒரு தசாப்தமாகியும் கைதுகளும், எச்சரிக்கைகளும், மிரட்டல்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. பேச்சுரிமைக்கான வெளி நசுக்கப்பட்டுள்ளது.\nஒரு தேசத்தின் கலை-கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதற்கு அடிப்படையான பூரண அரசியல் சுதந்திரத்தை அனுபவிப்பதென்பது எல்லா தேசங்களினதும் விட்டுக்கொடுக்கவே முடியாத அடிப்படை உரிமையாகும்.\nசமூக கட்டுமானத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களிலும் சிங்கள தேசத்தில் இருந்தும் தனித்துவமாக வேறுபடுத்திப்பார்க்கக் கூடிய தனி சிறப்பியல்பான அம்சங்களைக் கொண்டிருப்பதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழர்கள் ஒரு தேசமாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.\nசிங்களவருக்கு இருப்பது போன்று அதைவிட தொன்மையானதும் செழிப்பானதுமான வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதினாலும், சிங்கள மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மிகத்தொன்மையான மொழிப்பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதோடு காலத்திற்கேற்ற நவீன மாற்றங்களை தன்னகத்தே உள்ளீர்த்து தனித்துவமான மொழியைக் கொண்டிருப்பதாலும், இலங்கைத்தீவில் வடகிழக்கு பகுதியை தமிழ் தாயகமாகக் கொண்டு வரலாற்றுப்பூர்வ குடிகளாக வாழ்வதாலும், சிங்கள அரசானது திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு மூல���் இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பை அழிப்பதற்கான எத்தனங்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒரு தசாப்தம் நிறைவடைந்தும் நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.\nநினைவு கூருவது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை. நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்படுவது உண்மையை மறுப்பதும் மறைப்பதுமாகும்.\nசிறிலங்கா அரசு மறுப்புவாதத்தை நிறுவனமயப்படுத்தி உண்மைகளை வரலாற்றில் மறுத்து வந்துள்ளது. சாட்சியங்களை பொய்யர்களாக்கி அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின், கையளிக்கப்பட்டவர்களின் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தொடர்ந்தும் வெற்றி வீரர்களாக உலா வருகின்றனர்.\nமக்கள் பலத்தை நம்பி நினைவுகூரலை போராட்ட வடிவமாக, சமூக இயக்கமாக மாற்ற வேண்டிய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.\nஅடக்குமுறைக்குள் வாழும் சமூகத்திற்கு நினைவுகூரல் ஒரு போராட்ட வடிவமே. தமிழ்த் தேசிய நினைவுத்திறம் அடக்குமுறைக்கெதிரான ஊடகம் என்பதை நினைவிற் கொண்டு உறுதிபூணுவோம் தமிழர் உரிமையை வென்றெடுப்பதற்கான பயணிப்பில் இணைவோம்.\nமே 18 இன்றைய நாளை இன அழிப்புக்கு எதிரான தமிழ் தேச எழிச்சி நாளாகவும் 2019ம் ஆண்டை இன அழிப்புக்கு எதிரானதும் அரசியல் நீதிக்கான சர்வதேச வலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்கிறோம்.\nபுதிய குரல் சஞ்சிகை குளோபல் ஊடக இல்லத்தி ன் வெளியீடு || டிசைனில் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/kandy-5-killed/", "date_download": "2019-08-25T01:11:21Z", "digest": "sha1:E6NCNNCRZ4F3EAQO4TEK5THQWX5BZ6UE", "length": 6979, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கண்டியில் மீண்டும் கடும் சோகத்தை ஆழ்த்திய சம்பவம்! | vanakkamlondon", "raw_content": "\nகண்டியில் மீண்டும் கடும் சோகத்தை ஆழ்த்திய சம்பவம்\nகண்டியில் மீண்டும் கடும் சோகத்தை ஆழ்த்திய சம்பவம்\nகண்டி – பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கையில் நீராடிய ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமகாவலி கங்கையுடன் இணையக் கூடிய ஹூலு கங்கையில், களு பாலத்திற்கு அருகில் மூன்று பெண்கள் உட்பட 05 பேர் நீராடிக் கொண்டிருந்துள்ளனர்.\nஇந்நிலையில் இவர்கள் ஐந்து பேரும் ஆற்றில் மூழ்கியதையடுத்து பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நான்கு பேரின் சடலதை்தை கண்டெடுத்துள்ளனர்.\nஇதில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் உள்ளடங்குவதுடன், காணாமல் போயுள்ள நபரின் சடலத்தை தேடும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nதென்னாப்பிரிக்காவில் பாரிய வெள்ளம் 60 பேர் பலி\n3 நிமிடத்தில் 1 மில்லியன் டொலர் திருட்டு\nமாவீரன் பண்டாரவன்னியனின் 215 ம் ஆண்டு வெற்றி நினைவு நாள் (படங்கள் இணைப்பு)\nபிரபுதேவா இயக்க இருக்கும் படத்தில் நாயகியாக நயன்தாரா\nபிரபல நடிகர் 50 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுதலை\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/03/16144539/Day-A-Information--Earthworm-Fertilizer.vpf", "date_download": "2019-08-25T01:21:19Z", "digest": "sha1:2A4222OPAO3YWZDOJDUW6GGQ2G25YGSW", "length": 13406, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Day A Information : Earthworm Fertilizer || தினம் ஒரு தகவல் : மண்புழு உரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதினம் ஒரு தகவல் : மண்புழு உரம்\nஉலகில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் உள்ளன. இவற்றில் உரத்துக்காகவும், இனப் பெருக்கத்துக்காகவும் பயன்படுபவை மிகச் சில. இதில் மண்ணின் மேற்பரப்பில் வாழும் புழுக்களே, மண்புழு உரம் தயாரிக்க மிகவும் ஏற்றவையாக கருதப்படுகின்றன.\nஆப்பிரிக்க நாட்டு மண்புழு பொருளாதார ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த புழு வெளியேற்றும் கழிவு அதிகமாக இருப்பதால் மண்புழு உர உற்பத்திக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.\nமாடு, ஆடு, குதிரை, யானை, கோழி உள்ளிட்டவைகளின் கழிவுகள், கரும்பு, வாழை இலை, நெல், கோதுமை, தினை, ஆகாயத்தாமரை, தென்னை, மரக்கழிவுகள் உள்ளிட்ட பண்ணைக்கழிவுகள், ரசாயனம் கலக்காத ஆலை கழிவுகள், சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வரும் கழிவுக���், காகிதம் மற்றும் பருத்தி ஆலைக்கழிவுகள், சர்க்கரை ஆலையில் இருந்து வரும் கரும்புச் சக்கைகள் உள்ளிட்ட ஆலை கழிவுகளில் இருந்தும் மண்புழு உரம் தயாரிக்கலாம்.\nதோட்டங்களில் குழி வெட்டியும், தொட்டிகள் அமைத்தும் மண்புழு உரம் தயாரிக்கலாம். தொட்டிகள் அமைத்து தயாரிக்க 10 அடி நீளம், 7 அடி அகலம், 3 அடி உயரம் கொண்ட தொட்டிகள் அமைக்க வேண்டும். இந்த தொட்டிகளில் மேற்குறிப்பிட்ட கழிவுகளுடன் மாட்டுச்சாணம் கலந்து மண்ணை தொட்டியில் நிரப்ப வேண்டும். இதில் ரசாயனம் கலந்த பொருட்கள், கல், கண்ணாடி, பிளாஸ்டிக், பீங்கான் போன்ற பொருட்கள் இல்லாமல் கழிவுகளை அடுக்கடுக்காகப் போட வேண்டும்.\nதொட்டியில் கழிவுகள் இட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். ஈரப்பதம் 40 முதல் 50 சதவீதம் வரை பராமரிப்பது புழுக்களின் வளர்ச்சிக்கு நல்லது. தொட்டிகளின் மேல் பகுதி வழியாக பல்லிகள், பறவைகள், எலி, தவளைகள் புழுக்களை சாப்பிட்டுவிடாமல் இருக்க கம்பி வலைகள் அமைப்பது பாதுகாப்பை தரும். ஒவ்வொரு தொட்டிக்கும் குறைந்தது 2,000 புழுக்களை விட வேண்டும். ஈரப்பதம் குறையாமல் தண்ணீர் தெளித்து வரவேண்டும். இந்தப் புழுக்கள் ஒரு நாளைக்கு 5 கிலோ கழிவை எருவாக மாற்றும். 1 டன் ஈரக்கழிவுகளில் ஏறக்குறைய 300 கிலோ மண்புழு உரம் கிடைக்கும்.\nதொட்டியில் இருந்து 50 முதல் 60 நாட்களில் மண்புழு உரம் எடுக்கலாம். எடுப்பதற்கு, சில நாட்களுக்கு முன்பு தொட்டிகளுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்த வேண்டும். ஈரப்பதம் இல்லாதபோது புழுக்கள் தொட்டியின் அடிப்பகுதிக்கு சென்றுவிடும். அப்போது கழிவுகளை மேல் பகுதியில் குவித்து வைக்க வேண்டும். குவித்து வைத்த உரத்தை சல்லடைகளில் சலிக்க வேண்டும். சலிக்கும்போது உரத்தில் உள்ள குச்சி, கல் போன்ற பொருட்கள் தனியாக பிரிந்துவிடும். சில நேரம் முட்டை, சிறிய புழுக்கள் இருக்கலாம். அவற்றை பிரித்தெடுப்பதற்கும் இம்முறை உதவும்.\nமண்புழு உரத்தில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் இருப்பதுடன் அங்கக பொருட்கள், பயிருக்கு தேவையான நுண்ணூட்ட சத்துகள், பயிர் ஊக்கிகள் பெருமளவில் உள்ளன. மண்புழு உரம் ஈரத்தை மண்ணில் நிலைநிறுத்தும். மண் அரிப்பை தடுக்கும். மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளை அதிகரிக்கும். மண்புழுக்கள் மண்ணில் ஊடுருவி செல்வதால் மண்ணை துகள்களாக்குகின்றன. இதன் காரணமாக மண் பொலபொலவென்றாகி பயிர்களின் வேர்கள் நன்கு ஊடுருவுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. பயிர்களின் வேர்களுக்கு போதிய காற்றோட்டமும் கிடைக்கிறது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. தினம் ஒரு தகவல் : கடலையின் பயன்கள்\n2. துபாய் மக்களை மிரட்டத் தயாராகும் ‘ஸாம்பி பூங்கா’\n4. ஆசிரியர்களும், தகுதி தேர்வும்\n5. தினம் ஒரு தகவல் : புடலங்காயின் மகத்துவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2011/11/blog-post.html", "date_download": "2019-08-25T01:01:33Z", "digest": "sha1:3XMYRNW6EVK5J7OC363DNWIEZ7D4RVKN", "length": 29537, "nlines": 240, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "‘எளியோர் செய்த போர்’", "raw_content": "\nஅதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம்.\n1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம்.\nவாழ்ந்து வந்த பாதையைப் பதிவு செய்து வைப்பது வருங்காலத்திற்கான வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையே வரலாறுகள் எழுதப்பட்டதற்கான காரணமாக இருந்திருக்க முடியும். ஒரு தேசம், ஒரு இனம் இன்று நிற்கும் இடம் என்பது எவ்வளவு தூரத்தை, பாதையை கடந்து வந்தது என்பதை வரலாறுகள் நினைவுறுத்த வேண்டும்.\n ஆண்ட அரசனையும், மாண்ட மன்னனையும் துதி பாடுவதா பேரரசையும் பேரிழப்பையும் நினைவில் கொண்டு பெருமூச்செறிவதா பேரரசையும் பேரிழப்பையும் நினைவில் கொண்டு பெருமூச்செறிவதா இல்லை.. அது வாழ்ந்த, செழித்த, வீழ்ந்த எளிய மக்களின் பதிவாக இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும்.\nதனித்து வாழ்ந்த மனிதன் குழுவாக இணைந்து வாழத்துவங்கியபோது மொழி, நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என வளர்ச்சியடைந்தான். வளர்ச்சி எப்போதும் இன்னொரு சாராருக்கு ஏக்கம் கொள்ள வைக்கும். ஏக்கம் பகைமையாக மாறும். பகைமை ஆபத்தை விளைவிக்கும். ஆக்கிரமிப்பு, அடிமைமுறை என பல வடிவங்களில் தன் அதிகாரத்தை நிலைநிறுத்தத் தூண்டும். அவ்வழியிலேயே பல இனங்கள் அடிமைப்பட்டுப்போயின.\nஅடிமை கொண்டவன், அடிமைப்பட்டவனின் வாழ்வை மட்டுமல்ல வரலாற்றையும் ஆக்கிரமித்தான். கட்டுக்கதையும், அயோக்கியத்தனமும் உருவெடுத்தன. பொய்யும், புரட்டும், ஆடம்பரமும், பெருமிதங்களும் நிரம்பி வழிந்தன. அடிமைகொண்டவனும் அண்டிப்பிழைத்தவனும் வரலாறானான், மண்ணின் மைந்தன் மண்ணுக்குள் புதைந்துபோனான்.\nஅடிமைப்பட்டு மறைந்துபோன பல இனங்களின் சுவடுகள் இன்று இல்லை. அரசியலும் புரட்டும் அதைச் சவக்குழியில் தள்ளி மண் மூடிவிட்டன. தப்பிப் பிழைத்த இனங்களில் ஒன்றான தமிழினம் இன்றும் அதன் போராட்டக் களத்தில் நிற்கிறது. பிழைத்துக்கிடப்பது உயிர்களின் ஆதார குணம். அந்த ஆதார உணர்ச்சி மட்டும்தான் இன்றும் தமிழினம் உயிர்த்திருப்பதற்கான காரணம்.\nசுயம் தேடுதலும், சுதந்திரமும், அங்கீகாரமும் கூட உயிர்களின் ஆதார உணர்ச்சிகளின் வரிசையில் வருபவைதான். அவற்றைத்தான் தமிழினம் துறந்து கிடக்கிறது. மறந்த சுயமும், இழந்த சுதந்திரமும் மீட்டெடுக்கப்பட்டால் மட்டுமே நமக்கான அங்கீகாரம் வந்து சேரும்.\nதன் சுயம் அறிய கடந்த காலம் உதவும். கடந்து வந்தப் பாதை எப்போதும் பாடமாகும். கற்காமல் போனால் காலம் சுழன்று கடந்துபோன பாதையிலேயே மீண்டும் நடக்க நேரிடும். அப்போதாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாய்ப்பையும் தவறவிடும் இனம் காலத்தால் மறக்கப்பட்டுவிடும். தமிழினம் கடந்துவந்த பாதையிலேயே மீண்டும் இப்போது நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. இம்முறை நம்மைத் தூண்ட, நாம் மறந்து போனதை நினைவுறுத்த, ஒரு தூண்டுகோலாக ‘பாலை’ என்னும் திரைப்படம் உருவாகிருக்கிறது.\nவாழ்ந்து செழித்த பூர்வ குடிமக்கள் வந்தேறிகளின் ஆக்கிரமிப்பால் இடமாறி ஓடுவதும், பிழைத்துக்கிடக்க முயல்வதும், அதனால் உண்டாகும் பகைமையும், போருமே ‘பாலை’ திரைப்படம் பதிவு செய்திருக்கும் செய்திகள்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழினத்தின் கதை எனச் சொல்லப்பட்டாலும், நிகழ்காலத்திலிருந்து அக்கதை எவ்வகையிலும் மாறுபட்டிருக்கவில்லை. அன்று போல் இன்றும் இத்தமிழினத்தின் மீது நிகழ்த்தப்படும் போரையும், பகைமையையும் நினைவுறுத்துகிறது இப்படம்.\nவரலாற்றுப்படம் என்றாலே அது அரசன் கதையாகத்தான் இருக்கமுடியும் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கும் நமக்கு, இப்படம் ஒரு இன்ப ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ஆம்.. இப்படம் அரசனைப்பற்றி பேசவில்லை. உங்களைப்போல என்னைப்போல சாதாரண மானுடனைப்பற்றி பேசுகிறது. மனிதன் பத்து முதல் இருபது நபர்கள் கொண்ட சிறு குழுக்களாக வாழ்ந்த காலகட்டத்தில் நிகழும் இக்கதை நம் தமிழினத்தின் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், அழகியலையும் பேசுகிறது.\nபுலி முத்திரை தாங்கிய முல்லைக் குடியினருக்கும், சிங்க முத்திரை தாங்கிய ஆயக்குடி வந்தேறிகளுக்கும் இடையேயான போர்தான் பாலை படத்தின் கரு. அழிவிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள போராடும் ஒரு சிறு குழுவின் போராட்டம்தான் இப்படத்தின் முழுக்கதையும்.\nஉடன்போக்கு, ஆநிரை கவர்தல், வழிப்பறி, மீன்பிடித்தல், பறை, காதல், வானசாத்திரம், கள்வெறி, மயக்கம் என பல தகவல்களை இப்படம் பதிவுசெய்திருக்கிறது. தமிழ்ச் சமூகம் பெண்ணை அடிமை கொள்ளாமல், ஆணுக்கு நிகராக வைத்திருந்தது என்பதையும், தேவை ஏற்படின் இவ்வினத்தின் பெண்டிரும் சிறுபிள்ளைகளும் போர் முனைக்கு வருவார்கள் என்பதும் காலத்தே நினைவுறுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் பாலை மறவனின் வசனங்கள் அர்த்தம் பொதிந்தவை. தலைவனுக்கு அவர் சொல்லும் உபதேசங்களும் பாலை பற்றி சொல்லும் கதையும் உன்னிப்பாகக் கவனிக்கப் படவேண்டியவை.\n‘எளியோர் செய்த போர்’ என்று இத்திரைப்படத்தை அதன் இயக்குனர் ம.செந்தமிழன் அறிமுகப்படுத்துகிறார். இந்த வார்த்தைகள் மிகவும் பொருள் பொதிந்தவை. ‘எளியோர் செய்த போர்’ என்பது திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல, இத்திரைப்படத்திற்கே பொருந்தக் கூடியது.\nஇன்றைய சூழ்நில���யில் இப்படியான ஒரு திரைப்படத்தை உருவாக்குவது கூட ஒருவகையில் ‘போர்’தான். அண்டிப்பிழைத்தும், இனத்தைக் காவு கொடுத்தும் சம்பாதித்த பெரும்பணத்தில் உழலும் முதலைகள் கோலோச்சும் திரைத்துறையில் இப்படியான ஒரு படத்தை எடுக்கத் துணிந்ததே ஒரு போருக்கான அறை கூவலாகவேப் படுகிறது.\nபெரும் பொருட்செலவில், ஒன்றுக்கும் உதவா வெட்டிக்கதைகளை ஆடம்பரமாக அரங்கேற்றும் வெள்ளித்திரையில், அர்த்தம் பொதிந்த, காலத்தே தேவையான ஒரு கதையை நிகழ்த்திக் காட்ட முயன்றதே இயக்குனரின் துணிச்சலையும் நோக்கத்தையும் பறைசாற்றுகிறது. குறைந்த, தேவையான பொருட்செலவில், தரம் குறையாது ஒரு திரைப்படத்தின் அத்துணை கூறுகளையும் உள்ளடக்கி நிறைவான ஒரு படத்தை படைத்திருக்கும் ‘பாலை’ திரைப்படக் குழுவினருக்கு நாம் பாராட்டை, நன்றியோடு சேர்த்து சொல்ல வேண்டும்.\nகதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, நடிப்பு மற்றும் பாத்திரங்களின் தேர்வு என அத்துணையும் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. நாம் வழக்கமாக பார்க்கும் பொழுதுபோக்கு படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கிறது. திரைப்படம் சார்ந்த உங்களின் முன்னனுபவத்தை மறந்துவிட்டு இப்படத்தைப் பாருங்கள், ஒரு புதிய அனுபவத்தில் திளைப்பீர்கள். கலைகள் மனிதனை மகிழ்விக்கும் அதே நேரம் சிந்திக்கவும் தூண்ட வேண்டும். இப்படம் அதைச் சிறப்பாகச் செய்கிறது.\nஒரு காட்சியில் சிங்கத்தின் உருவம் பொறித்த கொடியை சென்சார் செய்திருந்தார்கள் கவனித்தீர்களா...\nநன்றி Philosophy Prabhakaran..//ஒரு காட்சியில் சிங்கத்தின் உருவம் பொறித்த கொடியை சென்சார் செய்திருந்தார்கள் கவனித்தீர்களா//\nஆமாம் கவனித்தேன்..அதனால் என்ன.. சொல்ல வந்ததை இயக்குனர் உணர்த்தி விட்டார்.\n ஆண்ட அரசனையும் மாண்ட மன்னனையும் துதி பாடுவதா பேரரசையும் பேரிழப்பையும் நினைவில் கொண்டு பெருமூச்செறிவதா பேரரசையும் பேரிழப்பையும் நினைவில் கொண்டு பெருமூச்செறிவதா இல்லை..அது வாழ்ந்த, செழித்த,வீழ்ந்த எளிய மக்களின் பதிவாக இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும்.//\nஅன்று போல் இன்றும் இத்தமிழினத்தின் மீது நிகழ்த்தப்படும் போரையும் பகைமையையும் நினைவுறுத்துகிறது இப்படம்.//\nஇன்று தான் உங்கள் வலையில் நுழைந்தேன்...உங்கள் காமராவும்...எழுத்தும் போட்டிபோடுகின்றன...\nஅருமையான படங்கள்.... நல்ல விமர்சனம்..\nன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...\nஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nஇவ்வரிகளைஅண்மையில்படித்தஒருகாமிக்ஸ்புத்தகத்தில்பார்த்தேன். ஆச்சரியமாகஇருக்கிறது. நவீனஅறிவியல்சொல்லும்அதேகருத்தைக்கொண்டுஅண்மையில்ஒருதிரைப்படமும்பார்த்தேன். இரண்டுமேசிறுவர்களுக்கானதுஎன்றுநம்பப்படும்(தவறாக) பிரிவைச்சார்ந்தகலைபடைப்புகள்.\n‘தோர்கல் - சிகரங்களின்சாம்ராட்’ என்னும்காமிக்ஸ்தான்அந்தஅற்புதபுத்தகம். Vikings- களைஅடிப்படையாககொண்டஇக்காமிக்ஸ், மற்றகாமிக்ஸிலிருந்துதனித்துவமானது\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\n‘Scarlet-X’ - சவால் விடும் புது எதிரி\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/vijayakath-40-celebration-photo-gallery/", "date_download": "2019-08-25T01:21:18Z", "digest": "sha1:JGPK5G47RBUHHEBU5DOPEVMOC3YEOLVD", "length": 3478, "nlines": 112, "source_domain": "tamilscreen.com", "title": "விஜயகாந்துக்கு பாராட்டு விழா… – Photo Gallery – Tamilscreen", "raw_content": "\nவிஜயகாந்துக்கு பாராட்டு விழா… – Photo Gallery\nகர்நாடகக் காவியின் தூதுவர் நீங்கள்... ரஜினி மீது பாரதிராஜா தாக்கு...\nவிஜய்காந்த் பற்றிய மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு சத்யராஜ் எச்சரிகை...\nஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில்…\nவெண்ணிலா கபடிகுழு 2 டிரெய்லர் வெளியீட்டு விழாவில்…\nவிஜய் சேதுபதி-33 பட துவக்க விழாவில்…\nதாயே, இந்தியத் தாயே – ஆல்பம் வெளியீட்டு விழாவில்…\nவிஜய்காந்த் பற்றிய மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு சத்யராஜ் எச்சரிகை...\nஅங்கே 50 நாட்கள், இங்கே 50 நாட்கள் – விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’ பட அப்டேட்ஸ்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – விஜய் டிவி மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nமீண்டும் இணையும் சத்யராஜ் – சிபிராஜ் கூட்டணி\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘சிச்சோரே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517869", "date_download": "2019-08-25T02:18:07Z", "digest": "sha1:HCZ7BKDS63JM3JNQ5AXDDGDDA4NYXS4E", "length": 7658, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹாங்காங்கில் தொடரும் போராட்டம் விமான நிலையத்தில் சோதனைகள் ரத்து | The fight to continue in Hong Kong at the airport Cancel the tests - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஹாங்காங்கில் தொடரும் போராட்டம் விமான நிலையத்தில் சோதனைகள் ரத்து\nஹாங்காங்: தொடர் போராட்டம் காரணமாக ஹாங்காங் விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது. நாள்தோறும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இது, கடந்த 2 நாட்களாக தொடர்கிறது.விமான நிலைய நுழைவு வாயிலில் பயணிகளின் வருகை மற்றும் பயணிகள் வெளியேறும் பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக விமான நிலையத்தின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஹாங்காங் சர்வதேச விமான நிலைய முனையத்தின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய சோதனைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமான நிலைய கட்டிடத்தில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்,’ என்று கூறப்பட்டுள்ளது.\nஹாங்காங் போராட்டம் விமான நிலையம்\nநீடிக்கும் அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் சீன பொருட்கள் மீது அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி: சீனாவின் வரி விதிப்புக்கு அமெரிக்கா பதிலடி\n2 ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி வடகொரியா சோதனை: தென்கொரியா குற்றச்சாட்டு\nகர்ப்பிணிகள் புகைப்பிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல்\nகாஷ்மீரில் முதலீடு செய்ய வாருங்கள் அமீரக தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் பெடரருடன் மோதுகிறார் இந்தியாவின் சுமித் நாகல்\nபிரிட்டனில் குவியும் இந்திய மாணவர்கள்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-25T00:43:04Z", "digest": "sha1:MFHUUTABL5BLK3BGDCB6MWKGRMHEMNHF", "length": 9192, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "மடிக்கக்கூடிய கைபேசிகளை அறிமுகம் செய்யவுள்ள Xiaomi நிறுவனம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமடிக்கக்கூடிய கைபேசிகளை அறிமுகம் செய்யவுள்ள Xiaomi நிறுவனம்\nமடிக்கக்கூடிய கைப்பேசிகளை அறிமுகம் செய்வதில் முன்னணி கைப்பேசி வடிமைப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.\nஇப்படியிருக்கையில் Xiaomi நிறுவனம் மடிக்கக்கூடிய கைப்பேசியினை உருவாக்கியுள்ளமை ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கான வீடியோ ஒன்றினையும் வெளியிட்டிருந்தது.\nஇந்நிலையில் தற்போது மற்றுமொரு டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nஎனினும் Xiaomi Mi Fold எனும் குறித்த மடிக்கக்கூடிய அன்ரோயிட் கைப்பேசி எப்போது அறிமுகம் செய்யப்படும் எனும் தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதொழில் நுட்பம் Comments Off on மடிக்கக்கூடிய கைபேசிகளை அறிமுகம் செய்யவுள்ள Xiaomi நிறுவனம் Print this News\nதொலைபேசி பாவனையால் ஏற்படும் ரேடியேசனை குறைக்கலாம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அன்ரோயிட் பீட்டாவுக்கான வாட்ஸ் ஆப்பில் Finger Print பாதுகாப்பு வசதி\nஇளைஞரின் சிந்தனையில் உருவாகிய உந்த்ராடேங்க்\nதரமான சாலைகள் கொண்ட ரஷ்யாவில், பயணிக்க ஒருவர் காரில் பீரங்கிகளில் (tanker) உள்ளது போன்ற சக்கர அமைப்பை ஏற்படுத்தியிருப்பது பார்வையாளர்களைமேலும் படிக்க…\nஅதிரடி அறிவிப்புகளுடன் துவங்கியது ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு\nசர்வதேச தொழில்நுட்ப சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் 2019 டெவலப்பர்கள் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கியது. ஆப்பிள் நியூஸ் பிளஸ், ஆப்பிள்மேலும் படிக்க…\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை கோள்களால் பாதிப்பு\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் – ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n3 ஆயிரம் கிலோ எடை கொண்ட விமானத்தை இழுத்த ரோபோ\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை\nவிற்பனைக்கு வந்துள்ள 1 TB மெமரி கார்டு..\nFacebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்\nநான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nஇனி கூகுள் உங்கள் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்கும்..\nசாம்சங்கின் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி – வெளியீடு ஒத்தி வைப்பு\nஇன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் – ஃபேஸ்புக்\nப்ளேஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்கியது கூகுள்\nஉலகிலேயே மிகவும் பெறுமதியான காரை பிரான்சின் Bugatti நிறுவனம் வெளியிட்டது\nபொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக்\nபோலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்\nமூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதொலைபேசி பாவனையால் ஏற்படும் ரேடியேசனை குறைக்கலாம்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T01:16:28Z", "digest": "sha1:X5MJH4UQM26ES63J6VRNNXQMD3FNVL6K", "length": 14292, "nlines": 291, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெய்ஜிங��� வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம்\nபெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம், சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தேசியப் பல்கலைக்கழகமாகும். இக்கழகத்தில் வெளிநாடுகளைப் பற்றிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.[2] சீனப் பல்கலைக்கழகங்களில் அதிக வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கும் பல்கலைக்கழகம் என்ற சிறப்பு இதற்கு உண்டு. தமிழ் உள்ளிட்ட 84 வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கழகம் சீனாவின் வெளியுறவுத் துறையின்கீழ் இயங்குகிறது.[1]\nஇப்பல்கலைக்கழகத்தை சீன மொழியில் பெய்வெய் என்று சுருக்கமாக அழைக்கின்றனர்.\n1 கல்வி நிறுவனங்களும் துறைகளும்\nஆசிய ஆய்வுகள், ஆப்பிரிக்க ஆய்வுகள்\nமத்திய கிழக்கு ஆய்வுகளும் ஆப்பிரிக்க ஆய்வுகளும்\nசீன மொழியை வெளிநாட்டு மொழியாய் கற்பிக்கும் துறை\nஆங்கிலம், பன்னாட்டு ஆய்வுப் பள்ளி\nபன்னாட்டு ஊடகம், தொடர்பாடல் துறை\nஐரோப்பிய மொழிகள், பண்பாட்டுப் பள்ளி\nகிழக்கு ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா ஆய்வுகள்\nவடக்கு ஐரோப்பா ஆய்வுத் துறை\nபன்னாட்டு வணிகக் கல்விப் பள்ளி\nஇலத்திரனியல் வர்த்தகம், தகவல் நிர்வாகத் துறை\nபன்னாட்டு உறவுகள், பண்ணுறவாண்மை பள்ளி\nசீன ஆய்வுக்கான பன்னாட்டு கல்வி நிறுவனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2017, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/page/913/", "date_download": "2019-08-25T01:22:10Z", "digest": "sha1:J5IT332RR5ECB5KS7LPJXREDORXR2PGR", "length": 5590, "nlines": 109, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Current Sports Events, Latest Sports Update, Sports 2017 - Sportzwiki - Page 913", "raw_content": "\nகேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்கியதற்கு காரணம் கூறிய சஞ்சீவ் கோயங்கா\nயுவராஜ் சிங்குக்கு மனம்கவர்ந்த செய்தியை சொன்ன கம்பிர்\nடேவிட் வார்னரை தேடி வரும் சாதனைகள்\nவெளியேறுதல் மற்றும் 2வது தகுதிச்சுற்று போட்டிகளில் மழை குறுக்கிட்டால் என்ன ஆகும்\nதோனியின் நேற்றைய ஆட்டத்தை கண்டு அந்த அணியின் தலைவர் என்ன சொன்னார் தெரியுமா\nவெஸ்ட் இந்தியன்ஸ் அணியுடன் சுற்று பயணம் செல்லவிருக்கும் இந்திய அணி\nசாம்பியன் ட்ரோபி 2017 : இந்திய அணிக்கு சச்சின் கூறிய அறிவுரை\nஐபில் 10: தகுதிச்சுற்று 1: மும்பை vs புனே – டாஸ் மற்றும் அணிகள்...\nகே.ல். ராகுலை விடாமல் துரத்தும் தோள்பட்டை காயம்\nஆஷிஷ் நெஹ்ரா விலகல்; உடல்தகுதி சோதனைக்கு செல்லும் யுவராஜ் சிங்க்\nஇவர்தான் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் – ராகுல் டிராவிட்\nவீடியோ: அசால்ட்டாக சிக்சர் அடித்த விராட் கோலி\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார்\nஇந்திய அணியை கண்டாலே பயமாக இருக்கிறது – டி வில்லியர்ஸ்\nவிராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி \nஇந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் \nஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்\nஇஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்\nஅடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-115%E0%AE%86/", "date_download": "2019-08-25T00:14:28Z", "digest": "sha1:EQ7I3USYAJXGOQ7RZUYRNQT3BOW4RDUS", "length": 21632, "nlines": 433, "source_domain": "www.naamtamilar.org", "title": "பெருந்தலைவர் காமராசர் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை\nபெருந்தலைவர் காமராசர் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்\non: July 15, 2017 In: கட்சி செய்திகள், காணொளிகள், தினம் ஒரு சிந்தனை\n15-07-2017 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீம��ன் புகழ்வணக்கம் | நாம் தமிழர் கட்சி\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nபசியோடு இருந்தால் பிள்ளைகளின் மனதில் எதுவும் பதிய மறுக்கும்; அதனால் மதிய உணவிட்டு, நமக்கு மதியை ஊட்டிய தயாளன்\nஉண்மை, நேர்மை, எளிமை என அரசியலில் வாழ்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தில் மாபெரும் ஆளுமை செலுத்திய பெருந்தகை\nஅரசியல் என்பது மக்களை வைத்துப் பிழைப்பது அல்ல; மக்களுக்காக உழைப்பது என்று உணர்த்திய உத்தமர்\nபெற்ற தாயினும் மேலாகத் தாய்நிலத்தை நேசித்த விடுதலைப் போராட்ட வீரர்\nநமது ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் இன்று (15-07-2017)\nஅந்த மகத்தான தலைவருக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்\nஇனமானம் காக்க போராட்டக்களங்களில் எழுந்த புரட்சி முழக்கம் தூரிகைப்போராளி ஓவியர் வீரசந்தானம் – சீமான் புகழாரம்\nபெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – அண்ணாநகர் (சென்னை) (17-07-2017)\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=14044:2019-07-12-21-40-37&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71", "date_download": "2019-08-25T01:36:53Z", "digest": "sha1:M5BATZYQCTVWO7VNJFEDN2GHEMWHTSMX", "length": 10419, "nlines": 66, "source_domain": "kumarinadu.com", "title": "உலக மக்கள் தொகை நாள் : அழிவின் விளிம்பில் ஈழத்தமிழினம்!", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, ஆவணி(மடங்கல்) 25 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .\nஉலக மக்கள் தொகை நாள் : அழிவின் விளிம்பில் ஈழத்தமிழினம்\n13.07.2019-உலக மக்கள் தொகை நாள் ( World Population Day 11-07-2019 ). மக்கள்தொகையால் வரக் கூடிய பிரச்சினைகள் குறித்து ஐநா மற்றும் மனிதவள அமைப்புக்கள் கவனம் செலுத்தும் இந்த நாளில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும், ஈழத்தமிழர்களாகிய நாம் அழிவின் விளிம்பில் இருக்கிறோம் என்று..\n2009 பாரிய இனஅழிப்பை அடுத்து கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள், விதவைகள், அரைவிதவைகள் ( Half widows) என்று கிட்டத்தட்ட எமது இனம் முடங்கிவிட்டது.\nதொடர்ந்து நடைபெறும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பில் எமது இனப்பரம்பலும் சனத்தொகையும் தான் சிங்களத்தால் நுட்பமாக குறிவைக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக இனஅழிப்பு அரசு கட்டாய கருத்தடை தொடக்கம் காணாமல்போனவர்கள் குறித்து எந்த பதிலும் தராது எமது இனப்பெண்களின் பெரும்பகுதியை \"அரைவிதவைகள் \" என்ற சமூகநிலைக்குள் வைத்து தொடர்ந்து பேணுவதால் எமது பிறப்பு வீதம் முற்றாக வீழ்ச்சியடைந்து வருகிறது.\nயாழ் பல்கலையில் ‘தமிழரின் எதிர்காலம்: ஒரு குடித்தொகையியல் நோக்கு’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய சமுதாய மருத்துவநிபுணர் வைத்தியகலாநிதி முரளி வல்லிபுரநாதன் இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர் நோக்குவதாக கடந்தகால தமிழர் குடித்தொகை வளர்ச்சிவீதத்தையும் ஏனைய தரவுகளையும் அடிப்படையாகக்கொண்டு ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.\nஒரு இனத்தின் எதிர்காலம் அவர்களின் கருவளத்திலேயே பிரதானமாக தங்கி இருக்கிறது. ஒரு இனம் தன்னைதக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனின் அவ்வினத்தின் மொத்தகருவள வீதம் 2:1 இலும் அதிகமாக இருக்க வேண்டும். அதாவது சராசரியாக ஒரு பெண் 2 பிள்ளைகளுக்கு மேலாக 2:1 அளவில் பெற்றால் மாத்திரமே அதை மாற்றீடு செய்யும் கருவளவீதம் அதாவது குடித்தொகை குறையாமல் இருக்கும் ஒருநிலை என்று கூறமுடியும்.\nஏனெனில் ஒரு குறிப்பிட்ட இனத்தில் ஒரு சோடி பெற்றோர் 2 பிள்ளைகளுக்கு அதிகமாக பெறுவரெனில் மாத்திரமே இரு பிள்ளைகள் ஆவது இளம்வயதை அடைந்து குடித்தொகையை தக்கவைக்கமுடியும்.\nஆனால் தொடரும் சிங்களத்தின் கட்டமைக்கப்ட்ட இனஅழிப்பு இந்த சமநிலையை பேணவிடாது தடுத்து எமது இனப்பரம்பலின் சமநிலையை குலைக்கிறது.\nஅரசியல் தீர்வுகள் குறித்து நாம் விவாதிப்பதற்கு முன்னால் எமது இருப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்.\nஇன்றைய நாளில் நாம் உணர வேண்டிய மிக முக்கியமான அம்சம் இதுதான்.\nதமிழ் அரசியல்வாதிகள் அறிவுசார் சமூகத்தையும் சிவில் சமூகத்தையும் இணைத்து உடனடியாக மக்களுக்கு கட்டமைக்கப்பட்டஇனஅழிப்பு மற்றும் இன்பரம்பல் குறித்த புரிதல்களை பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குள் மூலம் தொடர்ச்சியாக தெளிவுபடுத்த வேண்டும்.\nஇல்லையேல் நமது அழிவுக்கு நாமே காரணமானவர்களாக இருந்தோம் என்ற வரலாறே எஞ்சும்.\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9130:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-08-25T01:51:51Z", "digest": "sha1:XBY7D3VLQOVF6N7S42O5BYJOYLJ52UPF", "length": 24006, "nlines": 150, "source_domain": "nidur.info", "title": "திடீர் பணம் நல்லோரையும் சீரழிக்கும்!", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் திடீர் பணம் நல்லோரையும் சீரழிக்கும்\nதிடீர் பணம் நல்லோரையும் சீரழிக்கும்\nதிடீர் பணம் நல்லோரையும் சீரழிக்கும்\nசெ��்வம் அல்லது பொருள் என்பது இறைவனுக்கு சொந்தமானது. தற்காலிகமான, குறுகிய இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகத்தை அதற்கான பரீட்சைக்கூடமாகவும் அமைத்துள்ள இறைவன் தான் விரும்பியவாறு இந்த பரீட்சையை நடத்துகிறான்.\nஇதில் வெல்வோருக்கு மறுமையில் சொர்க்க வாழ்வும் வெற்றிப் பாக்கியங்களும் காத்திருக்கின்றன. தோல்வியுறுவோருக்கு இறைவன் புறத்தில் இருந்து தண்டனைகளும் நரக வேதனைகளும் காத்திருக்கின்றன.\nஅன்றாடம் வாழ்வில் நாம் பல திடீர் பணக்காரர்களைக் காண்பதுண்டு. செல்வம் வரும்போது அவர்களின் குணமும் பிறரோடு உள்ள அணுகுமுறைகளும் மாறுவதை நாம் காண முடியும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் உருவான ஒரு திடீர் பணக்காரரைப் பற்றிய சம்பவத்தை திருக்குர்ஆன் விரிவுரையாளர் இப்னு ஜரீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஹதீஸ் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்கள். (அது வருமாறு:)\nஸஅலபா பின் ஹாத்திப் :\nஅன்சாரிகளில் ஒருவரான ஸஅலபா பின் ஹாத்திப் என்பார் தொடர்பாகவே திருக்குர்ஆனின் வசனங்கள் 9: 75-77 அருளப்பெற்றது என்றே பெரும்பாலான விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅபூஉமாமா அல்பாஹிலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஸஅலபா பின் ஹாத்திப் அல்அன்சாரீ என்பவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “(இறைத்தூதரே) இறைவன் எனக்குச் செல்வத்தை வழங்க வேண்டுமென அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.\nஅப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஸஅலபா உமக்குக் கேடுதான் உம்மால் நன்றி செலுத்த முடிகின்ற அளவுக்கு நீர் குறைவான செல்வத்தைப் பெற்றிருப்பதே, நீர் நன்றி செலுத்த இயலாத அளவுக்கு அதிகமான செல்வத்தைப் பெற்றிருப்பதைவிடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.\nஅவர் மற்றொரு முறையும் அதே கோரிக்கையை முன்வைத்தார்.\nஅப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீர் அல்லாஹ்வின் நபியைப் போன்று (குறைந்த செல்வம் உடையவராக) இருக்க விரும்பவில்லையா என் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மீது ஆணையாக என் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மீது ஆணையாக இந்த மலைகள் வெள்ளியாகவும் பொன்னாகவும் (மாறி) என்னுடன் வர வேண்டும் என்று நான் நினைத்தால் கண்டிப்பாக அவ்வாறே வந்துவிடும்” என்று கூறினா���்கள்.\nஅதற்கு அவர், “உங்களை உண்மையுடன் அனுப்பிய (இறை)வன் மீது சத்தியமாக நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்து, அதையடுத்து இறைவன் எனக்குச் செல்வம் வழங்கினால், நான் ஒவ்வொருவருக்கும் அவரவரின் உரிமைகளை நிச்சயமாக வழங்கிவிடுவேன்” என்றார்.\nஅப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இறைவா ஸஅலபாவுக்குச் செல்வத்தை வழங்குவாயாக\nபல்கிப் பெருகிய ஆடு :\nபின்னர் அவர் ஓர் ஆட்டைப் பெற்றார். அந்த ஆடு, புழுக்கள் பல்கிப் பெருகுவதைப் போன்று பல்கிப் பெருகியது. எனவே, அவருக்கு மதீனா நெருக்கடியாகத் தோன்றியது. எனவே, அங்கிருந்து நகன்று, மதீனாவின் (புறநகரிலுள்ள) பள்ளத்தாக்குகளில் ஒன்றில் வசித்தார்.\nஇஸ்லாத்தில் ஐவேளைத் தொழுகை என்பது கட்டாயக் கடமை. ஆனால் ஸஅலபா நாளடைவில் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளுக்கு மட்டுமே (மதீனாவுக்குச் சென்று) கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டுவிட்டு, மற்ற தொழுகைகளைக் கைவிடலானார்.\nஅதன் பின்னரும் அந்த ஆட்டு மந்தை பல்கிப் பெருக, அந்த இடத்திலிருந்தும் வெளியேற வேண்டிய நிலைக்கு அவர் ஆளானார். அதன் விளைவாக, வாரம் ஒருமுறை தொழப்படும் கூட்டுத் தொழுகையான ஜுமுஆ தொழுகையைத் தவிர மற்ற கடமையான தொழுகைகள் அனைத்தையும் கைவிடும் நிலைக்கு ஸஅலபா ஆளானார்.\nஅந்த ஆட்டு மந்தை இன்னும் அதிகமாகப் புழுக்கள் பெருகுவதைப் போன்று பல்கிப் பெருகவே, இறுதியில் ஜுமுஆ தொழுகையைக்கூடக் கைவிட்டுவிட்டார். வெள்ளிக்கிழமையன்று, (மதீனாவின்) தகவல்களை விசாரிப்பதற்காக (அங்கிருந்து வரக்கூடிய) பயணக் கூட்டத்தாரை எதிர்பார்த்துக் காத்திருக்கலானார்.\nஇந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஸஅலபாவுக்கு என்ன ஆயிற்று” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே அவர் ஓர் ஆட்டைப் பெற்றார். (அது பல்கிப் பெருகி பெரிய மந்தையாகவே) அவருக்கு மதீனா நெருக்கடியாகத் தோன்றிற்று” என அவர் தொடர்பான தகவல்களைத் தெரிவித்தனர்.\nஅப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே\nஜகாத் எனும் கட்டாய தர்மம் கடமையாக்கப்படுதல் :\nஅதையடுத்து வல்லமையும் மாண்பும் மிக்க இறைவன், “(நபியே) ��வர்களின் செல்வங்களிலிருந்து தர்மத்தைப் பெற்று அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக” (9:103) எனும் வசனத்தை அருளினான். கட்டாய தர்மம் தொடர்பான சட்டதிட்டங்களும் நபியவர்களுக்கு அருளப்பெற்றன.\nஎனவே, முஸ்லிம்கள் வழங்கியாக வேண்டிய (கட்டாய தர்மமாகிய) ஸகாத் பொருட்களைத் திரட்டுவதற்காக இரண்டு பேரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஸ்லிம்களிடமிருந்து தர்மப் பொருட்களை எவ்வாறு வசூலிக்க வேண்டும் எனும் விவரத்தை அவ்விருவருக்கும் எழுதிக் கொடுத்தார்கள்.\nஅவ்விருவரிடமும், “நீங்கள் இருவரும் ஸஅலபாவிடமும் பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்த இன்ன மனிதரிடமும் சென்று அவ்விருவரும் தருகின்ற தர்மப் பொருட்களைப் பெற்று வாருங்கள்” என்று கூறினார்கள்.\nஅவ்விருவரும் புறப்பட்டு ஸஅலபாவிடம் வந்து, அவர் வழங்க வேண்டிய (கட்டாய) தர்மத்தை வழங்குமாறு அவரிடம் கோரினர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிக் கொடுத்த குறிப்பை அவரிடம் படித்தும் காட்டினர்.\nஅதற்கு ஸஅலபா, “கண்டிப்பாக இது ஒரு வரிதான்; வரியின் இன்னொரு வடிவம்தான் இது; இது எனக்கு என்னவென்றே தெரியாது; எனவே, நீங்கள் (இப்போது) போய்விட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுப் பிறகு வாருங்கள் (பார்க்கலாம்)” என்று கூறினார். எனவே, அவ்விருவரும் சென்றுவிட்டனர்.\nபனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்தவரோ (ஸகாத் பொருட்களை வசூல் செய்வதற்காக) அவ்விருவரும் வந்துள்ளனர் என்று கேள்விப்பட்டு, தம் ஒட்டகங்களில் விலைமதிப்புள்ள தரமான ஒட்டகத்தைத் தேடிக் கண்டு பிடித்து, அதைத் தர்மம் வழங்குவதற்காகத் தனியாகப் பிடித்து, அவ்விருவரும் இருந்த இடத்திற்குத் தாமாகவே அழைத்துச் சென்றார்.\nஅவ்விருவரும் அந்த ஒட்டகத்தைக் கண்டபோது, “இவ்வளவு உயர்ந்த ஒட்டகத்தை நீர் செலுத்த வேண்டியதில்லை; உம்மிடமிருந்து இதை வசூலிப்பதும் எங்கள் திட்டமன்று” என்று கூறினர்.\nஅதற்கு அவர், “பரவாயில்லை; இதையே பெற்றுக்கொள்ளுங்கள்; இதை நான் மனமுவந்தே கொடுக்கிறேன்” என்றார். அவ்விருவரும் அந்த ஒட்டகத்தைப் பெற்றுக்கொண்டனர்.\nபின்னர் மற்ற மக்களிடம் சென்று அவர்கள் வழங்கிய தர்மப் பொருட்களையெல்லாம் வசூல் செய்துவிட்டுப் பின்னர் மறுபடியும் ஸஅலபாவிடம் சென்றனர். அப்போது ஸஅலபா, “நீங்கள் கொண்டுவந்துள்ள ஏட்டைக் கொடுங்கள், பார்க்கிறேன்” என்று கூறி, அதை (வாங்கி)ப் படித்தார்.\nபின்னர், “கண்டிப்பாக இது ஒரு வரிதான்; வரியின் இன்னொரு வடிவம் தான் இது; எனவே, நீங்கள் சென்று வாருங்கள்; நான் யோசித்துவிட்டுப் பின்னர் சொல்கிறேன்” என்றார்.\nஅவ்விருவரும் புறப்பட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். அவ்விருவரிடமும் பேச்சுக் கொடுப்பதற்கு முன்னர், “ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே” என்று நபியவர்கள் கூறினார்கள். பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்த அந்த நபித்தோழருக்கு அருள் வளம் வேண்டிப் பிரார்த்தனையும் புரிந்தார்கள்.\nபின்னர் அவ்விருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஸஅலபாவின் நடவடிக்கையையும் பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்த அந்த நபித்தோழரின் நடவடிக்கையையும் தெரிவித்தனர்.\nஅப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், கீழ்கண்ட மூன்று வசனங்களை (75-77) அருளினான்.\n9: 75. ''அவர்களில் சிலர், “இறைவன்தனது அருளை எங்களுக்கு வழங்கினால், நாங்கள் நிச்சயமாகத் தானதர்மம் செய்வோம்; நிச்சயமாக நல்லோராகவும் திகழ்வோம் என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி அளித்தனர்.''\n9:76. ''அவர்களுக்கு இறைவன் தனது அருளை வழங்கிய போது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தனர். அவர்கள் அலட்சியம் செய்து பின்வாங்கிவிட்டனர்.''\n9: 77. ''அவர்கள் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள்வரை அவர்களின் உள்ளங்களில் (குடிகொண்டிருக்கும்) நயவஞ்சகத்தையே அவர்களுக்குத் தண்டனையாக இறைவன் வழங்கினான். அல்லாஹ்விடம் அவர்கள் அந்த உறுதிமொழிக்கு அவர்கள் மாறு செய்ததும் அவர்கள் பொய்யுரைத்துக்கொண்டிருந்ததுமே இதற்குக் காரணமாகும்.''\nஅந்த ஸஅலபா அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணமடைந்தார். இறைவன் மேற்படி இவ்வுலகில் அதற்கான தண்டனை அனுபவித்தாரா இல்லை இறுதி காலத்தில் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரினாரா என்பது பற்றிய விவரங்கள் மேற்படிக் குறிப்புகளில் இருந்து கிடைப்பதில்லை.\nஆனாலும் இறைவன் செல்வம் வழங்கும்போது அதை முறைப்படி கையாளாதவர்கள் உள்ளங்களில் நயவஞ்சமும் கஞ்சத்தனமும் நுழைகின்றன என்பது மேற்படி வசனங்களில் இருந்து நாம் பெறும் பாடமாகும். இறைவனின் நீதி விசாரணைப்படி இம்மைyயில் இல்லாவிட்டாலும் மறுமையில் அதற்கு உரிய தண்டனைகளை ���வர்கள் அடைவார்கள் என்பது மட்டும் உறுதியான ஒன்று.\nநன்றி: தப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் - கான் பாக்கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/9/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-25T01:49:45Z", "digest": "sha1:QLTQO4MCZDVJCPY37PGI2HYIZ3ZJEGII", "length": 13630, "nlines": 210, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam புளியோதரை", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nஅரிசி - மூன்று கோப்பை\nகாய்ந்த மிளகாய் - பத்து\nதனியா - மூன்று தேக்கரண்டி\nகடலைப்பருப்பு - மூன்று தேக்கரண்டி\nவெந்தயம் - முக்கால் தேக்கரண்டி\nமிளகு - அரை தேக்கரண்டி\nஎள்ளு - இரண்டு தேக்கரண்டி\nபெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஆறு எண்ணிக்கைகள்\nஉப்பு - ஒரு தேக்கரண்டி.\nபுளி - ஆரஞ்சு பழமளவு\nகடுகு - ஒன்றரை தேக்கரண்டி\nமஞ்சத்தூள் - ஒரு தேக்கரண்டி\nகடலைப் பருப்பு - இரண்டு தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - நான்கு\nவேர்க்கடலை - ஒரு கைப்பிடி\nபெருங்காயம் - கால் தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஉப்பு - நான்கு தேக்கரண்டி\nமுதலில் அரிசியை வேக வைத்து உதிர் உதிராக வடித்து ஆற வைக்கவும். புளியை சுடுதண்ணீரில் ஊறவிடவும்.\nபொடிக்கு தேவையானப் பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து, கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.\nஊறிய புளியில் இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அதில் உப்பையும், மஞ்சள் தூளையும் போட்டு கலக்கி வைக்கவும்.\nசட்டியில் எண்ணெயைக் காய வைத்து கடுகைப் போடவும். அது பொரிந்தவுடன் முதலில் கடலைப்பருப்பை போடவும்.\nபிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும்.\nஅதன் பிறகு வேர்க்கடலை மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து வறுக்கவும்.\nபின்னர் அதில் கலக்கி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலக்கி கொதிக்கவிடவும்.\nஎல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்த பிறகு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலக்கி, அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.\nபிறகு ஆறவைத்துள்ள சோற்றுடன் புளிக்காய்ச்சலை சிறிது சிறிதாக சேர்த்து, தேவையானால் இரண்டு தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்து நன்கு கிளறவும்.\nஇப்போது சுவையான புளியோதரை தயார். அவரவர் விருப்பத்திற்கேற்றார்போல் புளியை கூட்டிக் குறைத்து கொள்ளலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஎள்ளுஇரண்டு பொருட்கள்அரிசிமூன்று தூள்கால் கறிவேப்பிலைஆறு வெந்தயம்முக்கால் தேக்கரண்டி வேர்க்கடலைஒரு தேக்கரண்டி எண்ணிக்கைகள் தேக்கரண்டி தேக்கரண்டி பருப்புஒரு எண்ணெய்அரைக்கோப்பை தேவையானப் தேக்கரண்டி மஞ்சத்தூள்ஒரு தேக்கரண்டி கடலைப் தேக்கரண்டிபுளிக்காய்ச்சல் கடுகுஒன்றரை தேக்கரண்டி தயாரிக்கபுளிஆரஞ்சு கோப்பை மிளகாய்பத்து தயாரிக்க புளியோதரை காய்ந்த தேக்கரண்டி காய்ந்த தேக்கரண்டி மிளகுஅரை பழமளவு மிளகாய்நான்கு தனியாமூன்று கைப்பிடி பெருங்காயத் பெருங்காயம்கால் பொடி தேக்கரண்டி தேக்கரண்டி பருப்புஇரண்டு உளுத்தம் கறிவேப்பிலை உப்புஒரு கடலைப்பருப்புமூன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2010/07/blog-post_8.html", "date_download": "2019-08-25T00:42:45Z", "digest": "sha1:252M5BH76XDC3IAVDCOH76ZR4OV5YUBF", "length": 95226, "nlines": 329, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழ்த் திரைத்துறை தோழர்களே... - தமிழ் ஒளி | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதமிழ்த் திரைத்துறை தோழர்களே... - தமிழ் ஒளி\nநான் இந்தப்படம் எடுப்பதினால் உலகம் மாறிவிடுமென்று எப்போதும் சொன்னது இல்லை, அதற்காகவும் படம் எடுக்கவில்லை. ஷிண்டலர்’ஸ் லிஸ்ட் எடுத்ததுக்கூட அந்தப் படுகொலையில் உயிரிழுந்தவர்களின் நினைவுகளைப் பற்றிய அவம���னகரமான எண்ணத்தை தோற்றுவிற்பதற்கே. அந்தப் படத்தை நான் எடுத்ததிற்கு காரணம் அந்தக்கதை சொல்லப்படவேண்டும் என்பதினால் தான். பிற்காலத்தில் என் மகன் என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காகவேனும் இதை நான் பதிவுச்செய்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்.\nஸ்டீபன் ஸ்பீல்பர்க் உலகப்புகழ்பெற்ற இயக்குனர். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈ.டி, ஷிண்டல்ர்’ஸ் லிஸ்ட் போன்ற பிரபலப்படங்களை எடுத்தவர். இதில் ’ஷிண்டல்ர்’ஸ் லிஸ்ட்’ இரண்டாம் உலகப் போரின்போது இட்லரின் நாஜிக்கள் யூதர்களைப் படுகொலைச் செய்ததைப்பற்றி விவரிக்கும் படம்.\n1972-இல் ஜெர்மனிய நகரமான மூனிச்சில் நடந்த ஒலிப்பிக்கில் ’கறுப்பு செப்டம்பர்’ என்று அழைக்கப்பட்ட பாலஸ்த்தீனிய போராளிக்குழுவினர், பதினோறு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, இஸ்ரேலோடு பேரம் பேசினார்கள். இஸ்ரேல் இனங்கவில்லை. பதினோறு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களின் மரணத்தில் முடிந்தது அந்தச் சம்பவம். உலகமே அதிர்ந்தது.\nஅதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேலிய அரசாங்கம் 1979 காலகட்டத்தில் தன்னுடைய உளவு நிறுவனமான ’மொஸாட்டை’ பயன்படுத்தி ’கறுப்பு செப்டம்பர்’ உறுப்பினர்களை தேடித்தேடிக் கொன்றது. இந்தப் பழிக்குப்பழி வாங்கிய ரகசியச் சம்பவத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது 2005-ஆம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பர்க் எடுத்த ’மூனிச்’ திரைப்படம்.\nஇந்த இரண்டு படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது, இரண்டு படங்களும் ’யூதர்’களைப் பற்றியது. யூதர்களுக்கு மற்ற இனம் இழைத்த அநீதியையும், அதற்கு அவர்களின் எதிர்வினையையும் விவரிக்கின்றன. இதனை ஸ்டீபன் ஸ்பீல்பர்க் படமாக ஏன் எடுக்க வேண்டும் காரணம் மிக எளிமையானது. மிக ஆதாரமானதும் கூட. ஏனெனில் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ஒரு யூதர். அமெரிக்காவில் பிறந்தவர். அங்கேதான் தொழில் செய்பவர். ஆனாலும் தான் ஒரு யூதன் என்ற அடையாளத்தை எப்போதும் துறக்காதவர். வசூல் மன்னனாக இருந்தாலும், தன் இனத்திற்கு தான் செய்யவேண்டிய கடமையாக தன் இனத்தின் துயரவரலாற்றை படைப்பில் பதிவுசெய்கிறார்.\nஇந்த இரண்டு படங்களும் மிக முக்கிய மானவை, ஏனெனில் இதில் ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் செய்தி இருக்கிறது. அதாவது ’ஷிண்டலர்’ஸ் லிஸ்ட்’ படத்தின் மூலம் யூத இனத்திற்கு உலகம் இழைத்த அநீதியை அந்த இனம் மறந்துவிடக்கூடாது என்பது, ’மூனிச்’படம் மூலம் தன் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்கியே தீருவோம் என்பதையும் உலகத்திற்கும் சொல்லாமல் சொல்லுகிறார். இதை ஒரு சமூக அக்கறையுள்ள படைப்பாளியாகவோ அல்லது ஒரு இனத்தின் அங்கத்தினாகவோ அவர் செய்திருக்கலாம். செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.\n‘ஒலிவர் ஸ்டோன்’என்ற புகழ்ப்பெற்ற இயக்குனரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ’பிளாட் டூன்’, ’வால் ஸ்டீட்’, ’ஒஊஓ’, ’ஹெவன் அண்ட் எர்த்’, அலெக்ஸ்சாண்டர்’ போன்ற படங்களை எடுத்தவர்.\nஇவர் வியட்நாம் போரைப் பற்றி மூன்று படங்களை எடுத்திருக்கிறார். ’பிளாட்டூன்’, ’பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை’ மற்றும் ’ஹெவன் அண்ட் எர்த்’. இந்த மூன்று படங்களும் வியட்நாம் போரின் அவலத்தை வெவ்வேறு தளத்திலிருந்தும் மாறுப்பட்ட பார்வையிலும் சொல்லுபவை. ’பிளாட்டூன்’ மற்றும் ’பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை’ படங்கள் ஒரு இராணுவ வீரனின் பார்வையில் சொல்லப்படுகின்றன. ’ஹெவன் அண்ட் எர்த்’ வியட்நாம் கிராமத்தில் வாழ்ந்த ’ஃஞு ஃதூ ஏச்தூண்டூடிணீ’ என்கிற பெண்ணின் போர் அனுபவங் களையும் அதனால் அவள் வாழ்க்கையடைந்த சீரழிவையும் சொல்லு கிறது.\n’ஒலிவர் ஸ்டோன்’ அமெரிக்காவில் பிறந்தவர். யூதத் தந்தைக்கும் ஃபிரன்ச் தாயுக்கும் பிறந்தவர். அவருக்கு வியட்நாமைப்பற்றி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது அல்லது அவருக்கு அதிலென்ன அக்கறை அல்லது அவருக்கு அதிலென்ன அக்கறை\nஅமெரிக்க வியட்நாம் போர் நவம்பர் 1,1955-லிருந்து ஏப்ரல் 30, 1975 வரை நடந்தது. ’ஒலிவர் ஸ்டோன்’ 1967,68 ஆண்டுகளில் ஒரு அமெரிக்கப் போர்வீரனாக வியட்நாம் போருக்கு அனுப்பப் பட்டார். அந்த போர்க்கால அனுபவமும், அதன் பேரழிவுகளும்தான் பிற்காலத்தில் அவரை வியட்நாம் போரினைப்பற்றி படம் எடுக்கத்தூண்டியன.\nஅந்தப் போரில் அமெரிக்க படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியது, இன்று வரை அதை பெரும் அவமானமாக அமெரிக்கா கருதுகிறது. ஒரு தேசமே அவமானமாக கருதும் போரினைப்பற்றி அந்நாட்டு குடிமகனே படமெடுப் பதற்கு இவைதான் காரணங்களாக இருக்க முடியும், ஒன்று தைரியம். மற்றொன்று, மனிதம் மீதிருக்கும் அளவுகடந்த அன்பு. அந்த அழிவுப்போரில் கலந்துக் கொண் டவன் என்பதனாலேயே அதைப்பற்றி படமெடுக்க துணிகிறான் இந்தப் படைப்பாளி. அதைத் தன் தார்மீகக் கடமையாகவும் கருதுகிறான். இப்படி எண்ணிலடங்காப் படைப்பாளிகளைப் பற்றி குறிப்பிட முடியும்.\nபல நாட்டுப் படைப் பாளிகள் தங்களின் நாட்டின் பிரச்சினைகளை தன் படைப்புகளில் பதிவுசெய்திருக்கிறார்கள். அதை உலக கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இங்கே இந்த இரண்டு இயக்குனர்கள் உதாரணமாகத்தான் சொல்லப்பட்டி ருக்கிறார்கள். அதுவும் அவர்கள் இரண்டுபேரும் அமெரிக்கர்கள். பெரும் வணிகமயமான ’ஹாலி வுட்டைச்’ சார்ந்தவர்கள். உங்க ளுக்குத் தெரியும் அமெரிக்காவின் போர் வெறியும் அதன் வியாபார அரசியலும். உலகில் எங்கு போர் நடந்தாலும் அதில் அமெரிக்காவின் பங்கு எத்தகையது என்பது நாம் அறிந்ததே. அப்படி இருக்க, அதன் மடியில் உட்கார்ந்துக்கொண்டும் மனிதம் பேசுவதும், அழிவைச்சுட்டி காட்டுவதும், தன்னை வெளிப்படுத்திக்கொள்வதும் ஒரு படைப்பாளியால், மனிதனால் முடியும் என்பதற்கு இவர்கள் உதாரணம்.\nஆனால் இங்கே நம் படைப்பாளிகள் எத்தனை படைப்புகளில் நமது சமுகத்தை பிரதிபலித்திருக்கிறார்கள் எத்தனை படைப்புகளில் நமது சமுகத்தை பிரதிபலித்திருக்கிறார்கள் எத்தனை படைப்புகளில் மனிதத்தை வெளிப் படுத்திருக்கிறார்கள் எத்தனை படைப்புகளில் மனிதத்தை வெளிப் படுத்திருக்கிறார்கள்.. படைப்புகளில் வேண்டாம், தங்களின் மதிப்பீடுகளிலாவது வெளிப் படுத்திருக்கிறார்களா.. படைப்புகளில் வேண்டாம், தங்களின் மதிப்பீடுகளிலாவது வெளிப் படுத்திருக்கிறார்களா செயல்பாடுகளில் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் விதமாக இல்லை. இங்கே நமக்கு கருத்துகளே கிடையாது, அப்புறம் எங்கே செயல்பாடு, பதிவு எல்லாம்.\nஅரை நூற்றாண்டு கால ஈழப்பிரச்சனை கண்முன்னே கண்டும், அதை பதிவுசெய்யாத வர்கள் நாம். முப்பது ஆண்டுகால போராட்ட வரலாற்றையும் நம் திரைப்படங்களில் பதிவு செய்யக்கூடிய தகுதியோ, தைரியமோ அற்றவர்கள் நம் திரைப் படத்துறையினர். ஈழம் வேண்டாம்.. இனம் வேண்டாம்.. மனிதம் சமூகம், ஏழ்மை, வாழ்க்கை இதை எதைப்பற்றியாவது குறிப்பிடும் படியாக நாம் திரைப்படம் எடுத்திருக்கிறோமா\nஎழுத்தாளர் சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டதுண்டு. அவ���ை சந்தித்த ஒரு வெளிநாட்டு அறிஞர் கேட்டாராம், ’உங்கள் நாட்டில் பிரச்சனைகளே இல்லை போலிருக்கிறது, உங்கள் திரைப்படங்கள் காதலைத்தான் எப்போதும் பேசுகின்றன’ என்று. அதற்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியாமல் தவித்ததாக சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். அவர் மட்டுமில்லை, அந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அநேகம் பேர் உண்டு இங்கே.\nமத்திய கிழக்கில் ஒரு நாடு துண்டாடப்பட்டதிற்கு ஒட்டுமொத்த இனமே இன்றுவரை போராடி வருகிறது. நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இங்கே நம் இனம், நாம் பேசும் அதே மொழிபேசும் மக்கள் முற்றிலுமாக அழிக்கப்படுகிறார்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில், காது கேட்கும் தூரத்தில்.. நாம் என்ன செய்துவிட்டோம் அலறல் சத்தம் கேட்கும்போதெல்லாம் ஓடிவந்து எட்டிப்பார்த்திருக்கிறோம், குரல் கூட கொடுத்திருக்கிறோம். போதுமா தோழர்களே அலறல் சத்தம் கேட்கும்போதெல்லாம் ஓடிவந்து எட்டிப்பார்த்திருக்கிறோம், குரல் கூட கொடுத்திருக்கிறோம். போதுமா தோழர்களே மனிதனாக நம் கடமையை செய்துவிட்டோம் என்று வேண்டுமானால் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். படைப்பாளியாய் மனிதனாக நம் கடமையை செய்துவிட்டோம் என்று வேண்டுமானால் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். படைப்பாளியாய் நம் படைப்புகளில் அதை பதிவுச் செய்ய வேண்டாமா நம் படைப்புகளில் அதை பதிவுச் செய்ய வேண்டாமா இந்த அவலத்தை உலகிற்கு சொல்ல வேண்டாமா இந்த அவலத்தை உலகிற்கு சொல்ல வேண்டாமா நம் மகன்கள் தெரிந்துக்கொள்ள அதைப் பதிவு செய்வது நம் கடமை அல்லவா.\nஇங்கே சில படைப்பாளிகள் இருக்கிறார்கள். உணர்வோடும் தகுதியோடும். ஆனால் அவர்களால் தமிழ்ப்படங்களில் எதையும் சுதந்திரமாகப் பதிவுசெய்துவிட முடியாது. ஏனெனில் கோலிவுட் என்பது தமிழன் கையில் இல்லை. அது அயல் மாநிலத்தான் கைகளில் போய்ச்சேர்ந்து பல காலம் ஆகிறது. நடிகர்களிலிருந்து, தயாரிப்பாள ரிலிருந்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் ’பைனான்சியர்’ வரை எல்லாம் அயல் மாநிலத்தான்தான். எடுப்பதுதான் தமிழ்ப் படம், அதிலெதிலும் தமிழ்ச் சமூகம் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள இங்கு ஒரு கூட்டமே உண்டு. ஒரு இயக்குனரின் படைபுலகத்திற்குள் இங்கே யார் யாரோ நுழைய முடிகிறது. நடிகன், தயாரிப்பாளர் எல்லாம் தாண்டி வட்டிக்கு பணம் கொடுப்பவன் வரை.\nபாவம் நம் தமிழ் படைப்பாளிகள். இலட்சியத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையே மாட்டிக்கொண்டு போராடும் போராட்டத்தில், தங்களையே தொலைத்து விட்டார்கள். தாங்கள் யார் என்ற அடையாளமே அவர்களுக்கு தேவையற்றுப் போய்விட்டது. தொலைத்த காலமும், தொலைத்த இளமையும், தொலைத்த வாழ்க்கையும் இங்கே ஏராளம் உண்டு. இதில் எங்கே இனத்திற்காக போராடுவது என்பது உங்கள் பக்க நியாயம் என்பதினால்தான், எல்லாவற்றிக்கும் உங்களை வற்புறுத்தியே அழைத்துவர வேண்டியதாக இருக்கிறது.\nபோனதெல்லாம் போகட்டும், இதோ இலங்கையில் நடக்கும் திரைப்பட விழாவிற்கு கலந்துக் கொள்வதிற்கு எதிராக முடிவெடுப்பதிற்குக்கூட எவ்வளவு போராட்டங்கள் தேவைப்படுகின்றன. களத்திற்கு வேண்டாம், அடையாள அணி வகுப்பில் கூட பங்குபெற தயங்குகிறோம். எதிரி உன்னை பகைவன் என்று வாள் தூக்கிவிட்ட போதும் நீ யார் என்று உணராதது தமிழனின் துரதிர்ஷ்டம்.\nமறுபுறம், வட இந்திய திரைக்கலைஞர்களுக்கு தமிழ் நாட்டில் அவர்கள் படம் ஓட வேண்டும் என்ற அக்கறை மட்டும் தான் இருக்கிறது. 1 இலட்சம் பேர் இனப்படுகொலைக்கு உள்ளாகி அழிந்த போதும், அது அவர்களது கலை மனதை கொஞ்சமும் பாதிக்கவில்லை.\nஇலங்கையில் நடக்கும் இந்தியத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று அமிதாபச்சனை வலியுறுத்த மும்பைத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. தமிழர்களின் வற்புறுத்தலுக்கு பணிந்து அவ்விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அமிதாப்பச்சன் அறிவித்தார். ஆனால், சல்மான்கான் போவார் என செய்திகள் வருகின்றன. ஆனால், இதே அமிதாப் பச்சன் ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் சிலர் தாக்கப்பட்டதற்கு துடித்துப் போனார். அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு விருதை பெறுவதற்குக் கூட ஆஸ்திரேலியா செல்ல மாட்டேன் என்று அறிவித்தார்.\nவடநாட்டு கலைஞர்களுக்கு ஒன்றிரண்டு வடநாட்டார் தாக்கப்பட்டால் துடிக்கிற மனம், ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் அசையாமல் கல்லாக இருக்கிறது. அவர்களது மனித நேயத்தில், தமிழர் மீதான நேயத்திற்கு இடமில்லை போலும். தமிழர்களை இவர்கள் மனிதர்களாக கருதவில்லை. இதையாவது தமிழ்நாட்டுத் திரைக்கலைஞர்கள் புரிந்த�� கொள்ள வேண்டும்.\nஇங்கே நாம் மீட்டெடுக்க வேண்டியது மிக நீண்ட பட்டியல் கொண்டது. நம் வாழ்வாதார தேவைகளை வென்றெடுத்துவிட்டு மொழியையும் இனத்தையும் மீட்டெடுக்கலாம் என்று நினைத்தீர்களானால், நாம் அடையாளம் அற்றவர்களாகி விடுவோம். தனிப்பட்ட வாழ்க்கைக்கும், இன மீட்புக்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இரண்டு ஒரே காலத்தில் சம அளவில் நடைபெற வேண்டும். தவறினால் ஒரு அடையாளமற்ற நாடோடி சமூகத்தை உருவாக்குபவர்களில் நாம் முன்னோடிகளாகிவிடுவோம்.\nசமூகச்சுமையை நீங்கள் தூக்காதபோது அது உங்கள் பிள்ளைகளின் முதுகில் ஏற்றப்படும். பாதுகாப்பான தினசரி வாழ்க்கையினை தொலைக்க நீங்கள் தயங்கினால், உங்கள் பிள்ளைகள் தொலைக்க வேண்டிவரும். களத்திற்கு வரவேண்டியது நீங்களா உங்கள் பிள்ளைகளா என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள் தோழர்களே.\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூன் 2010 மாத இதழில் வெளியான கட்டுரை)\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழர்களை 1940 களிலும் 50 களிலும் மார்க்சியம் , ...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்�� பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nகுஷ்பு தி.மு.க.வில் சேர்ந்துள்ளது பற்றி\nஆளவந்தாரின் காழ்ப்பும் மக்களின் ஆவேசமும்\nதமிழர் இனப்போராட்ட வரலாறு - ஓர் அறிமுகம் - ம.செந்த...\nதி.மு.க.வும் சங்கரமடமும் - செஞ்சுடர்\nதமிழ்த் திரைத்துறை தோழர்களே... - தமிழ் ஒளி\nதலையிடக்கூடாதாம் – சிங்களத்தின் திமிர்வாதம் - க. அ...\nஈழமும் பாலஸ்தீனமும் – சில படிப்பினைகள் - கி.வெங்கட...\nஎழுத்து வடிவத்தை மாற்றுவது இனத்தை அழிக்கும் செயலாக...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா ��மிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசராசன் இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்ந���திமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவல��க்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் க���ுத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூடலூர் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூடலூர் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹ���ன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்று வந்த தமிழ்த் தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்று வந்த தமிழ்த் தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இன���ுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தம���ழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் தி���ுமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முய���்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள��� நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மண���யரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் ���ைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லா�� வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3229", "date_download": "2019-08-25T01:06:39Z", "digest": "sha1:MTVK3KDSYYDSI55HFW4DCDBHICMIJBCC", "length": 10863, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "Indre! Inghe! Ippozhuthey! - இன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்) » Buy tamil book Indre! Inghe! Ippozhuthey! online", "raw_content": "\nஇன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்) - Indre Inghe\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nஹென்றி ஃபோர்ட் - (ஒலிப் புத்தகம்) அஸிம் கம்ப்யூட்டர்ஜி - (ஒலிப் புத்தகம்)\nஒருநாளைக்கு 24 மணிநேரம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே ஏன் எல்லாராலும் முன்னேறமுடியவில்லை. சாதனையாளர்களுக்கு உள்ள பொதுவான ஒரு குணம், சரியாக முடிவெடுப்பது. தேவதை வந்து ஆசீர்வதிக்கவேண்டாம். எளிமையான பயிற்சிகளின் மூலம் யார் வேண்டுமானாலும் அட்டகாசமாக முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். ஆச்சர்யப்பத்தக்க வகையில் உங்களது முடிவுகள் அல்லது தீர்மானங்கள் அமைவதற்கு இந்த��் ஒலிப் புத்தகம் உதவப்போகிறது.\nஇந்த நூல் இன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்), சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு ஒலிப்புத்தகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Muthulingam Sirukkathaigal\nகாலம் உங்கள் காலடியில் - (ஒலிப் புத்தகம்) - Kaalam Ungal Kaaladiyil\nஇரவுக்கு முன்பு வருவது மாலை - (ஒலி புத்தகம்) - Iravukku munbu varuvadhu malai\nலக்ஷ்மி மிட்டல் - இரும்புக் கை மாயாவி (ஒலி புத்தகம்) - Irumbu kai Maayavi: Lakshmi Mittal\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Pudumaipithan Sirukkathaigal\nசுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Subramanya Raju Sirukkathaigal\nஎன்ன பெட் - (ஒலிப் புத்தகம்) - Enna Bet \nதுள்ளி குதி - (ஒலிப் புத்தகம்) - Thulli Gudhi\nஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…\nஎன்ன பெட் - (ஒலிப் புத்தகம்) - Enna Bet \nஇன்றே இங்கே இப்பொழுதே - Indre Inghe\nநெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye\nதுள்ளி குதி - (ஒலிப் புத்தகம்) - Thulli Gudhi\nநோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்) - No Problem\nதிருப்பிப் போடு - Thiruppi Podu\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nகேட்கக் கேட்கத் தெளிவு - Kaetka Kaetka Thelivu\nதிறமையை வளர்த்துக் கொள்வது எப்படி\nநண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை\nநூற்றுக்கு நூறு - Noottrukku Nooru\nசிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள்\nசிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sirikka Therindhu Kollungal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஹிட்லர் - (ஒலி புத்தகம்) - Hitler\n1857 சிப்பாய் புரட்சி - (ஒலிப் புத்தகம்) - 1857 Sepoy Puratchi\nபராக் ஒபாமா - Obama\nஆதவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Aadhavan Sirukkathaigal\nஇரா. முருகன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Era. Murugan Sirukkathaigal\nவண்ணநிலவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Vannanilavan\nசுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Subramanya Raju Sirukkathaigal\nதுப்பறியும் சாம்பு - (ஒலிப் புத்தகம்) - Thuppariyum Saambu\nசெங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/aravanthan/", "date_download": "2019-08-25T01:12:46Z", "digest": "sha1:GKOXX4RNDXJRULCM7Q22AD5LQ44J5FYG", "length": 4000, "nlines": 51, "source_domain": "spottamil.com", "title": "அரவிந்தன் செல்லத்துரை – Tamil Social Network – SpotTamil", "raw_content": "\nஅரவிந்தன் செல்லத்துரை wrote a new post, இலங்க��யை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல் 4 months ago\nஇலங்கை இன்று அதிர வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூடிய எச்சரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமி […]\nஅரவிந்தன் செல்லத்துரை wrote a new post, பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: தங்களை தற்காத்துக் கொள்ள துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு பெண்கள் மனு\nஇன்று இரு பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களது கையில் மனு ஒன்றை வைத்திருந்தனர். அங்கிருந்த அதிகாரிகள் மற்றவர்கள்போல ஒரு பிரச்சனை குறித்த மனு என்றுதான் நினைத்தார்கள். அவர் […]\nமணிவண்ணன் தங்கராசா and அரவிந்தன் செல்லத்துரை are now friends 6 months ago\nசாள்ஸ் பாண்டியன் and அரவிந்தன் செல்லத்துரை are now friends 9 months, 3 weeks ago\nவிமலரஞ்சன் and அரவிந்தன் செல்லத்துரை are now friends 10 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-25T01:00:29Z", "digest": "sha1:KJRS4AQUIWXJWB645WBRBKMBNBBQRXZP", "length": 5359, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அல்பிரட் துரையப்பா படுகொலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் முதற்பக்கத்தில் இன்றைய நாளில்... என்ற பகுதியில் சூலை 27 அன்று வெளியாகிறது..\nதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்\nIn யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை on 2007-05-06 11:11:37, 404 Not Found\nIn யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை on 2007-05-14 02:03:22, 404 Not Found\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2012, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T00:54:49Z", "digest": "sha1:ZYSE5XY6MTY7HCPBOQ74ZQKS5N7FL7S6", "length": 60163, "nlines": 664, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாபாரதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nமகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.\nஅறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீள���ானது.\nநவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.\nஇதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.[1]\n4 வியாச பாரதத்தின் அமைப்பு\nஇதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கிமு 5ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிபி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது இது ஜெயம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது.\nஇவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம்.\n\"மகாபாரதம்\" என்னும் நூல் தலைப்பு, \"பரத வம்சத்தின் பெருங்கதை\" என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே \"பாரதம்\" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது \"மகாபாரதம்\" என அழைக்கப்பட்டது.\nஇது, குருச்சேத்திரப் போர் எனப்படும், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையிலான பெரும் போரை மையப்படுத்திய கதையாக இருந்தபோதிலும், இதில், பிரம்மம், ஆத்மா என்பன தொடர்பானமெய்யியல் உள்ளடக்கங்களும் பெருமளவில் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் நால்வகை நோக்கங்கள் தொடர்பான விளக்கங்கள் போன்றவை இவற்றுள் அடக்கம்.\nமகாபாரதம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருப்பதாகக் கூறுகிறது. இதன் முதலாம் பர்வம், \"இதில் காணப்படுபவை வேறிடங்களிலும் காணப்படலாம். இதில் காணப்படாதவை வேறெங்கும் காணப்படா\" என்கிறது. இவ்விதிகாசத்தினுள் அடங்கியுள்ள முக்கிய ஆக்கங்களும் கதைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன.\nபகவத் கீதை: பகவத் கீதை, மகாபாரதத்தின் ஆறாவது பர்வமான பீஷ்மபர்வத்தில் அடங்கியுள்ளது. குருச்சேத்திரப் போரின் தொடக்கத்தில், அப்போர் தேவைதானா என அருச்சுனனுக்கு ஏற்பட்ட ஐயத்தையும், தொய்வையும் நீக்குவதற்காகக் கண்ணன் கூறிய அறிவுரைகளை உள்ளடக்கியது இது.\nவிதுர நீதி: இது ஐந்தாம் பருவமான உத்யோக பருவத்தில் வருகிறது. திருதராட்டிரனுக்கு, விதுரன் ஓர் இரவு முழுவதும், மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக் கூடாது என்கிற வாழ்வியல் நீதிநெறிகளை விளக்கிக் கூறும் பகுதி இது.\nநளன், தமயந்தி கதை: இதிகாசத்தின் மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் காணப்படுகின்றது. இது நளன் என்னும் அரசனும், தமயந்தி என்னும் இளவரசியும் காதலித்து மணம்புரிந்து கொள்வதையும், பின்னர் நளன் சனியால் பீடிக்கப்பட்டு நாடிழந்து பல ஆண்டுகள் அல்லலுற்று மீண்டும் இழந்த அரசுரிமையைப் பெறுவதையும் கூறும் கதை.\nஇராமாயணத்தின் சுருக்கம்: மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் உள்ளது.\nமேலும் தேவயானி - கசன், யயாதி, நகுசன், சாரங்கக் குஞ்சுகளின் கதை, அகஸ்தியரின் கதை, யவக்ரீவன் கதை, தருமவியாதன் என்னும் கசாப்புக் கடைக்காரனின் கதை, சத்தியவான் சாவித்திரி கதை, துஷ்யந்தன் - சகுந்தலை கதை, நளாயினி கதை, அரிச்சந்திரன், கந்த பெருமான், பரசுராமர் மற்றும் கலைக்கோட்டு முனிவர் வரலாறுகள் என்று பலவும் ஆரண்யக பருவத்தில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வித வாழ்வியல் நீதி அல்லது நியதியை மையப்படுத்திய அ��்புதக் கதைகள் ஆகும். இவை தம்மளவில் தனி ஆக்கங்களாகவும் கருதப்படத் தக்கவை.\nசூத புராணிகரான உக்கிரசிரவஸ் என்பவர் மகாபாரத இதிகாசத்தை, நைமிசாரண்ய முனிவர்களுக்கு எடுத்துரைத்தல்\nஇவ்விதிகாசம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்பை உடையது. இவ்வமைப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால், அருச்சுனனின் கொள்ளுப்பேரனான சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதைசொல்லியான உக்கிரசிரவஸ் என்பவரால் நைமிசாரண்யம் எனும் காட்டில் வாழும் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது.\nமகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளின் காலத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் பல அறிஞர்கள் நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். மகாபாரதம் தொடர்பான மிக முற்பட்ட குறிப்புக்கள், கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 24,000 அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் தொடக்க வடிவங்களும், கிமு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகளைக் கொண்ட மூல வடிவம் கிமு 9-8 நூற்றாண்டுகளிலேயே தோன்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து.\nமொத்தம் 18 பெரும் பருவங்கள் கொண்ட வியாச பாரதம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஆத்ய பஞ்சகம்: ஆதி, சபா, ஆர்ண்ய, விராட மற்றும் உத்யோக ஆகிய 5 பர்வங்கள்\nயுத்த பஞ்சகம்: பீஷ்ம, துரோண, கர்ண, சல்ய மற்றும் செளப்திக ஆகிய போர் நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்\nசாந்தி த்ரையம்: ஸ்த்ரீ, சாந்தி மற்றும் அனுசாஸன் ஆகிய அமைதி திரும்பியதை விவரிக்கும் 3 பர்வங்கள்\nஅந்த்ய பஞ்சகம்: அஸ்வமேதிக, ஆச்ரமவாஸிக, மெளஸல, மஹாப்ரஸ்தானிக மற்றும் ஸ்வர்க்காரோஹண ஆகிய இறுதி நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்\nமகாபாரதத்தின் 18 பர்வங்கள் பின்வருமாறு:\nஆதி பருவம்: 19 துணைப் பருவங்களைக் (1-19) கொண்டது. நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இப் பருவத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பருவம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பருவத்தில் எடுத்தாளப்படுகின்றன.\nசபா பருவம்: 20 - 28 வரையான 9 துணைப் பருவங்கள் இதில் உள்ளன. இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராஜசூய யாகம் செய்தல் என்பன இப் பருவத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பருவத்தில் அடங்குகின்றன.\nஆரண்யக பருவம்: 29 - 44 வரையான 16 துணைப் பருவங்கள் இதில் அடங்குகின்றன. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.\nவிராட பருவம்: 45 - 48 வரையான 4 துணைப் பருவங்களைக் கொண்ட இப் பருவம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.\nஉத்யோக பருவம்: 49 - 59 வரையான 11 துணைப் பருவங்களைக் கொண்டது இது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் எடுத்தாள்கிறது.\nபீஷ்ம பருவம்: இது 60 - 64 வரையான 5 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. இப்பருவத்தில் தான் பகவத் கீதை கிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது. பீஷ்மர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும், அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.\nதுரோண பருவம்: 65 - 72 வரையான 8 துணைப் பர்வங்களில், துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.\nகர்ண பருவம்: 73 ஆம் துணைப் பர்வத்தை மட்டும் கொண்ட இப் பர்வத்தில் கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.\nசல்லிய பருவம்: 74 - 77 வரையான 4 துணைப் பர்வங்க��ைக் கொண்டுள்ளது. சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரஸ்வதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும், போரில் துரியோதனனுக்கும், வீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான்.\nசௌப்திக பருவம்: 78 - 80 வரையான 3 துணைப் பர்வங்களை இது அடக்குகிறது. அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கொன்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், கௌரவர் பக்கத்தில் மூவரும் மட்டுமே போரின் இறுதியில் எஞ்சினர்.\nஸ்திரீ பருவம்: 81 - 85 வரையான 5 துணைப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இப் பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது.\nசாந்தி பருவம்: 86 - 88 வரையான மூன்று துணைப் பர்வங்களை அடக்கியது இப் பர்வம். அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.\nஅனுசாசன பருவம்: 89, 90 ஆகிய இரண்டு துணைப் பர்வங்களை அடக்கியது. பீஷ்மரின் இறுதி அறிவுரைகள்.\nஅசுவமேத பருவம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும், அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.\nஆசிரமவாசிக பருவம்: 93 - 95 வரையான 3 துணைப் பர்வங்கள் இதில் உள்ளன. திருதராட்டிரன், காந்தாரி, குந்திமற்றும் விதுரன் ஆகியோர் இமயமலையில் வனப்பிரஸ்தம்ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது.\nமௌசல பருவம்: 96 ஆவது துணைப் பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இப் பர்வம் கூறுகிறது.\nமகாபிரஸ்தானிக பருவம்: 97 ஆவது பர்வம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடு முழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது, அங்கே தருமர் தவிர்த்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய ந���கழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன.\nசுவர்க்க ஆரோஹன பருவம்: 98 ஆவது துணைப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்சையும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன.\n99, 100 ஆகிய துணைப் பருவங்களை உள்ளடக்கிய அரிவம்ச பருவம் எனப்படும் பருவம் முற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன.\nவரலாற்று நோக்கில் குருச்சேத்திரப் போர் பற்றித் தெளிவு இல்லை. இப்படி ஒரு போர் நிகழ்ந்திருப்பின் அது கிமு 10 ஆம் நூற்றாண்டளவில் இரும்புக் காலத்தில் நடைபெற்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிமு 1200 - 800 காலப்பகுதியில், குரு இராச்சியம் அரசியல் அதிகார மையமாக இருந்திருக்கலாம். இக்காலத்தில் இடம்பெற்ற வம்சம் சார்ந்த பிணக்கு ஒன்று தொடக்ககால பாரதம் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும்.\nபுராண இலக்கியங்கள் மகாபாரதத்துடன் தொடர்புடைய மரபுகளின் பட்டியல்களைத் தருகின்றன.[2]\nதொல்வானியல் முறைகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளின் காலத்தைக் கணிக்க எடுத்த முயற்சிகள் போர்க் காலத்தை கிமு நான்காம் ஆயிரவாண்டு முதல் கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை குறிக்கின்றன.ஆனாலும் இதில் தவறு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது ஆரியர்களின் காலம் கி.மு 1300 க்கு பிறகே வருவதாலும் ,அதற்கு பிறகே நடந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.\nமகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு குலத்தவரால் ஆளப்பட்டு வந்த அஸ்தினாபுரத்தின் ஆட்சி உரிமை குறித்து பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே உண்டான பிணக்கு ஆகும். திருதராட்டிரன் மற்றும் பாண்டு ஆகிய சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது. கௌரவர்களே இவர்களுள் மூத்த மரபினராக இருந்தாலும், கௌரவர்களில் மூத்தோனாகிய துரியோதனன், பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்தான். இதனால் துரியோதனன், தருமன் இருவருமே ஆட்சியுரிமையை வேண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருக்ஷேத்திரப் போராக வெடித்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.[3] இப்போர் உறவுமுறை, நட்பு போன்றவை தொடர்பான சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தியது.\nமகாபாரதம் கண்ணனின் இறப்புடனும் தொடர்ந்த அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதுடனும் நிறைவடைகிறது. அத்துடன் இதன் முடிவுடன் கலியுகம் தொடங்குகிறது.\nபாரதம் பாடிய பெருந்தேவனார் எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் பாரதத்தை தமிழ்ப்படுத்தினார். இவரின் காலமும் உறுதியாகத் தெரியாகவில்லை. இவர் தமிழ் மொழிப்படுத்திய பாரதமும் கிடைக்கவில்லை.\nபின்னர் தொண்டைமண்டலத்து திருமுனைப்பாடி நாட்டு சனியூரைச் சேர்ந்த வில்லிப்புத்தூரார் தனது புரவலரான வக்கபாகை வரபதியாட்கொண்டான் வேண்டிக்கொண்டதற்கு இணங்க பாரதத்தைப் பாடினார். வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் பத்துப் பருவங்களே (மொத்தப்பாடல்கள் 4350) இருக்கின்றன. மகாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போரின் இறுதியுடன் தர்மன் முடி சூட்டுதல், பாண்டவர் அரசாட்சி என்று முடித்து விடுகிறார். 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும் மட்டுமே முழுமையாகக் கிடைத்த பிரதிகள்.\nஇதன் பின்னர் மகாபாரதத்தை வேறு சிலரும் உரைநடையில் மொழியாக்கம் செய்துள்ளனர். அவற்றுள் முழுமையானதாக திருத்தமிகு பதிப்பாகக் கருதப்படுவது, 1903 இலிருந்து இருபத்தைந்து ஆண்டு காலம், ம. வீ. இராமானுஜச்சாரியார் தலைமையில் பல வடமொழி தமிழ் மொழி வித்வான்களால் மொழிபெயர்க்கப் பட்ட மகாபாரதப் (கும்பகோண) பதிப்பாகும். 9000 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 1930களிலும் 1950களிலும் 2008இலும் பதிப்பிக்கப் பட்டன.\nஅதைத் தவிர குறிப்பிடத்தக்கவர் ராஜாஜி. அவருடையது \"வியாசர் விருந்து\" குறிப்பிடத் தகுந்தது.\nஅ. லெ. நடராஜன் \"வியாசர் அருளிய மகாபாரதம்\" என்ற பெயரில் நான்கு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.\nபத்திரிக்கையாளர் சோ \"மஹாபாரதம் பேசுகிறது\" என்ற பெயரில் வியாச பாரதத்தை இரு பாகங்களாக எழுதியுள்ளார்.[4]\nஇராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் வியாசரைத் தழுவி எழுதிய மகாபாரதம் குறிப்பிடத்தகுந்தது. 2013ஆம் ஆண்டு வெளியான பத்தொன்பதாம் பதிப்பு வரை 2,35,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.\nஜெயமோகன் மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் நாவல் வடிவில் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது இணையதளத்தில்[5] தினமும் தொடராகப் பதிவேற்றப்படுகிறது. மொத்தம் பத்து தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டு, அதன் முதல் தொகுதி முதற்கனல், நற்றிணை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.\nதற்போது ஆங்கில மொழி மகாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு முழு மகாபாரதம் எனும் இணையத்தில் வெளி வந்து கொண்டிருக்கிறது.[6]\n↑ கிருஷ்ணமாச்சாரியார். பதினெண் புராணங்கள். சென்னை 17: நர்மதா பதிப்பகம்.\n↑ சோ. மஹாபாரதம் பேசுகிறது. சென்னை 04: அல்லயன்ஸ் பதிப்பகம்.\nமஹாபாரதம் - கால அட்டவணை - 1\nமகாபாரத கால நாடுகளின் வரைபடம்\nசங்க இலக்கியத்தில் மகாபாரதப் பதிவுகள்\nமகாபாரதத்தில் குறித்த நாடுகள் மற்றும் இன மக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2019, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/redmi-note-7-launch-india-on-feb-28-020796.html", "date_download": "2019-08-25T01:27:42Z", "digest": "sha1:IRMEJIBAHKBJEG5HYR5MBUFZHARDQP3P", "length": 17912, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிப்ரவரி 28: 48எம்பி கேமராவுடன் சியோமி ரெட்மி நோட் 7 அறிமுகம் | Redmi Note 7 to launch in India on Feb 28 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\n14 hrs ago 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\n17 hrs ago உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\n17 hrs ago சந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.\n17 hrs ago ஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\nMovies கானல் நீருக்கு கிடைக்குமா ஆஸ்கர் விருது\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்வி���்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிப்ரவரி 28: 48எம்பி கேமராவுடன் சியோமி ரெட்மி நோட் 7 அறிமுகம்.\nஇந்திய சந்தையில் வரும் பிப்ரவரி 28-ம் தேதி மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட்\nவிலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, அதே சமயம் இந்த ஸ்மாரட்போன் மாடல் அதிக விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகருப்பு, நீலம் தங்கம் போன்ற நிறங்களில் சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, பின்பு கைரேகை சென்சார், செயற்கை நுண்ணறிவு அம்சம் இதில் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nசியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2.5டி வளைந்த\nகண்ணாடி அதரவு மற்றும் 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு\nஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது\nசியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது,\nபின்பு ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் அம்சம் இவற்றுள் அடக்கம்.\nஇக்கருவியில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 விலை 999யுவான்( இந்திய மதிப்பில் ரூ.10,000)\n4ஜிபி ரேம் மற்றும��� 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 விலை 1199யுவான்( இந்திய மதிப்பில் ரூ.12,000)\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 விலை 1399யுவான்( இந்திய மதிப்பில் ரூ.14,000)\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nஉங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\nபட்ஜெட் விலையில் வாங்க சிறந்ததா சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன்.\nசந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.\nமிரட்டலான 64MP கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 ப்ரோ தகவல்கள்\nஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\nரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nஆகஸ்ட் 29: மிரட்டலான 70-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்: என்ன விலை\nஇந்தியா: நோக்கியா 7.1 சாதனத்திற்கு ரூ.4000-வரை விலைகுறைப்பு.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரெட்மி 8ஏ: புகைப்படம் வெளியீடு.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n45 இன்ச், 75 இன்ச் மலிவு விலையில் ஒன்பிளஸ் டிவி அறிமுகமாகிறது.\nரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.399க்கு கலக்கும் d2h மேஜிக் ஸ்ட்ரீமிங் சாதனம்: மாதச் சந்தா ரூ.25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T00:34:23Z", "digest": "sha1:MMH2REGVWF5WQFYNBJEK6VGT5ONIGEPB", "length": 6570, "nlines": 113, "source_domain": "uyirmmai.com", "title": "அந்தமானில் நிலநடுக்கம்! – Uyirmmai", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nMay 22, 2019 - சந்தோஷ் · சமூகம் / செய்திகள்\nஅந்தமானில் நள்ளிரவு 12.39 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சுனாம��� எச்சரிக்கையும் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னதாக, வடக்கு அந்தமான் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பலர் எச்சரித்த நிலையில், அந்தமான் தீவில் இப்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் பதற்றம் அடைந்து உள்ளனர். ரிக்டர் அளவு கோலில் 5 ஆக பதிவாகி உள்ளது.\nஅந்தமான் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன, வீட்டில் உள்ள பொருட்கள் பல கீழே விழுந்து உடைந்துள்ளது. நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்ததால் வீடுகளை விற்று வெளியே ஓடி வந்து பயத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.\n, அந்தமான் பகுதி, ரிக்டர் அளவு\nமறு தேர்வு வேண்டும் அரசிடம் கோரிக்கை\n உச்சக் கட்ட பாதுகாப்பில் தமிழகம்\nநளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீடிப்பு\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nகனமழை மற்றும் வெள்ள பாதிப்பு: 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்தியாவில் கேம் டெவலப்பர்ஸ் மாநாடு\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nவிஸ்வாசத்திற்கு முதலிடம் புதிய தகவல்\nநூறு கதை நூறு சினிமா: 77 - வேலைக்காரி (25.02.1949)\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/35-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-08-25T00:50:19Z", "digest": "sha1:LMPN2GVGXMOQFL6HYFA2UAYPAYGWWUD3", "length": 21096, "nlines": 421, "source_domain": "www.naamtamilar.org", "title": "35 தமிழிக மீனவர்கள் விடுதலை!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங���குதல்-திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை\n35 தமிழிக மீனவர்கள் விடுதலை\nஇந்திய மீனவர்கள் 35 பேர் இன்று திங்கட்கிழமை புத்தளம் நீதவானினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nசிறீலங்கா கடற் பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு புத்தளம் நீதவான் உத்தரவிட்டார்.\nஎனினும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் மீதான விசாரணையை அடுத்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார்.\nகெய்டியில் 18 வயது பெண் மீது பாலியல் வல்லுறவு – சிறீலங்கா படையினனுக்கு எதிராக விசாரணைகள்\nதமிழர்களின் தேர்தல் வெற்றியும் சிங்கள இனவாத பூதமும்- பெ.மணியரசன்\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8906:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-08-25T01:54:43Z", "digest": "sha1:4VY4N4IOSH6WRGUQMGNDXPA6OVWGWFJT", "length": 11974, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டாதீர்கள்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டாதீர்கள்\nசெய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டாதீர்கள்\nசெய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டாதீர்கள்\nஉலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. மேலும் இறைவனால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த கடமையை நிராகித்தவர் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது.\nதான் ஈட்டிய செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வறியவர்களுக்கும் இறைவன் தன்னுடைய திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் பகிர்நதளிக்க வேண்டும் என்று வரையறுத்துள்ள இஸ்லாம் அவ்வாறு தாம் செய்த தர்மங்களை, தாம் செலுத்திய ஏழை வரியாகிய ஜக்காத்தைப் பிறருக்கு சொல்லிக் கான்பித்தல் கூடாது என்றும் கட்டளையிடுகிறது.\nநம்மில் பலர் இறைவனின் ஆனைக்குக் கட்டுப்பட்டு இறைவனிடம் மறுமையில் அதிக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற பேராவலில் தர்மம் செய்வது யாரென்றே தெரியாதவாறு வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கின்றனர். தமது வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியாதவாறு கொடுக்கின்றனர்.\nஅல்லாஹ் இத்தைகயவர்களுக்காக மறுமையில் மிகச் சிறந்த நற்பேறுகளை இன்ஷா அல்லாஹ் வழங்குவான். மேலும் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மஹ்ஷரிலே தன்னுடைய அர்ஷின் நிழலிலே இத்தகையவர்களுக்கு இடம் வழங்குகின்றான்.\nஆனால் சிலர், தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவும் தம்மை வள்ளல் எனப் பிறர் புகழ வேண்டுமென்பதற்காகவும் தினசரிகளில் விளம்பரம் செய்தும் போஸ்டர் அடித்து ஒட்டியும் தங்களின் ஈகைத் தனத்தை தாங்களே மெச்சிக் கொள்கின்றனர்.\nஇன்னும் சிலரோ ஆரம்பத்தில் வறியவர்களின் மேலுள்ள அனுதாபத்தால் அவர்களுக்கு உதவுகின்றனர். ஆனால் ஒரு சூழ்நிலையில் இறைவனின் அருளினால் அத்தகைய ஏழைகள் பொருளாதார வளர்ச்சியில் முன்னுக்கு வந்தவுடன் ஆரம்பத்தில் அவர்களுக்கு உதவியவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு உட்பட்டு தம்மால் உதவி பெற்றவர்களை நோக்கி, ‘என்னால் தான் நீ முன்னுக்கு வந்தாய்’, ‘ நான் தான் நீ இத்தைகய நிலைக்கு உயர உதவி செய்தேன்’, ‘நான் உனக்கு உதவி செய்யாவிட்டால் உன்னுடைய நிலை என்ன’ என்பது போன்ற சில வார்த்தைகளை அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது பிறரிடமோ கூறி உதவி பெற்றவர்களின் மனம் நோகும்படி சில சமயங்களில் பேசி விடுகின்றனர். ஆனால் இவ்வாறு செய்த உபகாரத்தைப் பிறரிடம் சொல்லிக்காட்டுவது இஸ்aலாத்தில் பெரும்பாவமாகும்.\n அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை\" (அல்-குர்ஆன் 2:264)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்:\n''மூன்று கூட்டத்தினர்'' சுவனம் நுழையமாட்டார்கள்:\n3) செய்த நன்மைகளை சொல்லிக்காட்டுபவன்.\nஆதாரம் : நஸயி, ஹாக்கிம், பஸ்ஸார்\n\"சதி செய்பவனும், உலோபியும் செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்\" (ஆதாரம் : நஸயி, திர்மிதி)\n நமது அரும்பாடுபட்டு செய்த, சேகரித்த நன்மைகளை பிறருக்கு சொல்லிக்காட்டுதல் என்ற இழிசெயிலின் மூலம் இழப்பது என்பது மிகப்பெரிய கைச்சேதம் அன்றோ\nஅல்லாஹ் இத்தகைய இழிசெயலிருந்து நம்மனைவரையும் பாதுகாப்பானாகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/tubemate-youtube-downloader-v226650.html", "date_download": "2019-08-25T01:48:53Z", "digest": "sha1:OBHYOXPLSCBS6SWE6266BZDVV6P3VZLN", "length": 12229, "nlines": 101, "source_domain": "www.thagavalguru.com", "title": "Tubemate Youtube Downloader v2.2.6.650 LATEST FULL APK | ThagavalGuru.com", "raw_content": "\nஉங்கள் மொபைலில் நீங்கள் விரும்பிய Youtube, Facebook, DailyMotion, Vimeo, Google, Twitter, MetaCafe என எந்த ஒரு தளத்தில் காணும் வீடியோவையும் டவுன்லோட் செய்து நினைத்த நேரத்தில் பார்க்கும் வசதிக்கொண்ட மிக சிறிய அப்ளிகேஷன்தான் Tubemate App. இதன் தற்போதைய புதிய முழுமையான பதிப்பை இலவசமாக டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். முக்கியமாக இதில் விளம்பரம் கொஞ்சம் கூட இருக்காது. மேலும் இதன் சிறப்புகளை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇந்த புதிய Tubemate Youtube Downloader சிறப்பு வசதிகள் என்ன\n1. எந்த தளத்தில் உள்ள வீடியோவையும் நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும்.\n2. இதில் MP3 Convertor இணைக்கப்பட்டு இருக்கு.\n3. UHD, FHD, QHD, HD, HQ வீடியோ என எந்த ஃபார்மட்டுக்கும் மாற்றி டவுன்லோட் செய்ய முடியும்.\n4. வீடியோவில் உள்ள ஆடியோ மட்டும் தானிய பிரித்து சேமிக்க முடியும்.\n5. Play List ஆப்சன்கள் இணைக்கப்பட்டு இருக்கிறது.\n6. ஒரே நேரத்தில் பல வீடியோகளை டவுன்லோட் செய்ய முடியும்.\n7. இதில் டவுன்லோட் மேனேஜர் உள்ளதால் துரித கதியில் டவுன்லோட் செய்ய முடியும்.\n8. பாப்பப் விளம்பரம், ஸ்லைட் விளம்பரம் என எந்த ஒரு விளம்பரமும் வராது.\nஅப்ளிகேஷன் டவுன்லோட் செய்யும் முன்\nஒரு முறை ஷேர் செய்து விடுங்கள்.\nFB Page லைக் செய்யுங்கள்:\nநீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE செய்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள்.\nஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் இன்று புதிய சலுகையை அறிவித்து இருக்கிறார். சாதாரண மொபைல், ஸ்மார்ட்போன் மற்றும் மோடம் (Dongle) ...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1001", "date_download": "2019-08-25T00:38:18Z", "digest": "sha1:5HU6YMUFNLWNQEX2PVHDCMB7VKHPQKRH", "length": 6177, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1001 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1001 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nமேலும் பார்க்க: இதற்கு முந்தைய பகுப்பு:1000 மற்றும் பிந்தைய பகுப்பு:1002.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1001 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1001 இறப்புகள்‎ (2 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2013, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/geneva-resolution-gotabaya/", "date_download": "2019-08-25T00:58:13Z", "digest": "sha1:5T3Y3YXX47XXAZZUWBNZAJ7CWZHW53NW", "length": 8260, "nlines": 70, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஜெனிவா தீர்மானம் பக்கச்சார்புடையது! - கோட்டாபய", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nகவின், லொஸ்லியாவின் லீலைகளை குறும்படம் போட்டு காட்டிய கமல்\nகாதல், பாசம் இரண்டும் வழுக்குது – யாரை சொல்கிறார் கமல்\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன….\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆவணி 2019 சனிக்கிழமை\nபகவான் கிருஷ்ணனின் முக்கிய வழிபாட்டு தலங்கள்\nபிக்பாஸ் வீட்டில் சாப்பாடு போட்டி: சாண்டி, தர்ஷன் மோதல்\nHome / இலங்கை செய்திகள் / ஜெனிவா தீர்மானம் பக்கச்சார்புடையது\nவிடுதலை March 24, 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஜெனிவா தீர்மானம் பக்கச்சார்புடையது\n“ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் துரதிஷ்டவசமானது – பக்கச்சார்பானது.”\n– இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ.\nகொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர்,\n“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க நான் தயாராகவே இருக்கிறேன். மேலதிக விவரங்களை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவிடமே கேட்கவேண்டும்.\nஇப்போதைய நிலைமையில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைவிட, ஸ்திரமான அரசை எவ்வா��ு ஸ்தாபிக்கவேண்டும் என்பதே முக்கியமானதொரு விடயமாகும்.\nகொள்கை ரீதியாக முதலில் நாம் ஒன்றிணைய வேண்டும். மேலும், ஜெனீவா தொடர்பாகவும் கருத்து வெளியிட வேண்டும்.\nஅதாவது, உலகிலுள்ள முக்கியமான நாடுகள் பயங்கரவாதத்துக்கு முகம் கொடுத்து அதற்கு எதிராகப் போரிட்டுள்ளன. அப்படியான நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிரான தமது போராட்டங்களை வெற்றிகரமான ஒன்றாகவே இதுவரை கருதுகின்றன.\nஆனால், உலகிலுள்ள மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பை நாம் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தோற்கடித்துள்ளோம்.\nஇந்நிலையில், இந்த பயங்கரவாதத்தைத் தோற்கடித்த தரப்பினருக்கு எதிராகவே சர்வதேசத்தினால் தற்போது தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇது மிகவும் பக்கச்சார்பானதும் துரதிஷ்டவசமானதுமான ஒரு விடயமாகவே நாம் கருதுகிறோம்.\nநாம் யுத்தத்தை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. யுத்தத்துக்குப் பின்னர் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வழிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டோம்.\nஇவை அனைத்தும் மறக்கப்பட்டுள்ளன. இந்த அரசு எந்தவொரு தரப்புக்கும் நன்மையளிக்கும்வகையில் செயற்படவில்லை” – என்றார்.\nTags கோட்டாபய ராஜபக்ஷ ஜெனிவா தீர்மானம் துரதிஷ்டவசமானது பக்கச்சார்பானது\nPrevious யாழில் ‘காதல் ரோஜா’வை பாடல் பாடிய தயாசிறி\nNext 100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சிக்கியது ஈரான் கப்பல் 9 பேர் கைது – இலங்கைப் படையினர் அதிரடி\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\n9Sharesஇன்றைய பஞ்சாங்கம் 25-08-2019, ஆவணி 08, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி காலை 08.10 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100994?ref=reviews-feed", "date_download": "2019-08-25T01:33:25Z", "digest": "sha1:6TEUZP5ABADCDGAWCJVU4S7FQLEN7XNS", "length": 13406, "nlines": 106, "source_domain": "www.cineulagam.com", "title": "தில்லுக்கு துட்டு 2 திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nயாரும் எதிர்பாராத மாஸான லுக்கில் அஜித் வைரலாகும் லேட்டஸ் கெட்டப் புகைப்படம்\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nTK பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ, யார் முதலிடம் தெரியுமா\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண் லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nமனைவியை பாலியல் தொழிலுக்கு விற்ற கணவன்: தற்போது அவரின் நிலை\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nலொஸ்லியாவுக்கு ஒரு சட்டம், ஷெரீனுக்கு மட்டும் வேறொரு சட்டமா சேரனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nதில்லுக்கு துட்டு 2 திரை விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 திரை விமர்சனம்\nசந்தானம் ஹீரோவாக ஜெயித்தே தீர வேண்டும் என்று போராடி வருகின்றார். அவரின் போராட்டத்திற்கு கொஞ்சம் ஆறுதல் கொடுத்தது தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றி தான். அதை தொடர்ந்து அவர் நடித்த படம் பெரிய தோல்வியை சந்திக்க, தற்போது மீண்டும் தன் ஹிட் கூட்டணியுடன் இணைந்து தில்லுக்கு துட்டு-2வை கொடுத்துள்ளார், இவை சந்தானத்தை காப்பாற்றியதா\nசந்தானம் தன் மாமா மொட்டை ராஜேந்திரனுடன் எப்போதும் குடித்து கலாட்டா செய்து வருகிறார். அந்த ஏரியாவில் இரவு நேரத்தில் யாரையும் தூங்க கூட விடாமல் கலாய்த்து கலாட்டா செய்து வருகிறார்.\nஇந்நிலையில் மாயா (ஹீரோயின்) என்ற டாக்டரை பார்த்து யார் காதலை சொன்னாலும் உடனே பேய் வந்து அவர்களை அடித்து விடுகின்றது. அப்படித்தான் ஒரு மாயாவுடன் பணிபுரியும் ஒரு டாக்டர் அவரிடம் காதலை சொல்லி பேயிடம் அடி வாங்குகிறார்.\nஅடி வாங்கிய அந்த டாக்டர் சந்தானம் ஏரியா என்பதால் அந்த பெண்ணிடம் சந்தானத்தை கோர்த்துவிட்டு, அவரை மாயாவை காதலிக்க வைக்கின்றனர்.(ஏனெனில் அவரையும் சந்தானம் மிகவும் டார்ச்சர் செய்துள்ளார்).\nசந்தானத்தையும் அந்த பேய் தாக்க, பிறகு தான் தெரிகிறது, மாயாவின் தந்தை ஒரு சூனியக்காரர், அவர் வைத்த சூனியம் இது என்பது. சந்தானம் எப்படியாவது காதலியை கரம் பிடிக்க கேரளா செல்ல, அதன் பின் தான் தெரிகின்றது அது சூனிய���் இல்லை, ஒரு பேயின் பிடியில் மாயா இருக்கிறார் என, அதை தொடர்ந்து அந்த பேயை விரட்ட நடக்கும் காமெடி கச்சேரி தான் இந்த தில்லுக்கு துட்டு 2.\nசந்தானம் இஸ் பேக் என்றே சொல்லலாம், படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை தன் ஒன் லைன் காமெடியில் கலக்கி எடுத்துள்ளார். அதிலும் மொட்டை ராஜேந்திரனை கலாய்க்கும் இடம், ஏரியா மக்களை டார்ச்சர் செய்யும் விதம், பேய்களை டீல் செய்வது என இனி ஹீரோவாக நடித்தால் தில்லுக்கு துட்டு சீரிஸ் மட்டும் நடியுங்கள் என்று சொல்ல வைக்கின்றது.\nமொட்டை ராஜேந்திரன் இந்த படத்திற்கு பிறகு இன்னும் ஒரு படி மேலே சென்று விடுவார். அதிலும் பேய் பங்களாவிற்கு சென்ற பிறகு கிஸ் மீ பாடலை பேயிடம் பாடுவது செம்ம ரகளை, அதேபோல் மலையாளியாக வரும் குஞ்சுக்குட்டன், ஊர்வசி என கிளைமேக்ஸ் சிரிக்க வைத்து வயிறே வலிக்க வைத்து விடுவார்கள்.\nபடத்தின் மிகப்பெரும் பலமே பேயை கலாய்ப்பது தான். ஆனால், சந்தானம் ஒவ்வொருவரையும் பேய் மாதிரி கலாய்த்துள்ளார், கார்பண்டரை அழைத்து வந்து நட்டு போட்டனா பயமுறுத்த முடியாது என பேயிடமே கவுண்டர் கொடுப்பது, பேயை பார்த்து முகத்தை மூடி செல்வது என செம்ம கலாட்டா தான்.\nமுந்தைய பாகத்தில் லவ் தான் மைனஸ் பாயிண்ட், ஆனால், இதில் காதலை கம்மி செய்து கலாய்யை அதிகப்படுத்தியது சூப்பர். பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரும் பலம்.\nகிளைமேக்ஸ் 20 நிமிடம் அந்த இருட்டிலும் ஒளிப்பதிவு துல்லியம். என்ன கிளைமெக்ஸ் அப்படியே காஞ்சுரிங்2 காப்பி போல் உள்ளது.\nசந்தானம் இந்த குடியை எப்போது விடுவார் என்று தெரியவில்லை. படம் முழுவதும் பாட்டிலும் கையுமாக தான் இருக்கிறார்.\nபடத்தின் ஒன் லைன் பன்ச் தான், என்ன ஆசிரமத்துக்குள்ள ஆடு மேய்க்கிற, 10 நிமிஷம் வர ப்ரியாணி கடைக்கு 10 வருஷம் ஏன் வந்தனு சந்தானம் அனைத்து பாலிலும் சிக்ஸர் தான்.\nபடத்தின் கான்செப்ட், பேயை கலாய்ப்பது, அதிலும் பேய் பங்களாவிற்குள் சென்ற பிறகு சிரிப்பு சரவெடி.\nகிளைமேக்ஸ் என்ன இவ்ளோ அசால்ட்டா முடிந்துவிட்டது என எண்ண தோன்றுகிறது. வேறு என்ன செய்ய காமெடி படம் தானே..\nபடத்தின் பாடல்கள் வேகத்தடையாக தான் உள்ளது.\nமொத்தத்தில் தில்லுக்கு துட்டு 3 எப்போது ஆரம்பம் என கேட்க வைக்கிறது இந்த தில்லுக்கு துட்டு 2, நான் ஸ்டாப் காமெடி கலாட்டா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/americas-newly-constructed-spacecraft-decide-create-drump-rule-end-0/", "date_download": "2019-08-25T01:47:51Z", "digest": "sha1:3Y4SAAVVS7WJUX5OHK3OIKQMQ2CIUZ62", "length": 11543, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமெரிக்கா புதிதாக கட்டமைக்கவிருக்கும் விண்வெளிப்படை!! டிரம்ப் ஆட்சி முடிவதற்குள் உருவாக்க முடிவு!! | America's newly constructed spacecraft! Decide to create the drump rule before the end !! | nakkheeran", "raw_content": "\nஅமெரிக்கா புதிதாக கட்டமைக்கவிருக்கும் விண்வெளிப்படை டிரம்ப் ஆட்சி முடிவதற்குள் உருவாக்க முடிவு\nஅமெரிக்காவில் தரைப்படை, கடற்ப்படை, கப்பல்ப்படை,விமானப்படை, கடலோர பாதுகாப்புப்படை என ஐந்து படைகள் செயல்பட்டு வரும் நிலையில் புதியதாக 6-வது படையாக விண்வெளிப்படையை கட்டியமைக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.\nகடந்த ஜூலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனில் டிரம்ப் பேசுகையில் நாம் விண்வெளி அறிவியலில் பலம் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது ஆனால் விண்வெளியில் நம் ஆதிக்கத்தைக்காட்ட வேண்டும் அதற்கு 6-வது படையாக விண்வெளிப்படையை உருவாக்க வேண்டும் என அறிவித்திருந்தார்.\nஅதனைத்தொடர்ந்து அந்த புதிய விண்வெளிபடை திட்டத்திற்கு அமெரிக்க பாராளுமன்றதில் ஒப்புதல் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால் காலதாமதம் ஏற்படும் என ஏற்கனவே அறிவிக்கபட்டறிந்த நிலையில் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் விண்வெளிப்படையை கட்டியமைக்கும் நேரம் வந்துவிட்டதாக இன்று அறிவித்துள்ளார்.\nவிண்வெளியில் சுற்றுவட்டப்பாதையில் ரஷ்ய, சீன செயற்கைகோள்கள் அமெரிக்காவின் செற்கைகோள்களின் அருகில் கொண்டுவரும் சூழ்ச்சி நடந்துவருகிறது எனவே அமெரிக்க செயற்கைகோள்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே விரைவில் விண்வெளிப்படை கட்டமைக்கப்படும் எனவும் அதுவும் அதிபர் டிரம்ப் ஆட்சி முடிவதற்குள்,2020-ஆண்டிற்குள் புதிய விண்வெளிப்படை கட்டியமிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிற்பனைக்கு வந்த தூய்மையான மழைநீர்... அமெரிக்காவில் அமோகம்\nபிரசவம் வரை கர்ப்பமானதை அறியாமலேயே இருந்த பெண்.. மருத்துவமனையில் நடந்த அதிசயம்...\n டிரம்பின் வினோத ஆசையை கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்...\nஅமெரிக்கா போனா பதவி போய்டுமா ஜெயிக்கப்போவது ஓ.பி.எஸ்.ஸா... ஈ.பி.எஸ்.ஸா... அதிமுகவில் பரபரப��பு...\nகுடிநீர் குழாயை சரி செய்ய சென்றவர் விபத்தில் பலி\nசாலையோர கடைகள் அகற்ற எதிர்ப்பு\nகட்டுக்கட்டாக பணம்... ஏடிஎம் திருடனை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்... குவியும் பாராட்டுக்கள்\nஅரசின் அலட்சியம்... வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்... தவிக்கும் மீனவர்கள்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/peace-march-on-behalf-of-dmk-on-behalf-of-anna/", "date_download": "2019-08-25T00:10:54Z", "digest": "sha1:STC6MTKHNYV5US7OR2EGOX3TUG5NWYHH", "length": 9158, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "அண்ணாவின் நினைவுநாளையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணி | Dinasuvadu Tamil", "raw_content": "\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nஇறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு இதன் உண்மை பின்னணி என்ன\nஅனுஷ்கா என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம்-கோலி ..\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மன��தர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nஇறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு இதன் உண்மை பின்னணி என்ன\nஅனுஷ்கா என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம்-கோலி ..\nஅண்ணாவின் நினைவுநாளையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணி\nஅண்ணாவின் நினைவுநாளையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறுகிறது.\nபிப்ரவரி மாதம் 3-ஆம் தேதியில் அண்ணாவின் 50வது நினைவுநாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் அவரது நினைவிடம் வரை சென்று அங்கு மலரஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\n#BREAKING : பயங்கரவாதிகளுடன் தொடர்பு கோவையில் 3 பேரிடம் விசாரணை\nதிமுக முப்பெரும் விழா : விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு\nகுறுகிய காலத்தில் மக்களிடையே செல்வாக்கை பெற்ற திமுக\nஅண்ணாவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட முக்கிய திட்டங்கள்\nஅரசியல் மட்டும் இல்லாமல் பிற துறைகளிலும் சாதனை படைத்த அண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T00:16:21Z", "digest": "sha1:JJF42R2COBXJANK7WZQM3PBHAY2VNIVB", "length": 13510, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிகாரம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் அதிகாரம் எனக்கே உண்டு\nஅரசாங்கம் எந்தத் தேர்தலை நடத்தினாலும் ஜனநாயக ரீதியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண்கள் அதிகாரம் பெறுவதற்கான தேசியக் கொள்கையின் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது\nபெண்கள் அதிகாரம் பெறுவதற்கான தேசியக் கொள்கையின் வரைவு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர் கரு ஜயசூரியவுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசபாநாயகர் கரு ஜயசூரிய, தான் விரும்பியவாறு நாடாளுமன்றத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானம் ஜனாதிபதியை எந்த வகையிலும் பாதிக்காது :\nஉலகம் • பிரதான செய்திகள்\nரொபேர்ட் முகாபே பதவி விலகியுள்ளார்\nஜிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே பதவி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகங்களை விமர்சனம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு கிடையாது – விமல்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜே.என்.பி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெனிஸ்வரனின் நகைச்சுவைக்கு பத்து ரூபாய் பரிசு – சிவாஜி :\nவடமாகாண முன்னாள் மீன் பிடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநான்தான் அமைச்சர் நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என முதல்வருக்கு டெனீஸ்வரன் கடிதம்\nஜனாதிபதியினால் அமைச்சரவையை மாற்றியமைக்க முடியாது – கம்மன்பில\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சரவையை...\nசுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் கிடையாது – சம்பிக்க ரணவக்க\nசுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் கிடையாது என அமைச்சர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன்- டாக்டர் வெங்கடேஷ் நீக்கம் – நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை- வைகைச்செல்வன்\nஅதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரம் வலுப்படுத்தப்பட வேண்டும் – லக்ஸ்மன் யாபா\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇனவாத அடிப்படையில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது – திகாம்பரம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசில தமிழ்த் தலைவர்கள் அதிகாரம் பகிரப்படுவதனை விரும்பவில்லை – டிலான் பெரேரா\nசில தமிழ்த் தலைவர்கள் அதிகாரம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலாவில் ஜனாதிபதியை பதவி கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர் கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம்\nநண்பர் கௌரவ விஜேதாச இராஜபக்ச அவர்கள் கூறியதாக ஒரு செய்தி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதைத் தடுப்பதற்கான நிகழ்ச்சி நிரலே தற்போது தலைதூக்கியுள்ளது\nகிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் ...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டத்தை மீறிய இனவாதச் செயற்பாடுகள் -செல்வரட்னம் சிறிதரன்\nநல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐந்து ஆண்டுகளில் நாடு அபிவிருத்தி செய்யப்படும் – பிரதமர்\nகுளோபல் தமிழ்ச் செ��்தியாளர் கொழும்பு\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2577", "date_download": "2019-08-25T01:28:47Z", "digest": "sha1:S2DXZTIXQZJNWNQNRJJD6BSIBHOBNNU4", "length": 6668, "nlines": 86, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 25, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nலண்டன், பாகிஸ்தானில் குழந்தைகள் கல்விக்கு குரல் கொடுத்த மலாலா மீது தாலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடும் போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்தார். இதனையடுத்து லண்டனில் தங்கி பள்ளி படிப்பை தொடர்ந்து வந்தார். அவ்வபோது குழந்தைகள் கல்வி மற்றும் பெண் சுதந்திரம் குறித்து பேசி வருகிறார். இந்த நிலையில் பள்ளி படிப்பை முடித்துள்ள மலாலா சொந்தமாக டுவிட்டர் கணக்கை துவங்கி உள்ளார். இவரது டுவிட்டர் கணக்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ உள்பட உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோவர்களாக உள்ளனர். டுவிட்ட��ில் மலாலா கூறியிருப்பதாவது: பள்ளி படிப்பை நான் முடித்து இருப்பது கசப்பு கலந்த இனிப்பு சம்பவமாக கருதுகிறேன். என்னுடைய எதிர் காலத்தில் ஆர்வமாக இருக்கிறேன். விரைவில் பெண்கள் கல்வியை உணர்த்தி உலக அளவில் பயணம் மேற்கொள்ள உள்ளேன். பெண் கல்விக்கான எனது உலகளாவிய போராட்டம் தொடரும் என பதிவிட்டுள்ளார். மலாலா 1997-ஆம் ஆண்டு பிறந்தார். 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். மிகவும் சிறு வயதில் இந்த பரிசினை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2007/11/01/84/", "date_download": "2019-08-25T00:37:19Z", "digest": "sha1:E2SRR7Z7EYBGDN7H67XIYDHFKFFF3W4Z", "length": 14526, "nlines": 84, "source_domain": "thannambikkai.org", "title": " புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்\n என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும் என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம்.\nஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது-\nமேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது மனிதனுடைய வலது மூளை சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கும். வலது மூளை கற்பனை சக்திக்கும், ஆக்க அறிவிற்கும் (Creativity) காரணமாக இருப்பதால், படிப்பதால் நன்மை விளைகிறது.\nமேற்கண்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்���ால் எல்லாவற்றையும் காட்சியில் பார்த்துவிடுவதால் மூளைத் தூண்டலுக்கு அங்கு வாய்ப்பில்லை.\nநல்ல நூல்களைப் படிப்பதால் விளையும் நன்மைகள்\n1.திருவள்ளுவர் ‘வழுக்குகின்ற இடத்தில் ஒரு ஊன்றுகோலைப் போல சான்றோர் சொல் பயன்படும்’ என்று கூறுகிறார்.\n2. இந்த உலகில் பல்வேறு வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது ‘ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப்போவதற்கு முன்பு ஏதேனும் ஒரு நல்ல நூலின் ஒரு பகுதியை படித்துவிட்டுத்தான் படுக்கச் செல்கிறேன்’ என்று கூறியுள்ளனர். இவ்வாறு படிக்கும் பழக்கம் பல புதிய விசயங்களை தெரிந்து கொள்ளவும் நமக்கு நானே மேலும் மேலும் தூண்டுதல் செய்து கொள்ளவும் பயன்படும்.\n3. ஒரு அறிஞர் சொல்கிறார், “Life is a Learning Process”. அப்படிப் பார்க்கும்போது வாழ்க்கை முழுதும் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும்.\n4. ஜப்பானியரின் கைசன் என்னும் கொள்கை சொல்கிறது ‘தொடர்ச்சியாக வளர்ச்சியடைய வேண்டும்’ அதாவது அறிவில் – தொழிலில் வளர்ச்சியடைய மேலும் மேலும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும்.\n5. நாம் சார்ந்திருக்கும் துறையில் என்னென்ன புதுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொண்டே இருக்கவேண்டும். அதன் எதிர்காலம் அதன் மார்க்கெட் நிலவரம், போட்டியாளர்களுடைய செயல்கள், அரசின் வணிகக் கொள்கைகள் என்பது பற்றியெல்லாம் விழிப்புணர்வு வர, செய்திகளைத் தெரிந்து கொண்டே இருக்கவேண்டும்.\n6. மற்றவருடைய அனுபவங்களையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்கிற போது அவை வளர்ச்சிக்கு வழிகாட்டுபவையாக இருக்கும்.\n7. மனித மனம் ஓர் நிலம். அந்த நிலத்தில் ஒன்றும் பயிர் செய்யவில்லையென்றால் புல்- பூண்டுகள் முளைத்து விடும். அந்த நிலத்தில் விதைகளை தொடர்ந்து தூவிக் கொண்டே இருக்க நல்ல நூல்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.\n8. நல்ல நூல்களைப் படித்த பின் அவற்றை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். சந்தித்து உரையாடும்போது பேச வேண்டிய விசயத்தை பேசி முடித்தப்பின் படித்த நூலில் உள்ள சிறப்பம்சத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த சந்திப்புக்கு பின் ‘உங்களுடைய சந்திப்பு பல நல்ல விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்து’ என்ற நல்ல உணர்வை அது நண்பரிடம் ஏற்படுத்தும்.\n9. என்னுடைய பயிற்சியின் போது சில அன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் “நூல்கள் வாங்கிவிடுவேன் ஆனால் படிக்கத் தவணை செய்கிறேன். என்ன செய்வது\nபதில்: ‘நூலை எடுத்து முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அமைதியாக பொறுமையாக உட்கார்ந்து படிக்க வேண்டும் அதற்கு இப்பொழுது நேரமில்லை’ என்று சிலர் தள்ளிப் போடுகின்றனர். அதற்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் பகுதியில் அதன் சுருக்கம் இருக்கும். அதைப் படியுங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடு போடப்பட்டோ அல்லது பெரிய எழுத்திலோ உள்ள முக்கிய வரிகளைப் படியுங்கள். நேரம் கிடைக்கும் போது முதலில் படித்த அத்தியாயத்தை படியுங்கள்.\nஹென்றி ஃபோர்டு சொல்லுவார், “எந்தப் பெரிய வேலையையும் பகுதி பகுதியாக பிரித்துச் செய்து விட்டால் வேலை எளிதில் முடியும்’\nஅடுத்து, படிக்கும்போது வேறு நினைவுகள் வந்து கவனம் சிதறினால் விரல் வைத்து படியுங்கள் பின் சிறிது சிறிதாக விரலை வேகமாகக் கொண்டு சென்று படியுங்கள். படித்து முடித்ததற்கு பிறகு வருகிற பயன்களை எண்ணிப் பார்த்து படியுங்கள்.\nபல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும். ஆக்க அறிவு (Creativity) மிகும். உரையாடும் போது மற்றவர்களால் மதிக்கப்படுவோம். எல்லோராலும் வேண்டப்பட்டோராக மாற முடியும்.\n பல நல்ல வாழ்வியல் செய்திகளைத் தாங்கி வருகிற தன்னம்பிக்கை மாத இதழைப் பலருக்கு அறிமுகப்படுத்துவோம். பலருக்கு படிக்கும் பழக்கத்தை உருவாக்குவோம். நம் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்குத் தக்கபடி நூல்களை வாங்கி கொடுப்போம். வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் அமைப்போம்\nநல்ல அறிஉரை படி படித்த பின் நிற்க அதற்கு தக\nநம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்\nதேர்வுகளுக்கு தயாராதல் – I\nஉண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்\nஅகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை\n30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு\nகுழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…\nதளர்ச்சி விடு முயற்சி தொடு\nசாதிக்க முடியாதது எதுவுமே இல்லை\nகடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்\nவிடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)\nமாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்\nபட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29876", "date_download": "2019-08-25T01:21:18Z", "digest": "sha1:MNRG3YUT3HLQDJCSN3KVLC65W7IAVRU2", "length": 9371, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Siruthaniya Parambariya Tiffin Vagaigal - சிறுதானிய பாரம்பரிய டிபன் வகைகள் » Buy tamil book Siruthaniya Parambariya Tiffin Vagaigal online", "raw_content": "\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : ஶ்ரீ வித்யா ஜெகந்நாதன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநோய் தீர்க்கும் பழங்கள் கதைசொல்லி (ஜூலை - செப்டம்பர் 2015)\nசிறுதானிய உணவுகளின் மேல் இப்போது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமது உடலை பாதுகாக்க சிறு தானிய உணவுமுறைதான் ஒரே வழி என்கிற உண்மை ஊர்ஜித-மாகியிருக்கிறது.\nஏனெனில் சிறு தானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. சிறு தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, கொழுப்பு சத்து குறைகிறது, உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\nசிறுதானியங்களைக் கொண்டு விதம்விதமாக சுலபமாக, சுவையாக சமைத்துச் சாப்பிட பலவகையான டிபன் அயிட்டங்களை செய்முறை குறிப்புகளை இந்தப் புத்தகத்தில் அள்ளித் தந்திருக்கிறார் சமையல் நிபுணர் ஸ்ரீ வித்யா ஜெகந்நாதன்.\nதினை, சாமை, சோளம், கம்பு, கேழ்வரகு, வரகரிசி போன்ற சிறுதானியங்களைக் கொண்டு செய்யக்கூடிய சிற்றுண்டிகள் குறித்து ரகம் ரகமாக 100 சமையல் குறிப்புகள் கொண்ட இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் சிறு தானிய சமையலின் எக்ஸ்பர்ட் நீங்கள்தான்.\nசமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள். இனி உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கைகளில்.\nஇந்த நூல் சிறுதானிய பாரம்பரிய டிபன் வகைகள், ஶ்ரீ வித்யா ஜெகந்நாதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nசுலபமாகச் சமைத்திட நொடியில் சூடாக்கிட மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave Oven Samaiyal\nவடஇந்திய தென்னிந்திய சைவ உணவு வகைகள்\nரேவதி ஷண்முகம் கைவண்ணத்தில் கார வகைகள் - Kara Vagaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநான் துணிந்தவள் - Himmat Hai\nஇரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por\nபத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham\nபனி கண்டேன் பரமன் கண்டேன்\nஅனுபிஸ் மர்மம் - Anubis Marmam\nஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2019-08-25T00:19:53Z", "digest": "sha1:7P3INLFNIROX2M2CBBTDUOQM3XK5EC5G", "length": 15214, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "மியான்மரில் மதச் சண்டை!! பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு சிக்கல் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதற்போதைய காலக்கட்டத்தில் மனிதன் வாழ்வில் பேஸ்புக் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேஸ்புக் மூலம் நல்ல தகவல்கள் வெளிவந்த காலம் மாறி, தற்போது தீய சம்பவங்களும் பேஸ் புக்கில் தீயாய் பரவி வருகிறது.\nபேஸ்புக் பல அரசாங்கங்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் கூட காஷ்மீர் மாநிலத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைய பேஸ்புக் போன்ற சமூக வளைதளங்கள் தான் காரணம் என்று கூறி அந்த மாநித்தில் சமூக வளைதளங்களுக்கு தடை விதித்துள்ளது.\nபோராட்டங்களையும், அரசுக்கு எதிரான செயல்களுக்கு ஒருங்கிணைப்பு களமாக பேஸ்புக் மாறி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் பேஸ்புக் நிறுவனம் தடுமாறி வருகிறது.\nஇந்த வகையில் மியான்மர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில் புத்த மதத்தினர் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. பேஸ்புக் மூலம் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நடந்து வந்தது. இதை கட்டுப்படுத்த உதவுமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு மியான்மர் அரசாங்கம் கேட்டுக் கொண்டது.\nவெளிநாட்டினர், முஸ்லிம்களை அவர்களது கலாச்சாரத்தை கேவலப்படுத்தும் ‘காலர்’ என்ற அந்நாட்டு மொழியில��� உள்ள வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அந்நாட்டு மொழியில் இது மிகப் பெரிய கெட்ட வார்த்தையாகும். இந்த வார்த்தையை பயன்படுத்தும் பேஸ்புக் உறுப்பினர்களை தடை செய்து பேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nபல நாட்டு மொழிகளை பேஸ்புக் நிர்வாகம் கையாண்டு வருவதால் இந்த காலர் என்ற வார்த்தையை தடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த உச்சரிப்பு எந்த வகையில் வந்தாலும் அந்த ஐடி பிளாக் செய்யப்படுகிறது.\nஇந்த விஷயமும் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. உதாரணமாக நண்பர்கள் இந்த வார்த்தையை காலர் என டைப் செய்யுமாறு தெரிவிக்கின்றனர். இதை டைப் செய்த அடுத்த விநாடியே கணக்கு முடக்கப்படுகிறது. இது தற்போது மியான்மரில் பேஸ்புக் பயன்படுத்துவோரிடம் காமெடி செயலாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதை விட மோசமான வார்த்தைகளை தினமும் பயன்படுத்து போலி கணக்குகள் எல்லாம் தாரளமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், காலர் என்ற உச்சரிப்பு வரும் வகையில் எந்த வார்த்தை பயன்படுத்தினாலும் கணக்குகள் அடுத்த 24 மணி நேரத்திற்கு முடக்கப்படுகிறது. இது தொடர்பான இ.மெயில் புகார்களை பேஸ்புக் கண்டுகொள்வது கிடையாது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nம.தி.மு.க.வில் இருந்து சென்ற ஜோயலுக்கு தி.மு.கவிலும் சிக்கல்\n‘வாட்ஸ் அப்’ ஆண்டு சந்தா ரத்து\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/fake-news/", "date_download": "2019-08-25T01:02:10Z", "digest": "sha1:KWTQVJ4TLUJFW6WLH6DPHHU5CLDUMU74", "length": 10435, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "fake news | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகாஷ்மீர் நட்சத்திர ஓட்டலை, காங்கிரஸ் தலைவர் வீடு என ‘போலி’ செய்தி பதிவிட்ட முன்னாள் ‘ரா’ ஏஜண்ட்\nவாட்ஸ்அப் செயலியை இரவு நேரம் அரசு மூடச் சொல்லவில்லை : செயலி நிர்வாகம் மறுப்பு\nஇடிந்து விழுந்ததா சண்முகா நதி பாலம் : வதந்தியால் பொதுமக்கள் அவதி\nதம்மை தற்கொலைப் படை என சொல்லிக் கொண்ட தொழிலதிபர் சிறையில் அடைப்பு\nஐபிஎல் சூதாட்ட வழக்கு : திவ்யா ஸ்பந்தனாவுக்கு ஊடகங்கள் ரு 50 லட்சம் நஷ்ட ஈடு\nரஃபேல் விமானங்களை ஓட்ட பாகிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவில்லை ; பிரான்ஸ் தூதர்\nமக்களவை தேர்தல் : பரப்பப்பட்டு வரும் போலிச் செய்திகள்\nபிரியங்கா காந்தியை வைத்து போலிச்செய்தியை உலாவ விடும் பிஜேபி\nஅபிநந்தன் பெயரில் பொய் தகவல்கள் : அரசு எச்சரிக்கை\nகேரள தம்பதிகளை பற்றிய தவறான தகவல் : ஐந்து பேர் கைது\nபொதுத் தேர்தல் குறித்த பொய் செய்தி : விசாரணை கோரும் தேர்தல் ஆணையம்\nராகுல் காந்தி குறித்த பொய்ச் செய்தி அம்பலம் : உண்மை வீடியோ இதோ\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T01:25:37Z", "digest": "sha1:AEO3URSOUEFRYDDDIGNO5MN5QUAQQI4Q", "length": 68042, "nlines": 432, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "திரியேகத்துவம் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nஆறுமுக நாவலரும் கிருத்துவமும்: இந்தியமயமாக்கும் கிருத்துவர்களுக்கு சிவன் கர்த்தராகிறார். 18-19 நூற்றாண்டுகளில் இந்து மதத்தை ஆராய்ந்த ஐரோப்பிய அறிஞர்கள் கண்டு பிடித்த விஷயம் தான் அது. ஜார்ஜ் பிரேசர், பிளாவாட்ஸ்கி போன்றவர்கள் அதிகமாகவே எடுத்துக் காட்டியுள்ளனர். ஆறுமுக நாவலர் போன்ற சைவ வல்லுனர்களும் எடுத்துச் சொல்லியுள்ளனர். ஆறுமுக நாவலர் தமது “சைவதூஷண பரிகாரம்” என்ற நூலில் முழுவதுமாக எடுத்துக் காட்டியுள்ளார். அதன் தாக்கம் வியன்னாவில் “பைபிள் நடுங்கியது” என்ற புத்தகத்தில் காணலாம்[1]. ஆறுமுக நாவலர் தான் கிருத்துவக் கடவுளுக்கு “கர்த்தர்” என்ற பெயரை வைத்தார். உண்மையில் கர்த்தர் என்ற வார்த்தை சிவபெருமானைக் குறிப்பதாகும்.\nபுரட்டு / தலைகீழ் / போலி ஆராய்ச்சி: தெய்வநாயகம், அலெக்ஸ்சாண்டர் ஹேரிஸ், நீனான் போன்ற தலைகீழ் சித்தாந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இது மிகவும் பிடித்தமான விஷயம் எனலாம். 19-20 நூற்றாண்டுகளில் கிருத்துவத்தை முழுக்க ஆராய்ந்து பற்பல புத்தகங்கள் வந்து விட்டன. உலக சரித்திரத்தில், கிமு-கிபியே எடுக்கப் பட்டுவிட்டன[2]. இந்துமதம், புத்தமதம், மணிக்கிய மதம் முதலியவற்றிலிருந்து பெறப்பட்ட பற்பல விஷயங்களின் கலவைதான் கிருத்துவ மதம், பாவம், கன்னிப்பிறப்பு, சிலுவையிலறைப்பு, உயிர்த்தெழுப்பு, மேலே செல்லுத்தல், திரியேகத்துவம் முதலிய சித்தாந்தங்களை உள்ளடக்கி அது முழுக்க ஒரு மதம் போன்ற நிலையை இடைக்காலத்தில் தான் அடைந்தது என்று மெய்ப்பிக்கப்பட்டது. எனவே தெய்வநாயகம், அலெக்ஸ்சாண்டர் ஹேரிஸ், நீனான் போன்றவர்கள் இதனை மறுபடியும் புரட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், 100-200 ஆண்டுகளில் வெளிவந்துள்ள புத்தகங்களப் படித்துப் பார்த்தாலே, இவர்களது அந்த “உல்டா/தலைகீழ்” ஆராய்ச்சி முறை ���ெரிந்து விடும். இந்துக்களை ஏமாற்றி எப்படி எழுத வேண்டும் என்றே புத்தகங்கள் எழுதப்பட்டன[3].\nசுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய சர்ச்சுகள் சொத்துப் பகிர்வு, அதிகாரப்பங்கு, வாடிகன் தொடர்பு, ஐரோப்பிய சர்ச்சுகளுடனான சம்பந்தம் முதலியவற்றால் பிரிவுண்டன. அமெரிக்க-ஜப்பான்–கொரிய நாடுகளின் தொடர்புகளினால் 2000 வருடங்களில் இறையியல் ரீதியிலும் பிளவுண்டன[4]. எல்லாமே கிடைக்கும் பணத்தைப் பொறுத்தான் அவ்வாறு ஏற்பட்டன. அந்நிலையில், இந்தியாவிலுள்ள கதைகளை வைத்துக் கொண்டு, புதியதாக கதைகளை உருவாக்கலாம் என்ற திட்டத்தை எடுத்துக் கொண்டார்கள். தாமஸ் இந்தியாவிற்கு வந்தார் என்றதை சரித்திர ரீதியில் ஏற்றுக்கொள்ளாததால், இந்தியாவில் ஏசு என்ற பழைய பாட்டை, மறுபடியும் பாட ஆரம்பித்து விட்டனர். இதற்கு சில முஸ்லீம் இயக்கங்களின் ஆதரவும் இருக்கிறது[5].\nகிருத்துவப் போலி ஆராய்ச்சி வறைமுறை: ஆதரவு-எதிர்ப்பு; சித்தாந்தம்-எதிர்-சித்தாந்தம், சரித்திரம்-கட்டுக்கதை, உண்மை-பொய் என்ற ரீதியில், ஆய்வுக்கட்டுரகள், புத்தகங்கள், பி.எச்டிக்கள் முதலியவற்றைப் பெருக்குவது என்று 1960-70களில் திட்டமிடப் பட்டது. அதற்கேற்றப்படி, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளினின்று பற்பல ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக பெண்கள், இந்திய பெண்கள், அவர்களது நிலை, கோலம் போடுதல், பாட்டு பாடுதல், மடங்களின் நிலை, கிராம தேவதைகள், குறுதெய்வங்கள், பல்லாங்குழி என்று ஏதேதோ ஆராய்ச்சி செய்வது போல ஆயிரக்கணக்கில் வந்தார்கள். ஆனால், அவர்களது வேலை, இந்து மதத்தைக் குறைக்கூறுவது தான். நாகரிகமான போர்வையில் வந்து, இந்திய பல்கலைக்கழகங்களில் பதிவு செய்து கொண்டு, பல இந்திய வல்லுனர்களைக் ஜண்டு பேசி, விஷயங்களைக் கறந்து கொண்டு, தங்களது சித்தாந்தங்களுக்கு ஏற்றமுறையில் எழுதி வைத்தார்கள். அதற்கேற்றமுறையில் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி, கேம்பிடிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் பதிப்புகள் மூலம் அவர்களது புத்தகங்கள் வெளி வந்தன. இந்திய பேராசிரியர்கள் அவற்றைப் படித்து ஆதரவாக விமர்சனத்தை எழுதிக் கொண்டிருந்தார்கள். அத்தகைய ஆராய்ச்சிகளில்[6] தான், உயர்வாகப் பேசப்பட்ட சிவபெருமான்-சிவன் என்றாகி, சிவம்-சவமாகி கேவலமாகச் சித்தரிக்கப் பட்டது.\nசிவனும் மூன்று பாரசீகர்களும்: மூன்று “மாகி” [Magi (singular); Magus (plural)] என்கின்ற கிருத்துவர்களும், சிவனும் நண்பர்களாக இருந்தார்களாம். வெகு தொலைவிலிருந்து இந்த நான்கு பேர்களும் பிரயாணமாக அங்கு வந்தபோது, நட்பினை வளர்த்துக் கொண்டனராம். அவர்கள் மீனாட்சி நதிக்கரைக்கு வந்தபோது, அதனைக் கரைக்கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்களாம். அப்பொழுது, சலிச்சேரி பணிக்கர் என்ற நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அங்கு சிறுபடகில் வந்தாராம். அவர்களை பத்திரமாக அடுத்தக்கரைக்குக் கொண்டு சேர்த்தாராம். அதனால், வருடாந்திர விழாக்களின் போது சர்ச் மற்றும் கோவில்களில் பணிக்கரின் நினைவாக பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சர்ச்சில் நிலா-விளக்கினை ஏற்றிய பிறகே ஊர்வலம் ஆரம்பிக்கிறதாம். பாவம் மயிலையில், சுரமுடையார் கூத்தாடும் தேவருக்கு விளக்கெரிக்க கொடுக்கப் பட்ட இறையிலி கல்வெட்டையே காணமல் அடித்த கிருத்துவர்கள், இங்கு பணிக்கரை வைத்து நிலா விளக்கு ஏற்றவைக்கிறார்கள்[7]. என்னே கயமைத்தனம் ஆனால், ஒரு சிரியன் கிருத்துவன் சொல்கின்ற கதையோ வேறுவிதமாக இருக்கிறது.\nசிவன் கைகளை உடைத்த ராஜாக்கள்: சில குறிப்பிட்ட நாட்களில், இந்துக்களால் பூஜைக்கு உபயோகப்படுத்தப் படும் மலர்கள், துளசி போன்றவை சர்ச்சில் காணப்பட்டனவாம். இது ராஜாக்களை அவமதிப்பதாகக் கருதப் பட்டதாம் (பாண்டிச்சேரி கோவில்களில் பாதிரிகள் பீ-மூத்திரம் கலந்து பக்கெட்டுகளில் வாரியிரைத்தனர்[8]. அதனை ராஜாக்கள் நன்றாக இருந்தது என்று ஏற்றுக் கொண்டார்கள் போலும்). ஒரு நாள் மாகி சர்ச் விளக்குகளுக்கு கொடுக்கப்படும் எண்ணை காணாமல் போனதாகத் தெரிந்து கொண்டானாம். அதனால், யார் அதற்குக் காரணம் என்று தெர்ந்து கொள்ள விழிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தானாம்.\nஇப்படி சிவனைத் திருடனாக்கி, நம்மூர் ராஜாக்களை வைத்தே அவனது கைகளை உடைத்த கிருத்துவர்களுக்கு கற்பனை அதிகமாகவே கொடிகட்டிப் பறந்துள்ளது. இல்லை, அவர்கள் அந்த ராஜாக்கள் போர்ர்சுகீசிய ராஜாக்கள் என்றும் சொல்லிக்கொள்ளலாம்\nஉண்மையில், ஆறு (மலயத்தூர் முதலிய) சிவன் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, கடந்த 300 வருடங்களில் சர்ச்சுகள் கட்டியுள்ளார்கள். இதன் சொத்துக்களை தாங்கள் அடைய, அனுபவிக்க பாதிரிகள் கட்டியுள்ள கதைகள் தாம் இவை. அதுமட்டுமல்லாது, ஆறு சிவ��் கோவில்களை இடித்த, கோவில் நிலங்களை அபகரித்த உண்மைகளை மறைக்கத்தான் இத்தகைய கதைகள். அயோக்கியத்தனமான புனித கோவில்களை இடித்துவிட்டு, சிவனையே தூஷிக்க அவர்களுக்கு எப்படி மனம் வந்துள்ளது என்பதனைப் பார்க்கவேண்டும். எதிர்மறை கதைகள், விளக்கங்கள், விவரங்கள் கொடுத்து உண்மையினை மறைக்கப் பார்க்கும் போக்குதான் மேன்மேலும் வெளிப்படுகிறது.\nமூன்று “மாகி” (அல்லது மாகஸ்) எனப்பவர்கள் கிருஸ்து பிறந்தபோது, கீழ் திசையிலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது[9]. உண்மையில், “மூன்று அறிந்த பெருமக்கள்”, கிழக்கு திசையிலிருந்து வந்தனர் என்றுதான் உள்ளது. ஆனால், அதனை மூன்று அறிந்த பெருமக்கள், “இந்தியாவிலிருந்து வந்தனர்” என்று திரித்துக் கூற ஆரம்பித்தனர் (three wise men came from east). அவ்வாறே கதைகளும் எழுதப்பட்டன[10], மேலும் “மாகி” என்றால் ஜொரேஸ்ட்ரியனிஸம் அல்லது பாரசீக மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்று அர்த்தம்[11]. அதனை கிருத்துவர்கள் தமதாக்கிக் கொண்டனர்.\n[2] நமு-நபி / பொசமு / பொசபி (நடப்பு சகாப்தத்திற்கு முன்பு- நடப்பு சகாப்தத்திற்கு பின்பு / பொது சகாப்தத்திற்கு முன்பு- பொது சகாப்தத்திற்கு பின்பு) என்ற முறை வந்த பிறகும், கிமு-கிபியைப் பின்பற்றும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.\n[5] இந்தியாவில் ஏசு என்ற கதைகளுக்கு அஹ்மதியா போன்ற முஸ்லீம் இயக்கங்கள் தங்களது புத்தகங்கள் மூலம் சத்தூட்டி வருகின்றன.\n[8] அனந்தரங்கப் பிள்ளையே, தனது நாட்குறிப்புகளில் விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார். பாவம், நம்மாட்கள் படிக்கவில்லை போலயிருக்கிறது. தெரிந்திருந்தால், அப்பக்கங்களைக் கிழித்தெரிந்திருப்பார்கள்.\n[9] மாகி என்றால் மந்திரவாதி என்று பொருள், அவ்வாறுதான் கிரேக்கத்தில் வழங்கப்பட்டது. பிறகு பாரசிகப் பகுதியைக் குறிப்பிடலாம் என்று கிருத்துவ எழுத்தாளர்கள் மாற்றியெழுத ஆரம்பித்தார்கள். தாமஸ் கட்டுக்கதைக்காக அதனை “இந்தியா” என்று மாற்றி விட்டார்கள். இது ஒன்றே அவர்களது போலி ஆராய்ச்சியை வெட்ட வெளிச்சமாக்குகிறது.\n[10] நம்ம ஊரில் தெய்வநாயகம், ஞானசிகாமணி, தாமஸ் ஆல்வா எடிசன், ஜான் சாமுவேல், அலெச்சாண்டர் ஹாரிஸ், நீனான் என்ற பல ஆட்கள் இக்கட்டுக்கதைகளை மேன்மேலும் திரித்து, விரித்து எழுதி வருகின்றனர்.\nகுறிச்சொற்கள்:அதிகாரப்பங்கு, அலெக்ஸ்சாண்டர��� ஹேரிஸ், உயிர்த்தெழுப்பு, ஏசு, கன்னிப்பிறப்பு, கர்த்தர், கிராம தேவதைகள், கிருத்துவ மதம், கிருஸ்து, குறுதெய்வங்கள், கோலம் போடுதல், சவம், சிலுவையிலறைப்பு, சிவன், சிவம், சைவம், சொத்துப் பகிர்வு, திரியேகத்துவம், தெய்வநாயகம், நீனான், பல்லாங்குழி, பாட்டு பாடுதல், பாவம், மடங்களின் நிலை, மேலே செல்லுத்தல், வாடிகன் தொடர்பு\nஇடது கை, ஏசு, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கர்த்தர், கல்வி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கால், குளூனி, கூத்தாடும் தேவன், கேரளா, கை, கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிறைத்தண்டனை, சிலுவை, சிவன், சேவியர் குளூனி, சைவம், ஜான் சாமுவேல், ஜார்ஜ், ஜியார்ஜ், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திரியேகத்துவம், தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், பகவதி, பரிசுத்த ஆவி, பார்வதி, பைபிள், மண்டையோடு, மயிலாப்பூர், மாமிசம், மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம், வலது கை, sivan இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nதாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nதாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nதாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை, நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது. இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லை வருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில், இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன[1]. இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது[2].\nஅப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய நாடகம்: இரண்டாண்டுகளுக்கு முன்னர், கோடிகளில் தாமஸைப் பற்றி திரைப்படம் எடுப்போம்[3] என்று கருணாநிதியை வைத்துக் கொண்டு ஒரு நாடகம் நடத்தினர்[4]. இப்பொழுது அவரது பிள்ளைய ஸ்டாலினை கூட்டி வைத்துக் கொண்டு, இன்னொரு விளையாட்டைத் தொடங்கியுள்ளனர். அதாவது, இந்து கோவில் இடிக்கப் பட்ட இடத்தை[5] கிருத்துவ புண்ணியஸ்தலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த மாயாஜால விளையாட்டு ஆடப்பட்டுள்ளது. பொய்களுக்கு மேல் பொய்களை அடுக்கிக் கொண்டே போகும் வெட்கங்கெட்ட நிலையில் கிருத்துவர்கள் இருப்பது, மிவும் கேவலமானது. இல்லாத தாமஸ் இருந்தததாக, வராத ஆள் வந்ததாக, இப்படி தொடர்ந்து கதைகளைக் கட்டிவரும் மோசடி கிருத்துவர்கள், இப்பொழுது “…………விரல் எலும்பு ……….தொண்டு, சேவை நினைவை ஞாபகப்படுத்தும் பழைய பொருளாக உள்ளது”, என்று குண்டு விட்டுள்ளார்கள்.\nமை டியர் குட்டிச் சாத்தான் விளையாட்டு ஆடுகின்றனரா இல்லாத தாமஸ், வராத ஆள் என்ற நிலையுள்ளபோது எங்கிருந்த இந்த எலும்பு வந்தது இல்லாத தாமஸ், வராத ஆள் என்ற நிலையுள்ளபோது எங்கிருந்த இந்த எலும்பு வந்தது ஓர்டோனா சர்ச்சிலிருந்து கடனாக வாங்கி வந்து வைத்துக் கொண்டதுதானே இது ஓர்டோனா சர்ச்சிலிருந்து கடனாக வாங்கி வந்து வைத்துக் கொண்டதுதானே இது பிறகு என்ன அந்த புளுகுமூட்டை “……….தொண்டு, சேவை நினைவை ஞாபகப்படுத்தும் பழைய பொருளாக உள்ளது” பிறகு என்ன அந்த புளுகுமூட்டை “……….தொண்டு, சேவை நினைவை ஞாபகப்படுத்தும் பழைய பொருளாக உள்ளது” எப்படித்தான், கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், சூடு-சொரணை இல்லாமல், இந்த கிருத்துவர்கள் இப்படி ஈனச்செயல்களில் ஈடுபடுகின்றனரோ என்று தெரியவில்லை.\nஒருவாரம் 06-01-2011 முதல் 12-01-2011 வரை நடக்கும் கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாடு: இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடக்கிறது[6]. இக்கூட்டத்தில், போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ பங்கேற்கிறார். இந்திய கத்தோலிக்க ஆயர்களின் பேரவை என்பது அனைத்திந்திய கத்தோலிக்க ஆயர்களின் ஒருங்கிணைந்த அமைப்பு. இந்த பேரவையில் 160 ஆயர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னை, பூந்தமல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் 06-01-2011 அன்று துவங்குகியது. இப்பொதுக்கூட்டம், வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.\nமறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்: போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். “மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. தத்துவ, ஆன்மிக, மனிதநேய மதிப்பீடுகள் ரீதியிலான அறநெறி மற்றும் சமூக குழுக்களின் வளர்ச்சியை குறித்து விவாதிக்கப்படுகிறது. கத்தோலிக்க பள்ளி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு கிறிஸ்தவ கல்வி அறநெறி, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. ஆயர்களின் கருத்துப் பகிர்வுகளும், கரிசனையும் கத்தோலிக்கர்கள் மட்டுமே பயன்பெறும் நோக்கில் அமையாமல், நாட்டு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படும் நோக்கில் இந்தக் கூட்டம் அமையும். இத்தகவலை, சென்னை மயிலை மறை உயர் மாவட்ட கத்தோலிக்க பிஷப் சின்னப்பா நிருபர்களிடம் தெரிவித்தார்.\nபுனித தாமஸ்மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக உயர்த்தப்பட்ட நிகழ்ச்சி: . கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்பார் என்று சி.பிசி.ஐ செய்தி வெளியிட்டிருந்தது[7]. ஆனால், ஸ்டாலின் தான் கலந்துகொண்டார். சென்னை புனித தாமஸ் மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என கிறிஸ்துவர்கள் விடுத்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்நிகழ்ச்சியில் தெரிவித்தார். புனித தாமஸ்மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக உயர்த்தப்பட்ட நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஅந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “புனித தாமஸ் மலை திருத்தலமானது தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டு, அவ்வாறு தேசியத் திருத்தலமாக உயர்த்தப்படும் நிகழ்ச்சி தற்போது இங்கு நடைபெறுகிறது. 2003 ஆம் ஆண்டு இந்த ஆலயம் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. ஜீலை 2010ல் தமிழக ஆயர் பேரவை இதனை தமிழக திருத்தலமாக உயர்த்தி அறிவித்தது பெருமைப்படத்தக்கது. அகில இந்திய ஆயர் பேரவை இந்த இடத்தை தேசிய திருத்தலமாக அறிவித்துள்ளது. அதற்கான விழா இன்று நடைபெறுகின்றது.\n“அன்பு, பரிவு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை மனித குலத்திற்கு போதித்த, இயேசு கிருஸ்துவின் கொள்கைகளை உலகத்தின் பல பகுதிகளுக்கும்\nஎத்தனை தடவை எடுத்துக் காட்டினாலும், கிருத்துவர்கள், இப்படி விடாப்பிடியாக இந்த கட்டுக்கதையினைப் பிடித்துக் கொண்டு பிரச்சாரம் செய்யும் மர்மம் என்னவென்று புரியவில்லை.\nசென்று போதித்து, கிருஸ்துவ மதத்தை பரப்பிய, கிருஸ்துவின் நற்செய்திகளை மக்கள் சமுதாயத்திற்கு தெரிவித்த, தூதர்களில் புனித தாமஸ் சிறப்பான புகழுக்கு உரியவர். இவர் கி.பி.52ல் இந்தியாவிற்கு வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில், அப்போது மயிலை என்று அழைக்கப்பட்ட சென்னையின் தற்போதைய மயிலாப்பூர்\nஸ்டாலினுக்கு யார் வந்து இந்த கதையினை சொன்னார்கள் அல்லது எந்த கல்லுரியில் படித்து தெரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. அப்போஸ்தலரே ஆயினும் ஒருதடவைக்கு மேலே மரித்திரூக்கமுடியாது என்று வின்சென்ட் ஸ்மித் சொன்னதை மறைத்து ஆடுகின்ற நாடகம் இனி மறுபடியும் மக்கள் அறிந்து திட்டவேண்டும் போலிருக்கிறது\nபகுதிகளில் இவர் இயேசு கிருஸ்துவின் போதனைகளை போதித்தார். அதன் பிறகு, சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை எனப்படும் சிறிய குன்றில் இவர் தவம் இருந்தார் என்றும், பிறகு புனித தாமஸ் மலை என்று அழைக்கப்படுகின்ற இந்த மலையில் தங்கியிருந்தார் என்றும், இந்த இடத்திலேயே அவர் ரத்தம் சிந்தி இயற்கை எய்தினார் என்றும், நாம் அறிவோம்[8].\n“சாந்தோமில் அமைந்துள்ள தேவாலயம், இந்த மலையில் அமைந்துள்ள\nபோர்ச்சுகீசியர் அதனை கொண்டு வைத்தனர் என்று அவர்களே தங்களது ஆவணங்களில் எழுதிவைத்துள்ளனர். பிறகென்ன இந்த கதை விடுவது. “. இந்த ஆலயத்தில் ஏறத்தாழ 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல ஓவியங்கள் உள்ளன”, என்று சொல்லும்போதே அந்த உண்மை புலப்பட்டு விடுகிறது\nஆலயம் ஆகியவை புனித தாமஸின் வரலாற்றுச் சின்னங்களாக இன்றும் நிலைபெறுகின்றன. இந்த இடத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்காக பணிகள் நடைபெற்றபோது, மேரி மாதாவின் உருவம் அடைந்த ஓவியம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அன்னை மரியாள் என்ற பெயரில் பழைய ஆலயம் அழைக்கப்பட்டது என்பதற்கு இது சான்று. இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள புனித தாமஸுடைய விரல் எலும்பு. இது அவருடைய தொண்டினை, சேவையை மற்றும் நினைவை நமக்கு தொடர்ந்து ஞாபகப்படுத்தும் ஒரு பழமையான நினைவுப் பொருளாக உள்ளது. இந்த ஆலயத்தில் ஏறத்தாழ 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல ஓவியங்கள் உள்ளன.\n“தேசியத் திருத்தலமாக இன்��ு உயர்த்தப்பட்டுள்ள புனித தாமஸ்மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்று கிறிஸ்துவ மக்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதனைப்பற்றி ஏற்கனவே முதல்வருடன் கலந்து ஆலோசித்து\nசட்டசபையில் இத்தகைய பொய்மால வரைவுதிட்டம், பரிசீலினைக்கு வரும்போது, அதை சரித்திர ஆதாரமற்றது என்று நிராகரிக்கப் படவேண்டும். இல்லையென்றால், அது நிச்சயமாக, அயோத்தி போன்ற ஒரு பெரிய பிரச்சினையில் முடியும் என்பது திண்ணம்[9]. ஏனெனில் கபாலீஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, அங்கு சர்ச்சைக் கட்டியவர்களே[10] கிருத்துவர்கள் தாம்\nஉள்ளேன். நீங்கள் அனுப்பிய வரைவுத்திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது சட்டப்பேரவை நடைபெறும் நேரம். எந்த ஒரு திட்டத்தையும் சட்டப்பேரவையில் தான் அறிவிக்க வேண்டும். எனவே, எனது உறுதியினை மட்டும் அரசின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்”, இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].\nஅரசாங்கம் சரித்திரத்திற்குப் புறம்பாக, கிருத்துவர்களின் மோசடிகளுக்கு துணைபோகக் கூடாது. இதனால், பிறகு பெரிய பிரச்சினைகள் எழும். மேலும், கிருத்துவர்களுக்கும், இத்தகைய மோசடிகள் நன்மைப் பயக்காது. நாளைக்கே மேனாட்டவர் கடுமையான முடிவுகளை மேற்கொள்ளலாம். போப் ஏற்கெனெவே, இந்த கட்டுக்கதையை நம்ப்பவில்லை, மற்றும் அதனை மறுத்தும் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ஸ்டாலின், துணை முதலமைச்சர் என்ற நிலையில் கலந்து கொண்டதே சரியான நிலைப்பாடில்லை. தொடர்ந்து, இப்படி இந்துக்களின் மனங்களைப் புண்படுத்திக் கொண்டேயிருந்தால், விளைவுகள் நிச்சயமாக வேறுவிதமாகத்ததன் இருக்கும் செக்யூலார் அரசு எல்லோருடைய உரிமைகளையும் முதலில் காக்கவேண்டும் என்ற அடிப்படை உண்மையினையை மறக்கக் கூடாது.\n[5] ஆர். அருளப்பா, புனித தோமையார், ஆயர் இல்லம், சென்னை, 1986. இந்த புத்தகத்தில், அந்த இடத்தை தோண்டியபோது, கோவில் அமைப்பு போன்று அஸ்திவாரம் இருந்தது. கீழே ஒரு சக்கரம் கிடைத்தது. இது இந்து கோவில்களில் இருப்பது போல இருந்தது. என்றெல்லாம் எழுதியுள்ளார்.\n[6] தினமலர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவக்கம், ஜனவரி 06,2011, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்���ொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், சந்தேகப் படும் தாமஸ், சாந்தோம் சர்ச், சிறைத்தண்டனை, சிலுவை, செயின்ட் சேவியர், ஜோஸப், தாமஸ் கட்டுக்கதை, திரியேகத்துவம், தெய்வநாயகம், நீதிமன்ற வழக்குகள், பரிசுத்த ஆவி, பிதா, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மேரி, மையிலை பிஷப், மோசடிகள், ரெட்சிங்கர்\nஅருளப்பா, இடைக் கச்சை, இடைக்கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, திரியேகத்துவம், நீதிமன்ற வழக்குகள், பரிசுத்த ஆவி, பிதா, பிஷப் இல்லம், போப், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், மகன், மேரியின் இடைக் கச்சை, ரெட்சிங்கர், வாடிகன் செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட��சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-25T02:01:10Z", "digest": "sha1:SROQKPQZBKLNZPX5CTZW4LDVX727FVLQ", "length": 25504, "nlines": 373, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "பெரியமலை | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nபோர்ச்சுகீசியர் மதவெறிபிடித்த மனிதர்கள். அதனால்தான், இந்தியர்களை அவர்களைப் பரங்கியர் என்று சொல்லி வெறுத்தனர். கோவாவில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொண்று, ஆயிரக் கணக்கான கோவில்கள், மடங்கள் முதலியவற்றை இடித்துத் தள்ளினர். இன்றுகூட கோவாவிற்குச் செல்லும் போது, துளசிமாடத்தில், துளசிச்செடிக்குப் பதிலாக, சிலுவை சொருகப்பட்டிருக்கும். அத்தகைவர், சாந்தோமைப் பிடித்துக் கொண்டனர். அங்கேயிருந்த கபாலீசுசவரக் கோவிலை ���டிக்க ஆரம்பித்தனர். இதனால், இந்துக்கள், விக்கிரங்கள், முக்கியமான சிற்பங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு போய், இப்பொழுதூள்ள இடத்தில் கோவிலைக் கட்டிக் கொண்டனர்.\nமேலேயுள்ளது சாந்தோம் கோட்டையின் வரைப்படம். அப்படியென்றால், அவ்விடத்தை ஆக்கிரமித்து, அங்கிருந்த கோவிலை 1523லிருந்து இடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இல்லையென்றால், அந்த முழுப்பகுதியும் அவர்கள் கையில் வராது. அவ்வாறு ஆக்கிரமித்துள்ள இடத்தில் தான் பிஷப் இல்லம், பள்ளி, செமினரி என்று கட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது..\n1899ல் இடிக்கப்பட்டது என்று மேற்கண்ட படத்தைக் காட்டுகின்றனர். இது உள்ளகட்டிடத்தை மாற்றியமைக்கப் பட்ட கட்டிடம் என்று நன்றாகத் தெரிகிறது.\nபின்பக்க கட்டிட அமைப்பு ஒரு கோவில் போன்றேக் காணப்படுகிறது. அதாவது, கோவிலை இடித்தப் பிறகு, சுவர்கள், சில கட்டிடப்பகுதிகளை வசதிற்காக அப்படியே விட்டு வைத்திருக்கலாம். அதனால் தான் அத்தகைய பழைய கட்டுமானங்கள் தெரிகின்றன. 1987வரைக்கூட படிகட்டுகளின் இருபக்க்கங்களிலும் தாமரைப்பூ சிற்பங்கள் முதலிய இருந்தன. பிறகு எடுக்கப்பட்டுவிட்டன. முன்பே குறிப்பிடப்பட்டூள்ளபடி, பல கல்வெட்டுகளும் இருந்தன. ஆனால், அவற்றை சிதைத்துவிட்டனர். அதாவது, உண்மையினை காட்டிவிடும் என்று அவ்வாறு செய்துள்ளனர்.\nமேலேயுள்ளது, தாமசின் கல்லறை எனக்குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதில் எலும்புக்கூடு ஒன்றும் இல்லை. கல்லறை திறந்தநிலையிலேயே, பார்க்கும்நிலையில் இருப்பதைக் காணலாம். ஏற்கெனெவே, ஓர்டோனா என்ற இடத்தில் தாமஸ் இறந்த கல்லறை இருக்கின்றதால், இங்கு இன்னொரு கல்லறை வராது. இருப்பினும், பொய்ப்பிரச்சாரத்திற்காக, குறிப்பாக, கிருத்துவர்கள் தாங்கள் இந்நாட்டு மதத்தவரே, வெளிநாட்டவர் அல்ல என்று காட்டிக் கொள்ள இத்தகையான மோசடியில் ஈடுப்பட்டனர்.\nவிளைவு, போலிகளை உருவாக்க வேண்டியது தான். இதோ, இந்த சிற்பத்தை, தாமஸின் சிலை என்கிறார்கள். ஆனால், உண்மையில் தாமஸ் எப்படி இருப்பான் என்று யாருக்கும் தெரியாது. ஆக, கோவிலில் கிடைத்த ஒரு சிற்பத்தை வைத்துக் கொண்டு, அதனை “தாமஸ்” என்பது வேடிக்கைத்தான். ஓர்டோனாவில் இருக்கும் தாமஸ் சிலை வேறு மாதிரி உள்ளது. வெள்ளியால் செய்யப்பட்டு, ஓர்டோனா (இத்தாலி)வில் உள்ள சிலை.\nஇது சைதாப்பேட்டையில், சின்னமலையில் இருந்த ஒரு இந்து கோவில். இதனையும் இடித்து மாற்றியுள்ளார்கள். அதிசயமான ஊற்று வரும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இது கோவிலின் பகுதியாக இருந்தது.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், இத்தாலி, இன்க்யூஸிஸன், எலும்புக்கூடு, ஓர்டோனா, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருத்துவம், சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சின்னமலை, தாமஸ், தெய்வநாயகம், பெரியமலை, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மததண்டனை, மேரி, மையிலை பிஷப்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இடைக்கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஐயடிகள், ஒலாஸ்கி, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், பாட்ரிக் ஹாரிகன், பிதா, போப், மகன், மயிலாப்பூர், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி இல் பதிவிடப்பட்டது | 14 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/16013102/The-bus-moped-collision-crash-Worker-Kills-Injured.vpf", "date_download": "2019-08-25T01:22:01Z", "digest": "sha1:3TWJE5IXVMEB2NQH44GPDBSKN23WB774", "length": 10088, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The bus moped collision crash Worker Kills Injured Wife death || பஸ்-மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பலி: காயம் அடைந்த மனைவியும் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபஸ்-மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பலி: காயம் அடைந்த மனைவியும் சாவு + \"||\" + The bus moped collision crash Worker Kills Injured Wife death\nபஸ்-மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பலி: காயம் அடைந்த மனைவியும் சாவு\nசாத்தான்குளம் அருகே பஸ்-மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். விபத்தில் காயம் அடைந்த அவருடைய மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nநெல்லை மாவட்டம் இட்டமொழி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 52). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ஜக்கம்மாள் (47). இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் தங்கராஜ் தன்னுடைய மனைவியு��ன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த வாரச்சந்தையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, மொபட்டில் புறப்பட்டு சென்றார்.\nசாத்தான்குளம் அருகே புதுக்குளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் சென்றபோது, வள்ளியூரில் இருந்து சாத்தான்குளத்துக்கு சென்ற தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nவிபத்தில் படுகாயம் அடைந்த ஜக்கம்மாளை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வள்ளியூரைச் சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n5. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/02042519/Test-retained-the-championship-honor-the-Indian-team.vpf", "date_download": "2019-08-25T01:51:31Z", "digest": "sha1:JLV3MBYL5NNLM7MVE5SB6JU5B2YQ75CC", "length": 10157, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Test retained the championship honor, the Indian team || டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுரவத்தை தக்கவைத்தது, இந்திய அணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுரவத்தை தக்கவைத்தது, இந்திய அணி + \"||\" + Test retained the championship honor, the Indian team\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுரவத்தை தக்கவைத்தது, இந்திய அணி\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுரவத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது.\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ந் தேதி நிலவரப்படி முதலிடத்தில் இருக்கும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கதாயுதத்துடன், ரொக்கப்பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுரவத்தை விராட்கோலி தலைமையிலான இந்திய அணி மீண்டும் கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுரவத்தை தொடர்ந்து 3-வது ஆண்டாக பெற்றுள்ளது. முதலிடத்தை பிடித்துள்ள இந்திய அணிக்கு (116 புள்ளிகள்) கதாயுதத்துடன் ரூ.7 கோடி பரிசாக கிடைக்கும். 2-வது இடத்தை பெற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு (108 புள்ளிகள்) ரூ.3½ கோடி பரிசாக வழங்கப்படும்.\nஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கதாயுதத்தை மீண்டும் கைப்பற்றி இருப்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘மீண்டும் இந்த கவுரவத்தை பெற்று இருப்பதை பெருமையாக கருதுகிறோம். எல்லா வடிவிலான போட்டியிலும் எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டெஸ்ட் போட்டியில் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்து இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்ட் போட்டியின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும். இதில் சிறந்தவர்கள் தான் முன்னேற்றம் காண முடியும். இந்த ஆண்டின் கடைசியில் தொடங்க இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்’ என்றார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. அணியின் நலனே முக்கியம்: ‘நான் சுயநலவாதி கிடையாது’ இந்திய வீரர் ரஹானே பேட்டி\n2. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தனது முதல் இன்னிங்சில் 297 ரன்களில் ஆல்-அவுட்\n3. ரோகித் சர்மா, அஸ்வின் அணியில் இடம்பெறாதது குறித்து ரஹானே விளக்கம்\n4. ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து 67 ரன்னில் சுருண்டது\n5. பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/us-president-donald-trump-on-hafiz-saeed-arrest-great-pressure-exerted-to-find-him-2071229?ndtv_related", "date_download": "2019-08-25T00:11:58Z", "digest": "sha1:QKA7BROJM6QOWWLHWKXSAJYAZEOHWASL", "length": 8521, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Donald Trump On Hafiz Saeed Arrest: \"great Pressure Exerted To Find Him\" | ''2 ஆண்டுகள் தொடர் அழுத்தம் கொடுத்து ஹபீஸ் சையதை கைது செய்ய வைத்தோம்'' : ட்ரம்ப் கருத்து!", "raw_content": "\n''2 ஆண்டுகள் தொடர் அழுத்தம் கொடுத்து ஹபீஸ் சையதை கைது செய்ய வைத்தோம்'' : ட்ரம்ப் கருத்து\nபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் தலைவரான ஹபீஸ் சையது மீது பாகிஸ்தானில் 23 பயங்கரவாத வழக்குகள் உள்ளன. மேலும், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஆவார்.\nஹபீஸ் சையதின் கைது இந்தியாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.\nபாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையதை கைது செய்வதற்கு அதிக நெருக்கடி கொடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த அழுத்தம் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கொடுக்கப்பட்டதாக அவர் ட்வீட் செய்திருக்கிறார்.\nபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் தலைவரான ஹபீஸ் சையது மீது பாகிஸ்தானில் 23 பயங்கரவாத வழக்குகள் உள்ளன. மேலும், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஆவார்.\nலாகூரில் கைது செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் தொடர் வலியுறுத்தலால் தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உலக நாடுகளின் நெருக்குதல் அதிகமானது. இதையடுத்து சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த ஹபீ��் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது, பண மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த நிர்வாகியுமான சுஷ்மா சுவராஜ் 67 வயதில் காலமானார்\nஅருண் ஜெட்லி விரைவில் குணமடைவார் என அனைவரும் நம்பினோம்.. எல்.கே.அத்வானி இரங்கல்\nஅருண் ஜெட்லி விரைவில் குணமடைவார் என அனைவரும் நம்பினோம்.. எல்.கே.அத்வானி இரங்கல்\nஎதிர்க்கட்சியிலும் நண்பர்கள்… உத்திகளின் நாயகன்… அருண் ஜெட்லியின் சிறப்புகள்\nஎனது மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன்: பிரதமர் மோடி உருக்கம்\n‘மதம்தான் பெரிய பிரச்னை…’- மீண்டும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nகாஷ்மீர் விவகாரம், எல்லை பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், மோடி பேச்சு\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாக்., பேச்சுவார்த்தை வேண்டும்: வலியுறுத்தும் ட்ரம்ப்\nஅருண் ஜெட்லி விரைவில் குணமடைவார் என அனைவரும் நம்பினோம்.. எல்.கே.அத்வானி இரங்கல்\nஎதிர்க்கட்சியிலும் நண்பர்கள்… உத்திகளின் நாயகன்… அருண் ஜெட்லியின் சிறப்புகள்\nஎனது மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன்: பிரதமர் மோடி உருக்கம்\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.30 ஆயிரத்தை நெருக்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518132", "date_download": "2019-08-25T02:13:48Z", "digest": "sha1:4WIE6CPGHRN72PI2LCHNJ6UNZTN2DO43", "length": 7502, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுக் விமானத்தில் பயணித்த போது நேட்டோ படை விமானம் இடைமறித்ததால் பரபரப்பு | Russia's Defense Minister Sergei Shoyuk crashed when NATO plane crashed while flying - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுக் விமானத்தில் பயணித்த போது நேட்டோ படை விமானம் இடைமறித்ததால் பரபரப்பு\nரஷியா: ரஷியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று பால்டிக் கடல் பரப்பில் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுக் பயணம் செய்தார். லிதுவேனியா நாட்டின் வான் பகுதியை ரஷிய பாதுகாப்பு மந்திரி பயணித்த விமானம் கடந்தபோது, நேட்டோ படைக்கு சொந்தமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எப்-18 ரக போர் விமானம் ஒன்று இடைமறித்தது. மேலும், அந்த விமானத்தை தாக்குவது போன்று அச்சுறுத்தும் விதமாக மிகவும் அருகில் வந்தது.\nஅப்போது, நேட்டோ விமானத்தின் பின்புறமாக திடீரென ரஷிய நாட்டின் அதிநவீன சு-27 ரக போர் விமானம் வேகமாக வந்தது. ரஷிய போர் விமானத்தை கண்டதும் நேட்டோ படையின் எப்-18 விமானி பதறியடித்து தனது விமானத்தை வேறு திசையில் திருப்பி பின்வாங்கினார். இதையடுத்து, மந்திரி சென்ற விமானத்துக்கு ரஷிய போர் விமானம் பாதுகாப்பு அளித்தபடி சென்றது. நேட்டோ போர் விமானமும், ரஷிய போர் விமானமும் நடுவானில் மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமந்திரி செர்ஜி விமானத்தில் நேட்டோ இடைமறித்ததால்\nநீடிக்கும் அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் சீன பொருட்கள் மீது அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி: சீனாவின் வரி விதிப்புக்கு அமெரிக்கா பதிலடி\n2 ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி வடகொரியா சோதனை: தென்கொரியா குற்றச்சாட்டு\nகர்ப்பிணிகள் புகைப்பிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல்\nகாஷ்மீரில் முதலீடு செய்ய வாருங்கள் அமீரக தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் பெடரருடன் மோதுகிறார் இந்தியாவின் சுமித் நாகல்\nபிரிட்டனில் குவியும் இந்திய மாணவர்கள்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eezamulagmdiscussions.blogspot.com/2015/11/", "date_download": "2019-08-25T00:57:39Z", "digest": "sha1:DW6K5T23H7ETVPH7MHHKHQMDUSYCJAKE", "length": 5015, "nlines": 33, "source_domain": "eezamulagmdiscussions.blogspot.com", "title": "ஏழாம் உலகம் விமர்சனங்கள்: November 2015", "raw_content": "\nஎழுதவேண்டும் என நினைத்து நீண்டகாலமாகத் தவிர்த்துவந்தபின் இப்போது எழுதுகிறேன். இன்று மீண்டும் ஏழாம் உலகத்தை வாசித்து முடித்தேன். ஒரு பாவமன்னிப்பு சங்கீர்த்தனம் போன்ற நாவல் என்று சொல்வேன். வாழ்க்கைக்கும் கீழே உள்ள மக்கள். ஆனால் அங்கும் உள்ள அன்பும் பாசமும் தன்மதிப்பும்\nநகைச்சுவையைப்பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. அகமது ‘வெறும் முப்பதுகோடி ரூவா’ என்று சொல்லுமிடத்தில் வெடித்துச்சிரித்தேன். ‘நிரபராதியாக்கும்’ என்று குய்யன் சொல்லுமிடமும் அப்படியே. ஆனால் பின்னர் யோசித்துப்பார்த்தபோது அவை எவ்வளவு ஆழமான அங்கதம் என்று தெரிந்தது\nஆனால் இந்நாவலை மீண்டும் வாசிக்கும்போது வரும் எண்ணம் இதிலுள்ள மிகவும் நுட்பமான சில இடங்கள். பனிவிழும் மலர்வனம் என்ற பாட்டு ஏன் வருகிறது. போத்திவேலுப்பண்டாரம் ஏன் வானத்தைப்பார்க்கிறார்\nஅவற்றை தொட்டு வாசிக்கும்போது நாவல் மேலும் விரிவடைகிறது என நினைக்கிறேன்\nஇந்த மின்னஞ்சலுக்கு உளஎழுச்சி மட்டுமே காரணம். இப்போது ஏழாம் உலகம் படித்து முடித்தேன்.\nமுத்தம்மையை அவளின் மகனே புணர , வேண்டாம் என அலறும் கணம் உறுத்தி கொண்டே இருக்கிறது. ஒரு ஆள் போககூடிய குழாயில்,ஊர்ந்து போகும் போது ,முகம் இருக்கும் திசையில் நீர் நிரம்ப , எதுவும் செய்ய முடியாமல் ,திணறி இறப்பதை போல அந்த கணம் .\nஇது கடைசியில் தோன்றியது, மாங்கண்டி சாமி \"உங்களை பிரிந்திருக்க முடியாது \" என பொருள்பட , கண்கள் நெருப்பாய் ஒளிர, பாடும் போது, அது நீங்கள்தான் என்றும் , மாங்கண்டி சாமி கையும் ,காலும் இல்லாத கதாபாத்திரமாக சித்தரிக்கபட்டதின் அர்த்தம் புரிந்ததாகவும் தோன்றியது.\nஆனால் , மாங்கண்டி சாமியின் மாறபுன்னகை , கிருஷ்ணனிடம் இருப்பது போல, அது ஏதோ செய்கிறது. அங்கே நிற்க ,அவர்கள் எத்தனை தூரம் பயனித்திருப்பார்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-25T00:42:45Z", "digest": "sha1:QG5DXDKI5Q5MAY7LOYGMXQQN3E35YNSM", "length": 14741, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளா��ியேட்டர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிலாடியேட்டர்(Gladiator) 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாற்றுத் திரைப்படமாகும்.ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான ரிட்லி ஸ்கோட்டின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வரலாற்று நிகழ்வுகழ் பல தவறாக காட்சியமைக்கப்பட்டதாக பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறை கூறுகின்றனர்.இருப்பினும் இத்திரைப்படம் 73 ஆம் அகடமிய விருது வழங்கும் விழாவில் ஜந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளார்.\nஇத்திரைப்படத்தில் நடிப்பிற்காக ஆஸ்கார் விருது வென்றார் ரசல் க்ரோவ்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nரோமர் அரசர் தன் மகனை விட அதிகமாக ஒரு படைத் தளபதியை நேசிக்கின்றார். அத்துடன் தனக்குப் பின்னர் அவரே ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் விரும்புகின்றார். இந்தத் தகவலை அறிந்துகொள்ளும் அவரது மகன் தந்தையைக் கொலை செய்து தான் ஆட்சிப் பீடம் ஏறுகின்றார் அத்துடன் அந்தத் தளபதியையும் கொலை செய்ய முயற்சிக்கின்றார்.\nஇதில் தப்பும் தளபதி பின்னர் மன்னரை எவ்வாறு எங்கு சந்திக்கின்றார் என்பதே மிகுதிக் கதை.\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இசைக்கான அகாதமி விருது\nசிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது (1981–2000)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (1985)\nத லாஸ்ட் எம்பெரர் (1987)\nடுரைவிங் மிஸ் டைசி (1989)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (1990)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (1991)\nத இங்லிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nசிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருது 2001–2020\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (2002)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2004)\nத ஹர்ட் லாக்கர் (2010)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2011)\nகுரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் (2001)\nடாக் டு ஹெர் (2003)\nஇன் திஸ் வேர்ல்ட் (2004)\nத மோட்டர்சைக்கிள் டைரீஸ் (2005)\nத பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்ப��டு (2006)\nத லைவ்ஸ் ஆப் அதர்ஸ் (2008)\nஐ ஹாவ் லவ்டு யூ சோ லாங் (2009)\nத கேர்ள் வித் த டிராகன் டாட்டூ (2011)\nத ஸ்கின் ஐ லிவ் இன் (2012)\nடச்சிங் த வாய்டு (2004)\nமை சம்மர் ஆப் லைப் (2005)\nவால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (2006)\nத லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து (2007)\nதிஸ் இஸ் இங்கிலாந்து (2008)\nமேன் ஆன் பையர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2011)\nடிங்கர் டேயிலர் சோல்டியர் ஸ்சுபை (2012)\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2019, 22:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/67195-southern-railway-announces-cancellation-of-electric-trains.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-08-25T01:55:04Z", "digest": "sha1:BDP7V3RP2KDNDZKFXM2UY5Y5JK23QOAL", "length": 9265, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு | Southern Railway announces cancellation of electric trains", "raw_content": "\nஇந்தியர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nபக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை பெற்றது எனது அதிர்ஷ்டம்: மோடி பெருமிதம்\nதமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் அதிகாரி தற்கொலை\nஇஸ்ரோ உதவியுடன் மணல் கடத்தலை கண்காணிக்க திட்டம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஉலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\nமின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nபராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி - கடற்கரை இடையே ஜூலை 21-ஆம் தேதி 6 மணி நேரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை 18 இணை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் இருந்து முதல் ரயில் மதியம் 2 மணிக்கும், வேளச்சேரியில் இருந்து 2.10 மணிக்கும் புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆளுநரின் உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகர்நாடக முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கெடு\nபச்சிளம் குழந்தையை வீசி சென்ற தாய்: போலீசார் விசாரணை\nதென்காசி மாவட்டத்தின் ���ரையறை இது தானா\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n3. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. கோவை : நாசவேலையில் ஈடுபட தமிழகத்திற்குள் நுழைந்துள்ள இரண்டு பயங்கரவாதிகள் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து\nரத்தான ரயில்கள்: டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்\nகேரளாவில் கனமழை: 9 விரைவு ரயில்கள் ரத்து\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n3. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. கோவை : நாசவேலையில் ஈடுபட தமிழகத்திற்குள் நுழைந்துள்ள இரண்டு பயங்கரவாதிகள் கைது\nவிளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\nஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nகைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டனில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6990:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2019-08-25T01:48:03Z", "digest": "sha1:45JC5YDHPLFUD3K6O3BJP7TU6EN3YMJ3", "length": 21068, "nlines": 118, "source_domain": "nidur.info", "title": "பெண்ணுடல் மீதான வன்முறை", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் பெண்ணுடல் மீதான வன்முறை\nபெண்ணுடல் மீதான ஆணின் கண்காணிப்பும், ��தனை தொடர்ந்த பலாத்காரமும், பாலியல் வதையும் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன.\nஆதி மனித சமூகம் தாய்வழி சமூக கட்டமைப்பிலிருந்து தந்தை வழி சமூக கட்டமைப்பிற்கு மாறிய நிலையில் இதற்கான தொடக்கம் குறிக்கப்பட்டு விடுகிறது. நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பில் தான் பெண்கள் அதிகம் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதற்கு முந்தைய அடிமை முறை சமூகத்தில் பெண்கள் அடிமைகளாக மாற்றப்பட்டு வன்புணர்விற்கு பிறகு கொல்லப்பட்டார்கள்.\nவரலாற்றில் தந்தைவழி சமூக மாறுதலுக்கு பிந்தைய எல்லா சமூக கட்டமைப்பிலும் பெண்களின் உடல் என்பது ஆணின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான். இதன் தொடர்ச்சியில் இன்றைய நவீன காலகட்டத்தில் அதன் வடிவம் மாறியிருக்கிறது. அதே நேரத்தில் பெண்களின் சமூக இருப்பும் மாற்றமடைந்திருக்கிறது.\nஇன்று சராசரி இந்திய பெண் எதிர்கொள்ளும் முக்கிய சவால் என்பதே தன் மீதான ஆணின் அதிகாரத்தை வெல்வது தான். சராசரி ஆண் போல் பெண்களுக்கு 24X7 நடமாடும் சுதந்திரம் (Freedom of Mobility) என்பது ஆபத்தானதாகவும், நிச்சயமற்றதாகவும் இருக்கிறது.\nசூரிய மறைவிற்கு பின் நடமாடுவது என்பதே இந்தியாவின் பெரு நகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை பெண்களுக்கு மிக பாதுகாப்பற்றதாக இருக்கிறது. பல இரவு நேர பாலியல் வன்முறை சம்பவங்கள் மிக இயல்பான ஒன்றாக மாறி விட்டன.\nஇந்தியாவில் பாலியல் வன்முறை என்பது அசாதாரண நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு மாற்றமடைந்து வருகிறது. இந்நிலையில் இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதைப்பற்றி சமீபத்தில் ஐ.நா சபையின் சார்பில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் ஆண்களிடம் சர்வே ஒன்று நடத்தப்பட்டது.\nஅதில் பாலியல் வன்முறைக்கான காரணம் என்பதை குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் 70 -80 சதவீத ஆண்கள் பாலியல் வன்முறைக்கான காரணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்கள். முதலாவது ஆண்கள் தங்களுக்கு பெண்களின் ஒப்புதல் இல்லாமலேயே அவர்கள் மீது பலாத்காரம் செய்ய உரிமை இருப்பதாக நம்புகின்றனர்.\nஇரண்டாவது வெறும் வேடிக்கை, கோபம் அல்லது அவர்களுக்கான தண்டனை என்பதாக கருதுகின்றனர். இதில் மது உட்கொள்ளல் என்பது ஒரு சிறு காரணம் மட்டுமே.\nமேலும் பல பெண்களுடன் உறவு,பாலியல் தொழிலாளர்களுடன் உறவு, மனை���ி மீதான உடலியல் வன்முறை போன்றவையும் இதற்கான கூடுதல் காரணங்கள் என்று அறியப்பட்டன.\nமேலும் ஆண்மையை நிரூபிக்கும் சோதனைக்கூடமாக பெண்ணின் உடலை வக்கிர ஆண்களில் ஒருபகுதியினர் கருதுகின்றனர்.\nஇதன் நீட்சியில் மற்றுமொரு முக்கிய காரணமாக குழந்தை பருவத்தில் குடும்பத்தால், சமூகத்தால் தாங்கள் உளவியல் மற்றும் உடலியல் சித்திரவதைக்கு உள்ளானதன் பழிவாங்கும் செயல்முறை தான் இந்த பலாத்காரம் என்கின்றனர். அவர்களுக்கு ஆரம்பக்கல்வி மறுக்கப்படுவது கூட இதனை நோக்கி அவர்களை நகர்த்துகின்றது. மேலும் முக்கியமான ஒன்றாக பெரும்பாலான பாலியல் பலாத்காரங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிமுகமான நபர்களாலே நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவில் பாதிக்கப்படும் பெண்களில் நான்கில் மூன்று பேர் பாலியல் குற்றவாளிகளை சரியான அடையாளம் காண்கின்றனர்.\nமேலும் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு நடந்த சம்பவம் குறித்து வெளிப்படுத்துவதில்லை. காவல்துறையில் புகார் அளிக்க முன்வருவதில்லை. மருத்துவ பரிசோதனைக்கும் அவர்கள் தயாரில்லை. காரணம் இந்திய சமூகம் காலங்காலமாக கட்டமைத்து அசைக்காமல் வைத்திருக்கும் பெண்ணிற்கு எதிரான ஆதிக்க மதிப்பீடு தான். இதனால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்று அவர்கள் அச்சங்கொள்கின்றனர். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படும் போது போதுமான சாட்சியங்களுடன், மருத்துவ அறிக்கையும் அவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆதார மூலங்களாக தேவைப்படுகின்றன.\nஆனால் பாதிக்கப்படும் பெண்கள் தங்களின் எதிர்காலம் கருதி சுய ஆதாரங்களை அழித்து விட்டு உடலை சுத்தம் செய்து விடுவதால் சில சமயங்களில் குற்றத்தை நிரூபிக்க ஆதார பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. இதுவும் இன்றைய இந்தியாவில் பாலியல் வன்முறை வழக்குகளின் பலவீனத்திற்கு காரணமாகி விடுகிறது. பல சமயங்களில் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். இந்தியாவில் கிரிமினல் சட்ட நடைமுறைகளில் உள்ள பலவீனம் கூட ஒருவகையில் இப்படியான வன்முறைகள் திரும்ப திரும்ப நிகழ்வதற்கு காரணமாகி விடுகின்றன. குற்றத்திற்கான தண்டனை உறுதியாக, விரைவாக கிடைக்கும் என்ற நிச்சயமற்ற சூழல் பலருக்கு சிறைச்சாலை குறித்த அசட்டுத்தைரியத்தை கொடுக்கின்றன. நடைமுறை இவ்வ���று இருக்க ஆண் பெண் இணைந்த சமூகத்தில் இதற்கான தீர்வு குறித்து ஆராய வேண்டியதிருக்கிறது.\nஇந்தியாவின் சமூக கட்டமைப்பில் ஆண் பெண் உறவு குறித்த மதிப்பீடுகள், பெண் உடல் மற்றும் உடை ஆகியவற்றின் மறுசிந்தனை அவசியமாகிறது. கல்விமுறையில் மாற்றம் என்பது இதன் சிறுபகுதியே. குறிப்பாக பாலியல் குறித்த அறிவியல் பூர்வமான ஊட்டத்தை இளந்தலைமுறையினர் மத்தியில் அளிப்பது இன்றைய சூழலில் மிக அவசியமான ஒன்று. அதாவது அதனை பாலியல் கல்வியாக கல்விநிலையங்களில் போதிக்க வேண்டும். இதற்கான குரல்கள் பல காலமாக இந்தியா முழுவதும் எழுந்து வருகின்றன.\nஉலகில் பாலியல் குறித்தும், பாம்பு குறித்தும் தான் அதிகமான தவறான நம்பிக்கைகள் (Myth)நிலவுகின்றன. அறிவியல் பூர்வமான பாலியல் கல்வி முறை இதனை போக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அதாவது இருபாலர் இணைந்த கல்விக்கூடங்களில் இதனை தனித்தனியாகவோ அல்லது சூழலை பொறுத்து இருவருக்கும் சேர்த்தோ நடத்தலாம். இதன் மூலம் பெண் குறித்த ஆணின் பல தவறான பிம்பங்கள் உடைய வாய்ப்பிருக்கிறது. மேலும் ஆண் பெண் உறவு குறித்த முறையியல், மதிப்பீடுகள், வரைமுறைகள் மாற வேண்டும்.\nஇருபாலர் கல்வி மற்றும் இருபாலரும் இணைந்த பணி முறை ஆகியவை இம்மாதிரியான மதிப்பீடுகளை ஓரளவிற்கு மாற்றி இருக்கின்றன. ஆனால் இன்றைய நிலையில் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனோ அல்லது ஓர் ஆண் மற்றொரு ஆணுடனோ தொடர்பு கொண்டால் அது நட்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஓர் ஆண் மற்றொரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண் மற்றொரு ஆணுடனோ தொடர்பு கொண்டால் அது நட்பிற்கு அப்பால் கவர்ச்சியாக , உடலியல் ரீதியான தொடர்பாக பார்க்கும் மனோபாவம் நிலவுகிறது. இந்த தவறான மனோபாவம் கண்டிப்பாக மாற வேண்டியது அவசியம்.\nநட்பு என்பது பரஸ்பர அறிமுகம் கொண்ட, உரையாடல் கொண்ட ஓர் ஆத்மார்த்த உளவியல் கூறே. இதன் எதார்த்த அர்த்தம் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் பெண்ணுடல் குறித்த ஆணின் பார்வையாக இன்றைய நிலையில் பெண் அணியும் உடை முன்வைக்கப்படுகிறது. இனக்குழு சமூக காலகட்டத்தில் ஆணும் பெண்ணும் இடுப்புக்கு கீழே உடை அணிந்த காலத்தில் அது மேலும் பரிணாம வளர்ச்சி பெற்று உடல் முழுவதையும் மறைக்கும் ஒன்றாக மாறியது. நவீன சமூகம் உடையை தேர்வு செய்ய காலநிலை, உடல்பொருத்தம் மற்றும் சௌகரியம் போன்ற பல வரைமுறைகளை வகுத்துக்கொண்டு செயல்படுகிறது.\nமேற்குலகை பொறுத்தவரை இது ஓரளவிற்கு சரியாக கடைபிடிக்கப்படுகிறது. அங்கு உடை ஒரு பெரும் விவாதப்பொருளே அல்ல. மாறாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உடை என்பது மேற்கண்ட வரைமுறைகளை தாண்டி நாகரீகம் மற்றும் தன்னை வெளிப்படுத்தல் என்ற அம்சங்களாக பார்க்கப்படுகிறது. அழகு சாதன பொருட்களுக்கு உலகில் இந்தியா மிகப்பெரும் சந்தை என்பதும் இதனோடு சேர்த்து கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.\nஉலகமயமாக்கலுக்கு பிறகு ஆடை சந்தைகளில் பெண்களுக்காக விதவிதமான வடிவங்களில், நிறங்களில், வகைகளில் உடைகள் வந்திறங்குகின்றன. இங்கு எல்லாவித உடைகளும் ஆணின் கண்காணிப்பிற்கும், கவனத்திற்கும் உட்பட்ட ஒன்றாகவே இருக்கின்றன. பெண்கள் தலைமுதல் கால் வரை முழுவதுமாக தங்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் பிற்போக்கு ஆண்களும், உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்று விதவிதமான வடிவங்களில் உடைகளை தயாரித்து பெண்களுக்கு வழங்கும் ஆண்களும் தங்கள் நோக்கத்தில் ஒன்றுபட தான் செய்கின்றனர்.\nபெண்ணின் உடல் என்ற நோக்கம் தான் அது. ஆனால் இன்றைய இந்தியாவில் எல்லாவிதமான உடைகளும் பெண்களுக்கு சவாலாக தான் இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/30/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-08-25T01:43:22Z", "digest": "sha1:YGREFFPQI3MF5AJKUYHUOQTBKG5ST42M", "length": 12994, "nlines": 195, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam இட்லி உப்புமா", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nபெரிய வெங்காயம் - ஒன்று\nமிளகாய் வற்றல் - 6\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nபெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி\nஉப்பு - கால் தேக்கரண்டி\nதனியா - அரை மேசைக்கரண்டி\nபூண்டு - ஒரு பல்\nசின்ன வெங்காயம் - 10\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nகடுகு - அரை தேக்கரண்டி\nஇட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.\nமிக்ஸியில் சின்ன வெங்காயம், இரண்டாக கிள்ளிய மிளகாய் வற்றல், தனியா, பூண்டு போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் 2 ம��சைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின பெரிய வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் அதில் 4 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அதிக தீயில் வைத்து நுரைத்து வரும் வரை 3 நிமிடம் கொதிக்க விடவும்.\nபின்னர் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறி விடவும். கலவை கெட்டியாகி மிளகாய் வாடை போகும் வரை கிளறி விடவும்.\nபிறகு அதில் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் இட்லியை போட்டு இட்லியில் எல்லா மசாலாவும் சேரும்படி நன்கு ஒன்றாக கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.\nஎளிதில் செய்ய கூடிய இட்லி உப்புமா தயார். பரிமாறும் பொழுது மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். உதிர்த்து விட்டு செய்வதை விட இதை போல் செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகிள்ளிய பல் பொடியாக மிளகாய் மிளகாய் உப்புமா பூண்டு கடுகுஅரை தனியாஅரை பூண்டு இரண்டையும் பொருட்கள் வெங்காயம்10 கொள்ளவும் கறிவேப்பிலைஒரு சின்ன மஞ்சள் தூள்கால் வெங்காயம்ஒன்று வற்றல்6 பெரிய கொத்து வைத்துக் பெரிய வெங்காயம் தேக்கரண்டி தேக்கரண்டிஇட்லியை வற்றல் நறுக்கிக் சின்ன பூண்டுஒரு சின்ன துண்டுகளாக வற்றலை வெங்காயம் கொள்ளவும்மிக்ஸியில் இரண்டாக த��வையானப் மேசைக்கரண்டி போட்டு இட்லி கொள்ளவும் வெங்காயத்தை தோல் சிறு சிறு தூள்கால் இரண்டாக உரித்து ஒன்றிரண் தேக்கரண்டி கிள்ளி இட்லி10 தனியா பெருங்காயத் மிளகாய் தேக்கரண்டி உப்புகால் கொள்ளவும் நறுக்கிக் உரித்து தோல் வைத்துக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121484.html", "date_download": "2019-08-25T00:11:47Z", "digest": "sha1:RT3T74WOLDXMTPWY7LCFTCRWEHMSEQ4K", "length": 13274, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ரயான் ஜயலத்தை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு…!! – Athirady News ;", "raw_content": "\nரயான் ஜயலத்தை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு…\nரயான் ஜயலத்தை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு…\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மருத்துவப்பீட மாணயப் பிரிவு இணைப்பாளரான ரயான் ஜயலத் உள்ளிட்ட இருவரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினால் நீதவான் லங்கா ஜயரத்ன இந்த பிடியாணை உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்தார்.\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அதன் கீழ் இணைந்துள்ள மாணவ இயக்கங்களும் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு பேரணியொன்றை நடத்தியிருந்தன.\nசைட்டம் என்ற குறித்த தனியார் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கி ஏனைய அரச பல்கலைக்கழகங்களைப் போன்று அதனை நடத்துவதற்கும், மருத்துவபீட மாணவர்களுக்கு அங்கு பயிற்சிகளை வழங்கவும் அரசாங்கம் அறிவித்தது.\nஎனினும் நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை சரிவர அமுல்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.\nகுறித்த பேரணிக்கு நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸார் இடைக்காலத் தடையுத்தரவை பெற்றிருந்த போதிலும் அதனையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.\nஇதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த மாணவ இயக்கத்தின் இணைப்பாளர் ரயான் ஜயலத் மற்றும் மடுகல்லே புத்தரக்கித்த தேரர் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.\nஎனினும் இன்றைய வழக்கு விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னிலையாகாத காரணத்தினால் அவர்களுக்கு எதிராக பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\nஇரத்மலானை விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்..\nஅலோஷியஸும் கசுன் பலிசேனவும் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை…\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக���கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139931.html", "date_download": "2019-08-25T00:12:02Z", "digest": "sha1:NA3GHVSGSLMZCNE65HP4CZDI4XUAZLJM", "length": 16544, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "2019-ம் நிதி ஆண்டுக்கான அமெரிக்க விசாவுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! – Athirady News ;", "raw_content": "\n2019-ம் நிதி ஆண்டுக்கான அமெரிக்க விசாவுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..\n2019-ம் நிதி ஆண்டுக்கான அமெரிக்க விசாவுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..\nஅமெரிக்க நாட்டின் குடியுரிமையைப் பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை பார்ப்பதற்கு வழங்கப்படுகிற விசா, ‘எச்-1 பி’ விசா ஆகும்.\nஅமெரிக்க நிறுவனங்கள், தங்களுக்கு தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தேவைப்படுகிற பணியாளர்களை அமர்த்திக்கொள்வதற்கு ‘எச்-1 பி’ விசாக்களை பயன்படுத்துகின்றன. அந்த வகையில் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள், இந்த விசாக்களின் மூலம் பணி அமர்த்தப்படுகின்றனர்.\n3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய இந்த ‘எச்-1 பி’ விசா வழிவகை செய்கிறது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும், அமெரிக்கா 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசா வழங்குகிறது.\nஅமெரிக்காவில் அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிற 2019-ம் நிதி ஆண்டுக்கான விசாக்களை பெறுவதற்கு, விண்ணப்பிப்பதற்கான நடைமுறை இன்று (2-ந் தேதி) தொடங்குகிறது.\nஇது 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு யு.எஸ்.சி.ஐ.எஸ். வெளியிட்டு உள்ளது.\nதற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையில் உறுதியாக உள்ளார். இதனால் அங்கு வெளிநாட்டினர் வேலை செய்வதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் அமெரிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.\nவிண்ணப்பங்களில் ஒரு சிறு குறை கூட பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என கூறப்படுகிறது.\nஅதிகபட்ச அளவிலான விண்ணப்பங்களை நிராகரிப்பதில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு அக்கறை காட்டுவார்கள் என சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் தகவல் தெரிவித்து உள்ளனர்.\nமுந்தைய ஆண்டுகளில் நகல் விண்ணப்பங்களை (டூப்ளிகேட் அப்ளிகேஷன்) கம்பெனிகள் அளிக்கிற நடைமுறை இருந்ததால், வழக்கமாக நடைபெற்ற குலுக்கலில் விசா கிடைப்பதற்கு விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு அதிக அளவில் இருந்தது.\nஆனால் இந்த முறை இத்தகைய நகல் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு உட்பட்டவை என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு எச்சரித்து உள்ளது.\nவிசா விண்ணப்பங்களை பெறுகிற காலகட்டத்தில், பிரிமியம் பிராசசிங் என்னும் சிறப்பு பரிசீலனையை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இந்த பிரிமியம் பிராசசிங் நடைமுறை எப்போது தொடங்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு கூறுகிறது.\n2019 நிதி ஆண்டுக்கான விசாதாரர்களை தேர்வு செய்வதற்கு வழக்கம் போல கம்ப்யூட்டர் லாட்டரி குலுக்கல் முறை பின்பற்றப்படுமா என்பது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு எந்த தகவலும் வெளியிடவில்லை.\nஇந்த முறை ‘எச்-1 பி’ விசா விண்ணப்பதாரர், பயனாளியின் செல்லுபடியாகத்தக்க பாஸ்போர்ட் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews #H1BVisa\nஆனந்தசுதாகரின் விடுதலையை கோரி கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் கருணை மகஜர்..\nநேபாள பிரஜையின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள 90 லட்சம் பெறுமதியான பொருள்..\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் க��ந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144452.html", "date_download": "2019-08-25T00:11:38Z", "digest": "sha1:ZOD7YQGZNOW2TPOLXOAX3HBF636IRUDH", "length": 12898, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தாலிபான், ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் சொர்க்கமாக பாக். உள்ளது – பெண்டகன்..!! – Athirady News ;", "raw_content": "\nதாலிபான், ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் சொர்க்கமாக பாக். உள்ளது – பெண்டகன்..\nதாலிபான், ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் சொர்க்கமாக பாக். உள்ளது – பெண்டகன்..\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் ஜமாத் உத்தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்தும் தாலிபான், ஹக்கானி பயங்கரவாத இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇதே குற்றச்சாட்டை முன்வைத்து பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியையும் அவர் நிறுத்தி வைத்தார். இதன் காரணமாக, அமெரிக்���ா – பாகிஸ்தான் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது. எனினும், அந்த சூழலில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றது.\nஇந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற நிலைக்குழுவிடம் அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் மார்க் மில்லே பாகிஸ்தான் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆப்கானிஸ்தான் எல்லையோர பாகிஸ்தானிய மாகாணங்களில் தாலிபான் மற்றும் ஹக்கானி அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. எல்லா வசதிகளும் அவர்களுக்கு கிடைக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஒரு பயங்கரவாத குழு ஒரு நாட்டை சொர்க்கமாக கொண்டிருந்தால் அந்த குழுவை அகற்றுவது மிக கடினம். ஆனால், தற்போது தாலிபான், ஹக்கானி குழுக்கள் பாகிஸ்தானை சொர்க்கமாக கொண்டிருக்கின்றன. இதனை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தானின் பங்களிப்பு தேவை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Pakistan #US #TamilNews\nவெற்று கோஷம் மட்டும் போதுமா – பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி..\nகுரங்கணி காட்டுத்தீ குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173085.html", "date_download": "2019-08-25T00:12:28Z", "digest": "sha1:G324GRZOD3BRGIRE3LU7U4L5HWYSOM4I", "length": 11119, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "உங்கள் அபிமான சீரியல் நடிகைகள் திரைக்கு பின்னால் எப்படி என்று பாருங்க..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஉங்கள் அபிமான சீரியல் நடிகைகள் திரைக்கு பின்னால் எப்படி என்று பாருங்க..\nஉங்கள் அபிமான சீரியல் நடிகைகள் திரைக்கு பின்னால் எப்படி என்று பாருங்க..\nநம்ம வீட்டு பெண்கள், அம்மாக்கள் என எல்லாரையும் தொலைக்காட்சிக்கு முன்னாள் இந்த சீரியல்கள் கட்டி போட்டு உள்ளது என்றால் யாராலும் மறுக்க முடியாது.\nமிகவும் காரசாரமாக நீங்கள் பார்க்கும் சீரியல் எவ்வளவு சொதப்பல்களுக்கு மத்தியில் எடுக்கப்படுகின்றது பாருங்கள்.\nஉங்களின் அபிமாக நட்சத்திரங்கள் அழுதால் நீங்கள் அழுவதும், அவர்கள் கோபப்பட்டால் நீங்களும் கோப்படுவதும், திட்டுவதும் வழக்கமாக உள்ளது.\nஆனால் சீரியலில் நடிப்பவர்கள் அப்படியில்லாமல் எப்படி சொதப்புறாங்க பாருங்க, சீரியசான காட்சிகள் கூட சிரிப்பின் இடையில் தான் எடுக்கப்படுகின்றது.\nயாழ்.பல்கலை. சிங்கள மாணவர்களுக்கு இடையே கைகலப்பு: 2 மாணவர் மீது கத்திக்குத்து..\nஎத்தியோப்பியா பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு – அடிடாஸ் அபாபா போலீஸ் துணை கமிஷனர் கைது..\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத���தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518133", "date_download": "2019-08-25T02:15:54Z", "digest": "sha1:LH5YJMLP5GYKC2QPZ5DFQHG3AJAYHYVU", "length": 9397, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "லண்டன் பல்கலைகழகத்தில் மாட்டிறைச்சிக்கு விற்பனைக்கு தடை | Prohibition on sale of beef at University of London - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்க��் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nலண்டன் பல்கலைகழகத்தில் மாட்டிறைச்சிக்கு விற்பனைக்கு தடை\nலண்டன்: லண்டனில் உள்ள கோல்ட்ஸ்மித் பல்கலைகழக கேன்டீனில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற இறைச்சிகள் தொடர்ந்து உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. காலநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ள கோல்ட்ஸ்மித் பல்கலைகழக நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக மின் உற்பத்திக்கு அதிகமான சோலார் தகடுகளை நிறுவ முடிவு செய்துள்ளது.\nமறுசுழற்சி முறையில் ஆற்றலை உற்பத்தி செய்யவும், சுற்றுச்சூழலில் உள்ள கார்பன்களை உள்ளிழுப்பதற்காக அதிக மரங்களை நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாட்டில் தண்ணீருக்கு கூடுதலாக 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தவும் மற்றும் 2025 ம் ஆண்டிற்குள் கார்பன் அளவை முற்றிலுமாக குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nமற்றொரு நடவடிக்கையாக காலநிலை மாறுபாட்டிற்கு ஏற்றவாறு மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ளது. 2018 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி100 கிராம் மாட்டிறைச்சி 105 கிலோ கிராம் கிரீன்ஹவுஸ் வாயுவை வெளியிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதே சமயம், சோயா மற்றும் பன்னீர் சேர்த்து செய்யப்படும் டோபு 100 கிராமில் இருந்து 3.5 கிலோ கிராமிற்கும் குறைவான கிரீன்ஹவுஸ் வாயுவை வெளியிடுவதாகவும் தெரிய வந்ததுள்ளது.\nஇதுனால் குறைந்த அளவு இறைச்சி மற்றும் பால் பொருட்களை உண்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தாவர உணவுகள் அடிப்படையிலான அசைவ உணவுகளை கோல்ட்ஸ்மித் உணவகங்களில் விற்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் காலநிலையின் நெருக்கடி காரணமாக மாட்டிறைச்சி தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கார்பன் பயன்பாடு உலக அளவில் குறைக்கப்பட்டு வருவதாலும், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கோல்ட்ஸ்மித் வார்டனான பிரான்சிஸ் கார்னர் தெரிவித்துள்ளார்.\nலண்டன் பல்கலைகழகம் மாட்டிறைச்சி விற்பனை தட��\nநீடிக்கும் அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் சீன பொருட்கள் மீது அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி: சீனாவின் வரி விதிப்புக்கு அமெரிக்கா பதிலடி\n2 ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி வடகொரியா சோதனை: தென்கொரியா குற்றச்சாட்டு\nகர்ப்பிணிகள் புகைப்பிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல்\nகாஷ்மீரில் முதலீடு செய்ய வாருங்கள் அமீரக தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் பெடரருடன் மோதுகிறார் இந்தியாவின் சுமித் நாகல்\nபிரிட்டனில் குவியும் இந்திய மாணவர்கள்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_2715.html", "date_download": "2019-08-25T00:25:47Z", "digest": "sha1:QULODGYFM5I66PM4OI3KBTLWI7OWAAQN", "length": 9350, "nlines": 40, "source_domain": "www.newsalai.com", "title": "ஸ்டெர்லைட் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை வைகோ பங்கேற்பு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஸ்டெர்லைட் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை வைகோ பங்கேற்பு\nBy நெடுவாழி 10:00:00 தமிழகம் Comments\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 2009 செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிறுவனம் தொடுத்த ரிட் மனு மீதான விசாரணை, இன்று அக்டோபர் 01 உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் பட்நாயக், நீதியரசர் கோகலே அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nதொடக்கத்தில் இருந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும், தற்போது உச்சநீதிமன்றத்திலும் வழக்காடி வரும் வைகோ அ���ர்கள், இன்றும் கலந்துகொண்டு வாதாடினார்.\nகடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலையை, செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆய்வு செய்து, அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.\nதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து தனியாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால், அதனுடைய பிரதியை இந்த வழக்கில் சம்மந்தப்பட்டு உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் முன்கூட்டியே தர வேண்டும் என்றும் ஆணையிட்டது.\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் அறிக்கை, இன்றுதான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தனது வாதத்தில் முன் வைத்த வைகோ, அறிக்கையின் நகல் எதுவும் தங்களுக்குத் தரப்படவில்லை; தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிமும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இதில் கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டு செயல்படுகின்றன என்று கூறினார்.\nஅப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதி பட்நாயக் அவர்கள், வைகோவைப் பார்த்து, “அனைத்துப் பத்திரிகைகளிலும் உங்கள் புகைப்படம் தான் காணப்பட்டது, மத்தியப் பிரதேசம் சென்றீர்களே அந்தப் பிரச்சினை எந்த அளவில் இருக்கிறது\n“அந்தப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது” என்று வைகோ கூறினார். இந்த வழக்சின் அடுத்த விசாரணையை, வைகோவுக்கு வசதியான தேதியில் வைத்துக் கொள்ளலாம் என்று நீதிபதி பட்நாயக் கூறினார்.\nஅக்டோபர் 9 ஆம் தேதி விசாரணை வைத்துக்கொள்ளலாம் என்று வைகோ வேண்டினார். அதன்படியே வழக்கு விசாரணை, அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி பட்நாயக் அறிவித்தார்.\nஇந்த விசாணையின்போது, ம.தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ் அவர்களும் கலந்து கொண்டார். ‘தாயகம்’ தலைமை நிலையம் சென்னை-8 மறுமலர்ச்சி தி.மு.க. 01 .10.2012\nஸ்டெர்லைட் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை வைகோ பங்கேற்பு Reviewed by நெடுவாழி on 10:00:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-08-25T00:49:52Z", "digest": "sha1:E7BF7YJHISAAY3CO3VU663N4TCPUKLJM", "length": 10574, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனாரியின் பெரும் தொலைநோக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகனாரியின் பெரும் தொலைநோக்கி, 2008\n10.4 மீ (நிகர), 11386.9 மிமீ (அதிகூடியது)[2]\nகனாரியின் பெரும் தொலைநோக்கி (Gran Telescopio Canarias, GranTeCan அல்லது GTC), எனப்படுவது கனாரி தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள 10.4 மீட்டர் உயரமான உலகின் மிகப்பெரும் தெறிப்புவகைத் தொலைநோக்கி ஆகும். இது ஸ்பெயினின் கனாரி தீவுகளில் ஒன்றான லா பால்மா தீவில் உள்ளது.\nகடல் மட்டத்தில் இருந்து 2,267 மீட்டர் (7,440 அடி) உயரத்தில் எரிமலைக் குன்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள இப்பெரும் தொலைநோக்கி யின் கட்டுமானப் பணிகள் முடிவதற்கு ஏழாண்டுகள் ஆயின. இதற்கான மொத்தச்செலவு €130 மில்லிய யூரோக்கள் ஆகும்[3]. இந்தத்திட்டத்தை ஸ்பெயின், மெக்சிக்கோ, மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல தொழில்நுட்பக்கழகங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படுத்தின[4]. 1987 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு கிட்டத்தட்ட 100 நிறுவனக்களின் ஆயிரத்திற்கும் அதிகமானோரால் இத்தொலைநோக்கி கட்டி முடிக்கப்பட்டது[3]. புளோரிடா பல்கலைக்கழகம் மட்டும் இத்திட்டத்திற்கு 5 மில்லியன் டாலர்களை முதலிட்டது. இப்பல்கலைக்கழகத்துக்கு 5 விழுக்காடு பங்கு கொடுக்கப்பட்டுள்ளது[5]. தற்போது இதுவே உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும்[6].\nகனாரியின் பெரும் தொலைநோக்கி 2009, ஜூலை 24 ஆம் நாள் ஸ்பெயின் மன்னர் முதலாம் ஹுவான் கார்லோசுவினால் திறந்து வைக்கப்பட்டது[7]. ஐரோப்பா மற்றும் அமெரிக்காக்களில் இருந்து ஐநூறுக்கும் அதிகமான வானியலாளர்கள், அரசப் பிரதிநிதிகாள், ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்[5].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Gran Telescopio Canarias என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-25T00:33:36Z", "digest": "sha1:MTB4YWVZ3NLNVBZREBGS5XW7JK5S3YFB", "length": 31889, "nlines": 383, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்டின் தெ போரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித மார்டின் தெ போரஸ்\nகத்தோலிக்க திருச்சபை, லூதரனியம், ஆங்கிலிக்க ஒன்றியம்\nஇருபத்திமூன்றாம் யோவான்-ஆல் மே 6, 1962,\nசாந்தோ தோமினிக்கோ கோவிலும் மடமும், லீமா, பெரு\nஒரு நாய், ஒரு பூனை மற்றும் ஒரு பறவை ஒரே தட்டில் ஒன்றாக உணவு உண்பது; விளக்குமாறு, சிலுவை, ஜபமாலை, இதயம்\nகருப்பின மக்கள், சிகை அலங்காரிகள், விடுதி காப்பாளர், கலப்பு-இன மக்கள், பெரு, ஏழை மக்கள், பொது கல்வி, சுகாதாரம், அரசு பள்ளிகள், இன உறவுகள், சமூக நீதி, தொலைக்காட்சி, மெக்ஸிக்கோ, பெருவியன் கடற்படை\nமார்டின் தெ போரஸ் (திசம்பர் 9 1579 - நவம்பர் 3 1639) ஒரு தொமினிக்கன் சபையினைச் சேர்ந்த பொது நிலை சகோதரரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் கலப்பு-இன மக்கள், அமைதிக்காக துன்பப்படுவோர் முதலியோருக்கு பாதுகாவலராகக் கருதப்படுகின்றார். இவர் தன் வாழ்நாளில் ஏழைகளுக்காக பல அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள் முதலியவைற்றை நிறுவினார். இவர் ஏழ்மையில் வாழ்ந்து பல கடும் தவமுயற்சிகளை செய்தார்.\n2 இறப்பும் புனிதர் பட்டமளிப்பும்\nஇவரின் இயற்பெயர் ஜுவான் மார்டின் தெ போரஸ். இவர் எசுமானிய நாட்டை சேர்ந்த தந்தைக்கும், பனாமாவில் அடிமையாக இருந்து விடுதலைப்பெற்ற தாய்க்கும்[1] லிமாவில் திசம்பர் 9 1579இல் பிறந்தவர். இவருக்கு 1581இல் பிறந்த ஒரு இளைய சகோதரியும் உண்டு. மிக வறுமையில் வாடியதால் பத்துவயதிலேயே ஒரு மருத்துவரிடம் (Barber surgeon) வேலைபயில சென்றார். இந்த இளம் வயதிலேயே இரவு முழுவதும் செபிக்கும் பழக்கம் இவரிடம் இருந்தது.\nதனது 15ஆம் அகவையில் தொமினிக்கன் சபையில் சேர விரும்பினார். முதலில் வேலையாளாகவே அனுமதிக்கப்பட்டாலும், பின்னர் பல முக்கிய பொறுப்புகளும் இவருக்கு வழங்கப்பட்டன. பின்னர் தொமினிக்கன் சபையில் சேர கடவுள் தன்னை அழைப்பதாக உணர்ந்த இவர் இச்சபையின் மூன்றாம் சபையில் சேர்ந்தார்.[2]\nஇவர் தனது 34ஆம் அகவையில் நோயுற்றவர்களைப் பாதுகாக்கவும் மருந்தகத்தின் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இப்பணியிலேயே இவர் இறக்கும் வரை இருந்தார்.[3] அக்காலத்தில் லீமா நகரில் தொற்று நோய் பரவியதால் இவரின் பணி மிகவும் கடுமையாக இருந்��து.[4]\nஇவர் லீமா நகர புனித ரோஸின் நண்பராவார். இவர் லீமாவில் 1639 நவம்பர் மாதம் 3 நாள் இறந்தார். இவருக்கு இறுதி வணக்கம் செலுத்த இவரின் உடல் மக்களுக்காக வைக்கப்பட்டு இவர் இருந்த மடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இவரால் பல புதுமைகள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டதால், இவரின் புனிதர் பட்ட நடவடிக்கைகள் இவர் இறந்து 25ஆண்டுகளுக்கு பிறகு துவங்கப்பட்டது. இவருக்கு 1837இல் திருத்தந்தை ஆறாம் கிரகோரியால் அருளாளர் பட்டமும், மே 6, 1962இல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது.\nஇவரின் விழாநாள் 3 நவம்பர் ஆகும்.\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, ���ல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(16) அங்கேரியின் முதலாம் இஸ்தேவான் – விருப்ப நினைவு\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மார்டின் தெ போரஸ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2015, 07:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/16125739/Wife-Of-Pilot-Killed-In-Bengalurus-Mirage-2000-Crash.vpf", "date_download": "2019-08-25T01:26:04Z", "digest": "sha1:45UFYNKWJY4TTQOLKKJCKSHH73ILSK2W", "length": 12100, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wife Of Pilot Killed In Bengaluru's Mirage 2000 Crash To Join Air Force || மிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைகிறார்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைகிறார்\nமிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைகிறார்\nஆண்டின் துவக்கத்தில் மிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைந்து பணியாற்ற உள்ளார்.\nகடந்த 5 மாதத்துக்கு முன்பு மிரேஜ் 2000 போர்விமான பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் விமானி சமிர் அப்ரால் உயிரிழந்தார். இந்த நிலையில், தனது கணவரின் பணியை தான் தொடரவுள்ளதாக அவரின் மனைவி கரிமா அப்ரால் தெரிவித்துள்ளார். கரிமா அப்ரால், அதற்கான நேர்முகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஅவர் தெலுங்கானாவின் தண்டிகால் பகுதியில் உள்ள விமானப்படை அகாடமியில் 2020-ம் ஆண்டு ஜனவரியில் சேரவுள்ளார். பயிற்சி முடிந்ததும் விரைவில் இந்திய விமானப்படையில் சேர்ந்து தனது கணவரின் சேவையை கரிமா அப்ரால் தொடர இருக்கிறார்.\nசமூக வலைதள பக்கத்தில் கடைசியாக பதிவிட்டுள்ள கரிமா அப்ரால், என் கண்ணீர் இன்னமும் காயவில்லை. ஒரு கோப்பை தேநீரை கையில் கொடுத்த படி எனது கணவரை இந்த நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பினேன் என பதிவிட்டுள்ளார்.\nவிமானப்படை சேவையில் தனது கணவரை இழந்த போதிலும், தானும் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்ய கரிமா அப்ரால் முடிவு செய்து இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. அமெரிக்காவில் விமான விபத்து - இந்திய டாக்டர் தம்பதி, மகளுடன் பலி\nஅமெரிக்காவில் நிகழ்ந்த விமான விபத்தில், இந்திய டாக்டர் தம்பதி, மகளுடன் பலியாகினர்.\n2. அமெரிக்காவில் கட்ட���டத்தின் மீது மோதி விமானம் தீப்பிடித்து 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கட்டிடத்தின் மீது மோதி விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.\n3. ஈரமான ஓடுபாதை, அதிவேகம் விமானம் ஓடுபாதையைவிட்டு விலகியதற்கு காரணம் -தகவல்\nமங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானம் ஓடுபாதையை விட்டு விலகியதற்கு ஈரமான ஓடுபாதையும், அதிவேகமும்தான் காரணம் என தகவல்கள் தெரிவித்துள்ளன.\n4. அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கி 3 பேர் பலி\nஅமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் பலியாயினர்.\n5. இந்திய விமானப்படை 3 ஆண்டுகளில் 15 போர் விமானங்கள் உள்பட 27 வானூர்திகளை இழந்துள்ளது\nஇந்திய விமானப்படை கடந்த மூன்று ஆண்டுகளில் 15 போர் விமானங்கள் உள்பட 27 வானூர்திகளை இழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n2. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n3. ரூ.4,500 கோடி கடன் பாக்கி; ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை நிறுத்தியது\n4. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\n5. காஷ்மீர்: கோவையை சேர்ந்த சி.ஆர்.பி.எப். அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kemingpro.com/ta/kpz-a-air-motor-shotcrete-machine.html", "date_download": "2019-08-25T02:18:03Z", "digest": "sha1:XDY5B4IGUO5FTHEMILVRSLX2VILXIRXB", "length": 11974, "nlines": 238, "source_domain": "www.kemingpro.com", "title": "", "raw_content": "KPZ-ஏ காற்று மோட்டார் shotcrete இயந்திரம் - சீனா ஹெனான் நிலக்கரி ஆராய்ச்சி Keming எந்திரவியல்\nKPZ எலக்ட்ரிக் மோட்டார் shotcrete ���யந்திரம்\nKPZ-ஏ காற்று மோட்டார் shotcrete இயந்திரம்\nKPZ டி டீசல் இயந்திரம் shotcrete இயந்திரம்\nJPS6IH நிலக்கரி சுரங்க Shotcrete மெஷின்\nKBS வெட் Shotcrete மெஷின்\nKSP வெட் Shotcrete மெஷின்\nKPZ உலர் Shotcrete மெஷின்\nKPZ-ஏ காற்று மோட்டார் shotcrete இயந்திரம்\nKPZ டி டீசல் இயந்திரம் shotcrete இயந்திரம்\nKPZ எலக்ட்ரிக் மோட்டார் shotcrete இயந்திரம்\nJPS6IH நிலக்கரி சுரங்க Shotcrete மெஷின்\nKBS வெட் Shotcrete மெஷின்\nKSP வெட் Shotcrete மெஷின்\nKPZ-ஏ காற்று மோட்டார் shotcrete இயந்திரம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nKPZ உலர் Shotcrete மெஷின்\nமாதிரி இயக்ககம் முறையில் கொள்ளளவு மோட்டார் /\nவிமான மோட்டார் ஏர் நுகர்வு ஏர் நுகர்வு\nKPZ -3 டீசல் இயக்கி 3m³ / ம 10.6 கிலோவாட் 6m³ / நிமிடம்\nநியூமேடிக் இயக்கி 5 மீ 3 / நிமிடம்\nமின்சார இயக்கி 4 கிலோவாட்\nKPZ-4 டீசல் இயக்கி 4m³ / ம 13.2 கிலோவாட் 7m³ / நிமிடம்\nநியூமேடிக் இயக்கி 6 மீ 3 / நிமிடம்\nமின்சார இயக்கி 5.5 கிலோவாட்\nKPZ-5 டீசல் இயக்கி 5.5m³ / ம 14.7 கிலோவாட் 8m³ / நிமிடம்\nநியூமேடிக் இயக்கி 8 மீ 3 / நிமிடம்\nமின்சார இயக்கி 5.5 கிலோவாட்\nKPZ-7 டீசல் இயக்கி 6.5m³ / ம 16.2 கிலோவாட் 9m³ / நிமிடம்\nநியூமேடிக் இயக்கி 11 மீ 3 / நிமிடம்\nமின்சார இயக்கி 7.5 கிலோவாட்\nKPZ-9 டீசல் இயக்கி 8.5m³ / ம 16.2 கிலோவாட் 10m³ / நிமிடம்\nமின்சார இயக்கி 7.5 கிலோவாட்\nKPZ தொடர் உலர் Shotcrete மெஷின் மின்சார மோட்டார், டீசல் என்ஜின் மற்றும் வாயு மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது முடியும்.\nKPZ தொடர் உலர் Shotcrete மெஷின் ஓட்டுநர் சாதனம், ரோட்டார் சட்டசபை, காற்று அமைப்பு, கான்கிரீட் தெளித்தல் அமைப்பு, கட்டுப்பாடு குழு, மின்சார மோட்டார் (டீசல் இயந்திரம், அல்லது காற்றியக்கு மோட்டார்) முதலியன கொண்டிருந்தது உள்ளன\nKPZ தொடர் உலர் Shotcrete மெஷின், முன்னேறியது தொழில்நுட்பம் கச்சிதமான அமைப்பு, வசதியான அறுவை சிகிச்சை, நிலையான செயல்திறன் மற்றும் நீண்ட சேவையை வாழ்க்கை.\nKPZ தொடர் உலர் Shotcrete மெஷின் உலர்ந்த அல்லது அரை ஈரமான கான்கிரீட் தெளிப்பு கட்டுமான பயன்படுத்த முடியும்.\nKPZ தொடர் உலர் Shotcrete மெஷின் பரவலாக சுரங்கப்பாதை, பாலம், சுரங்கப்பாதை, சாய்வு வலுவூட்டல், நீர்மின் படைப்புகள், நிலத்தடி பணிகள் மற்றும் நிலக்கரி சுரங்கத்தில் உயர் மீத்தேன் laneway முதலியன பயன்படுத்தப்படுகின்றன\nமுந்தைய: KPZ எலக்ட்ரிக் மோட்டார் shotcrete இயந்திரம்\nஅடுத்து: KPZ டி டீசல் இயந்திரம் shotcrete இயந்திரம்\nஉலர் Shotcrete மெஷின் கலந்து\nகுறைந்த விலை Shotcrete மெஷின்\nஒளிமுறிவு ரோபோ Shotcrete மெஷின்\nவிற்பனை பிரிவு தென் ஆப்ரிக்கா Shotcrete மெஷின்\nKZL-7'2 சுய ஏற்றும் Shotcrete மெஷின்\nKPZ எலக்ட்ரிக் மோட்டார் shotcrete இயந்திரம்\nJPS7I-எல் சுய ஏற்றுதல் மற்றும் Shotcrete மெஷின் கலந்து\nKPZ டி டீசல் இயந்திரம் shotcrete இயந்திரம்\nமுகவரி: எண் .17, Fengyang தெரு, உயர் தொழில்நுட்ப வளர்ச்சித்திட்டம் மண்டலம், ழேங்க்ழோ, ஹெனான், சீனா (பெருநில).\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-25T01:03:58Z", "digest": "sha1:42RDGJSEADB645V3OQWU35PA3A7ZTHJH", "length": 35174, "nlines": 456, "source_domain": "www.naamtamilar.org", "title": "திரைக்கலை மேம்பாடு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை\nதிரைக்கலை மேம்பாடு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\non: March 14, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதிரைக்கலை மேம்பாடு – திரைக்கலை அறிவியலின் ஓர் அழகான குழந்தை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\n“திரைக்கலையும், பேச்சும் இராணுவத்தின் இரண்டு வலிமையான படைப் பிரிவுகள்”\n– தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்\nநாம் தமிழர் அரசு திரைக்கலையைத் தமிழ்த் தேசிய இனத்தின் அழகிய கலைமுகமாகவும், தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல் மரபு, அழகியல் போன்றவற்றை உலகம் அறியச் செய்வதற��கான வலிமை மிக்க ஊடகமாகவும் பார்க்கிறது.\nகண் வழியே போதை ஊட்டும் விதமாக இல்லாமல் கண்வழி நூலகமாக திரைத்துறை மாற்றி அமைக்கப்படும். வெறும் பொழுதுபோக்குக் கலையாக இல்லாமல் நல்ல பொழுதை ஆக்குவதற்கான கலையாக மாற்றும்.\nதிரைத்துறையில் இருப்பவர்களுக்கு வாழ வீட்டைத்தராத எம்மக்கள் ஆள நாட்டைக் கொடுத்து விடுகிறார்கள். திரைக் கலையைத் தீண்டத்தகாத கலையாக முற்போக்குச் சக்திகள் பேசினார்கள். ஆனால் ஐயா பெருந்தலைவர் காமராசருக்குப் பிறகு திரைத்துறையைச் சார்ந்த ஐந்து பேரை முதலமைச்சராக தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்.\nபிற மாநில மக்களை விட, எம் தமிழக மக்களிடம் திரைப்பட மோகம் மிகுதியாக மண்டிக் கிடக்கிறது. அதன் விளைவாகத்தான் எம் இன இளைஞர்கள், மக்களுக்காகத் தியாகம் செய்த தலைவர்கள் தரையில் இருந்தாலும் தனக்கான தலைவனைத் திரையில் தேடுகிறார்கள்.\nமக்களுக்கான எந்த ஒரு கருத்தையும், சிக்கலையும் மிக எளிதில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடத் திரைக்கலையால் மட்டுமே முடியும். இரண்டாம் உலகப்போரின் கோர முகத்தை உலகத்திற்குக் காட்டியது திரைக்கலையே. பல இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியதும் திரைக்கலையே. அதனால் திரைப்படக்கலை தொடக்கக் கல்வியில் ஒரு பாடமாக வைக்கப்படும்.\nபெருமைமிகு முன்னோர்கள், தலைவர்கள் பெயரில் திரைப்படங்கள்\nஎம் பெரும் பாட்டனார்கள் பூலித்தேவன், பாட்டியார் வேலுநாச்சியார், தீரன்சின்னமலை, பண்டாரக வன்னியன், மருது பாண்டியர் போன்ற எம் இன முன்னோர்களின் வீர வரலாறுகளை அரசே திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டு ஆவணமாகப் பாதுகாப்பதோடு, சமூக மாற்றத்திற்கு தன் வாழ்வை அர்ப்பணித்த பெருந்தமிழர்கள் ஐயா அயோத்திதாசர் பண்டிதர், சிங்கார வேலர், இரட்டைமலை சீனிவாசன், கக்கன், ஐயா.முத்து இராமலிங்கத் தேவர், புரட்சிப்பாவலர் பாரதிதாசன், பா.ஜீவானந்தம், மா.பொ.சி, சி.பா.ஆதித்தனார் போன்ற பெருமைமிகு சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப் படமாகத் தயாரித்து வெளியிடும்.\nமொழிப்போரில் இறந்த மொழிப்போர் ஈகியர்களின் வரலாறும், இனத்திற்காக உயிர்விட்ட ஈகியர் அப்துல் ரவூப், முத்துக்குமார், முருகதாஸ், செங்கொடி, அமரேசன், சோதி, இளமணி, சீவானந்தம். இரவி, சிவப்பிரகாசம், மாரிமுத்து, சதாசிவம், சீனிவாசன், சுப்ரமணி, இராசசேகர், இராஜா, கிருஷ்ணமூர்த்தி, இரவிச்சந்திரன், கோகுல், ஆகியவர்களின் ஈகையும் ஆவணப்படமாக எடுத்து வெளியிடும்.\nசேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்தி வந்த ஐயா திரைக்கலை மேதை டி.ஆர் சுந்தரம் அவர்களின் பெயரிலும் மற்றும் தமிழகத்தில் உள்ள இயற்கை அழகு கொழிக்கும் இடங்களிலும், ‘திரைப்பட நகர்’ அமைத்தும், அரங்கங்கள் நிறுவியும் முறையான தொகைக்கு வாடகைக்கு விடப்படும்.\nதிருட்டுக் குறுவட்டு(Pirate DVD) முற்றிலும் ஒழிக்கப்படும். தயாரிப்பாளரின் அனுமதி இன்றித் திருட்டுக் குறுவட்டு தயாரிப்பவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து உரிய தண்டனை வழங்கப்படும். அற்கேற்ப திரையரங்குகளில் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம், உணவுப் பொருட்களின் விலைகள் அனைத்தும் நியாயமான விலையில் இருக்க முறைப்படுத்தப்படும்.\nஉலகத் திரைப்படவிழாக்களுக்குத் தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் தகுதியான திரைப் படங்களைத் தேர்வு செய்து சிறந்த திரைப் படங்களைத் தயாரித்த, இயக்கிய கலைஞர்களைக் ‘கலைத் தூதுவர்களாக’ உலகத் திரைப்பட விழாக்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைப்பதோடு சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அரசே தத்தெடுத்துக்கொள்ளும்.\nதிரைப்படத்தின் தொலைக் காட்சி உரிமையை வாங்க ஒரு குழு அமைத்து இருதரப்பினரையும் சார்ந்த கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்துத் திரைப்படங்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் ஒவ்வொரு முறையும் அதற்கான வெகுமதி தயாரிப்பாளருக்கோ, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கலைஞர்களுக்கோ பெற்றுத்தரப்படும்.\nபெண்கள், குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகமாகப் பார்ப்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அதில் வரும் விளம்பரங்களையும் அரசு முறையாகத் தணிக்கை செய்த பின்னரே ஒளிப்பரப்ப அனுமதிக்கப்படும்.\nதிரைப்படத்தைப் போலவே தமிழ்மொழி, பண்பாடு, மெய்யியலை மேம்படுத்தும் தொலைக்காட்சித் தொடருக்கு அரசு பொருளாதார உதவி செய்யும்.\nசிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெரும்காப்பியங்களை நெடுந்தொடராக அரசே தயாரித்து ஒளிபரப்புச் செய்யும்.\nசிறந்த சின்னத்திரைக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும்.\nகுறும்படங்களைத் திரையில் வெளியிடும் நிலை உருவாக்கப்படும்.\n● சிறந்த குறும்படங்களை அரசே வாங்கித் திரையிடச் செய்யும்.\n● மாவட்டம் தோறும் குறும்பட விழாக்கள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.\n● ஒவ்வொரு ஆண்டும் உலகத்திரைப்பட விழாவை அரசே நடத்தும்.\nபெண்களின் இடைகளையும், தொடைகளையும் காட்சிக்குத் தேவையில்லாமல் காட்டுவது மட்டும் ஆபாசமல்ல; காட்சிக்குத் அவசியமற்று ஒரு மனிதனை வெட்டித் ரத்த சகதியாக்குவது மட்டுமல்ல வன்முறை. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எமது தமிழ்மொழியைத் தவறாக உச்சரிப்பதும், பிறமொழி கலந்து பேசுவதும்தான் மிகப் பெரிய வன்முறையாக நாம் தமிழர் அரசு கருதுகிறது. எனவே சின்னத்திரை, பெருந்திரை வானொலி ஆகியவற்றில் ‘மொழிக்கலப்பு‘ நடக்காமல் தடுக்கும். நடவடிக்கை எடுக்கப்படும்.\nதிரைப்படக் காட்சிகளில், வில்லன் மற்றும் கெட்ட கதாப் பாத்திரங்கள் மட்டுமே மது-புகைப் பிடிக்க அனுமதிக்கப் படுவார்கள். அவர்களைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் புகை, மது பயன்படுத்தும் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்படும். படத்தைப் பார்க்கும் இளம் தலைமுறையினரின் மனத்தில் கெட்டவர்கள் மட்டுமே மதுவையும் புகையிலையும் பயன்படுத்துவார்கள் என்ற மனநிலை உருவாக வேண்டும்.\nஇணையங்களில் தற்போது ஆபாசப் படங்கள் (Porn) இலவசமாகவே பரப்பி வருகிறார்கள். இதனால் இளைஞர்களின் சிந்தனைகள் சிதைக்கப்படுகிறது. தவறான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தப்படுகிறது. எனவே நாம் தமிழர் அரசு ஆபாச இணையத்தளங்கள் அனைத்தையும் முடக்கும். ஆபாசப் படங்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.\nமெழுகுவர்த்திகள் சின்னம் ஒதுக்க மறுப்பு: புதிய சின்னம் வழங்கக்கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரில் மனு\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/loksabha-election-result/", "date_download": "2019-08-25T01:45:27Z", "digest": "sha1:G2OW4X5BJWDUMEYQRBJR2B7RAZGWETEZ", "length": 6066, "nlines": 81, "source_domain": "www.news4tamil.com", "title": "Loksabha Election Result Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஎம்.பி. மட்டும் ஆகவில்லை எம்ட்டியாகவும் ஆனேன் என திமுக வேட்பாளர்களின் நிலையை பதிவு செய்த மருத்துவர்…\nஎம்.பி. மட்டும் ஆகவில்லை எம்ட்டியாகவும் ஆனேன் என திமுக வேட்பாளர்களின் நிலையை பதிவு செய்த மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசியலில் மக்கள் பிரச்சனைக்காகவும் சமூக அவலங்கள் குறித்தும் பெரும்பாலும் தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டு வருபவர் பாமக…\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கும் மோடி தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவாரா\nதமிழக அரசியல் சூழலை பொருத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/dmk-executives-are-to-be-questioned-for-former-mayors-murder-case", "date_download": "2019-08-25T00:48:44Z", "digest": "sha1:ITAPE5JOYSG55JJ3GUKZTJ5XXU2UEF6P", "length": 9040, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "போலீஸின் 24 மணி நேர கண்காணிப்பில் சீனியம்மாள்!- உமா மகேஸ்வரி கொலையில் அடுத்த நடவடிக்கை என்ன? | DMK executives are to be questioned for former mayor's murder case", "raw_content": "\nபோலீஸின் 24 மணி நேர கண்காணிப்பில் சீனியம்மாள்- உமா மகேஸ்வரி கொலையில் அடுத்த நடவடிக்கை என்ன\nமுன்னாள் மேயர் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடத்திவரும் போலீஸார், தி.மு.க-வைச் சேர்ந்த சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனைக் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சீனியம்மாளை போலீஸ் கண்காணிப்பில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nகொலையான முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி\nநெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் ஜூலை 23-ம் தேதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். கொலையாளிகள் எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாத நிலையில், கிடைத்த மிகச்சிறிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடந்தது.\nஇந்தக் கொலைச் சம்பவத்தில் தி.மு.க-வின் ஆதிதிராவிட நலக்குழுச் செயலாளரான சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்த போலீஸார், அவரைக் கைது செய்துள்ளனர். கைதான கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தில், தன் தாயாருக்குக் கட்சியில் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளை உமா மகேஸ்வரி தட்டிப் பறித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தக் கொலை வழக்கில் கார்த்திகேயனை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்து விசாரணையின் முக்கியக் கட்டத்தை எட்டிய நிலையில் திடீரென சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கொலையைக் கார்த்திகேயன் தனியாகச் செய்ததாகச் சொன்ன போதிலும் இதில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், மாநகரக் காவல்துறையினர் ஒரு சிலரை வழக்கிலிருந்து விடுவித்ததால் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில், கொலைச் சம்பவத்துக்குத் தூண்டுகோலாக சீனியம்மாள் இருந்தாரா என்கிற கோணத்தில் விசாரணையை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரம் காட்டிவருகின்றனர். முதலில் கார்த்திகேயனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார், அதன் தொடர்ச்சியாக சீனியம்மாளுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கவும் முடிவு செய்துள்ளனர். தற்போது மதுரையில் உடல்நலக் குறைவுக்குச் சிகிச்சை எடுத்துவரும் சீனியம்மாளை போலீஸார் 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறார்கள். `அவர் இந்தக் கொலைக்குத் தூண்டுதலாக இருந்தார் என்பது தெரியவருமானால் கைது செய்யத் தயங்க மாட்டோம்' என சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1995/08/01/3366/", "date_download": "2019-08-25T01:21:41Z", "digest": "sha1:SSAOYGH4J323BP4DGYCSZ34WRBQ7352A", "length": 3613, "nlines": 45, "source_domain": "thannambikkai.org", "title": " சிந்தனைத்துளி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சிந்தனைத்துளி\nநீங்கள், இப்பொழுது இருக்கும் நிலைமைக்கு, முழுக்க முழுக்க நீங்கள் தான் காரணம் . நீங்கள் துன்பத்தில் இருந்தால்.அதற்கு நீங்கள் தான் காரணம். பொறுப்பை பிறர் மேல் திணிக்க வேண்டாம். அது கோழைகள் செய்யும் வேலை. அப்படி இருந்தால், நீங்கள் ஒருக்காலும், விடுதலை அடைய முடியாது. நல்லதோ, கெட்டதோ, பொறுப்புகளை, நீங்கள் முழுமையாக தைரியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், நீங்கள் முதிர்ச்சி அடைவீர்கள்.\nஉங்களுக்குள்ளே இருக்கும் தடைகளை அகற்றினாலே போதும். நீங்கள் தானாகவே, இயல்பாக வளர ஆரம்பித்து விடுவீர்கள். ஆறுபோல் உங்கள் சக்தி இயல்பாக ஓட ஆரம்பிக்கும். உங்களை நீங்கள் உங்களுக்கள் தேட ஆரம்பித்து விடுவீர்கள். அப்பொழுது உங்களைப் பற்றி சிறிது தெரிந்தாலும் போதும். உங்களுக்கு புதிய பலமும், புதிய சக்தியும் தானாக உண்டாகிவிடும். அப்பொ��ுது ஓர் புதிய மகிழ்ச்சி.\nதீதும், நன்றும் பிறர் தர வாரா\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\n* வாழ்வில் முன்னேறத் தேவை நெஞ்சில் நம்பிக்கை\nஇல. செ. க. வின் சிந்தனைகள்\nஇளைஞனே, இது ஏடன் தோட்டமல்ல\nஇந்த உலகம் பூராவும், மக்கள் வெள்ளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518134", "date_download": "2019-08-25T02:19:05Z", "digest": "sha1:GRA47UVRAOZXAEU7EHW6QA6AWQE25DUX", "length": 8227, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நீட் விலக்குக் கோரும் மசோதாக்களை நிறைவேற்ற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல் | Stalin urges Tamil Nadu Legislative Assembly to pass bills demanding exemption from NEET - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநீட் விலக்குக் கோரும் மசோதாக்களை நிறைவேற்ற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டமன்றத்தில் மீண்டும் மசோதாக்கள் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்குக் கோரும் மசோதாக்களை நிறைவேற்ற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பிய நீட் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை, முதல்வர் பாழ்படுத்திவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nநீட் மசோதா நிறைவேற்ற தமிழக சட்டமன்ற கூட்டம் ஸ்டாலின் வலியுறுத்தல்\nகோவையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு\nஓசூர் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த க்ரோபர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தல்\nஆகஸ்ட்-25: பெட்ரோல் விலை ரூ.74.78, டீசல் விலை ரூ.68.95\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கு இந்திய தீவுகள் 222 ரன்னுக்கு ஆட்டமிழப்பு\nசென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை\nமறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி அஞ்சலி\nசிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத��திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nகாஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை, காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை\nகாஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது - டி.ராஜா பேட்டி\nசட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை- திருச்சி சிவா பேட்டி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் டெல்லி திரும்பினர்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/intex-cloud-jewel-with-5-inch-hd-display-2gb-ram-4g-lte-launched-for-rs-5999.html", "date_download": "2019-08-25T01:50:11Z", "digest": "sha1:7QVRFYO2PZDXTWTSVODT7QPIP4JSIVZP", "length": 13274, "nlines": 104, "source_domain": "www.thagavalguru.com", "title": "Intex Cloud Jewel ஸ்மார்ட்போன் வெளியீடு 5\" HD, 2GB RAM, 16GB ROM, 4G LTE மற்றும் பல வசதிகளுடன்... | ThagavalGuru.com", "raw_content": "\nIntex Cloud Jewel ஸ்மார்ட்போன் வெளியீடு 5\" HD, 2GB RAM, 16GB ROM, 4G LTE மற்றும் பல வசதிகளுடன்...\nIndex நிறுவனம் கூட சமீப காலங்களில் நல்ல ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் நிறைவான வசதிகளோடு வெளியீட்டு உள்ளது. Intex Cloud Jewel மொபைல் கூட நல்ல மொபைல்தான். இந்த ஸ்மார்ட்போனில் 5\" HD டிஸ்ப்ளே, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, 4G LTE மற்றும் பல வசதிகளுடன் வெளியீட்டு இருக்கிறது. இதன் விலை 5999 மட்டுமே. இன்றைய பதிவில் Intex Cloud Jewel ஸ்மார்ட்போன் முழுவிவரங்களை பார்ப்போம்.\nஇந்த மொபைலில் 5\" அங்குலம் HD டிஸ்பிளேயுடன் உள்ளது. 1GHz Quad-Core MediaTek MT6735 பிராசசருடன் Mali-T720 GPU இருக்கிறது, 2GB RAM இருக்கு, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கு, இதில் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. பின் பக்கம் 8 மெகா பிக்ஸெல் காமிராவுடன் LED பிளாஷ் இரு��்கிறது மற்றும் முன் பக்கம் 2 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கு. முக்கியமா 4G சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் (Dual SIM) உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, 3.5mm audio jack, FM Radio என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது.\nஇந்த மொபைல் Grey and Champagne நிறங்களில் SNAPDEAL தளத்தில் இப்போது நேரடி விற்பனைக்கு வந்து உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள SNAPDEAL பட்டன் டச்/கிளிக் செய்து தளத்தில் மேலும் விவரம் பார்க்கவும் வாங்கவும் செய்யலாம்.\nஇந்த மொபைல் White, Black, Pink, Gold மற்றும் Blue நிறங்களில் வரும். இந்தியாவில் விரைவில் ஆன்லைனில் கிடைக்க இருக்கிறது.\nபலம்: பல நல்ல வசதிகள் இருக்கு.\nபலவீனம்: முன் புற கேமரா,\nதகவல்குரு மதிப்பீடு: பணத்திற்க்கு தகுந்த மதிப்பு இருக்கு.\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.17 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nLenovo Vibe K5 Plus ஸ்மார்ட்போன் - குறைந்த விலையில் அதிக வசதிகள்.\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM ��ற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள்.\nஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் இன்று புதிய சலுகையை அறிவித்து இருக்கிறார். சாதாரண மொபைல், ஸ்மார்ட்போன் மற்றும் மோடம் (Dongle) ...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=42865", "date_download": "2019-08-25T01:47:06Z", "digest": "sha1:6N3FVE55L27E5WJJ6Y2IRXJL5YKXHQFM", "length": 8231, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "பட்டாணி விலை கிலோவுக்கு ரூ.4 உயர்வு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் ச���ந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபட்டாணி விலை கிலோவுக்கு ரூ.4 உயர்வு\nபதிவு செய்த நாள்: ஜூலை 12,2018 00:10\nசேலம்:பட்­டாணி விலை, கிலோ­வுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்­தது.இந்­தி­யா­வின் பட்­டாணிதேவை, கனடா, அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட நாடு­க­ளி­லி­ருந்து, 60 சத­வீ­த­மும்; மீதியை, உத்­தர பிர­தே­சம், மஹா­ராஷ்­டிரா, மத்திய பிர­தே­சம், கர்­நா­டகா, ஆந்­திர மாநி­லங்­களும் பூர்த்தி செய்­கின்­றன.\nகடந்த, 2015ல், அதன் இறக்­கு­மதி அதி­க­ரித்­த­தால், உரிய விலை­யின்றி, பட்­டாணி பயி­ரி­டும் பரப்பை, விவ­சா­யி­கள் குறைத்­த­னர். அதே நிலை, 2016 – 17ல் தொடர்ந்­தது.இதை­ய­டுத்து, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து பட்­டாணி இறக்­கு­ம­திக்கு, மத்­திய அரசு, கடந்த மே மாதம் தடை விதித்­தது. இத­னால், மார்க்­கெட்­டில் பட்­டாணி விலை, கிலோ­வுக்கு, ஆறு முதல், 10 ரூபாய் வரை உயர்ந்­தது. பின், வெளி­நா­டு­கள் விடுத்த கோரிக்­கை­யால், இறக்­கு­மதி தடையை, மத்­திய அரசு விலக்­கி­யது; அதே­நே­ரம், அதற்­கான வரியை, 50 சத­வீ­தம் வரை உயர்த்­தி­யது.\nஇந்­நி­லை­யில் நேற்று, பட்­டாணி விலை, கிலோ­வுக்கு நான்கு ரூபாய் உயர்ந்­து��்­ளது. குறிப்­பாக, வெள்ளை பட்­டாணி முதல் ரகம் கிலோ, 50க்கு விற்கப்பட்டது, 54 ரூபாய்; இரண்­டாம் ரகம், 42க்கு விற்கப்பட்டது, 46 ரூபாய்; பச்சை பட்­டாணி முதல் ரகம், 80க்கு விற்கப்பட்டது, 84 ரூபாய்; இரண்­டாம் ரகம், 76க்கு விற்கப்பட்டது, 80 ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.பட்­டாணி பருப்பு முதல் ரகம், கிலோ, 62க்கு விற்கப்பட்டது, 66 ரூபாய்; இரண்­டாம் ரகம், 56க்கு விற்கப்பட்டது, 60 ரூபா­யாக உயர்ந்­துள்­ள­தால், விவ­சா­யி­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/we-will-fight-for-the-justice-of-the-tamil-people/", "date_download": "2019-08-25T00:56:41Z", "digest": "sha1:GJIAOQMAAZ3BNDOSUZ33YV3CTOLAP5UI", "length": 7001, "nlines": 64, "source_domain": "tamilnewsstar.com", "title": "தமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம்!", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nகவின், லொஸ்லியாவின் லீலைகளை குறும்படம் போட்டு காட்டிய கமல்\nகாதல், பாசம் இரண்டும் வழுக்குது – யாரை சொல்கிறார் கமல்\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன….\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆவணி 2019 சனிக்கிழமை\nபகவான் கிருஷ்ணனின் முக்கிய வழிபாட்டு தலங்கள்\nபிக்பாஸ் வீட்டில் சாப்பாடு போட்டி: சாண்டி, தர்ஷன் மோதல்\nHome / இலங்கை செய்திகள் / தமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் – பிரிட்டன் எம்.பிக்கள் குழு உறுதி\nதமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் – பிரிட்டன் எம்.பிக்கள் குழு உறுதி\nவிடுதலை March 20, 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் – பிரிட்டன் எம்.பிக்கள் குழு உறுதி\nமனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அறிவித்துள்ளது.\nபிரிட்டன் நாடாளுமன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஹல்போன் கருத்து வெளியிடுகையில்,\n“தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு நாம் தொடர்ந்தும் போராடுவோம்.இந்த விடயம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பலமாக ஒலிக்கின்றது.\nஇந்நிலையில், இலங்கையில் போர்க்காலத்தில் த��ிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும்” – என்றார்.\nஇதேவேளை, இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லை என்று தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் போல் ஸ்கல்லி குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு நீதி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு\nPrevious ஜெனிவாவில் இருந்தவாறு ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை\nNext பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கும் முடிவில் மாற்றம் இல்லை\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\n9Sharesஇன்றைய பஞ்சாங்கம் 25-08-2019, ஆவணி 08, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி காலை 08.10 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/12144506/Jammu-amp-Kashmir-Militant-soldier-killed-in-Pulwama.vpf", "date_download": "2019-08-25T01:31:32Z", "digest": "sha1:GI4S4T57BAS7LARFZO36L2ISNKLQA6DE", "length": 12909, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jammu & Kashmir: Militant, soldier killed in Pulwama || காஷ்மீர் : தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீர் : தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் பலி + \"||\" + Jammu & Kashmir: Militant, soldier killed in Pulwama\nகாஷ்மீர் : தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் பலி\nகாஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் பலியானார். தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் ரட்னிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படை வீரர்கள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்.\nஅதேபோல் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதனை தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். அவரது பெயர் பல்ஜித் சிங் என தெரியவந்து உள்ளது. மற்றொரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்து உள்ளனர். துப்பாக்கி சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. எதிர்க்கட்சி தலைவர்கள் வருகை என்ற தகவலால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவம் குவிப்பு\nஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்தின் வேண்டுகோளையும் மீறி எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கு செல்லக்கூடும் எனத் தெரிகிறது. இதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\n2. காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாதி கிலானிக்கு இன்டர்நெட் சேவை; பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட்\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாத தலைவர் சையத் கிலானிக்கு இன்டர்நெட் சேவை வழங்கிய விவகாரம் தொடர்பாக இரு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\n3. தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு\nஜம்மு அருகே தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\n4. காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த போலீஸ் கவனம் செலுத்துகிறது- டிஜிபி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தவும், மக்களை தவறாக வழிநடத்த விடாதவகையிலும் காவல்துறை செயல்பட்டு வருகிறது என டிஜிபி கூறியுள்ளார்.\n5. ஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை - தலைமை செயலாளர்\nஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை என ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமண்யம் கூறினார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n2. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n3. ரூ.4,500 கோடி கடன் பாக்கி; ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை நிறுத்தியது\n4. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\n5. காஷ்மீர்: கோவையை சேர்ந்த சி.ஆர்.பி.எப். அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98487", "date_download": "2019-08-25T00:16:07Z", "digest": "sha1:RMLPCGNVQR2SM6L5IVSONJ7HCJRP6LLQ", "length": 11897, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரவிந்தன் கண்ணையன்,கிசுகிசு வரலாறு -கடிதங்கள்", "raw_content": "\nசில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா »\nஅரவிந்தன் கண்ணையன்,கிசுகிசு வரலாறு -கடிதங்கள்\nதிரு.அரவிந்தன் அவர்களின் கட்டுரை மிகத் தெளிவானது அவருக்கே உரிய கறார்தன்மையுடன்.திரு.ராய் மாக்ஸ்ஹாம் எனக்கு முக்கியமானவர். எனக்குப் புரிந்த வரையில் மிஷெல் தானினோ வையும் ராய் மாக்ஸ்ஹாமையும் ஒரே கோட்டில் இணைத்தது தவிர அவரின் பார்வை மற்றும் வெளிப்படுத்திய விதத்தில் சீரான முறையில் வந்த கட்டுரையே.\nஇருப்பினும், உதாரணமாக இன்று என் கண் படும் தமிழ்நாட்டு திராவிட அரசியல் நிகழ்வுகளை பிற்காலத்தில் கிசுகிசுவின் துணையின்றி யாரேனும் புரிந்துகொள்ள முடியுமா என்பதில் எனக்கு குழப்பம் இருக்கத்தான் செய்கிறது.\nகிசுகிசுக்கும் வரலாற்று ஆய்வுக்கும் அப்பால் எங்கோ உண்மை உறங்குகிறது. அனைத்தையும் தொட்டு விரிவது உங்கள் பார்வை என்று கொள்கிறேன்.\nஉங்களின் பல கட்டுரைகளை இதற்க்கு முன் படித்திருந்ததால்\nபடித்த போதே உங்கள் கருத்து என்ன என்று ஊகித்து விட முடிந்தது.\nநீங்கள் war அண்ட பீஸ் குறித்து முன்னர் சொன்னது உடனே நினைவுக்கு வந்தது.\nமேலும் விஷ்ணுபுரம் மற்றும் வெண்முரசு இவற்றில் சூதர் பாடலின் முக்கியத்துவம் (மற்றும் பாகவத்திலும் சூதரே தொடங்குவது எனக்கு பிடித்த ஒரு விஷயம்) வருகிறது.\nஅரவிந்தனின் கட்டுரை படிக்கையில் இதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.\nசூதர் பாடல் என்பது கிசு கிசு போல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கதைகள் படிமங்கள��� நாட்டுப்புற பாடல்கள் என்று ஒரு குழுவின் கலாச்சாரம் எப்படி விரிந்து பரவுகிறது என்பதை வெண்முரசின் முக்கிய கதை சொல்லும் பாங்காக அறிந்தேன். அதையே இங்கு வேறு விதத்தில் சொல்வதாக உணர்கிறேன்.\nபிழையான புரிதல் இருப்பின் மன்னிக்கவும்\nஇன்று உங்களின் பதில் படித்தது அருமையாக இருந்தது\nகிசுகிசு வரலாறு படித்தேன்… எனக் கொரு சந்தேகம்,, ‘நெஞ்சுக்கு நீதி‘ .யை எதில் சேர்ப்பது\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-63\nஅண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி\nஐயாறப்பனை அழிப்பது - கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 84\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தா���ர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/06/05155204/1244928/Indian-Army-celebrates-EidUlFitr-with-civilians-in.vpf", "date_download": "2019-08-25T01:24:03Z", "digest": "sha1:4YBZKK2MML7FZXBHVOMZUNMQJBCDV4YF", "length": 15754, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீரில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் ரம்ஜான் கொண்டாட்டம் || Indian Army celebrates EidUlFitr with civilians in kashmir", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீரில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் ரம்ஜான் கொண்டாட்டம்\nகாஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பொது மக்களுடன் சேர்ந்து புனிதமான ரம்ஜான் திருநாளை கொண்டாடினர்.\nகாஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பொது மக்களுடன் சேர்ந்து புனிதமான ரம்ஜான் திருநாளை கொண்டாடினர்.\nஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nமுப்பது நாட்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்த நிலையில், நிறைவாக இந்த நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.\nஒரு மாத காலம் கட்டுப்பாடாக வாழ உதவியதற்காகவும் இம்மாதத்தில் இறைமறையாம் திருக்குர்ஆனை அருளியதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள் இது.\nஇந்த பெருநாளை முன்னிட்டு அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ‘ஈத்கா’ எனும் திறந்தவெளி தொழுகையும் நடைபெற்றது.\nநாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பெருநாளை நாட்டை காக்க போராடும் இந்திய ராணுவ வீரர்கள், காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காத்திக்கு உட்பட்ட பகுதியில் கொண்டாடி வருகின்றனர்.\nஅப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்களை ஆரத்தழுவி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்களும், 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் கலந்துக் கொண்டனர்.\nரம்ஜான் | சிறப்பு தொழுகை | ராணுவ வீரர்கள்\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்க��னார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீரில் தமிழக போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பொதுச் செயலாளருடன் பாகிஸ்தான் மந்திரி பேச்சு\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் - மத்திய அரசு தகவல்\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல் தகனம் இன்று நடக்கிறது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் 2 பேர் கைது\nபாகிஸ்தானில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்த ஹபீஸ் சயீத்துக்கு அனுமதி மறுப்பு\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரம்ஜான் வாழ்த்து\nரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - மசூதிகளில் சிறப்பு தொழுகை\nபிறை தெரிந்தது- தமிழகம், புதுவையில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/06/20123641/1247276/Karnataka-Lawmaker-Roshan-Baig-Slams-Congress-Suspension.vpf", "date_download": "2019-08-25T01:23:17Z", "digest": "sha1:BVVDEWMUE5GXL2IDYQIF4RAPZK7IXAL5", "length": 16363, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "உண்மையை கூறியது ஒரு குற்றமா? -காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட ரோஷன் பெய்க் || Karnataka Lawmaker Roshan Baig Slams Congress Suspension Order", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉண்மையை கூறியது ஒரு குற்றமா -காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட ரோஷன் பெய்க்\nகர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைவர்களுள் ஒருவரான ரோஷன் பெய்க் உண்மையை கூறியது ஒரு குற்றமா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nகர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைவர்களுள் ஒருவரான ரோஷன் பெய்க் உண்மையை கூறியது ஒரு குற்றமா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அம்மாநில காங்கிரஸ் கமிட்டி நேற்று கலைக்கப்பட்டது.\nஇதையடுத்து காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ரோஷன் பெய்க்கினை, அக்கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அம்மாநில கட்சி தலைவர்கள் பரிந்துரைத்தனர்.\nஇதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இது குறித்து ரோஷன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nநான் காங்கிரஸ் கட்சியின் நேர்மையான தொண்டன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக நான் எதையும் செய்யவில்லை. மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களின் செயல்பாடுகள் குறித்தே கருத்து தெரிவித்தேன்.\nஉண்மையை கூறியது ஒரு குற்றமா. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு தலைவர்கள் ஏன் பொறுப்பேற்கவில்லை என்றுதான் கேட்டேன்.\nஇக்கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் தானே தவிர, சித்து காங்கிரஸ் அல்ல. நமது கட்சி தலைவர்களே, கட்சிக்கு எதிராக பாராளுமன்ற தேர்தலில் செயல்பட்டனர். நமது கட்சி தலைவர்கள் மீதான லட்சக்கணக்கான தொண்டர்களின் எண்ணத்தினையே நான் எடுத்துரைத்தேன்.\nகாங்கிரஸ் | ரோஷன் பெய்க் | கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்ப��� அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீரில் தமிழக போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பொதுச் செயலாளருடன் பாகிஸ்தான் மந்திரி பேச்சு\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் - மத்திய அரசு தகவல்\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல் தகனம் இன்று நடக்கிறது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் 2 பேர் கைது\nதிமுக-காங்கிரஸ் உறவு வலுவாக இருக்கிறது: முகுல் வாஸ்னிக்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nநாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமுதல்வர் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் - கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ அறிக்கை\nபாஜக அரசை அப்புறப்படுத்த சோனியா தலைமையில் பாடுபடுவோம்- நமச்சிவாயம் அறிக்கை\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019398.html", "date_download": "2019-08-25T00:19:17Z", "digest": "sha1:UZVFII5CRHJPCJSJQPSSICJJ5DSFYVA2", "length": 5957, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தமிழகப் பொறியியல் கல்லூரிகளும் தொழில் படிப்பு விவரங்களும்", "raw_content": "Home :: கல்வி :: தமிழகப் பொறியியல் கல்லூரிகளும் தொழில் படிப்பு விவரங்களும்\nதமிழகப் பொறியியல் கல்லூரிகளும் தொழில் படிப்பு விவரங்களும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமார்க்ஸிசமும் பகவத்கீதையும் நீதி போதிக்கும் சாமர்த்தியக் கதைகள் பெரியார் களஞ்சியம் தொகுதி - 10 - ஜாதி (4)\nபரிபூரணம் 200, வைத்தியக்கும்மி 1000 குசேலர் கதை மனத்தை நலமாக்கும் மருத்துவம் ஹோமியோபதி\nஊடகவியல் காக்டெய்ல் அழகு ஏன் அழகாயிருக்கிறது\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/6-coalitions-joining-venkat-prabhus-next-film/", "date_download": "2019-08-25T01:23:21Z", "digest": "sha1:Q7SVXSNDIN2V3K7UEHX43I2ZMWUSQ3V4", "length": 10177, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் இணையும் 6 கூட்டணி ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகாதலியை எண்ணி கானா பாடும் பிக்பாஸ் பிரபலம்\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nகாதலியை எண்ணி கானா பாடும் பிக்பாஸ் பிரபலம்\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவ��கிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் இணையும் 6 கூட்டணி \nஇயக்குனர் வெங்கட் பிரபு கோலிவுட் சினிமாவில் முன்னிலையில் இருக்கும் இயக்குநர்.இவர் தற்போது சிம்புவை வைத்து “மாநாடு” படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர் தயாரிப்பிலும் தற்போது களமிறங்கி விட்டார்.\nஅதாவது இவரின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தற்போது பல படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது சிம்பு தேவன் இயக்கும் ஒரு படத்தை இவர் தயாரிக்க இருக்கிறார்.\nவெங்கட் பிரபு சிம்பு தேவனின் “கசடதபற” படத்தை தயாரிக்க இருக்கிறார்.அந்த படத்தில் 6 ஹீரோக்கள்,6 ஹீரோயின், 6 இசைமைப்பாளர்கள்,6 எடிட்டர்கள்,6 ஒளிப்பதிவாளர்கள் இணைந்துள்ளார்களாம். தற்போது சிம்பு தேவன் அந்த 6 எடிட்டர்களின் பெயரை மட்டும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nகாதலியை எண்ணி கானா பாடும் பிக்பாஸ் பிரபலம்\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nவழுக்கை விழுந்த இடத்தில் முடி வளரணுமா இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்\nஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nபாகுபலிக்கு பிறகு இன்டஸ்டரி ஹிட் கொடுத்த அஜித் படம் பிரபல திரையரங்க உரிமையாளரின் ஓபன் டாக் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-08-08-15-07/", "date_download": "2019-08-25T00:21:06Z", "digest": "sha1:UGUZNA3C6HG77LFGAKSGQTJYEIJ6NVVS", "length": 6808, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "கோவையின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு மேலும் ஒரு டம்ளர் அளவிற்கு எருமைத் தயிரை விட்டுக் கலக்கி, காலை வேளையில் மட்டும் த��டர்ந்து மூன்று நாட்கள் கொடுக்க சீதபேதி குணமாகும். எட்டுத் தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளர் நீராகாரத்தில் கலக்கி, காலையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெட்டச் சூடு குணமாகும்.\n100 நாட்கள் வேலைதிட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு\nதமிழக பா.ஜ.க. தமிழகத்தின் உரிமையை என்றும் விட்டுக்…\nஜிஎஸ்டி.,யை 5 சதவீதமாக குறைப்பேன்\nஅரசு பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து 15…\nலஞ்சம் என்ற பாவத்தை மட்டும் செய்யாதே\nஅட போங்கப்பா... உங்க பொங்கலுக்கு அளவே இல்ல\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nஅகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/exhibition-of-the-worlds-largest-ceramics-products/", "date_download": "2019-08-25T01:22:03Z", "digest": "sha1:YAXZR6Y4HGAFH5L735SBOYLVVSSBHCEO", "length": 8691, "nlines": 26, "source_domain": "vtv24x7.com", "title": "உலகின்மிகப்பெரிய செராமிக்ஸ் தயாரிப்புகளின் கண்காட்சி - VTV 24x7", "raw_content": "\nYou are at:Home»செய்திகள்»உலகின்மிகப்பெரிய செராமிக்ஸ் தயாரிப்புகளின் கண்காட்சி\nஉலகின்மிகப்பெரிய செராமிக்ஸ் தயாரிப்புகளின் கண்காட்சி\nBy Editor on\t October 11, 2017 · செய்திகள், தொழில்நுட்பம், வணிகம்\nஉலகின்மிகப்பெரிய செராமிக்ஸ் தயாரிப்புகளின் கண்காட்சி 2020ம் ஆண்டு முடிவில் தனது விற்று முதலை ஏறக்குறைய 50000 கோடி அளவுக்குஇரட்டிப்பாக்குவதற்கு இந்தியாவின் செராமிக் தொழில் எதிர்பார்க்கிறது,இந்திய செராமிக்ஸ் தொழில் உலகில் 2வது இடத்தை வகிக்கிறது மற்றும் உலக உற்பத்தியில் ஏறக்குறைய 12.9 உற்பத்தி செய்கிறது. செராமிக் தொழில்துறை மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பதும்மற்றும் செராமிக் தொழிலில் சீனாவையடுத்து இரண்டாவது இடத்தை இந்திய தொழில்துறை வகிக்கிறது என்ற உண்மை மேலும் ரூபவ் இந்தியசெராமிக்ஸ் தொழில்துறை ரூபவ் இந்தியாவின்ரூபவ் குஜராத் மாநிலத்தில் மோர்பியிலிருந்து செராமிக் பொருட்களை வாங்கத் தொடங்குமானால் இந்தத் தொழிலில்முதலிடம் வகிக்கும் சீனா போன்ற பிற நாடுகள் அனைத்தையும் பின்னக்குத்தள்ளி இந்தியா முந்தக்கூடும் என்றும்\nசெய்தியாளர்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.வைப்ரன்ட் செராமிக்ஸ் பொருட்காட்சி (எக்ஸ்போ) மற்றும் உச்சிமாநாடு குஜராத் காந்திநகரில் ரூபவ் டவுன்ஹால்அருகே உள்ள பொருட்காட்சி மையத்தில் 2017 நவம்பர் 16லிருந்து 19ம் தேதிவரை நடைபெறுகிறது. 50000 சதுர மீட்டர் கொண்ட பரப்பில் 250க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ரூபவ் 400க்கும் மேற்பட்ட பிராண்ட்கள் மற்றும் பல அளவுகள் மற்றும்வடிவமைப்புகள் கொண்ட செராமிக் பொருட்கள் ஒரே கூரையின்கீழ் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன.வைப்ரன்ட் செராமிக்ஸ் பொருட்காட்சி மற்றும் உச்சிமாநாடு ரூபவ் 2017 தலைவர் ஸ்ரீ நிலேஷ் ஜெட்பரியா கூறுகையில் ரூபவ் உலகிலேயே இந்தியா இரண்டாவது மிக்பெரிய டைல்ஸ் சந்தை ஆகும்.\n2006-2013ம் ஆண்டு காலஅளவிற்கு 6.3 என்ற ஆண்டுவீதத்தில் உலக டைல்ஸ் உற்பத்தி வளர்ச்சிகண்ட அதே சமயத்தில்ரூபவ் இந்திய டைல்ஸ் உற்பத்தி அதே காலஅளவிற்கு 12.0 என்ற ஆண்டுவீதத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு வளர்ச்சி கண்டது. இந்தியாவில் மொத்த டைல்ஸ் தேவையில் கிட்டத்தட்ட 60 ஆக உள்ள செராமிக்டைல்ஸ் தேவைபாடானது ரூபவ் 2014-2019ம் ஆண்டு காலஅளவிற்கு 8.7 என்ற அளவிற்கு வளர்ச்சி காணக்கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது என்றார்.அவர் மேலும் பேசுகையில் இந்தியஅரசின் முக்கிய செயல்திட்டங்களுக்கிணங்க ரூபவ் செராமிக்ஸ் தொழில்துறையும் செயல்பட்டுவருகிறது.\nதொடர்ந்து புதுமைபடைப்பதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதும் மற்றும் மாநிலங்கள் முழுவதும் மேலும் வேலைவாய்ப்பு உருவாக்குவதும்எங்களுடைய நிலையான முயற்சியாக இருக்கும். நாங்கள் தற்போதுரூபவ் ஏறக்��ுறைய 4 பில்லியன் டாலர் அளவிற்கு வருவாயில் பங்களிப்பதுடன் ரூபவ் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிற்திறனுள்ளவர்களுக்கும் மற்றும் தொழில்திறனற்றவர்களுக்கும் வேலை வழங்கியிருக்கிறோம் என்றார்.\nகடலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த விஜய் சேதுபதி\nஅமைச்சர் பாண்டியராஜன் விஜய்சேதுபதி கருத்துக்கு எதிர்ப்பு\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்கம். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/78/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-egg-fried-rice", "date_download": "2019-08-25T01:46:12Z", "digest": "sha1:K54UU7RAMZRNVCNPKHAFHCGHM6J4U2U7", "length": 12182, "nlines": 197, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam எக் ஃப்ரைட் ரைஸ்", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nபாசுமதி அரிசி : 1 கப்\nமுட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நீளவாக்கில் நறுக்கவும்)\nகேரட் : 1 (பொடியதாக நறுக்கவும்)\nவெங்காயத் தாள்: 5 (பொடியதாக நறுக்கவும்)\nகொடைமிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)\nவெங்காயம்: 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது)\nபீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது)\nசோயா சாஸ் : 2 தே. கரண்டி\nஅஜினமோட்டோ: 1 1/2 தே. கரண்டி\nபாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.\nவெந்த பின் வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற விடவும்.உதிரி உதிரியாக இருக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்தால் போதும்.(முதல் நாளே செய்து ப்ரிட்ஜிலும் வைத்து விடலாம்)\nமுட்டையில் 2 தே.கரண்டி எண்ணை, உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.\nகனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம்,முட்டைகோஸ், கேரட், வெங��காயத்தாள், குடைமிளகாய்,பீன்ஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். (தண்ணீர் விடக்கூடாது).\nசிறிது நேரத்திற்கு பின் சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு இவற்றை சேர்த்து கிளறி உடன் சாதத்தையும் போட்டு கிளற மூடி வைக்கவும்.\nசிறிது நேரத்திற்கு பின் பொரித்த முட்டையை போட்டு கிளரி விடவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகரண்டி 12 பொடியதாக தேவையான கப் தூள் சாஸ்2 முட்டை2செய்முறைபாசுமதி நீளவாக்கில் வாயகன்ற சிறிதளவு தே கப் முட்டை நறுக்கியது தேவையான் தே பொருட்கள் ஃப்ரைட் உப்பு துண்டுகளாக 5 சிறு நறுக்கவும் ஒரு சோயா அரிசியை சிறியதுநீளவாக்கில் விடவும்உதிரி களைந்து கரண்டி கப் கரண்டி எண்ணை 14 சிறு 1 ஆற சேர்த்து அளவு நறுக்கவும் தண்ணீர் பொடியதாக தே Egg வேகவிடவும்வெந்த கேரட்1 எண்ணையுடன் பொடியதாக வெங்காயத் கொடைமிளகாய்1 பின் Rice நன்கு நறுக்கியது உ கொட்டி மிளகு கோஸ்14 பீன்ஸ்10 பாத்திரத்தில் நன்றாக நறுக்கவும் 1 நறுக்கவும் Fried அஜினமோட்டோ தாள் கிலோ நன்கு பாசுமதி ஒரு ரைஸ் அரிசி1 வெங்காயம் பொடியதாக எக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/search/label/blog/", "date_download": "2019-08-25T01:18:51Z", "digest": "sha1:CBIXBTG7D2SUZ7EC6NQ7MYWTPHNEBMIP", "length": 11902, "nlines": 133, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi.com Online Tamil News | Tamil News Live | World News | Tamilnadu News | தமிழ் செய்திகள்: blog", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல��� 2016\nடெலிட் செய்த பதிவை மீட்பது எப்படி\nEdit | View | Delete மூன்றும் பக்கம் பக்கம் இருந் ததால்... அவசரத்தில் டெலிட் அழுத்தி, 'நடப்பு பின்னூட் டப்போர்' டென்ஷ னில்.. அடுத...Read More\nடெலிட் செய்த பதிவை மீட்பது எப்படி | How to restore the log, Del\nவீட்டில் இருந்த படியே சம்பாதிக்க | Act at home and earn a good chance \n வீட்டில் இருந்த படியே சம்பா திக்கலாம் ஒரு இணைய இணைப் போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப் போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக் கேற்ற வேலை உங்கள் திறமைக் கேற்ற வேலை \nவீட்டில் இருந்த படியே சம்பாதிக்க | Act at home and earn a good chance \nஉங்களின் பிளாக் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழிமுறை | Earn your money through the simple means of Black \nபிளாக்கர் தளங்களுக் குகாகவே விளம்பர வருமானம் தருகின்ற கம்பெனிகள் நெறைய இருக்கு.அதுல சில கம்பெனி களின் பட்டியல் இது. இந்த நிறுவனங் கள...Read More\nஉங்களின் பிளாக் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழிமுறை | Earn your money through the simple means of Black \nகூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிப்பது எப்படி\nஇதன் மூலம் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிக்க முடியாவிட்டாலும் குறைந்தது அதில் பாதியாவது சம்பாதிக்க முடியும்.அதாவது முப்பது சென்ட் ...Read More\nகூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிப்பது எப்படி | How to earn a dollar-per-click on Google atcenc\nபிரன்ட் பைண்டர் மூலம் சம்பாதிப்பது எப்படி\nமிக வேகமாக சம்பாதிக்கத்தக்க நிறுவன ங்களில் நமது பிரன்ட் பைன்டரும் ஓன்று. பிரன்ட் பைண்டர் என்றால் என்ன மற்றும் இதில் இணைவது எப்படி என்பவ...Read More\nபிரன்ட் பைண்டர் மூலம் சம்பாதிப்பது எப்படி | How to Earn By Brent Binder\nபிரன்ட் பைண்டரில் இணைவது எப்படி\nநான் இந்த பதிவில் பிரன்ட் பைண்டர் நிறுவனம் வழங்கும் ஆன்லைன் ஜாப்பில் இணைவது எப்படி என்பதனை விளக் குகிறேன்.முதலில் கீழுள்ள இணைப் பினை கிளிக...Read More\nபிரன்ட் பைண்டரில் இணைவது எப்படி | Brent Binder How to join\nநமது வலைத்தளத்தின் டிராபிக் அதிகரிக்க | To increase the traffic to our website \nஎவ்வளவு தான் போஸ்ட் செய்தும் நல்லா டிராபிக் வரவில் லையே... என்பது தான் இன்றைய பலரின் கவலை.இனிமேல் யாரும் கவைலையே படவேண்டி யதில்லை. ...Read More\nநமது வலைத்தளத்தின் டிராபிக் அதிகரிக்க | To increase the traffic to our website \nஉலகத்தில் மொத்தம் எத்தனை இணையதளங்கள் உள்ளன | There are many websites in the world \nஉலகத்தில் மொத்தம் எத்தனை இணைய தளங்கள் உள்ளன என்று ஒரு நிறுவனம் கணக் கெடுப்பு நடத்தி யு��்ளது . அந்த கணக்கெ டுப்பில் என்ன ஆச்சரியம் என்றால்...Read More\nஉலகத்தில் மொத்தம் எத்தனை இணையதளங்கள் உள்ளன | There are many websites in the world \nவெப்சைட் யாருடையது என்பதை தெரிந்து கொள்ள | Wanted to know about \n அன்றாட வாழ்வில் நாம் பல தேவை களுக்காக பல வெப்சைட்டு களை உபயோகித்து வருகின்றோம். அது சேட் செய்வதற் காக இருக்கலாம், ...Read More\nவெப்சைட் யாருடையது என்பதை தெரிந்து கொள்ள | Wanted to know about \nஉங்கள் வெப்சைட், மற்றும் ப்ளாகை பிரபலப்படுத்தி விளம்பரம் பெற | Your website, and get publicity publicizing flab \nநாம் நேற்று இணை யத்தில் பிளாக்கர் மூலம் சம்பாதிக்க நூறு இணைய தளங்க ளுக்கு மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம். ...Read More\nஉங்கள் வெப்சைட், மற்றும் ப்ளாகை பிரபலப்படுத்தி விளம்பரம் பெற | Your website, and get publicity publicizing flab \nநம் தளங் களை அழகாக்க ஒவ்வொரு செயலையும் நுனுக்க மாக செய்ய வேண்டும். அந்த வகையில் உங்களது வார்புருவுடன் இணைந்து வரும் ப்ளாக்கர் லேபில்கள் ...Read More\nவிலங்குகள் செக்ஸ் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nமழை நீர் தொட்டி அமைப்பது எப்படி\nஸ்மார்ட்போனில்பி.எஃப். கணக்கு | PF in the smartphone Account \nரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானம் பின்னால் செல்லாதா\nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2018/01/blog-post_20.html", "date_download": "2019-08-25T01:15:29Z", "digest": "sha1:KEY3FCWWUH2BCTAYT2KGFKV6M62XLEQN", "length": 23275, "nlines": 273, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தினமணி.காமில் தீதும் நன்றும் - ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை முன் வைத்து...", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதினமணி.காமில் தீதும் நன்றும் - ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை முன் வைத்து...\nஇந்தக் கட்டுரையை எழுதியே தீர வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது.\nஆண்டாளின் புகழையோ இலக்கியப்பெறுமானத்தையோ நான்\nஉயர்த்திப்பிடித்தால்தான் உயரப்போகிறது என்பது இல்லை.\nநான் எழுதுவதாலோ எழுதாமல் இருப்பதாலோ எந்த மாற்றமும் எதிலும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.\nஆனால் இதை இப்போது நான் பதிவு செய்யாவிட்டால் -\nநான் படித்த தமிழும் நான் ரசித்த ஆண்டாளும் வீண் என்ற குற்ற உணர்வு என்னைக்கொல்லும்.\nஆண்டாள் என்ற பெண்ணோடு நான் கொண்டிருக்கும்மானசீக நட்பும்\nஅவள் தமிழ் மீதான என் நேசமும் மட்டுமே இதை எழுதத் தூண்டியவை\n.சார்பு நிலைப்பாட்டுக்கோ காழ்ப்புணர்வுக்கோ இடம் தராமல் கருத்தைக் கருத்தால் மட்டும் எதிர்கொள்ள இக்கட்டுரையை ஒரு வழியாக வடிகாலாகக் கொண்டிருக்கிறேன்.\nஇக்கட்டுரையை வெளியிட்டு என் வடிகாலுக்கு- வேறொரு மாற்றுக் கருத்துத் தரப்புக்கு வழி அமைத்துத் தந்த தினமணி.காமுக்கு என் நெகிழ்வான நன்றி..\nதீதும் நன்றும் - ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை முன் வைத்து...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆண்டாள் , தினமணி.காம் , வைரமுத்து\nத நா கோபாலன் தன் முகநூலில் உங்கள் தினமணி கட்டுரையை எடுத்தியம்ப அக்கட்டுரைய‌ நான் வாசிக்கப்போய் மிகவும் நீளமானதால் முடிக்கமுடியவில்லை.\nஇந்த விசயத்தில் என் கட்டுரையொன்றை இங்கு காண்க: https://freeflowofthoughts.blogspot.in\nவைரமுத்து பேச எடுத்துக்கொண்ட பொருள்: ஆண்டாள் என்ற இலக்கிய ஆளுமை. ஆண்டாள் என்ற ஆழ்வாரன்று. அஃதொரு இலக்கிய கூட்டம்.\nபாரதியாரைப்பற்றி நாம் பேசும்போது அவர் வாழ்க்கை வரலாற்றை நிறைய பேசுகிறோம். அதைப்போலவே ஆண்டாளைப்பற்றியும் ஒரு தமிழ் ஆர்வலர் பேசலாம். அங்கு பக்திக்கு இடமில்லை. பகதர்கள் போய் அப்பேச்சைக்கேட்டால், அது அவர்களின் தவறு. பெரியார் பேச்சை மடாதிபதிகள் கேட்கலாமா\nஇலக்கிய உரை, மற்ற பேச்சுக்களைப்போல கொள்ளப்படாது தரகு வை அல்லது சரியான தரகுகளை வை என்றெல்லாம் கேட்க முடியாது. நான் எங்கோ எப்போதோ படித்த ஞாபகம். என்றெல்லாம் சொல்லல்லாம். இலக்கியச் சுவை இருந்தால் போதும்.\nவைரமுத்து இப்படித்தான் பேசவேண்டுமெனப்து நாளை தமிழகத்தை தாலிபான் ஆஃகானிஸ்தானை நோக்கி அல்லது அதைப்போன்ற நாடாக்கிவிடும்.. இவ்வழிவுக்கு நம் பங்கைக்கொடுக்கக் கூடாது.\nவைரமுத்துவின் கருத்துக்களே எனதுமாகும். குருப்ரம்பரா பிரபாவமே ஆழ்வார்கள் வாழ்க்கை சரிதங்களைச் சொல்கிறது. அதுவே வைணவத்திலும் நம்ப்படுகிறது. அதன்படி ஆண்டாள் ஓர் அநாதைக்குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டு பெரியாழ்வாரால் வளர்க்கப்படுகிறாள். அவரின் சமூகங்கே சநாதனபழைமைவாதிகள் நிறைந்தது. அவள் குழந்தையாக இருக்கும்போது பிர்ச்சினை இல்லை. பெரியவளானதும் அவள் குலமெது என்று தெரியாததால் நம்மவருள் சேர்க்க முடியாது என்று நிலையை எடுத்திருப்ப ர். இது எங்கும் நடக்கக்கூடியது. பிராமணர்க��ில் மட்டுமன்று. அப்படி நடந்ததால், அவர் அவளை வேறெங்காவது கொண்டுப்போய்த்தான் விடவேண்டும். அவர் தேர்ந்தெடுத்தது திருவரங்கம். அதற்கும் வச்தியாக அவளின் பாடல்கள் அமைந்தன.\nஅக்கால கட்டத்தில் தேவதாசி முறை இருந்ததா இல்லையா என்று தெரியாது. அவசியமுமில்லை. ஆனால் அவர் தன் பெண்ணை கன்னிப்பருவத்தில் ஒரு பெரிய ஊரில் கோயில்காரர்களிடம் ஒப்படைத்தார் என்பதே குருபரம்பரா பிரபாவம். இதைத்தான் வைரமுத்து பார்க்கிறார். ஆனால் நீட்ட முடியவில்லை. பின்வரும் காலம் இக்கேள்வியை ஆராயுமென முடிக்கிறார். இதுவே என் கருத்தும். மனங்களைச் சிறையிலிடமுடியா; எண்ணங்களை மிரட்டல்களால் கட்டிப்போட‌ முடியா. இன்று பயந்து அமைதி காப்பார்கள். வரும் தலைமுறைத் தமிழர்க்ள் இக்கேள்விகளை கண்டிப்பாக எடுப்பார்கள். மதவாதிகள்; மத அரசியல்வாதிகளிடமிருந்து தமிழர்கள் தங்களை வருங்காலத்தில் மீட்டுகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.\n21 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 1:06\nஉங்கள் கருத்தையே நானும் சொல்லி இருக்கிறேன்.\nஎன் கட்டுரைத் தொடக்கத்திலேயே - மதவாதம்,சாதீய வாதம் கூடாதென்று - அதைத்தான் சொன்னேன்.முழுமையாய் இலக்கியம் பேசி இருக்கலாம் என்றும்..அதை அவர் செய்யத்தவறியது எப்படி என்றும்அதை அவர் எப்படி செய்திருக்கலாம் என்றே சொல்லியிருக்கிறேன்.\nதயவு செய்து என் கட்டுரையை முழுமையாய் இல்லையெனினும் நான் முன் வைத்த வாதங்களைப்படித்து விட்டுப் பேசவேண்டுகிறேன்\n21 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 2:28\n21 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:37\nஉங்களின் இந்தப்பதிவை தாமதமாக வாசித்ததில் வருந்துகிறேன் திரு வைரமுத்து அவர்களின் ’’தமிழை ஆண்டாள்’’ பதிவிற்கு பின்னர் அவருக்கும் அப்பதிவிற்கும் ஆதரவாகவும் எதிராகவும் பலர் ஆவேசமாக கச்சைகட்டிக்கொண்டு களத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர். ஆயினும் நீங்கள் உங்கள் ஆதங்கத்தை நிதானமாக முதிர்ச்சியுடன் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் அது மிக பாராட்டத்தக்கது\nஎந்த இக்கட்டிலும் இத்தனை முதிர்ச்சி இருப்பதே வாழ்வின் இயங்கியலில் நாம் கற்றுக்கொண்டிருக்க வேண்டிய முதல் பாடமென்று எப்போதும் நினைப்பேன் (எனக்கு இன்னும் அது கைகூடவில்லை எனினும் ). இது உண்மையில் பக்தி இலக்கியத்தின் இக்கட்டல்லவா\nஇதை எழுதாவிடில் // நான் படித்த தமிழும் நான் ரசித���த ஆண்டாளும் வீண் என்ற குற்ற உணர்வு என்னைக்கொல்லும்.// என்று உங்களின் இந்தப்பதிவை அழகாக நியாயப்படுத்தியும் இருக்கிறீர்கள்\nஇதற்கப்புறமும் இதனை விவாதிப்பவர்களுக்கு என்னதான் சொல்வீர்கள்\nதமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது எனச்சொல்ல இவருக்கல்ல யாருக்குமே உரிமையும் தகுதியுமில்லை\nஉங்கள் பதிவில் வைரமுத்து அவர்களின் பதிவிற்கான மென்மையான ஆனால் அழுத்தமான எதிர்வினை மட்டுமல்லாது ஆண்டாள் குறித்த அழகிய மதிப்பீடும், வைரமுத்து அவர்கள் தெரிவித்த கருத்துக்கு மறுமொழியும் உடன் ஆண்டாளின் பிற சிறப்புகளையும் சொல்லி இருக்கிறீர்கள் ஆண்டாள் யாரென்றெ அறியாதவர்களும் இந்தப் பதிவினைபார்க்கையில் அறிந்துகொள்ள முடியும் அவளை அண்மையிலெனெ\nவெரும் யூகங்களுடனும் செருக்குடனும் விநாச காலத்தில் விபரீத புத்தியுடன் எழுதபட்ட பதிவொன்றிற்கு தமிழை ரசிக்கும், துதிக்கும் மதிக்கும் ஒருவராக உங்களின் பதிவு அழகு\nதமிழும் பிறர் தர வாரா இல்லையா அம்மா. நாம் ஆழ்ந்து உணர்ந்து விரும்பி கற்க வேண்டும் பின்னரே பொது ஊடகங்களில் வாய் திறக்க வேண்டும்\nபலர் வைரமுத்துவிற்கு எதிரிவினையாற்றுகையில் நீங்களே மரியாதையான பொருத்தமான எதிர்வினையாற்றி இருக்கிறீர்கள்\n22 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nநம் நற்றிணை - நேர்காணல்\nசென்னை புத்தகக்கண்காட்சியில் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்...\nதினமணி.காமில் தீதும் நன்றும் - ‘தமிழை ஆண்டாள்’ கட்...\nமணல் வீடு இலக்கிய விழாவில்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nசட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/t-02-14-16/", "date_download": "2019-08-25T01:31:21Z", "digest": "sha1:T6DTPISRIFTKGTXVI67IH4JMPZYQ4NA2", "length": 8790, "nlines": 117, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அமெரிக்கா அறிவியல் மையம் | ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பு | vanakkamlondon", "raw_content": "\nஅமெரிக்கா அறிவியல் மையம் | ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பு\nஅமெரிக்கா அறிவியல் மையம் | ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பு\nகாற்று மாசுபாட்டினால் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 55 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் பாதிக்கு மேற்பட்ட உயிரிழப்பு வேகமாக வளர்ந்து வரும் சீனா, இந்தியா நாடுகளில் தான் நிகழ்கிறது.\nஅமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாற்று மாசுபாட்டினால் ஏற்படும் சிக்கல்களால், கடந்த சில வருடங்களாக, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே மரணமடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள அறிவியல் மையம் எச்சரித்துள்ளது.\nஇது குறித்து கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் மக்கள்த் தொகை மற்றும் பொது சுகாதாரத் துறை பேராசிரியர் மிச்செல் பிராயர் கூறுகையில், “உலக அளவில் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கான காரணிகளில் 4-வது முக்கிய பிரச்சனையாக காற்று மாசுபாடு உள்ளது. அதேபோல் சுற்றுச் சூழல் மாசுபடவும் முக்கிய காரணியாக உள்ளது” என்றார்.\nஅதேபோல், உலக அளவில் ரத்த கொதிப்பு, டயட் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றிற்கு அடுத்த இடத்தில் ஆபத்தான காரணியாக காற்று மாசுபாடு உள்ளது என்று மற்றொரு அமைப்பு கூறியுள்ளது.\nPosted in தலைப்புச் செய்திகள்\nஉலக வங்கி தலைவர் பதவிக்கு மீண்டும் நியமனம் ஜிம் யோங் கிம்மை\nஇஸ்ரேல் பிரதமர் | அனைத்துக் குறிக்கோள்களையும் அடையும் வரை தாக்குதல்:\nபத்து பவுண் அதிகரிப்பு சென்ரல் லண்டன் வாகன நரிசல் கட்டணம்\nஏ.ஆர்.ரகுமான் மகன் தெலுங்கிலும் பாடகராக அறிமுகம்\nஇங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி-இரும்பு சத்து மாத்திரைளால் டி.என்.ஏ. மூலக்கூறுகள் பாதிப்பு\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/womans-danced-in-temple-festival-at-sathiyamangalam-349277.html", "date_download": "2019-08-25T00:13:15Z", "digest": "sha1:UKXRNIF4QXNQFPLZT6HVQQWUZSSINEVZ", "length": 15453, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்தியமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் பெண்கள் போட்ட கம்பம் ஆட்டம்.. அசத்தல் வீடியோ! | Womans danced in Temple festival at Sathiyamangalam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\n7 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n7 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n8 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n9 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர���வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தியமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் பெண்கள் போட்ட கம்பம் ஆட்டம்.. அசத்தல் வீடியோ\nசத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் ஆடிய கம்ப ஆட்டம்-வீடியோ\nஈரோடு: சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் கம்ப ஆட்டம் ஆடி அசத்தினர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோயிலில் கம்பம் நட்டு திருவிழா கொண்டாடுவது வழக்கம். சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் இந்த ஆண்டு கம்பம் திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது.\nஇதையடுத்து கடந்த 28ம் தேதி கம்பம் வெட்ட செல்லுதல் நிகழ்ச்சியும், மே 1ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோயிலின் முன்பு நடப்பட்ட கம்பத்தை சுற்றிலும் தினமும் இரவில் கம்ப ஆட்டம் ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.\nமேள தாளத்திற்கேற்ப கம்ப ஆட்டம் நடனம் ஆடும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெரியவர்கள் சிறுவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு ஆடி மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்று இரவு புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கம்ப ஆட்டம் ஆடுதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேள தாள இசைக்கேற்றபடி படி நடனம் ஆடி அசத்தினர்.\nபெண்கள் கம்பம் ஆடுவதை அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n100 ஏக்கர் கேட்ட அமைச்சர்.. அதிர்ச்சி அடைந்த கொங்கு ஈஸ்வரன்.. அதிரடி பதிலடி\nபயணிகள் கவனத்திற்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து\nமாயாற்றில்.. மரக்கட்டையில் மிதந்து வந்த நீலியம்மாள் சடலம்.. வைரலாகும் சோக காட்சி\n\"சுதா.. உன்னை மறக்க முடியலை.. பார்க்கணும்\".. நம்பி சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது\nதூக்க கலக்கம்.. எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதிய கார்.. 4 தொழிலாளர்கள் பலி.. ஈரோட்டில்\nஒன் ஹவர் டியூட்டி.. கை நிறைய காசு.. ஆசை வார்த்தையில் ஏமாந்த 2 இளம்பெண்கள்.. போலீசார் அதிரடி மீட்பு\n���ண்ணிக்கு பாலியல் தொல்லை தந்த கொழுந்தன்.. கத்தியால் குத்தியதால் பரபரப்பு\nவேலூர் லோக்சபா தேர்தலில் அமமுக ஏன் போட்டியிடவில்லையாம் தெரியுமா\nசிக்கல் மேல் சிக்கல்.. பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது எப்போது\nபிரிந்து போன மனைவி.. 2வது கல்யாணமும் செஞ்சாச்சு.. வெறுத்து போன கணவர்.. பிச்சைக்காரராக மாறிய அவலம்\nசமூக விரோத சக்திகள் திமுக கூட்டணியில் பாமகவை இணைத்து வெற்றியை தடுக்க சதி .. விசிக புகார்\n55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு உறவு.. முடித்து விட்டு குடித்தபோது தகராறு.. இறுதியில் ஒரு கொலை\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nerode sathyamangalam temple festival dance ஈரோடு சத்தியமங்கலம் கோவில் திருவிழா பெண்கள் நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thangabalu-gang-walks-from-congress-discussion-meeting-189903.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T00:24:58Z", "digest": "sha1:7OPHMFRACGMTWCD5YD5TO3SSFYJ6MZF7", "length": 21928, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "12 ஆண்டுக்குப் பின் காங். தலைவர்கள் ஆலோசனை... -மோதல்.. - ப.சி குரூப் புறக்கணிப்பு | Thangabalu gang walks out from Congress discussion meeting - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n7 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n8 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n8 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n9 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n12 ஆண்டுக்குப் பின் காங். தலைவர்கள் ஆலோசனை... -மோதல்.. - ப.சி குரூப் புறக்கணிப்பு\nசென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் 12 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை ஏற்பட்டது. முக்கிய நிர்வாகிகள் அழைக்கப்படாததை தங்கபாலு கோஷ்டியைச் சேர்ந்த 10 பேர் வெளிநடப்பு செய்தனர்.\nதமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பட்டியலை அண்மையில் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். இந்த பட்டியலில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.\nஇந்நிலையில், புதிய காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக கட்சித் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் இன்று நடைபெற்றது.\nமுன்னாள் எம்.பி.க்கள், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், கந்தசாமி, மாநில நிர்வாகிகள் சக்தி வடிவேலு, சாருபாலா தொண்டைமான், கே.சிரஞ்சீவி, ஆர்.தாமோதரன், நாசே ராமச்சந்திரன், விடியல், சேகர், சி.டி.மெய்யப்பன், விஷ்ணுபிரசாத், தாம்பரம் நாராயணன், தணிகாசலம் மற்றும் என்.ரங்கபாஷ்யம், சிதம்பரம் ஜேம்ஸ், விஜயகுமார் உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறியது மற்றும் தேர்தல் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வாசன் - தங்கபாலு ஆதரவாளர்களுக்கிடையே மோதல் வெடித்தது.\nதங்கபாலு ஆதரவாளர்களான மாநில துணைத் தலைவர்கள் டி. சதாசிவலிங்கம், ஆர். தாமோதரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் ஆர்.கே. வெங்கட் உள்ளிட்டோர் எழுந்து நின்று தங்கபாலுவை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி கோஷமிட்டனர்.\nஅவர்களை மாநிலத் தலைவர் ஞானதேசிகன் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவர்கள் கோஷமிட்டவாறு கூட்டத்தில் இருந்து வெளிந��ப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய வாசன் ஆதரவு நிர்வாகிகள், முதல் கூட்டத்திலேயே மோதலில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்காக அனைவரும் கையெழுத்திட்ட மனுவையும் அளித்தனர்.\nகூட்டத்தில் ப. சிதம்பரம் ஆதரவு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால், சிதம்பரம் ஆதரவாளரான தாம்பரம் நாராயணன் கலந்து கொண்டார். அதுபோல, தங்கபாலு ஆதரவாளரான திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் சுப. சோமுவும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன்,\nமாநிலத் தலைவர் என்ற முறையில் புதிய நிர்வாகிகளுடன் சாதாரண முறையில் கலந்துரையாடவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் தான் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் அழைக்கப்படவில்லை. புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் விரைவில் நடைபெறும். அதில் அனைவரும் பங்கேற்பார்கள் என்றார்.\nநான் ஒருதலைபட்சமாக முடிவு எடுப்பவன் அல்ல. எல்லோரையும் மரியாதையுடன் அழைத்துப் பேசுபவன். எல்லோருக்கும் பதவிகள் கொடுப்பது சாத்தியமல்ல. பதவிகள் கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. யாருக்காவது குறைகள் இருந்தால் மேலிடத்தில் முறையிடலாம். அதற்கான வாய்ப்புகள் காங்கிரஸில் உள்ளன. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் கூட்டத்தில் இருந்து சிலர் வெளிநடப்பு செய்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடத்துடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என்றார்\nவரும் ஜனவரி முதல் தேர்தல் பணி, கட்சிப் பணிகளை காங்கிரஸ் தீவிரப்படுத்தும் என்றார். வட்டார அளவில் மாதந்தோறும் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.\nமத்திய அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்ய நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஞானதேசிகன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் ம���ட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதங்க மங்கை கோமதிக்கு போட்டி போட்டுக் கொண்டு நிதியுதவி வழங்கும் கட்சிகள்.. என்ன காரணம்\nஎம்ஜிஆர் மறைந்த நாளில் திருநாவுக்கரசர் செய்ததை சொல்லட்டுமா.. எச்சரிக்கும் ஈவிகேஎஸ் ஆதரவாளர்கள்\nதமிழக காங். தலைவராக ப. சிதம்பரம் ப்ளஸ் செயல் தலைவர்கள்.. ராகுல் வகுக்கும் அடடே வியூகம்\nஸ்டாலினை தொடர்ந்து ஆளுநரை சந்தித்த திருநாவுக்கரசர்- எஸ்சி, எஸ்டி சட்ட திருத்தத்துக்கு வலியுறுத்தல்\nபொதுக்குழு உறுப்பினர் பஞ்சாயத்து.. குஷ்பு - \"கராத்தே\" சண்டை\nபேரறிவாளனுக்கு பரோல்.. திருநாவுக்கரசர் கடும் கண்டனம்\nரஜினி காங்கிரஸில் சேருவாரா.. திருநாவுக்கரசர் என்ன சொல்கிறார்\nபஞ்சாயத்து களங்கள்... அதிமுகவுக்கு ஜெ. சமாதி; காங்கிரஸுக்கு ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடம்\nமகளிர் காங். மல்லுக்கட்டு... அரண்டு போன நக்மா.. சென்னை பக்கமே வராமல் தவிர்க்க முடிவு\nகாமராஜர் ஆட்சி ... தமிழக கிராமங்கள் தோறும் ராகுல் சுற்றுப்பயணம் - திருநாவுக்கரசர்\nஎனது தலையில் அடித்து சேலையைப் பிடித்துக் கிழித்தனர்.. ஜான்சி, கௌரி மீது ஹசீனா புகார்\nஎங்க வந்து யாரு கிட்ட... செருப்பு பிஞ்சிரும் - சத்தியமூர்த்தி பவனில் ஆபாச சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntncc thangabalu நிர்வாகிகள் கூட்டம் ஞானதேசிகன் தங்கபாலு\nBigg Boss 3 Tamil: தர்ஷன் விரல் சொடக்கு மேல சொடக்கு போடுது...\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/05/18/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-25T00:44:43Z", "digest": "sha1:IY3MJIWAK2WYT6BTMXONUKQIT7OVEVMN", "length": 20528, "nlines": 155, "source_domain": "thetimestamil.com", "title": "நீதிபதிகள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து: அ.சவுந்தரராசன் – THE TIMES TAMIL", "raw_content": "\nநீதிபதிகள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து: அ.சவுந்தரராசன்\nLeave a Comment on நீதிபதிகள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து: அ.சவுந்தரராசன்\nஇப்போது தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் அவர்களின் ஓய்வுக் காலப் பலன்களை 5 வருடத்திற்குப் பிறகு 12 தவணைகளில் பெற்றுக் கொள்வார்களா தொழிலாளியை இவ்வளவு இளக்காரமாக நீதிமன்றம் பார்ப��பதை ஏற்க முடியுமா\nபோக்குவரத்து ஊழியர்கள் மே 15 ஆம்தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். தொழிலாளர்களுக்கோ, தொழிற்சங்கத் தலைவர்களுக்கோ இதில் மகிழ்ச்சி இல்லை. இதற்கான காரணத்தை விளக்கி முன்னதாக 15 லட்சம் துண்டுப் பிரசுரத்தை மக்களுக்கு வழங்கினார்கள். பொதுமக்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு பேராதரவு தந்தனர்.\nகண்டிக்கவும், தண்டிக்கவும்பட வேண்டியவர்கள் அரசும், அரசு அதிகாரிகளுந்தான். ஆனால் போக்குவரத்து ஊழியர்களை சிலர் வசைபாடுகின்றனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் இதில் சேர்ந்து கொண்டிருக்கிறது. செந்தில்குமரய்யா என்பவர் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் எம்.வி. முரளி தரன், என். சேஷசாயி ஆகியோர் ‘‘போக்குவரத்து ஊழியர்கள் உடனே வேலைக்குத் திரும்ப வேண்டும், அப்படித் திரும்பாவிட்டால் அவர்கள் மேல் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று உத்தரவிட்டுள்ளனர். இது வரம்பு மீறிய செயல். நீதிபதிகள் தங்களை அனைத்திற்கும் மேம்பட்டவர்களாக கருதிக் கொள்வதன்வெளிப்பாடு இது. நீதிபதிகள் சட்டத்திற் கும், இயற்கை நீதிக்கும், சாதாரண மனித இயல்பிற்கும் விரோதமாக செயல்பட்டுள் ளனர்.\nபோக்குவரத்துத் தொழிலாளி 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெறும் போது அவர் சேமித்த பணம் ரூ. 15 லட்சத்திற்கு மேல் ரூ. 20 லட்சம் வரை கணக்கில் இருக்கும். அதிகபட்சம் ஓய்வு பெற்ற 30 நாட்களுக்குள் இந்தப் பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பது சட்டம். போக்குவரத்துக் கழகங்கள் 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு தொழிலாளர்களின் பணத்தை 7 ஆண்டுகளாக வழங்க வில்லை.\nஓய்வு பெற்றவர்களின் நிலுவைத் தொகை மட்டும் 1700 கோடி ரூபாய். இப்போது பணியாற்றுவோரிடமிருந்து வைப்பு நிதிக்காகவும், காப்பீட்டிற்காகவும், கடன் சொசைட்டிக்காகவும் பிடித்த பணத்தை உரிய இடத்தில் செலுத்தாமல் போக்குவரத்து கழகங்களே பயன்படுத்திக் கொண்ட பணம் சுமார் 4500 கோடி ரூபாய். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் வட்டிக்கு கடன்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் வாடிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த இழிநிலைக்கு முடிவு கட்டுங்கள் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. கழகங்களின் நட்டத்தை ஈடுகட்டவும் அரசு முன்வரவில���லை. புதியஒப்பந்தம் பேசவும் மறுத்து இழுத்தடித்தனர். இதனால் தொழிலாளர் வேலை நிறுத்த அறிவிப்பை பிப்ரவரி மாதமே வழங்கிவிட்டனர். அதற்கு பிறகு மூன்று மாதங்கள் கழித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு மேல் பொறுமையாகவும் பொறுப்புணர்ச்சியோடும் யார் இருப்பார்கள்\nஉழைத்த பணத்தை கையாடிய வர்கள் குற்றவாளிகளா பணத்தை பறிகொடுத்துவிட்டு பரிதவித்து நிற்கும் தொழிலாளர்கள் குற்றவாளிகளா பணத்தை பறிகொடுத்துவிட்டு பரிதவித்து நிற்கும் தொழிலாளர்கள் குற்றவாளிகளா நீதிபதிகள் யாருக்கு ஆதரவு தருகிறார் கள் நீதிபதிகள் யாருக்கு ஆதரவு தருகிறார் கள் இதே உயர்நீதிமன்றத்தில் இந்தப் பணத்தைக் கொடுக்க உத்தரவிடுமாறு வழக்குகள் போடப்பட்டன. பணிக் கொடையை 30 நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. நீதிபதிகள் 12 தவணையில் இதைக் கொடுத்து விடுங்கள் என்று உத்தரவு போடுகிறார்கள். நீதிபதிகளுக்கு பணிக்கொடை சட்டம் தெரியாது என்பதுதான் இதன் பொருள். அல்லது தெரிந்தே அரசிற்கு துணை நிற்கிறார்கள் என்று பொருள். நீதிபதிகள் நடு நிலையோடு தீர்ப்பு வழங்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்வது எப்படி சரியாகும் இதே உயர்நீதிமன்றத்தில் இந்தப் பணத்தைக் கொடுக்க உத்தரவிடுமாறு வழக்குகள் போடப்பட்டன. பணிக் கொடையை 30 நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. நீதிபதிகள் 12 தவணையில் இதைக் கொடுத்து விடுங்கள் என்று உத்தரவு போடுகிறார்கள். நீதிபதிகளுக்கு பணிக்கொடை சட்டம் தெரியாது என்பதுதான் இதன் பொருள். அல்லது தெரிந்தே அரசிற்கு துணை நிற்கிறார்கள் என்று பொருள். நீதிபதிகள் நடு நிலையோடு தீர்ப்பு வழங்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்வது எப்படி சரியாகும் தொழிலாளிக்கு உரிய பணத்தை 12 தவணையில் பெற்றுக் கொள் என்று உத்தரவு போட்டால் நீதிபதிகள் கையாடலுக்கு உடந்தை என்றே அர்த்தம்.\nஇதே நீதிபதிகள் ஓய்வு பெற்றுப் போகும் போது பணிக்கொடையை, லீவு சம்பளத்தை அந்தத் தேதியிலேயே வாங்கிச் செல்கிறார்கள். இப்போது தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் அவர்களின் ஓய்வுக் காலப் பலன்களை 5 வருடத்திற்குப் பிறகு 12 தவணைகளில் பெற்றுக் கொள்வார்களா தொழிலாளியை இவ்வளவு இளக்காரமாக நீதிமன்றம் பார்ப்பதை ஏற்க முடியுமா\nதீர்ப்பு வழங்கும் முன்பு எங்கள் க��ுத்தையே கேட்காமல் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று ஒரு தலைப்பட்சமாக உத்தரவிடுவது சட்டவிரோதம். எங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்ல வாய்ப்பே தராமல் தீர்ப்பு வழங்கினால் அது சர்வாதிகாரம். அத்தோடு எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் ஆலோசனை வழங்குகின்றனர். இவர்கள் நீதிபதிகளா அல்லது அரசின் ஆலோசகர்களா நடுநிலை எங்கே இருக்கிறது இதில் நீதிபதிகளுக்கு என்ன ஆதாயம்\nஅடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துப் போராடியதே தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு. வேலை நிறுத்த உரிமை சட்ட உரிமை. வெள்ளைக்காரன் காலத்திலேயே நிலைநாட்டப்பட்ட உரிமை. மாவீரன் வ.உ.சி.யின் தொழிற் சங்க போராட்டத்தை ஒடுக்க வெள்ளை அரசு கையாண்ட அடக்கு முறைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு\nவேலைநிறுத்த உரிமையை, போராடும் உரிமையை பறிக்கும் முறையில்ஒரு தலைப்பட்சமான திடீர் தீர்ப்புகளை வழங்குவது நீதிபதிகளின் வரம்பு மீறிய செயல். இதை பொது சமூகம் உறுதியுடன் எதிர்க்க வேண்டும், நீதித்துறையும் நேர்ப்பட வேண்டும்.\nஅ.சவுந்தரராசன், சிஐடியு தமிழ்மாநிலக் குழு தலைவர்.\nகுறிச்சொற்கள்: அ.சவுந்தரராசன் சர்ச்சை சிஐடியு தமிழ்மாநிலக் குழு தலைவ பத்தி போராட்டம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ் தொண்டரின் கடிதம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nமோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nஅட்டைப் பட சர்ச்சையுடன் 2017 புத்தக திருவிழா துவங்கியது\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry இப்போது பரிணாமம் நிகழவில்லையா\nNext Entry பத்ம வியூகத்தில் பிரம்மாஸ்திரம்\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45406337", "date_download": "2019-08-25T00:39:24Z", "digest": "sha1:SNOLC5BOOVAV6GHEAZ7BU3IDUECGUKQP", "length": 22540, "nlines": 150, "source_domain": "www.bbc.com", "title": "சோஃபியா கைது: ‘அதிகாரத்தை கேள்வி கேட்பதே ஜனநாயகம்’ - BBC News தமிழ்", "raw_content": "\nசோஃபியா கைது: ‘அதிகாரத்தை கேள்வி கேட்பதே ஜனநாயகம்’\nசிவக்குமார் உலகநாதன், மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைது செய்யப்பட்ட செய்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் இந்திய அளவில் சமூக ஊடகத்தில் டிரெண்டாகி உள்ளது.\nவிமானம் பயணம் நெடுக சோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்\n#Sophia, #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹாஷ்டேகுகள் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதல் பத்து இடத்திற்குள் வந்து இருக்கிறது.\nநேற்று இரவிலிருந்து தமிழகமெங்கும் பரவலாக உச்சரிக்கப்பட்ட பெயர் ஆகி இருக்கிறது சோஃபியா.\nசரி யார் இந்த சோஃபியா\nதூத்துக்குடியை கந்தன்சாவடியை சேர்ந்தவர் சோஃபியா. ஆய்வு மாணவர். கனடாவில் படித்து ���ருகிறார். விடுமுறைக்காக இந்தியா வந்தவர் நேற்று (திங்கட்கிழமை) சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணித்து இருக்கிறார். அதே விமானத்தில் இவருக்கு சில இருக்கைகள் தள்ளி பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அமர்ந்திருக்கிறார்.\nவிமானம் பயணம் நெடுக சோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்.\nஇதனால், தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது தமிழிசை செளந்தரராஜனும் அவருடன் வந்தவர்களும் தன்னை அவதூறாகப் பேசியதாக சோஃபியாவும் புகார் அளித்தார்.\nசெயற்பாட்டாளர்கள் கைது: காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி\nஹிட்லரின் காலமும், தற்போதைய இந்தியாவின் நிலையும்\nஇந்த புகாரின் பேரில், சோஃபியா மீது இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர்.\nஇதன் விளைவுகளை அறிந்தும் சோஃபியா மன்னிப்பு கேட்க மறுத்ததாக கூறப்படுகிறது.\nஅவர் வழக்கறிஞர் அதிசயகுமார், \"சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார் என்றும் சோஃபியா அதற்கு மறுத்துவிட்டார்\" என்று தெரிவித்தார்.\nஇப்போது சோஃபியாவுக்கு பிணையும் கிடைத்துவிட்டது.\nஇந்த சோஃபியா குறித்து இப்போது தேடி தேடி படித்து வருகிறோம்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் இன்னொரு ஷோஃபியா தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார். அவரை நினைவில் வைத்திருக்கிறோமா\nஷோஃபியா இசை கலைஞர். விளம்பரத் துறையில் பணியாற்றுகிறார். இதனையெல்லாம் கடந்து அவர் அடையாளம் மக்கள் தளத்தில் இயங்குவது.\nநடுநிசியில் போயஸ் கார்டனுக்குள் சென்று சசிகலாவுக்கு எதிராக பாடல் பாடியவர் ஷோஃபியா.\nஇதற்கு முன்பே, யுனிலிவிருக்கு எதிராக ,'Kodaikanal Won't' என்ற பாடலை பாடினார். ராப் இசையுடன் அலட்சிய குரலில் தொடங்கும் அந்த பாடல் யுனிலிவரை கிண்டல் செய்தது, கோபக் கேள்விகளை கேட்டது. உலக அளவில் அந்தப் பாடல் ட்ரெண்ட் ஆனது.\nதூத்துக்குடி சோஃ��ியா கைது குறித்து, இசை கலைஞர் ஷோஃபியாவிடம் பேசினோம்.\nஅவர், \"அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எல்லாம் சிறையில் அனுப்ப வேண்டுமென்றால், தேசத்தில் பாதிப் பேர் சிறையில்தான் இருக்க வேண்டும். சோஃபியாவை கைது செய்தது, அதையும் அவர் 'பயங்கரவாதி' என்ற பதத்தை பயன்படுத்துவதை எல்லாம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.\" என்றார்.\n\"எதிர்ப்பு குரல்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்தை சிதைக்கும் செயல்\" என்கிறார் ஷோஃபியா.\nமேலும் அவர், \"இதற்கு நாங்கள் ஒரு வகையில் காரணம். 'இசங்கள்' - ஐ படிப்பது, பின்பற்றுவது தவறு, யாரையும் எதிர்த்து பேசக் கூடாது என்றே எங்களுக்கு போதிக்கப்பட்டுவிட்டது. நாங்களும் அதனை நம்பிவிட்டோம். அதனால்தான் இத்தனை நாள் அரசியலற்றவர்களாக இருந்துவிட்டோம். இப்போது அனைத்தும் புரிந்து அதிகாரத்தை கேள்வி கேட்கும் போது அதிகாரம் கோபப்படுகிறது. உங்களுக்கு ஏன் இந்த வேலை என்கிறது.\" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\n\"போலீஸ் வெளியிட்ட கடிதங்கள் புனையப்பட்டவை\" - சுதா பரத்வாஜ்\n“தலித்துகள் சுதந்திரமாக சிந்திப்பதை நரேந்திர மோதி விரும்பவில்லை”\nமாணவி ஷோஃபியா கைது செய்யப்பட்டது குறித்து பிபிசி தமிழிடம், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் வாசுகி கூறுகையில், '' ஒரு இளம் பெண் தெரிவித்த புகார் மற்றும் கருத்துக்கு, கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர் பதில் கூற முயற்சித்து இருக்கலாம், அல்லது அதனை புறந்தள்ளிவிட்டு சென்று இருக்கலாம். கோஷமிட்டதை புகார் கூறும் அளவுக்கு குற்றமாகவோ அதற்கு மேலாக 15 நாட்கள் ரிமாண்ட் செய்யும் அளவு குற்றமாகவோ நான் கருதவில்லை'' என்று கூறினார்.\n''இதற்கு ரிமாண்ட் செய்வது நாம் ஜனநாயக நாட்டில்தான் நாம் இருக்கிறோமோ எனற ஐயத்தை ஏற்படுத்துகிறது'' என்று வாசுகி தெரிவித்தார்.\nஇதற்கிடையே சோபியாவின் தந்தை தெரிவித்துள்ள புகாரில் தமிழிசையுடன் உடன் இருந்தவர்கள் தங்களை அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார். இதற்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்று வாசுகி வினவினார்.\n''மேலும், விமான பயணத்தின்போது ஒரு மாணவி ஆட்சி குறித்து விமர்சிக்கிறார் என்றால் எந்தளவுக்கு இந்த கட்சியும், ஆட்சியும் மோசமாக இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்'' என்று வாசுகி குறிப்பிட்டார்.\n''எதுவும் பேசக்கூடாது , எதுவும் கேட்க முடியாது என்பதுதான் அரசுகளின் தற்போதைய டிரண்டாக உள்ளது. 'கொள்கைக்கு பதிலாக கொள்கை; கருத்துக்கு பதிலாக கருத்து. எதுவும் கேட்கக்கூடாது. எந்த விமர்சனமும் செய்யக் கூடாது என்றால் என்ன ஜனநாயகம்'' என்று அவர் வினவினார். ''\n''தமிழகத்தில் அதிமுக ஆட்சி மத்திய பாஜகவின் பினாமி அரசாக செயல்பட்டு வருகிறது. அதனால் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக யாரேனும் சிறிய விமர்சனம் செய்தாலே மத்திய பாஜக ஆட்சியும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்கின்றனர். அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.\n''கொள்கைக்கு பதிலாக கொள்கை, கருத்துக்கு பதிலாக கருத்து. எதுவும் கேட்க கூடாது. எந்த விமர்சனமும் கூடாது என்றால் என்ன ஜனநாயகம்'' என்று அவர் வினவினார்.\nஇது குறித்து பத்திரிக்கையாளர் பத்மினி பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இந்த கைது மற்றும் ரிமாண்ட் நடவடிக்கை மிகையான செயல்தான்'' என்று கூறினார்.\n''கருத்து கூறுவது மற்றும் விமர்சனம் செய்வது என்பதுதான் ஜனநாயகம். அந்த உரிமை இது போன்ற நடவடிக்கைகளால் மறுக்கப்பட்டு விடுகிறது. அந்த மாணவி தவறு செய்திருந்தாக கருதினால் அவரை எச்சரித்திருக்கலாம். தற்போதைய நடவடிக்கைகளை நிச்சயம் தவிர்த்து இருக்கவேண்டும்'' என்று அவர் மேலும் கூறினார்.\n''பாஜக மாநில தலைவர் தமிழிசை இந்த விஷயத்தில் சற்றே பொறுமை காத்திருக்கலாம். இயல்பாக நடந்து சூழலை சமாளித்து இருக்கவேண்டும். அவர் மிகவும் கோபமாக இருக்கும் சில காணொளிகள் பகிரப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து இருக்கலாம் என்பதே என் கருத்து'' பத்மினி கூறினார்.\n''அதேவேளையில் சோஃபியா என்ன கூறினார் என்பது வெளிப்படையாக தெரிந்தபின்னர் , அது குறித்து கருத்து கூறமுடியும்,. தற்போதைய சூழலில் போலீசார்தான் அதனை தெளிவுபடுத்த வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.\nமீண்டும் அண்டார்டிகாவில் டைனோசர்கள் உலவுமா\nஒருபாலுறவில் ஈடுபட்ட மலேசிய பெண்களுக்கு பிரம்படி தண்டனை\nஎட்டு வழிச் சாலை: 'நிலம் கையகப்படுத்தியது செல்லும்' - உயர் நீதிமன்றம்\nதமிழகத்தில் இருந்து திரும்பும் அகதிகள் - உதவி வழங்க இலங்கையில் கோரிக்கை\nகறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/16031353/Female-military-officerRape.vpf", "date_download": "2019-08-25T01:32:10Z", "digest": "sha1:AHAPMWGAQDCREMGFEYK3X7ONZMMI76PG", "length": 12080, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Female military officer Rape || பெங்களூருவில், காரில் அழைத்து சென்றுபெண் ராணுவ அதிகாரி கற்பழிப்புபோலீஸ் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெங்களூருவில், காரில் அழைத்து சென்றுபெண் ராணுவ அதிகாரி கற்பழிப்புபோலீஸ் விசாரணை + \"||\" + Female military officer Rape\nபெங்களூருவில், காரில் அழைத்து சென்றுபெண் ராணுவ அதிகாரி கற்பழிப்புபோலீஸ் விசாரணை\nபெங்களூருவில் காரில் அழைத்து சென்று பெண் ராணுவ அதிகாரியை கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nபெங்களூருவில், விவேக்நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து ராணுவ உயர் அதிகாரிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் அமித்சவுத்திரி என்பவரும் கலந்து கொண்டார். அவர் ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வருகிறார்.\nஇந்தநிலையில் ஓட்டலில் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது தன்னுடன் பணிபுரியும் 29 வயது பெண் ராணுவ அதிகாரியை அமித்சவுத்திரி நாம் இருவரும் காரில் எங்காவது வெகுதூரம் சென்று வரலாம் என்று கூறி அழைத்துள்ளார். அதற்கு அந்த பெண் ராணுவ அதிகாரியும் சம்மதித்துள்ளார்.\nஅப்போது அமித்சவுத்திரி காரை பழைய விமான நிலைய சாலையில் ஓட்டி சென்றுள்ளார். அந்த சமயத்தில் இருவரும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து காரை நிறுத்திய அமித்சவுத்திரி, பெண் ராணுவ அதிகாரியை கற்பழித்துள்ளார். பின்னர் இதனை வெளியில் சொன்��ால் கொலை செய்துவிடுவேன் என்று அவர் பெண் ராணுவ அதிகாரியை மிரட்டியுள்ளார்.\nஇதனால் அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவரது பெற்றோர் அந்த பெண் ராணுவ அதிகாரியிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறி அழுதுள்ளார். அதையடுத்து அவரது பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.\nஇந்த சம்பவம் கடந்த மாதம்(பிப்ரவரி) 4-ந்தேதி நடந்தது. மேலும் நடந்த சம்பவம் பற்றி பெண் அதிகாரி ராணுவ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அந்த பெண் அதிகாரி இதுபற்றி விவேக் நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஆனால் சம்பவம் நடந்த இடம் பழைய விமான நிலைய சாலை என்பதால், இவ்வழக்கு அல்சூர் போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்பேரில் அல்சூர் போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n5. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/27123424/Delhi-HC-seeks-Robert-Vadras-response-on-EDs-plea.vpf", "date_download": "2019-08-25T01:28:33Z", "digest": "sha1:GP4DXIOODAIQFCBVXEYQXJJF3PU5AK54", "length": 12412, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi HC seeks Robert Vadra's response on ED's plea to cancel his anticipatory bail in PMLA case || முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் + \"||\" + Delhi HC seeks Robert Vadra's response on ED's plea to cancel his anticipatory bail in PMLA case\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nஅமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தொடர்பாக ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் விடுத்துள்ளது.\nலண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட சொத்துகள் தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.\nஅப்போது விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றம் விதித்தது.\nஇந்நிலையில் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகவும், ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்குமாறு ராபர்ட் வதேராவுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஜூலை 17-க்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\n1. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23-ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.\n2. ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்: இன்று ஆஜராக உத்தரவு\nசட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில், விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.\n3. பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய 7 பேரின் சொத்துகள் அமலாக்கத்துறை கையகப்படுத்தியது\nபாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி சையது சலாவுதீன் தலைமையிலான ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி உதவி செய்த 7 பேரின் 13 சொத்துகளை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது. அதன் மதிப்பு ரூ.1.22 கோடி.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n2. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n3. ரூ.4,500 கோடி கடன் பாக்கி; ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை நிறுத்தியது\n4. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\n5. காஷ்மீர்: கோவையை சேர்ந்த சி.ஆர்.பி.எப். அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005790.html", "date_download": "2019-08-25T01:01:29Z", "digest": "sha1:MJCIRHYKGEOJEKA2NWXRASZK23FLGFB2", "length": 5480, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "உள்ளே வரலாமா", "raw_content": "Home :: நாவல் :: உள்ளே வரலாமா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇ���ை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅன்பே சிவம் அருள் அறம் மொழி, வரலாறு, அரசியல் மின் ஆற்றல்\nமணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (2001 முதல் 2005 வரை) முயன்று முன்னேறு புறாக்கள் மறைந்த இரவு\nநினைத்ததை நிறைவேற்றும் காரிய சித்தி மனிதர்கள் வன்முறைக்கப்பால் கம்பர் சரித்திரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.the-tailoress.com/ta/product/0-2-yrs-kitten-playsuit-pdf-pattern/", "date_download": "2019-08-25T00:19:18Z", "digest": "sha1:VXBNDKTSDQLPMECSCP2HQL3CS4JHSLED", "length": 40289, "nlines": 434, "source_domain": "www.the-tailoress.com", "title": "குழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப் பேட்டர்ன் – Tailoress", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits\nromper / ஸ்லீப் சூட்\nவேட்டை நாய்கள் & Whippets\nகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / ஸ்லீப் வழக்குகள்\nஒரு PDF தையல் பேட்டர்ன் வாங்கவும் எப்படி\nமுகப்பு / குழந்தைகள் / அணிகலன்கள் / குழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தை அளவுகள் (தொகுப்பு ஒன்றுக்கு) ஒரு விருப்பத்தை தேர்வு0-23-89-14 தெளிவு\nஎழு: 171 வகைகள்: குழந்தைகள், அணிகலன்கள், romper / ஸ்லீப் சூட் குறிச்சொற்கள்: all-in-one, குழந்தை, பூனை, குழந்தைகள், costume, அலங்காரம், hooded, hoodie, hoody, kitten, playsuit, pyjama, sleepsuit\nகுழந்தை அளவுகள் (தொகுப்பு ஒன்றுக்கு)\nஒரு முறை வாங்கும் எளிதானது\n'வண்டி சேர்க்க' பொத்தானை அழுத்தி உங்கள் வண்டி தயாரிப்பு சேர்\nCheckout இல் விவரங்களை உள்ளிடவும்\nபொத்தானை 'PayPal க்குச் செல்க' என்பதைக் கிளிக்\nஉங்கள் பேபால் கணக்கில் உள்நுழைய அல்லது விருந்தினராக பணம் செலுத்துவதற்குத் தேர்வு\nஉங்கள் விருப்பமான முறையைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்து\nஉங்கள் பணம் முடிந்ததும், பொதுவாக எந்த ஒரு சில எடுக்கும் விநாடிகள், நீங்கள் எனது கணக்கு உங்களுக்கு ஆர்டர் காண முடியும் Tailoress® மீண்டும் திருப்பி விடப்படுவார்கள் (நீங்கள் ஏற்கனவே ஒருவராக அவர் அல்லது புதுப்பித்து மணிக்கு ஒன்றை உருவாக்க தேர்வு). உங்கள் கணக்கில் பகுதியில் இருந்து நீங்கள் உங்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் மீது நீங்கள் உங்கள் ஆர்டரை விவரங்கள் விரைவில் உங்கள் இணைப்பை கொண்ட மற்றொரு மின்னஞ்சல் தெ��டர்ந்து தெரியப்படுத்த ஒரு மின்னஞ்சல் அறிவிப்பை பெறுவீர்கள்.\nபேபால் இணையத்தில் வாங்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான முறையாகும். நீங்கள் Tailoress® இருந்து வாங்க ஒரு பேபால் கணக்கு தேவையில்லை.\nபேட்டர்ன் சுவரொட்டி அச்சு அடோப் ரீடர் பயன்படுத்தி எந்த அளவு தாளில் அச்சிடப்பட்ட முடியும், இது ஒரு fullscale Copyshop PDF ஆவணம் வருகிறது. அளவுடைய பக்கங்களை A4 மற்றும் அமெரிக்க கடிதம் மீது கிடைக்கிறது உடைந்தது. தனி பக்கங்களில் பக்கம் எண்கள் மற்றும் நீங்கள் அச்சிடும் பிறகு சரியாக ஒவ்வொரு பக்கம் align உதவ குறிப்பான்கள் இருக்கும்.\nபார்க்க தயவு செய்து அச்சிடுதல் வழிமுறைகள் எப்படி துல்லியமாக அளவிட உங்கள் முறை அச்சிட கண்டுபிடிக்க.\nஅனைத்து முறை இறக்கம் ஆங்கிலத்தில் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும், இருப்பினும் நீங்கள் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் விருப்ப மொழி தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் உள்ள இங்கே கருதலாம் “மொழிபெயர்” எந்த பக்கம் மேல் வலது மற்றும் கீழ் தோன்றும் மெனுவில் உங்கள் விருப்ப மொழி தேர்வு.\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nமட்டும் இந்த தயாரிப்பு வாங்கிய ஒரு ஆய்வு விட்டு வாடிக்கையாளர்களுக்கு வெளியேற்ற.\nசெஃப் ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 1.73 பெட்டகத்தில் சேர்\nகெண்டல் தப்ப முடியாது Bodysuit romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 4.37 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nகுழந்தைகள் லேம்ப் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\n£ 4.60 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nதந்தையின் கிறிஸ்துமஸ் சாண்டா கேப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 4.37 – £ 8.05 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nநீச்சலுடை வடிவங்கள் நமது எல்லை காண்க\nசார்லீஸ் நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nமொழிபெயர்ப்பு / கொடுப���பனவு / நாணயங்கள்\nஜிபிபியில், £யூரோ, €கேட், $அமெரிக்க டாலர், $ஜேபிவொய், ¥ஆஸ்திரேலிய டாலர், $NZD, $சுவிஸ் ஃப்ராங்க், CHFHKD, $SGD, $எஸ்இசி, krஅன்றில் இருந்து DKK, krPLN ஆக, zஅறிவுஒருவேளை, KR.இந்து கூட்டு குடும்ப, FtCZK, Kஎண்ஐஎல்எஸ், ₪MXN, $BRL, $MYR, RMPHP,, ₱TWD, $THB, ฿முயற்சி, $தேய், $\nஓர் வகையறாவை தேர்ந்தெடுகருவிகள் தொப்பிகள்பேபி கருவிகள் leggings preemie பேபி குழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuitsபிளாக்ஸ் குழந்தைகள் பெண்கள்குழந்தைகள் கருவிகள் ஏற்பு ஆடை அணிகலன்கள் ஆடைகள் leggings romper / ஸ்லீப் சூட் டாப்ஸ்நாய்கள் கருவிகள் இனங்கள் புல்டாக் Dachshunds வேட்டை நாய்கள் & Whippets அணிகலன்கள் ஜாக்கெட்டுகள் இந்நிகழ்ச்சி பைஜாமாஸ் டாப்ஸ்இலவச சலுகைகள்அலங்காரங்களுக்கு பேபி போர்வைகள் மரச்சாமான்கள்ஆண்கள் ஆடைகள் கருவிகள் டி-சட்டைகள்சோதனைபகுக்கப்படாததுபெண்கள் கருவிகள் பூச்சுகள் / ஜாக்கெட்டுகள் அணிகலன்கள் ஆடைகள் ஜம்பர் ஆடைகள் jumpsuits உள்ளாடையுடன் ஷார்ட்ஸ் ஓரங்கள் நீச்சலுடை டாப்ஸ் கால்சட்டை leggings உடைகளின்\nஃபிடோ ஸ்வெட்டர் புதிய வீடியோ டுடோரியல்\nJasra டீ புதிய வீடியோ டுடோரியல்\nபெல்லா பைஜாமாஸ் புதிய வீடியோ பாடல்கள்\nவாலண்டினா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபக்டரி கிமோனோ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nDachshunds பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Jasra டீ\nWhippets மற்றும் வேட்டை நாய்கள் க்கான Jasra டீ\nகெண்டல் தப்ப முடியாது Bodysuit romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேட்டி சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nரகசியங்கள் romper பைஜாமா பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆண்கள் கிறிஸ் டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபுரூஸ் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nRosana சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nRenata பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜோயி டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாப்ரியாலா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅலெக்சாண்டர் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎலோய்ஸ் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜார்ஜ் பிளாட் காப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிராமப்புறங்களில் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nAnnelize மடக்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் & பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃப்ரெயா பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசோஃபி குலுக்கிக் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஒலிவியா திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nKarli பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலில்லி நீர்வீழ்ச்சி கார்டிகன் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nLorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅகதா படையமைப்பு மடக்கு பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவயது குழந்தைகள் புகழ் Arabella சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன் 1-6 ஆண்டுகள்\nஜோர்ஜியா குதிரையேற்றம் நாடு கவ்பாய் முகம் Chaps பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜூலியானா சாரத்தை ஹாண்ட்கர்சீஃப் ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேப் பிடிஎப் தையல் பேட்டர்ன் இளவரசி எல்சா உறைந்த பிடித்த\nஜெசிகா preemie பேபி ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹாரி romper ஏற்பு ஆடை ஆல் இன் ஒன் குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான\nவிருப்ப பேட்டை தையல் பேட்டர்ன் கொண்டு அடா நர்சிங் மகப்பேறு ஜம்பர் பிடித்த\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான நெல்லி romper ஏற்பு ஆடை (அளவுகள் 3-14 ஆண்டுகள்)\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான மோலி ஏற்பு ஆடை romper ஸ்லீப் சூட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\nEsmarie பைஜாமா romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து ஹாரி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nஜெஸ்ஸி Leggings – பேபி – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் க்கான ஆரோன் romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nJarrod டாய்ஸ் டால்ஸ் அல்லது preemie பேபி / பிடிஎப் தையல் பேட்டர்ன் romper குழந்தைகள் 24-36 வாரங்கள்\nPreemie குழந்தைகள் ஐந்து நெல்லி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து மோலி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெசிகா preemie பேபி / குழந்தைகள் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன் ஸ்லீப் 24-36 வாரங்கள்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ்\nசெரில் இல்லை-மீள்தன்மை லைக்ரா இலவச பருத்தி ஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் தையல் பேட்டர்ன்\nஹார்னஸ் / நாய் ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன் லீட் இசைவாக்கம்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான ராஸ்கல் மடித்து ஜாக்கெட்\nஊர்வலம் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக் Raglan ஸ்லீவ் இசைவாக்கம் எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet\nநாய்கள், PDF தையல் முறை ஜாஸ்பர் ஜாக்கெட்\nபெனிலோப் சரிவு கழுத்து பிடித்த எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை டோபி ஜெர்சி Raglan ஸ்லீவ் ஜம்பர்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக், PDF தையல் பேட்டர்ன்\nGeorgianna பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு பொருத்தும் ரவிக்கை பிளாக் (அல்லாத நீட்டிக்க)\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nகிறிஸ்டினா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி)\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் – வயது வந்தோர் அளவு\nஜெஸ்ஸி Leggings – குழந்தை – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபிதுக்கம் ரீஜென்சி பிடித்த / ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎஸ்டா ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆயா உடலின் மேற் பகுதியில் பெண்கள் அணியும் உள்ளாடை அமை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவெல்த் பாக்கெட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னாபெல் சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nCaitlyn Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nFrané ஜம்பர் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெஸ்ஸி Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடடீஅணா ஜெர்சி ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎல்லி எளிதாக ஃபிட் டேங்க் & பயிர் மேல், PDF தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் தலைக்கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் பெண் துணைத்தலைவராக பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃபேப்ரிக் ரோஸஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nஜோஸி திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஏஞ்சலா வி-கழுத்து மேல் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா Monokini எம் தையல் பேட்டர்ன்\nஅதீனா முகப்���ுத்தாங்கி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன் கொண்டு நீட்சி சரிகை ரவிக்கை\nஜெர்சி மேற்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிடத்தப்பட்ட அட்வென்ட் அட்டவணை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் எம் தையல் பேட்டர்ன்\nசெஃப் ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிட்டார் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடேன்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலிபி பிடித்த எம் பேட்டர்ன்\nஅனுசரிப்பு இம்ப்ரூவ்மென்ட் வார் பயிற்சி\nமூடிகொண்ட ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெனிபர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் அளவுகள் 4-18\nBeanbag சேரில் பிடிஎப் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் 1 பிடிஎப் தையல் பேட்டர்ன்\nதந்தையின் கிறிஸ்துமஸ் சாண்டா கேப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nஒட்டுவேலை மேலங்கி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகடல் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமினி டாப் ஹேட் பிடிஎப் பேட்டர்ன்\n1-14 yrs – ஜெடி ஆடைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகார்மெண்ட் பேக் பிடிஎப் தையல் பேட்டர்ன் – 4 அளவுகள்நிர்வாகம் (வயது வந்தோர் குழந்தை)\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nகுழந்தை & வயது வந்தோர் அளவுகள் – விலங்குகள் ஹாட் – பிடிஎப் தையல் பேட்டர்ன்\n0-14 yrs – சமச்சீரற்ற Sleepsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் சிக் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் லேம்ப் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் பன்னி – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nஇந்தத் தளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் இது உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலகினால் நீங்கள் விரும்பினால் முடியும்.ஏற்கவும் நிராகரி மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகளை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tuticorintimes.com/2018/09/", "date_download": "2019-08-25T01:31:00Z", "digest": "sha1:4OZPZ22VEMFHXFGCVSRAS246UVCAEVPI", "length": 7685, "nlines": 79, "source_domain": "www.tuticorintimes.com", "title": "September 2018 – Tuticorin Times", "raw_content": "\nதுாத்துக்குடி மாநகராட்சியில் வேலை வாய்ப்பு : மாவட்டஆட்சியர் அறிவிப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி தணிக்கைத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார். துாத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்திப்நந்துாரி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாநகராட்சி தணிக்கை, …\nஅக்.10ம் தேதி மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்: பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்\nதூத்துக்குடியில் வருகிற அக்.10ம் தேதி பள்ளி மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்ட பிரிவின் சார்பில் பள்ளி மாணவ …\nதுாத்துக்குடி காமராஜ் கல்லூரி புதிய நிர்வாகிகள் தேர்வு\nதுாத்துக்குடி காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆகியவற்றின் கல்வி முகமையான தூத்துக்குடி கல்விக்குழுவின் பொதுக்குழு மற்றும் ஆட்சிக்குழு கூட்டம் இன்று (25.09.2018) தலைவர் இளங்கோ …\nதூத்துக்குடி மாணவி சோபியா தந்தையுடன் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்\nநெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர். தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த கனடா ஆராய்ச்சி மாணவி சோபியா கடந்த 3-ந் தேதி விமானம் மூலம் …\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தூத்துக்குடியில் அர்ஜுன் சம்பத் பேட்டி\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள்\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி\nதூத்துக்குடியில் அடை மழை: சாலைகளில் வெள்ளம்\nகார் விபத்தில் துாத்துக்குடி கப்பல் கேப்டன் உட்பட 5பேர் பலி : ஊட்டியில் நிகழ்ந்த சோகம்\nபுதுப்பொலிவு பெறும் தூத்துக்குடி பேருந்து நிலையம் : மாநகராட்சி ஆணையர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-08-25T00:49:12Z", "digest": "sha1:J3BPNPLCOQO5YZZFSVTE3Z4ST427TQZI", "length": 10502, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "நமது அறிவை புதிய கண்டுபிடிப்புகளுக்கு பயன் படுத்த வேண்டும் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nநமது அறிவை புதிய கண்டுபிடிப்புகளுக்கு பயன் படுத்த வேண்டும்\nநமது நாட்டின் தொலைநோக்குப் பார்வைக்கு நமதுவிஞ்ஞானிகள் தங்களது வலுவான பங்கேற்பை அளித்து வருகின்றனர். அறிவியலில் சிறந்துவிளங்க இந்தியாவில் அதிக வாய்ப்புகள் குவிந்துகிடக்கிறது. அறிவியல் சார்ந்த சமூக பொறுப்பு, கார்பரேட் சார்ந்த சமூக பொறுப்பு என அனைத்து அறிவியல் சார் நிறுவனங்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.\nஅறிவியலை நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாமல், எளிதான முறையில் கையாள வேண்டும். நமது அறிவை புதிய கண்டுபிடிப்புகளுக்கு பயன் படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் சிறந்த அறிவியல் வளர்ச்சியைப் பெறமுடியும். உலகதரத்திற்கு நமது கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் அமையவேண்டும். அதற்காக நமது அறிவியலை, தொழில்நுட்பத்தை சிறந்தமுறையில் பயன்படுத்த வேண்டும்.\nஅடிப்படை அறிவியலில் இருந்து தொழில்நுட்பப் பயன்பாடுவரை அனைத்து இடங்களிலும் அறிவியல் சார் தொழில்நுட்பத்திற்கு உதவ மத்தியஅரசு தயாராக இருக்கிறது. தொழில் நுட்பத்திற்கும், மனித உழைப்புக்கும் மிகப் பெரிய சவால் எழுந்துள்ளது. இதை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.நகரங்கள்- கிராமங்களுக்கு இடையிலான வேறுபாட்டை களைவதற்கு தொழில் நுட்பங்கள் உதவ வேண்டும்.\nநாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழில்நுட்ப பயன்பாடு அவசியம், உற்பத்தித்துறை மேம்பட தொழில்நுட்பம் அவசியம். நகரங்கள்- கிராமங்களுக்கு இடையிலான வேறுபாட்டை களைவதற்கு தொழில்நுட்பங்கள் உதவ வேண்டும்.\nநமது சமூகத்தை சக்திவாய்ந்ததாக, வலுவானதாக மாற்ற ஓய்வின��றி உழைத்து கொண்டு இருக்கும் நமது விஞ்ஞானிகளுக்கு நமதுதேசம் நன்றி கடன் பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாம் அனைவரும் எம்ஜிகே .\nமேனனை இழந்தோம். இன்று உங்களுடன் இணைந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.\nஇந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து பேசியது\nபுதிய கண்டு பிடிப்புகளின் பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும்\nஇன்றைய மற்றும் எதிர்கால பிரச்னைகளுக்கு அறிவியல்…\nஇந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப…\nவிவசாயத் துறையில் 'நிலைத்த பசுமைப் புரட்சி'யை…\nநமது நாட்டு மகள்களை காக்க ஆண்கள் பொறுப்புடன் செயல்பட…\nவிஜயதசமி புதிய அத்தியாயத்தின் துவக்க விழா\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/astrology/", "date_download": "2019-08-25T01:33:13Z", "digest": "sha1:4UNARZ7WQ7ALSBYSSFW74EHFFYUABWBE", "length": 11688, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "Astrology |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nதமிழ் மாதப் பிறப்பும் அதன் சிறப்புகளும்\nஇன்றைய இளைய தலைமுறைக்கு ஆங்கில மாதம் மட்டுமே அறிந்திருக்கின்றனர். ஒரு சிலரே தமிழ் மாதம் பற்றி தெர���ந்து வைத்திருக்கிறார்கள். நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் முக்கியமாக தமிழ் கலாச்சாரத்தில் உள்ள சிறப்புகள் எண்ணிலடங்காதவை. ......[Read More…]\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா, காணக் கூடாதவர்களா, தேசத்துக்கு சேவை செய்வதையே தங்கள் இலக்காக கொண்டு பாரத் மாதாகீ ஜெ என்று அனுதினமும் முழங்கும் அவர்களது உரைகள் கேட்க கூடாதவைகளா\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்ட� ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117994.html", "date_download": "2019-08-25T00:44:58Z", "digest": "sha1:3AU5LP4HVAIKU2HETJTALTNECLGHNF6L", "length": 13318, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பொலி­ஸாரை அச்­சு­றுத்­திய வழக்கில் சந்­தே­க­ந­ப­ருக்கு விளக்­க­ம­றியல் நீடிப்பு…!! – Athirady News ;", "raw_content": "\nபொலி­ஸாரை அச்­சு­றுத்­திய வழக்கில் சந்­தே­க­ந­ப­ருக்கு விளக்­க­ம­றியல் நீடிப்பு…\nபொலி­ஸாரை அச்­சு­றுத்­திய வழக்கில் சந்­தே­க­ந­ப­ருக்கு விளக்­க­ம­றியல் நீடிப்பு…\nபுங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொலை வழக்கில் முத­லா­வது சந்­தே­க­ந­ப­ராக குற்­றம்­சாட்­டப்­பட்­டு ட்­ரயல் அட்பார் நீதி­மன்றால் விடு­விக்­கப்­பட்ட பின்னர் பொலிஸார் ஒரு­வரை அச்­சு­றுத்­திய வழக்கில் தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­��ுள்ள பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­கு­மா­ரது விளக்­க­ம­றியல் எதிர்­வரும் 21ஆம் திகதி வரை மேலும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.\nகுறித்த வழக்­கா­னது நேற்று ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது இவ் வழக்கு தொடர்­பாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் இருந்து தெளி­வான அறிக்கை கிடைக்­க­வில்லை என பொலிஸார் மன்­றுக்கு தெரி­வித்­தனர். இத­னை­ய­டுத்தே நீதிவான் மேற்­படி விளக்­க­ம­றியல் உத்­த­ரவை பிறப்­பித்தார்.\nகுறித்த நபர், மாணவி வித்­தி­யாவின் படு­கொலை வழக்கு விசா­ரணை ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்றில் இடம்­பெற்­ற­போது, ஒரு­முறை வழக்கு விசா­ரணை நிறை­வ­டைந்து செல்­கையில் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரது பெய­ரினை கூறி அவ­ருக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.\nஇத­னை­ய­டுத்து குறித்த நப­ருக்கு எதி­ராக சாட்­சி­களை அச்­சு­றுத்­திய குற்­றச்­சாட்டில் பிறி­தொரு வழக்கு ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்டது.\nஇந்­நி­லையில் குறித்த நபர் வித்­தியா கொலை வழக்கில் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்ட போதும் பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கிலேயே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த க்கது.\nஅதிவேக வீதியில் புதிய வேகக் கட்டுப்பாட்டு இயந்திரம்…\nதென் கொரியாவில் நாளை குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்கம் – வட கொரிய தலைவரின் தங்கை பங்கேற்பு..\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்���ி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187690.html", "date_download": "2019-08-25T00:12:23Z", "digest": "sha1:GACP2FK56M2Q5UYNYWEHZYYXJVVPOZIP", "length": 12392, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலை கண்காணிப்பதற்காக 30 சி.சி.ரி.வி. கமராக்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலை கண்காணிப்பதற்காக 30 சி.சி.ரி.வி. கமராக்கள்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலை கண்காணிப்பதற்காக 30 சி.சி.ரி.வி. கமராக்கள்..\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலை கண்காணிப்பதற்காக 30 சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக , யாழ்.மாநகர சபை வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.\nநல்லூர் ஆலய மகோற்சவம் எதிர்வரும் 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி , தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.\nமகோற்சவ காலத்தில் உள்நாட்டில் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்ப���ுகின்றது.\nஇந்நிலையில் ஆலய சுற்றாடலில் குற்ற செயல்கள் இடம்பெறாதவாறும் , ஏனைய விடயங்களை கண்காணிக்கும் நோக்குடனும் 30 அதிசக்தி வாய்ந்த சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.\nஅத்துடன் ஆலய சூழலில் மாநகர சபையின் சிறப்பு சேவை நிலையம் , பரியோவான் முதலுதவி படை பிரிவு ,செஞ்சிலுவை சங்கம் , சாரணர்களின் சேவை நிலையங்களும் ஆலய சுற்றாடலில் அமைக்கப்பட உள்ளன.\nஇதேவேளை பக்தர்கள் இளைப்பாறும் கொட்டகைகள் ஆலய சூழலில் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன. அத்துடன் ஆலய சுற்றாடல் வீதிகளில் அதிக ஒளி தர கூடிய வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.\nகோட்டை ரயில் நிலையம் அருகில் பயணிகள் ஆர்ப்பாட்டம்: பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..\nமாணவர்களுக்காக புதிய சேவை ஒழுங்கு செய்ய அரசாங்கம் நடவடிக்கை\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந��திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1194427.html", "date_download": "2019-08-25T01:05:55Z", "digest": "sha1:K2BTBIREJKNGJNRP7PNJXMUEKKK7TTHU", "length": 11928, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தீ விபத்தில் கடை தொகுதி முற்றாக எரிந்து சாம்பல்..!! – Athirady News ;", "raw_content": "\nதீ விபத்தில் கடை தொகுதி முற்றாக எரிந்து சாம்பல்..\nதீ விபத்தில் கடை தொகுதி முற்றாக எரிந்து சாம்பல்..\nநானுஓயா டெஸ்போட் பகுதியில் உள்ள சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை தொகுதி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.\nஇத் தீவிபத்து இன்று (29) அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.\nநானுஓயா பொலிஸார், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nஇதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த கடையில் சமையல் எரிவாயு (கேஸ் சிலின்டர்) இருந்ததனால் இத் தீ பரவலாக பரவியுள்ளதோடு, தீ விபத்தினால் அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.\nதீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nகோட்டாபய வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்..\n“இனிமேல் நாங்கள் நம்புவதற்கு பிரபாகரனும் இல்லை: மீண்டும் கூட்டமைப்பை நம்புகின்றோம்..\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518136", "date_download": "2019-08-25T02:14:08Z", "digest": "sha1:RPQCKVHO43BR6OMS7XUEKMH757754LOZ", "length": 7849, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வயிற்று வலியால் மருத்த��வமனைக்கு சிகிச்சைக்கு சென்ற இளைஞரின் வயிற்றில் 452 உலோக பொருட்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி | 452 metallic substances in the stomach of a young man who went to hospital for abdominal pain: trauma to doctors - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவயிற்று வலியால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற இளைஞரின் வயிற்றில் 452 உலோக பொருட்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி\nஆமதாபாத்: ஆமதாபாத்தில் வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்றவரின் வயிற்றிலிருந்து 452 உலோகப்பொருட்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வயிற்று வலிக்காக 28 வயது வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் இரும்பு பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டதும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஉடனடியாக அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருடைய வயிற்றில் இருந்து இரும்பு பூட்டு, பின்கள், நகவெட்டி, நாணயம் உள்பட பல்வேறு உலோகங்கள் இருந்துள்ளது. சுமார் 4.5 கிலோ எடை கொண்ட 452 இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோதனைக்கு பின் அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியுள்ளனர்.\nவயிற்று வலி மருத்துவமனை உலோக பொருட்கள் மருத்துவர்கள்\nடிஜிட்டல் வர்த்தகம் ரூ.3 லட்சம் கோடி\nவங்கி மோசடிகள் பட்டியல் தயாராகிறது\nகாஷ்மீர் நிலைமையை நேரில் கண்டறிய சென்ற எதிர்க்கட்சி குழுவுக்கு அனுமதி மறுப்பு: ராகுல் தலைமையில் வந்த தலைவர்கள் ஸ்ரீநகரில் தடுத்து, டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்\nகொச்சியில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் நள்ளிரவில் தீ விபத்து\nமேற்குவங்க இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க சோனியா ஒப்புதல்\nலஷ்கர் அமைப்புடன் தொடர்பு பெண் உள்பட 2 பேர் சிக்கினர்: உளவுத்துறை தீவிர விசாரணை\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?page=11&s=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-08-25T01:10:34Z", "digest": "sha1:QGCODT67LGCV6F6L66EYRNGBULIYUBZP", "length": 23867, "nlines": 361, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Indra Soundarrajan books » Buy tamil books online » Page 11", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இந்திரா சௌந்தர்ராஜன் - Page 11\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 3 4 5 6 7 8 9 10 11 12 13 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஅனலாய்க் காயும் அம்புலிகள் - Analaaik Kaayum Ambuligal\nகடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகிறேன். எவ்வளவோ கதைகளை எழுதிவிட்டேன். சமூகம், சரித்திரம்,மர்மம் ஆன்மீகம், அமானுஷ்யம் என்று எல்லா களங்களிலும் வலம் வந்திருக்கிறேன்.இதில் சிலகாளங்களில் எனக்கு ராஜமுத்திரை விழுந்துள்ளது.கலைமகள் குறுநாவல் போட்டியில் இரண்டு முறை முதல்பரிசு, என்பெயர் ரங்கநாயகிக்கு தமிழக அரசின் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇந்த புத்தகத்தில் உள்ள இரு நூல்களுமே வாசக உலகை வெகுவாக கவர்ந்தவை சித்த ஜாலம் ' எனக்கு மிகமிக மனதிறைவை தந்த ஒரு தொடர் ஆகும். மதுரையில் இருந்து இமயத்துக்கு 'எனக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களினு தொகுப்பாகும். இரண்டுமே ஆன்மீகத் தொடர்புடையவை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீக நாவல் (Aanmeega Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nமனதுக்குத்தான் கற்பு - Manathukkuthann Karppu\nவித்தியாசமான சில சமூக சிந்தனைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். ஒரு எழுத்தாளன் குறிப்பிட்ட சில விஈயங்களில் மட்டுமே கவனம் செலுத்துபவனாக இருந்துவிடக்கூடாது. அவனுக்கு பல்நோக்கு வேண்டும். சரித்திரம், சமூகம், நகைச்சுவை, விஞ்ஞானம்,என்று எல்லாம் அவன் கைவரப்பெற்றிருக்க வேண்டும்.\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஅஷ்டமா சித்தியில் முதல் சக்தி அணிமா ' இரண்டாவது சக்தி 'மஹிமா ' மூன்றாவது சக்தி கரிமா' ஆகியவை பற்றி நூலாசிரியர் இந்திரா செளந்தரராஜன் மிக மிக அருமையாக விளக்கி உள்ளார். இந்த சக்திகள் பற்றிய விவரங்கள், இது தொடர்பான கதைகளும் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீக நாவல் (Aanmeega Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஉலக இலக்கியத்திற்கு ருஷ்ய இலக்கிய உலகம் அளித்த கொடை உழைக்கும் மக்களுக்கான கலை. இலக்கியம். இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட மக்கள். அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதை அவர்களது படைப்புகள் பேசுகின்றன. 'காதலா [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஅயல் நாட்டுக் கவிகளின் சிருட்டிப்புகளின் தொகுப்பே இந்நூல்.\nஅவைகளின் முழக்கங்கள் இங்கே இடியாக இறங்குகின்றன. சில மனதில் பூத்தூவுகின்றன. சில மண்ணைவாரி தூற்றுகின்றன. அடிமைச்சங்கிலியை தகத்தெறியச்செய்யும் சில கவிதைகள். பீறிட்டெழும் கொப்பளிப்புகள் நம்நெஞ்சை உடைக்காமலில்லை.\nவரலாற்று சிறப்பு மிக்க கவிதைகளை இங்கே காணலாம்.\nஇருப்பினும் கவிகளின் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஒரு பிணந்தூக்கி, மாப்பிள்ளையாக மாறும் கதைக் கரு. எதிர்ப்பு, காதலர் போராட்டம், இந்நூலில் திருமணம் செய்து கொள்கிறார்களா, இல்லை இருவரும் சேர்ந்து காவிரியில் வெள்ளத்தில் குதித்து விடுகிறார்களா என்பது தான் கதை. இந்த கதையில் ஆசிரியர் சாமர்த்தியமாய் ரங்கன் பிறப்பை பற்றிய [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nவகை : சரித்திர நாவல் (Sarithira Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 3 4 5 6 7 8 9 10 11 12 13 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இந்திராகாந்தி - - (2)\nஆ.ரா. இந்திரா - - (2)\nஇந்திரா - - (1)\nஇந்திரா சவுந்தர்ராஜன் - - (10)\nஇந்திரா செல்வம் - - (1)\nஇந்திரா சௌந்திரராஜன் - - (1)\nஇந்திரா சௌந்திர்ராஜன் - - (1)\nஇந்திரா நந்தன் - - (2)\nஇந்திரா ப்ரியதர்ஷினி - - (2)\nஇந்திராணி சந்திரசேகரன் - - (1)\nஇந்திரா‌செளந்தர்ராஜன் - - (4)\nகோ. இந்திராதேவி - - (1)\nசங்கை இரா. இந்திரா - - (2)\nடாக்டர். இந்திரா ஸ்ரீனிவாசன் - - (1)\nநெம்மேலி இந்திரா காசிநாதன் - - (1)\nமுனைவர் இந்திராணிமணியம் - - (4)\nமுனைவர் பு. இந்திராகாந்தி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகொன்றை வேந்தன், எங்கள் ஆசிரியர், தமிழ் இந்து, நோய்கள, காயிதேமில்லத், சார ஜோதிடம், பண்பாட்டில், புலவன் பாரதி, கற்பனை திறன், ராம சுப்பிரமணியன், ஒரு எளிய அறிமுகம், மாந்தரீக சித்தர், baby, தமிழில் உரைநடை, சிவ 108\nஎண்ணம்தான் உங்களின் எதிரி - Ennamthan Ungalin Ethiri\nஅதிர்ஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள் - Athirshtam Alikkum Arputha Enngal\nசெட்டிநாட்டு சைவச் சமையல் - Chettinaattu Saiva Samaiyal\nவெற்றி உங்களைத்தேடி வரும் -\nவ.உ.சி. நூல் திரட்டு -\nகாந்தியைக் கொன்றவர்கள் - Gandhiyai Kondravargal\nசூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை… - Suuriyanin Kadaisik Kiranattilirundu Suuriyanin Mudal Kiranamvarai\nபெரியாரைக் கேளுங்கள் 1 பெரியார் -\nபாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் புரட்சிக்கவி, வீரத்தாய் -\nசுகம் தரும் சொந்தங்களே - Sugam Tharum Sonthangal\nகனவுக் குடித்தனம் - Kanavu Kudithanam\nதர்மங்கள் சிரிக்கின்றன - Dharmangal Sirikindrana\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_5472.html", "date_download": "2019-08-25T00:09:05Z", "digest": "sha1:DYHASEIKEZZ75MIIQC3NLW5AP6MV4PUE", "length": 47091, "nlines": 517, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: புகழ்", "raw_content": "\nPosted in அறத்துப்பால், இல்லறவியல், குறள் 0231-0240, புகழ்\nகுறள் ப��ல்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: புகழ்.\nஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\nகொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.\nவறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.\nஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.\n[அஃதாவது, இல்வாழ்க்கை முதல் ஈகை ஈறாகச் சொல்லப்பட்ட இல்லறத்தின் வழுவாதார்க்கு இம்மைப்பயனாகிய இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்கும் கீர்த்தி. இது, பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின் , அதன்பின் வைக்கப்பட்டது.)\n'ஈதல்' - வறியார்க்கு ஈக, இசைபட வாழ்தல் - அதனால் புகழ் உண்டாக வாழ்க, அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை - அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப்பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.்(இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும் உணவின் பிண்டம் உண்டி முதற்று (புறநா.18) ஆகலின் ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். உயிர்க்கு என்பது, பொதுப்படக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.).\nபுகழ்பட வாழ்தலாவது கொடுத்தல். அக்கொடையா னல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை. இது புகழுண்டாமாறு கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவறியவர்களுக்கு ஈதலைச் செய்வாயாக; அதனால் புகழெய்து வாழ்வாயாக; அப்புகழல்லாமல் மக்களுயிர்க்குப் பயன் வேறு எதுவும் இல்லை.\nஉரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று\nபோற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.\nபுகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.\nசொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.\nஉரைப்பார் உரைப்பவை எல்லாம் - உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் - வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம். (புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்(புறநா.27) அவற்றுள் 'உ���ைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும்,இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும், படவே 'பாடுவார் பாடுவன எல்லாம் \"புகழாம் என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.).\nசொல்லுவார் சொல்லுவனவெல்லாம் இரந்துவந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாநின்ற புகழாம்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஉலகத்தில் பெருமையாகச் சொல்லுபவர்கள் சொல்லுபவையெல்லாம் வறுமையால் இரப்பவர்களுக்கு (யாசிப்பவர்களுக்கு) ஈதலினைச் செய்வதனால் ஒருவற்கு உண்டாகும் புகழேயாகும்.\nஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்\nஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.\nஉயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.\nதனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.\nஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்- தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை. (இணை இன்றாக ஓங்குதலாவது : கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது.\nஉயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை. இது புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநிகரில்லாத ஓங்கிய புகழல்லாமல் இந்த உலகத்தில் அழியாமல் நிற்பது வேறு எதுவும் இல்லை.\nநிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்\nஇனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.\nநிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.\nதன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.\nநிலவரை நீள் புகழ் ஆற்றின் - ஒருவன்நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின் புத்தேள் உலகு புலவரைப் போற்றாது - புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. (புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், 'புலவர் பாடும் புகழுடையோர்விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து' (புறநா.27), எனப் பிறராலும் சொல்லப்பட்டது.).\nஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின் தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும். புலவரென்றார் தேவரை, அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவன் இப்பூமியின் எல்லைக்குள் அழியாத புகழினை உண்டாக்கிக் கொள்ளுவானேயானால், உலகம் அவனையல்லாமல் வருகின்ற புலவர்களைப் பாராட்டாது.\nநத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்\nதுன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.\nபுகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.\nபூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.\nநத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும், உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை. ('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய் பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது; புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூதஉடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது; புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால்' அரிது என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.).\nஆக்கம்போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும் வல்லவற்கல்லது அரிது. இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபுகழுடம்பிற்குப் பெருக்கமாகும் கெடுதியும், அப்புகழுடம்பு நிலைத்து நிற்பதற்கு இறத்தலும் சிறந்த பல்கலைக் திறமையுடையவர்களுக்கு அல்லாமல் மற்றையோருக்கு முடியாததாகும்.\nதோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்\nஎந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.\nஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.\nபிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.\nதோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று (புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்).\nபிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று. இது புகழ்பட வாழவேண்டு மென்றது.\nபுகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை\nஉண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக\nதமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இ���ழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன\nபுகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக\nபுகழ்பட வாழாதார்- தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.).\nபுகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.\nவசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்\nதமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.\nதமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.\nபுகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.\nஇசை என்னும் எச்சம் பெறாவிடின் - புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவாராயின், வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அது தானே வசை என்ற சொல்லுவர் நல்லோர். ( 'எச்சம்' என்றார், செய்தவர் இறந்து போகத் தான் இறவாது 'நிற்றலின்' இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.).\nஉலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லுவர். மேல் புகழில்லாதாரை யிகழ்பவென்றார் அவர் குற்றமில்லா ராயின் இகழப்படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே யமையுமென்றார்.\nவசையிலா வண்பயன் குன்றும் இசையிலா\nபுகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.\nபுகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.\nபுகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.\nஇசைஇலா யாக்கை பொறுத்த நிலம் - புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம் , வசை இலா வண்பயன் குன்றும் - பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும். ( உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் யாக்கை எனவும் அது நிலத்திற்குப் பொறையாகலின் 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது, பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.).\nபுகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற நல்விளைவு குறையும். இது புகழில்லாதா னிருந்தவிடம் விளைவு குன்றுமென்றது.\nவசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய\nபழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.\nதாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.\nதம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.\nவசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார், இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் - புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார். (வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின், இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலா யாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள்50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம். இனி, மனு முதலிய அற நூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும்: அஃது அறிந்து அடக்கிக் கொள்க: யாம் உரைப்பின் பெருகும்.).\nவசையொழிய வாழுமவர்களே உயிர் வாழ்வாராவர்; புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார். இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvptrendsetter.wordpress.com/2017/10/", "date_download": "2019-08-25T01:38:57Z", "digest": "sha1:6N2WDHJLHTRX6ARBDJMEN4NEJQTANDRO", "length": 10604, "nlines": 309, "source_domain": "mvptrendsetter.wordpress.com", "title": "October 2017 – Trend Setter", "raw_content": "\nஅபிராமி அந்தாதி, ஆன்மீகம், Tirunelveli\nஅபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் அதன் பலன்கள்\nபிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு\nஇன்று ஒரு தகவல் (218)\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O (2)\nதமிழ் பாடல் வரிகள் (6)\nதாய் மொழி கல்வி (2)\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் (63)\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (49)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபொது பட்ஜெட் 2012-13 (1)\nமதுரை மீனாட்சி அம்மன் (1)\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் (2)\nஸ்ரீ சீரடி சாய்பாபா (1)\nஸ்ரீ பகவான் கண்ணன் (36)\nஸ்வாமி சரணம் ஐயப்பா (1)\nTNPSC – ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nTNPSC மாவட்ட கல்வி அதிகாரி(D.E.O) வேலை\n1,338 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு\n2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய பென்ஷன் திட்ட (என்பிஎஸ்) வட்டியை 14 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n2.1 லட்சம் பேர் பங்கேற்பு: வனவர், வனக்காப்பாளர் தேர்வு நாளை தொடக்கம்\nவனக்காப்பாளர் பணிக்கு டிச.6ம் தேதி ஆன்லைன் தேர்வு\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-25T01:00:03Z", "digest": "sha1:UZ723GVKW2NX33WHV22J6BEYYWPOE4TZ", "length": 34613, "nlines": 159, "source_domain": "uyirmmai.com", "title": "பரிசுத்த சைவம் சார்! – Uyirmmai", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமே 2019 - ராஜா ராஜேந்திரன் · கட்டுரை\n“சார் நாங்க ப்யூர் வெஜிடேரியன்.” இந்த வாக்கியம் நம்மைத் துணுக்குறச் செய்யுமா அப்படி ஒன்றும் தவறான, வன்கொடுமை குற்றத்திற்குரிய வாக்கியம் ஒன்றுமில்லையே இது என்றுதானே கருதுவோம் அப்படி ஒன்றும் தவறான, வன்கொடுமை குற்றத்திற்குரிய வாக்கியம் ஒன்றுமில்லையே இது என்றுதானே கருதுவோம் ஒருவேளை இப்படிப் பேசுபவர்கள் சூதுவாதில்லாத ஆட்களாகவே பட்டாலும், இதன் பின்னர் அசிங்கமான மதவெறி ஒளிந்துள்ளது என்கிற உண்மையைத்தான் பார்க்கவிருக்கிறோம் \nமதத்தை, சாதியை ஒருபோதும் வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்தக் கூடாது என்று கடுமையாக எச்சரித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். போக, மத நல்லிணக்கத்திற்கெதிராகப் பரப்புரை செய்வோரை இப்போது தண்டிக்கவும் ஆரம்பித்திருக்கிறது. முதல் பலி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். மூன்று முழு நாட்களுக்கு அவர் பரப்புரை செய்யவோ, பேசவோ, எழுதவோ கூடாதெனக் கடுமையாக உத்தரவிட்டிருந்தது தேர்தல் ஆணையம். ஆனால் வெளிப்படையாக சமூக ஊடகங்களில், வலைத்தளங்களில் நடைபெறுவது என்ன தெரியுமா\nபார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனீயர்கள் நிரம்பியிருக்கும் வலைத்தளக் குழு ஒன்றில் பெரும்பாலோர் இந்துத்துவர்களே. அவர்களில் நிறையப் பேர் பதிவிடும் பதிவுகளின் சாரமே வெளிப்படையாக, “இந்துக்களே திமுகவுக்கு ஒருபோதும் வாக்களிக்காதீர்கள்” என்றே இருக்கும் கொஞ்சம் கூடுதலாக, “சூடு சுரணை இருந்தால் இந்துக்கள், இந்துவிரோத திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது” என்கிற மிரட்டல் தொனி பதிவுகளும் நிறைய வரும்.\nஇந்த வகையிலான மதச்சார்பு பிரச்சாரத்தின் நோக்கம், ‘திமுகவில் இந்துக்களே இல்லை, சிறுபான்மையினர் மட்டும்தான் அதன் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்’ என நிறுவ முயல்வதுதான். இவர்கள் இப்படிச் செய்ய, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியர்கள் போன்றோர், ‘திமுக அபிமானிகள் எல்லோருமே மொழிச் சிறுபான்மையினர், அவர்கள் தமிழர்களே அல்ல, வந்தேறிகள் அல்லது வடுகர்கள் ’ என்று காள்காளெனக் கத்திக் கொண்டிருப்பார்கள்\nமதத்தின் பெயரால் நடக்கும் சமூகத் தீங்குகள், அவலங்கள், மதவாதிகளால் தொடர்ந்து பரப்பப்படும் பிற்போக்குவாதங்கள், புராணங்களிலிருந்து மேற்கோள் காட்டப்படும் அபத்தங்கள், இவைகளையெல்லாம் இன்று வெளிப்படையாக எதிர்த்துப் பேசிவிட முடியாதளவு மதவெறியர்கள் தலைவிரித்தாடும் போக்கு எங்கெங்கும் காண முடிகிறது. காரணம், அவர்க��ுக்குப் பேச, எழுத கிடைக்கும் அபரிமிதமான தளங்கள்\nஅறிவியல் வளர்ச்சியால் இத்தகைய வாய்ப்பு கிட்டிய இவர்கள் செய்வதென்னமோ, அப்படியே அதற்கு நேர்மாறான பிற்போக்குவாதங்களையும், மூட நம்பிக்கைகளையும் விதைப்பது, மாற்றுக் கருத்தாளர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களைப் பயமுறுத்துவது, கலவரங்களைத் தூண்டுவது, கலவரங்களின் பின்விளைவுகளைத் தங்களுக்குச் சாதகமான கட்சிகளுக்கு வாக்குகளாக மாற்றுவது போன்ற ஈனச் செயல்கள்\nதமிழகத்தில், சென்னை வேப்பேரி, புரசைவாக்கம், கீழ்பாக்கம், இப்போது பெரம்பூர் வரை பரவியிருக்கும் ஒரு புதுக்கலாச்சாரம் வெஜிடேரியன் அபார்ட்மென்ட்ஸ்\nமுதலில் இது செங்குன்றம் பகுதியில் பெரிய அளவில் இடங்களை வாங்கி, அங்கு ஜைனக் கோயில்களை எழுப்பிய ஜைனர்களால் தோற்றுவிக்கப்பட்டது எனலாம். சௌகார்பேட்டை மார்வாடி மற்றும் குஜராத்தி உட்பட பிற ஜைனர்கள் கூட்டாக ஓர் அறக்கட்டளையை நிறுவி, நன்கொடைகள் வசூலித்து. செங்குன்றத்தில் பிரம்மாண்ட இடத்தை வாங்குகிறார்கள். முதலில் அங்கு ஓர் ஆலயம் எழுப்பப்படுகிறது. பிறகு மிச்சமிருக்கும் இடங்களில் அடுக்ககங்களைக் கட்டி அவர்கள் மட்டுமே அதிலிருக்குமாறு செய்ய ஒன்லி ஃபார் ஜெயின்ஸ் என்கிற வார்த்தைகளுக்கு மாற்றாக ஒன்லி ஃபார் வெஜிடேரியன்ஸ் என்று அறிவிக்கிறார்கள். அங்கு வெஜிடேரியன் நகர் என்ற ஒன்றையே உருவாக்கியும் விட்டார்கள்.\nபிறகுதான் இந்தக் கலாச்சாரம் அப்படியே வேப்பேரி, புரசைவாக்கம், பெரம்பூர் போன்ற வட மற்றும் மத்திய சென்னை பகுதிகளுக்கும் பரவியது. காரணம், சௌகார்பேட்டையின் குறுகலான தெருக்களின் இண்டு இடுக்குகளில் சகித்து வாழ்ந்துவந்த பழைய தலைமுறை ஆட்கள் போலல்லாது, செழிப்பாய் வளர்ந்த அவர்களின் புதிய தலைமுறை மக்கள், வளர்ந்த பின்னணி பற்றிய எந்த அக்கறையும், புரிதலுமின்றி, மதத்தூய்மைவாத கொள்கைகளுக்காட்பட்டு, தன்னாட்கள், தன் மதம், என்று வட இந்தியக் கலாச்சாரத்தை இங்கு மீட்டுருவாக்கம் செய்ய முயல்கின்றனர். இவர்களால்தான் வெஜிடேரியன் அப்பார்ட்மென்ட் கலாச்சாரம் வெற்றிகரமாகப் பரவி வருகிறது\nநவீனகால அக்ரஹாரங்களாக இப்போது இந்த வெஜிடேரியன் அடுக்ககக் கலாச்சாரம் தோன்றியிருப்பதாகத்தான் அவதானிக்க வேண்டியுள்ளது. காரணம், இதில் ஒருபோதும் ஆமா, நாங்களும் ப்யூர் வெஜிடேரியன்கள்தான் என்று இஸ்லாமியர்களோ, கிருத்துவர்களோ, ஒடுக்கப்பட்ட இனத்து மக்களோ வீடுகளை வாங்கிவிட முடியாது. பிற்பட்ட இன மக்கள் கூட எவ்வளவு பெரிய பணபலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் வீடு கிட்டாது. மிக எளிதாக அவர்களைத் தவிர்த்துவிட, அந்த ஒன்லி ஃபார் வெஜிடேரியன்ஸ் வாக்கியங்கள் உதவும். பார்ப்பனர்களுக்கோ, முற்பட்ட வகுப்பிலிருக்கும் பார்ப்பனீயர்களுக்கோ இந்த விலக்கு இருக்காது. இவர்களை ராஜஸ்தான், குஜராத், வட இந்திய ஜைனர்கள் உச்சிமுகர்ந்து வரவேற்று, தங்களுடன் இணைந்து வாழ வரவேற்பார்கள்\nசென்னை புரசைவாக்கத்தில் மிகப் பிரபலமான திரையரங்கமாக இருந்தது அபிராமி காம்ப்ளெக்ஸ். வெறுமனே திரையரங்கமாக மட்டுமல்லாது அது பிரபல மாலாகவும் மிளிர்ந்தது. புதுப்படங்களைத் திரையிட்டு வசூல்களைக் குவிப்பதில் சிறந்து விளங்கிய திரையரங்கம். பனி உலகம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு விளையாட்டு அரங்கம் என எப்போதுமே நெரிசலாக, அதிக வருவாயை அள்ளித்தந்த ஒன்றாகவே அந்த அபிராமி மால் இருந்தது. ஆனால், இந்த வெஜிடேரியன் மக்களுக்கு, அந்த மால் இருந்த நகரின் மையப்பகுதி மற்றும் இதர வசதிகள் உறுத்தியிருக்க வேண்டும். அபிராமி மால் ஓனரைச் சம்மதிக்கவைத்து, அந்த மொத்த மாலையே மூடி விட்டார்கள். அதில் எத்தனை ஆயிரம் பேர் வேலை பார்த்தார்களோ அவர்களின் எதிர்காலம் என்னவானதோ அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை அங்கு பதினான்கு மாடி உயரத்திற்கு ஓர் அடுக்ககம் வரப்போகிறது. அதில் பல தியேட்டர்கள், மால் எல்லாமே உருவாகவிருக்கிறது, மகிழ்ச்சி.\nஆனால், அந்த மகிழ்ச்சி வெஜிடேரியன் மக்களுக்கு மட்டுமேயானது. ஆமாம், அங்கு வீடுகள் வாங்கி வசிக்கப்போகும் மக்கள் ப்யூர் வெஜிடேரியன்ஸ் மட்டுமே. ஓனரே அங்கு வீடு வாங்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் என்ன ஓர் அவல நகைச்சுவை எனில், அங்கு அந்த வீடுகள் மட்டுமே வெஜிடேரியர்களால் அலங்கரிக்கப்படும். சினிமா தியேட்டர்களில் சிக்கன் பப்ஸ் கிட்டுமாம். மால்களில் தலைப்பாகட்டி, கே.எஃப்.சி.க்களுக்கு அனுமதி உண்டாம்\nஇந்த வணிக நுட்பங்களையும், மதத் தூய்மைவாதங்களையும் எளிதாய் நம்மால் உணரமுடியும். எனில், அரசால் உணர முடியாதா பிறகெப்படி இந்த நவீன அக்ரஹாரங்கள் உருவாக இவர்கள் அனுமதிக்கிறார்கள் பிறகெ���்படி இந்த நவீன அக்ரஹாரங்கள் உருவாக இவர்கள் அனுமதிக்கிறார்கள் பிராமணாள் மட்டும், ஜைனர்கள் மட்டும் என்று போட்டால்தானே இன மதவாதமாகிறது பிராமணாள் மட்டும், ஜைனர்கள் மட்டும் என்று போட்டால்தானே இன மதவாதமாகிறது அதனால்தான் ஒன்லி வெஜிடேரியன் என நாசூக்காக நமக்கு நமுட்டுச் சிரிப்போடு சொல்கிறார்கள்.\nமக்கள் ஒருகாலத்தில் இப்படி மதம் சார்ந்து, இனம் சார்ந்து, சாதி சார்ந்து, அவரவர் அவரவர் இடங்களில்தான் வசிக்க ஆரம்பித்தார்கள். இன்றளவும் கிராமங்களில் இத்தகைய நடைமுறைதான் இந்தியா முழுக்கவே உண்டு. ஆனால், வந்தேறிகளால் நிரம்பிக் கிடக்கும் அனைத்து இந்திய நகரங்களிலும் இத்தகைய வெளிப்படையான வேற்றுமைகளைப் பார்க்க முடியாது. அட, இதர இந்திய நகரங்களை விடுங்கள். தமிழக நகரங்களில் அவ்வளவு எளிதாகப் பகுத்தறிய முடியாதளவுதான் வேற்றுமையில் ஒற்றுமை பரவலாக அறியப்பட்டிருந்தது. மதம் பீடித்த மதவாதிகளால்தான் இத்தகைய கலாச்சாரங்கள் இங்கு வேர்விட்டன. அது பார்த்தீனியமாய் இப்போது பரவி அசிங்கமாக வெஜிடேரியன்ஸ் ஒன்லி என மருவிக்கிடக்கிறது\nசகிப்புத்தன்மையற்ற இப்போக்கு, மக்களாட்சிக்கு மிகவும் ஆபத்தான ஒன்று. வைரமுத்து ஆண்டாளைப் போற்றிப் புகழ்ந்த நூறு வரிகளை விட்டுவிட்டு, ஒரே ஒரு மேற்கோள் காட்டிய வரியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவர் ஆண்டாளை அவமதித்துவிட்டார் என்பதும் ;\nதேவி என்று பெண்களை உவமைப்படுத்தி, அவர்களைத் தெய்வங்களாய் போற்றுவோம், ஆனால் நாம் உருவாவதற்குக் காரணமான தீட்டை மட்டும் வெறுக்கலாகுமோ என்கிற நியாயமானதொரு கேள்வியை மனுஷ்ய புத்திரன் கவிதையாக்கினால், எந்த ஒன்றையுமே உள்வாங்காமல் எங்கள் தேவி என்கிற பெண் தெய்வத்தை ஒரு இஸ்லாமியர் இகழ்வதா என்றும்;\nபெண்கள் நிர்வாணமாய் குளிப்பதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்ப்பதும், கரையிலிருந்த அவர்களின் ஆடைகளைக் கவர்ந்து கெஞ்சவிடுவதையும் ஓவியமாக்கி ஒவ்வோர் இல்லங்களிலும் மாட்டி வைத்திருக்கிறோமே நமக்கு பொள்ளாச்சி சீண்டல்களுக்குப் பொங்க ஏதேனும் அருகதை உண்டோ என்று ஆசிரியர் வீரமணி கேட்டால் அய்யய்யோ, எங்க கிருஷ்ணரையே பொம்பளப் பொறுக்கின்னுட்டார், அவர் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறார், எனவே இந்து சொந்தங்களே நீங்க திமுகவுக்கா வாக்களிக்கப் போகிறீர்கள் எனச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் திரித்து, தினமலர், தினமணி போன்ற ஊடகங்களே பொய் பரப்புவதும்;\nமத ரீதியிலான பிற்போக்குத்தனங்கள் அன்றி வேறென்ன நேரடியான மிரட்டல் அன்றி வேறென்ன நேரடியான மிரட்டல் அன்றி வேறென்ன கருத்துச் சுதந்திரத்தை அடியோடு நசுக்கி, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு போன்றவைகளை இந்த மண்ணை விட்டே அகற்றத் துணியும் முரடர் கூடமாக நம் நாடு மாறிவருகிறது அன்றி வேறென்ன கருத்துச் சுதந்திரத்தை அடியோடு நசுக்கி, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு போன்றவைகளை இந்த மண்ணை விட்டே அகற்றத் துணியும் முரடர் கூடமாக நம் நாடு மாறிவருகிறது அன்றி வேறென்ன ஆட்சியாளர்களே வெட்கமின்றி இதற்கெல்லாம் துணை போவதால்தான் இத்தனை பின்னடைவு ஆட்சியாளர்களே வெட்கமின்றி இதற்கெல்லாம் துணை போவதால்தான் இத்தனை பின்னடைவு பெரியாரையும், அம்பேத்கரையும் உள்வாங்கிய ஆட்களால் இந்த மண் நிரம்பியிருப்பதால் மட்டுமே, இங்கு இன்னும் கலவரங்களோ, அத்துமீறல்களோ பேரளவு உண்டாகவில்லை, ஆனால் இதெல்லாம் எத்தனை நாளைக்கு பெரியாரையும், அம்பேத்கரையும் உள்வாங்கிய ஆட்களால் இந்த மண் நிரம்பியிருப்பதால் மட்டுமே, இங்கு இன்னும் கலவரங்களோ, அத்துமீறல்களோ பேரளவு உண்டாகவில்லை, ஆனால் இதெல்லாம் எத்தனை நாளைக்கு கையாலாகாதவர்களே மீண்டும் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் கையாலாகாதவர்களே மீண்டும் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் நாம் மிக வேகமாக 1719க்கோ, 1819க்கோ போய்விடுவோம். நம்ப மாட்டீர்கள்தானே நாம் மிக வேகமாக 1719க்கோ, 1819க்கோ போய்விடுவோம். நம்ப மாட்டீர்கள்தானே\nபொன்பரப்பியில், எதற்காக ஒடுக்கப்பட்டவர்களின் வீடுகளை ஒரு கும்பல் சூறையாடுகின்றன அந்தக் கூட்டத்தில் சிறுவர்களெல்லாம் இருக்கிறார்களே அவர்கள் யார் அந்தக் கூட்டத்தில் சிறுவர்களெல்லாம் இருக்கிறார்களே அவர்கள் யார் எங்கிருந்து வருகிறது அவர்களுக்கு அந்தத் துணிவு\nபொன்னமராவதியில், வேறொரு காட்சி. அங்கு பெண்கள் வயது வித்தியாசமில்லாமல், கைகளில் துடைப்பக் கட்டைகளுடன் ஊர்வலமாகத் திரண்டு வருகிறார்கள். அதிலிருந்த ஆண்கள், காவல் நிலைய வாகனங்களைச் சூறையாடுகிறார்கள். பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துகிறார்கள். என்ன துரோகம் நிகழ்ந்தது அம்மக்களுக்கு\nமத நல்லிணக்கம் பற்றி நமக்கு எந்தக் கவலையுமில்லை. அவ்வப்போது சில சலசலப்புகள் தோன்றியிருந்தாலும், மதச் சகிப்புத்தன்மையைப் பொறுத்தவரை நம் மண் அமைதிப் பூங்காதான். ஆனால், மதம் பெற்ற சாத்தான் பிள்ளையான சாதி இணக்கம் மட்டும் நம்மிடையே அந்தக் காலத்திலிருந்து சவால்தான். எத்தனை ஆர்வலர்கள் பாடுபட்டும், அதை மட்டும் சாதிக்க விடாமல் கெடுத்து வருகிறார்கள் சாதி வெறியர்கள். அதற்குப் பெரிதும் உதவுவது இந்துத்துவமே\nஇந்துத்துவர்கள்தான், மதச் சலசலப்பைக் கொண்டு இங்கு சாதிக்க முடியவில்லையே, இதைக் கிளறி விட்டாவது ஏதேனும் பலனறுக்கலாம் என்றே ஏதேதோ உசுப்பி விடுகிறார்கள். அப்படி விளைந்ததுதான் பொன்பரப்பி சம்பவமும், பொன்னமராவதி சம்பவமும். சக இனமான தன்னினத்தையே அரசியலுக்காகத் தன் குழந்தை குட்டிகளோடு அடிக்கப் பாய்பவனை எது கெடுத்தது மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து வந்த இவனைவிட அடிபடுபவன் தாழ்ந்தவனாம். அப்படி இவர்களை ஆக்கி வைத்தது யார் என இத்தனை வருடங்களில் அவன் பாடம் படித்திருக்க வேண்டாமா மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து வந்த இவனைவிட அடிபடுபவன் தாழ்ந்தவனாம். அப்படி இவர்களை ஆக்கி வைத்தது யார் என இத்தனை வருடங்களில் அவன் பாடம் படித்திருக்க வேண்டாமா அவனுடைய தலைவர்கள் அதை அவனுக்கு போதித்திருக்க வேண்டாமா\nஆனால், அவன் அப்படியெல்லாம் அறிந்துவிடக் கூடாதென அந்தத் தலைவர்கள் பரம்பரை பரம்பரையாகப் பாடுபட்டு வருகிறார்கள் என்பதுதான் கசக்கும் உண்மை. அதனால்தான் அவர்களின் தலைவர்கள் சிறிதும் கூசாமல், மதவாதக் கட்சிகளுடன் கைகோர்க்க முடிகிறது\nஇந்தியாவின் மக்களாட்சி இவ்வளவு திடத்துடன் வெற்றிகரமாக இயங்க ஒரே காரணம் நம்முடைய மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை, பன்முகத்தன்மை. இதையெல்லாம் இந்த ஐந்தே வருடங்களில் பெரிதும் சிதைக்க சில சக்திகள் கைகோர்த்து வெற்றிகரமாகச் செயல்படுவதன் வெளிப்பாடாகத்தான் இத்தகைய நடவடிக்கைகள் பெருகுகின்றன. அதனால் வெளிப்படையாகத் துணிந்து, நீ எங்களுடன் சேர்ந்து வசிக்க முடியாது, உனக்கு எங்கள் வாக்குகள் இல்லை, எங்களையே எதிர்த்துப் பேசுகிறாயா, உன் வீட்டை உடைப்பேன் என்றெல்லாம் இவர்களால் நம்மை வலம் வர முடிகிறது.\nநாம் இல்லாமல், நம் தயவில்லாமல் அரை நாள் கூட வாழ லாயக்கற்றவன்கள் எல��லாம், நம்மை நிராகரித்து வாழுமளவுக்கா நாம் தாழ்ந்து போனோம் விரைவில் இதற்கெல்லாம் விடிவு வரும். மீண்டும் இந்த மதவெறியன்களெல்லாம் கொட்டம் அடங்கி, தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து வாழச் செய்ய வேண்டும். அந்தளவு கடுமையான பாடங்களை நாம் அவர்களுக்குப் போதிக்க வேண்டும். அதை இங்கு செய்துவிட்டோம். வடக்கிலும் செய்யத்தான் போகிறார்கள், நல்லதே நடக்கும். நாளை நமதே. நாடும் நமதே\nஉயிர்மை மாத இதழ் - மே 2019\nமே 23: மீட்சியை நோக்கி\nபொன்பரப்பி: தமிழகம் இன்னொரு குஜராத் ஆகிறதா \nஇளைஞர்களின் மனதில் விதைக்கப்படும் வெறுப்பும், வன்மமும்\nதோனியின் திடீர் ஆவேசம்: கார்ப்பரேட் சூழல் நம்மை என்ன செய்கிறது\nசிறுபான்மையினர்: இந்திய தேசியத்தின் ‘மற்றமை’ திராவிட / தமிழ் தேசியத்தின் ‘தன்னிலை’\nதமிழர் அரசியல் எதிர்காலம்: வெகுஜனவியமா\nஇஸ்லாமியருக்கு எதிரான இனவாதப் போர்\nஇலங்கை குண்டுவெடிப்புகள் அடிப்படைவாதத்தின் கோர முகம்\nமாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/simbu-rajendar-rajinikanth/", "date_download": "2019-08-25T01:43:54Z", "digest": "sha1:ZEFHTGX5MRCPFW5NDG3HS72DOP4TT7O3", "length": 8743, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிம்புவின் தம்பிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து | simbu rajendar rajinikanth | nakkheeran", "raw_content": "\nசிம்புவின் தம்பிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\nஇயக்குநர் டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசனுக்கு வருகிற ஏப்ரல் 29-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக இன்று நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர். உடன் சென்ற குறளரசனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களை கூறியுள்ளார் ரஜினிகாந்த்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.மு.க எந்த வகையிலும் ஆட்சிக்கு வந்துடக் கூடாது...பாஜகவின் அதிரடி திட்டம்\nரஜினிகாந்திற்கு ஒவைசியின் சரமாரி கேள்விகள்..\nஅமித்ஷாவின் புது விதமான தமிழக அரசியல் திட்டம்\nவெங்கையா நாயுடு விழாவில் ரஜினி கலந்து கொண்டதன் உண்மை பின்னணி\nகுடிநீர் குழாயை சரி செய்ய சென்றவர் விபத்தில் பலி\nசாலையோர கடைகள் அகற்ற எதிர்ப்பு\nகட்டுக்கட்டாக பணம்... ஏடிஎம் திருடனை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்... குவியும் பாராட்டுக்கள்\nஅரசின் அலட்சியம்... வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்... தவிக்கும் மீனவர்கள்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119797.html", "date_download": "2019-08-25T00:13:12Z", "digest": "sha1:TVWACZYV22PZGUQJJ7VXKQFGYDN25NBR", "length": 11585, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் முடிவுகளினால் அரசாங்கத்தில் மாற்றமா…? – Athirady News ;", "raw_content": "\nதேர்தல் முடிவுகளினால் அரசாங்கத்தில் மாற்றமா…\nதேர்தல் முடிவுகளினால் அரசாங்கத்தில் மாற்றமா…\nநிறைவடைந்த தேர்தலின் மூலம் அரசாங்கத்தில் எந்த மாற்றமும் இடம்பெறாதென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nமொனராகலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய கட்சியின் குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொண்டு முன்நோக்கி செல்ல தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.\nஇதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி முன்னோக்கிச் செல்வதற்கு கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சிப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீநாத் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.\nசஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோர் கட்சித் தலைமையை ஏற்று வழிநடத்த வேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ரவி கருணாநாயக்க போன்றவர்கள் கட்சிப் பொறுப்புக்களில் இருந்து வெளியேற வேண்டும் என ஸ்ரீநாத் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.\nசீனாவில் உள்ள வணிக வளாகத்தில் கத்துக்குத்து தாக்குதலில் பெண் பலி..\n‘விவசாயிகள் நலனில் மோடிக்கு அக்கறை இல்லை’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518137", "date_download": "2019-08-25T02:16:32Z", "digest": "sha1:VPTBUHU36MNWHJ2AJZJT3Y6V4WS4P753", "length": 7000, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கரூர் அரசு மருத்துவமனையில் 2-வது தளத்தில் படியேற முடியவில்லை என முகாமை புறக்கணித்த மாற்றுத் திறனாளிகள் | Karur, Government Hospital, Management, Neglected, Alternatives - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகரூர் அரசு மருத்துவமனையில் 2-வது தளத்தில் படியேற முடியவில்லை என முகாமை புறக்கணித்த மாற்றுத் திறனாளிகள்\nகரூர்: கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2-வது தளத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்தப்பட்டதால் படியேறி செல்லமுடியாமல் தவித்தனர். மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது புதன்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தரைத்தளத்தில் நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் 2-வது தளத்திற்கு முகாமை மாற்றியதால், மாற்றுத்திறனாளிகள் படியேறி செல்லமுடியாமல் சிரமப்பட்டனர்.இதுபற்றி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி முகாமினை சிலர் புறக்கணித்தனர். தரைத்தளத்தில் முகாமை நடத்த ஏற்பாடுகள் செய்வதாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உறுதியளித்ததால் அனைவரும் முகாமிற்கு திரும்பினார்.\nகரூர் அரசு மருத்துவமனை முகாமை புறக்கணித்த மாற்றுத் திறனாளிகள்\nநட்சத்திர ஓட்டல் வரவேற்பாளர் வேலை ஆசை காட்டி நிர்வாண புகைப்படம் பெற்று 600 பெண்களிடம் பணம் பறிப்பு: சென்னை சாப்ட்வேர் ஊழியர் கைது\nமுட்டுக்காடு உப்பங்களி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: தொற்றுநோய் பரவும் அபாயம்\nஅமைச்சர் அன்பழகன் எச்சரிக்கை தீவிரவாதிகள் தாங்களே வெளியேற வேண்டும்\nதிருச்சி வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்து மாயம் ஆட்டோவில் பயணித்த குற்றவாளியை போலீசில் சிக்கவைத்த டிரைவர்\nமதுரையில் தொடரும் பழிக்குப்பழி சம்பவங்கள் போஸ்டர் ஒட்டி அறிவிப்பு செய்து 8 கொலைகள் அரங்கேற்றம்: மக்கள் அதிர்ச்சி\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெ���்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D++%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2019-08-25T01:13:13Z", "digest": "sha1:7B7JM5BOUMGIWEJ475LLHBTI76QMZV7L", "length": 14657, "nlines": 279, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தமிழ் பெயர்கள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழ் பெயர்கள்\nஅன்புக் குழந்தைகளுக்கு அழகுத் தமிழ்ப்பெயர்கள்\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : பிரேமா அரவிந்தன்\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nசெல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000 - Chella Kuzhandaigalukkaana Sanga Thamizh Ilakkia Peyargal 1000\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : மு. இராஜவேலு\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nபிறப்புமுதல் இறப்புவரை - Pirappumuthal Irappuvarai\nபிறப்பு முதல் இறப்பு வரை ; தமிழர்களின் தோற்றம், வரலாறு இவை குறித்த ஆதாரத்\nதகவல்களுடன், சமகாலத்திய பார்வையுடன் சோவியத் யூனியனும் வேறு இடங்களிலும்\nதமிழ் ஆய்வு மேற்கொள்ளப்படுவது போல், ஓர் அறிக்கை போலல்லாது, ஒரு வினாவைப்\nபோல, தமிழர்களுடைய பழக்க வழக்கங்கள், மரபுகள் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தமிழர்களின் தோற்றம்,வரலாறு,பழக்க வழக்கங்கள்\nஎழுத்தாளர் : விதாலி ஃபுர்னீக்கா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஉங்கள் குழந்தைக்கு அழகு தமிழ்ப் பெயர்கள்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : பெ. சிவசுப்ரமணியம்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nபண்டைத் தமிழர் வாழ்வியல் - Pandai Thamizhar Vaazhviyal\nபண்பாடு என்பது ஓரினத்தின் வாழ்க்கை நெறி, மொழி, கலைகள், வரலாறு, பொருண்மியம், வாழ்விடம் முதலான பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியதொரு விடயமாகும். காலத்திற்கும் வாழ்விடத்திற்கும் புறச் சூழல்களுக்கும் ஏற்பப் பண்பாடு மாறுந் தன்மை கொண்டது. எனவே சங்கத் தமிழர் பண்பாட்டை அறிந்து கொள்வதற்கு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கணபதி இளங்கோ\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெ��்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஉலக சாதனையாளர்கள், இந்து, எல்லாம் சுவை, ரேடியம், அரசு ஊழியர், ப்ரியா பாலு, கி ராஜ நாராயணன், jeen, building, விக்ரமாதித்ய, ramana, அருணாச்சலம், rangarajan, kavithai, அ தி ச ய ம்\nநகுலன் வீட்டில் யாருமில்லை - NAkulan Viddil Yarumillai\nஎண்களைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் -\nமுற்காலச் சோழர் கோயில் வரலாறும் கலையும் -\nவேதபுரத்து வியாபாரிகள் - Vedhapurathu Vyabaarigal\nபணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam\nகுறுந்தொகை நறுமணம் மூலமும் உரையும் -\nநவீன வெண்பன்றி வளர்ப்பு -\nகாதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide\nநிலவின் மறுபக்கம் - Nilavin Marupakkam\nகொங்கு நாட்டு வரலாறு -\nபஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்) - Panchathanthira Kathaigal\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4 - Thunbangalilrundu Viduthalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28062", "date_download": "2019-08-25T01:09:03Z", "digest": "sha1:H6KQ5E34RM7YYWAYLOR4BIX6HCOHELMI", "length": 7982, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Olindhirukkum Sirppangal - Kural Venbaakkal - ஒளிந்திருக்கும் சிற்பங்கள் - குறள் வெண்பாக்கள் » Buy tamil book Olindhirukkum Sirppangal - Kural Venbaakkal online", "raw_content": "\nஒளிந்திருக்கும் சிற்பங்கள் - குறள் வெண்பாக்கள் - Olindhirukkum Sirppangal - Kural Venbaakkal\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பேராசிரியர் ய. மணிகண்டன்\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம் (Vizhigal Pathippagam )\nஐக்கூ - சில பார்வைகள் சில பதிவுகள் கதவைத் தட்டிய பழைய காதலி\nஇந்த நூல் ஒளிந்திருக்கும் சிற்பங்கள் - குறள் வெண்பாக்கள், பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்களால் எழுதி விழிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பேராசிரியர் ய. மணிகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாரதிதாசன் யாப்பியல் - Bharathidhasan Yaappiyal\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nசரபேந்திர பூபாலகுறவஞ்சி மூலமும் உரையும்\nபெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 1)\nசங்க இலக்கியம் பரிபாடலில் திருமால் பாடல்கள் - Sanga ilakkiyam: Paripaadalil Thirumal paadalgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉரை மாண்புகள் - Urai Maanbugal\nசாக்ரடீஸின் இறுதி நாட்கள் - Socratesin Irudhi Naalgal\nதமிழக வரலாற்றில் புரட்சிக்கவிஞர் - Thamizhaga varalaatril Puratchikkavignar\nநெஞ்சிலாடும் மலர்கள் - Nenjilaadum Malargal\nதமிழ் யாப்பியல் உயராய்வு / மொழிபெயர்ப்பு - Thamizh Yaappiyal Vuyaraaivu / mozhipeyarppu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/02/blog-post_1935.html", "date_download": "2019-08-25T01:04:25Z", "digest": "sha1:SN5WKLB53WJDEN6CBXDHG63C7W64WYDB", "length": 50376, "nlines": 525, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: சொல்வன்மை", "raw_content": "\nPosted in அமைச்சியல், குறள் 0641-0650, சொல்வன்மை, பொருட்பால்\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: சொல்வன்மை.\nநாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்\nசொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.\nநாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.\nநாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.\nநாநலம் என்னும் நலன் உடைமை - அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று - அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான். ('நாவால் உளதாய நலம்' என விரியும். 'இந்நலம் உலகத்தைத் தம் வயத்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும் நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியாமையாததாயபின், அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.).\nநாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது. எல்லா நலத்துள்ளும் உள்ளதொரு நலமன்று என்றமையால் இன்பம் பயக்குமென்பதாயிற்று.\nஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்\nஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.\nஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.\nஅவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.\nஆக்கமும் கேடும் அதனால் வருதலால் - தம் அரசர்க்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் - அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக் காக்க. (ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார். செய்யுள் ஆகலின் சுட்டுப் பெயர் முன் வந்தது. பிறர் சோர்வு போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.).\nஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால் சொல்லின்கண் சோர்வைப் போற்றிக் காக்க வேண்டும். இது சோர்வுபடாமற் சொல்லல்வேண்டு மென்றது.\nகேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்\nகேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.\nசொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.\nநண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்).\nகேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் - நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி; கேளாரும் வேட்ப மொழிவது - மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே; சொல்லாம் - அமைச்சர்க்குச் சொல்லாவது. ((அக்குணங்களாவன : வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென்எச்சம் 'மொழிவது' என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. இனிக் 'கேட்டார்' 'கேளார்' என்பதற்கு 'நூல் கேட்டார் கேளா���ார்' எனவும், 'வினவியார் வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர். 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்; அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.).\nவினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய், வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது. இது மேம்படக் கூறல்வேண்டு மென்றது.\nதிறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்\nகாரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.\nசொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.\nஎவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.\nசொல்லைத் திறன் அறிந்து சொல்லுக - அப்பெற்றித்தாய சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளும் இல்லையாகலான். (அத்திறங்களாவன: குடிப்பிறப்பு , கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள். அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும் இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.).\nசொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை. தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்: ஆதலான் அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மட்டும் தகுதியறிந்து சொல்லுதலான் பொருளாயிற்று.\nசொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை\nஇந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.\nவேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.\nதாம் சொல்லும் சொல்லை வெல்ல, வே���ொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.\nசொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின் அச்சொல்லைச் சொல்லுக. (பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச்சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல், அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல்', 'வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.).\nசொல்லைச் சொல்லுக; தான் சொல்ல நினைத்த அச்சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து.\nவேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்\nமற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.\nபிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.\nபிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.\nவேட்பத் தாம் சொல்லிப் பிறர் சொற்பயன் கோடல் - பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு. (பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதி இன்மையின், இதுவும் உடன் கூறினார். இவை மூன்று பாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.).\nதாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு. இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபிறர்க்குத் தாம் சொல்லும்போது, அவர் கேட்பதற்கு விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லும்போது அச்சொல்லின் பயனைக் கொண்டறிதல் குற்றம் அற்றவரது துணிவாகும்.\nசொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை\nசொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.\nதான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.\nதான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.\nசொலல் வல்லன் - தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச் சொல்லுதல் வல்லனாய்; சோர்வு இலன் - அவை மிகப் பலவாயவழி ஒன்றினும் சோர்விலனாய்; அஞ்சான் - அவைக்கு அஞ்சானாயினான் யாவன்; அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது - அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது. (ஏற்பச் சொல்லுதல் - அவர்க்கு அவை காரியமல்லவாயினும், ஆம் எனத் துணியும் வகை சொல்லுதல், சோர்வு - சொல்ல வேண்டுவதனை மறப்பான் ஒழிதல்.இம்மூன்று குணமும் உடையானை மாற்றாராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரில்லை என்பதாம்.).\nஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின், அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதான் எண்ணியவற்றைப் பிறர்க்குச் சொல்லுவதில் வல்லவனாகி, சொல்லுவதில் சோர்வில்லாதவனாகி, அவைக்கு அஞ்சாதவன் எவனோ அவனை மாறுபாட்டினால் வெல்லுதல் யாவர்க்கும் அரிதாகும்.\nவிரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது\nவகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.\nகருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.\nசொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.\nதொழில் நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப்பெறின் - சொல்லப்படும் கார��யங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்; ஞாலம் விரைந்து கேட்கும் - உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக்கொள்ளும். (தொழில் - சாதியொருமை. நிரல்படக் கோத்தல் - முன் சொல்வனவும் பின் சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல். இனிதாதல் - கேட்டார்க்கு இன்பம் பயத்தல். 'சொல்லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன்', என்ற வடமொழி பற்றி, 'பெறின்' என்றார். ஈண்டும் 'கேட்டல்' ஏற்றுக் கோடல். இவை இரண்டு பாட்டானும் அவ்வாற்றால் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.).\nஇனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின் உலகத்தார் மேவி விரைந்து சென்று செய்யுந் தொழில் யாது என்று கேட்பர். இது சொற்களைச் சொல்லின் இனிதாகச் சொல்லவேண்டு மென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nசொல்லப்படுபவற்றை ஒழுங்காகவும் முறையாகவும் இனிதாகவும் சொல்லுகின்ற வல்லவரைப் பெற்றுவிட்டால், உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக் கொள்ளும்.\nபலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற\nகுறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.\nகுற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.\nகுற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.\nமாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர் - பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர். (குற்றம் - மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர், அவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.).\nபல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார். மன்ற - தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகுற்றமில்லாதவையாகச் சில வார்த்தைகளில் சொல்லும் ஆற்றல் அறியாதவர்கள், பற்பல வார்த்தைகளைத் தொகுத்துச் சொல்ல ஆசைப்படுவார்கள்.\nஇணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது\nகற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.\nதாம் கற்ற நூற் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.\nதான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.\nகற்றது உணர விரித்து உரையாதார் - கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர். (செவ்வி பெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாத பூச் சூடப்படாதவாறு போல, நூலைக் கற்றுவைத்தும் சொல்ல மாட்டாதார் நன்கு மதிக்கப்படார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாதாரது இழிபு கூறப்பட்டது.).\nஇணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார். இது சுருங்கச் சொல்லுதலே யன்றி வேண்டுமிடத்து விரித்துஞ்சொல்லல் வேண்டு மென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதாம் கற்று வைத்துள்ள நூல்களைப் பிறர் அறியும் வண்ணம் விரித்துரைக்க முடியாதவர்கள், கொத்தாக மலர்ந்திருந்தும் மனமில்லாத மலரினை ஒப்பர்.\nதாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவ....'\n’நூற் பொருளைப் ...’ என்று வர வேண்டும்\nplease correct as \"இணருழ்த்தும் நாறா\"...\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/tag/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-25T00:55:48Z", "digest": "sha1:6ZUZCBTHFGSE25WQ3UIIN2XMAMPLMGH3", "length": 6808, "nlines": 94, "source_domain": "colombotamil.lk", "title": "ஐதராபாத் சன் ரைசர்ஸ் Archives | Tamil News Online - Latest India news | Breaking news | Lanka News | World news | Business news | Politics | Technology news", "raw_content": "\nஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி – ஐதர��பாத் அணிகள் இன்று மோதல்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. 10ஆம் திகதி நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை...\nகுடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி; பலர் காயம்\nமகாராஷ்டிர மாநிலத்தில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பிவண்டியில் பாழடைந்த நிலையில்...\nநடிகர்-சசிகுமார் நடிகை-மீனாட்சி கோவிந்தராஜன் இயக்குனர்-சுசீந்திரன் இசை-இமான் ஓளிப்பதிவு-குருதேவ் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி பயிற்சியளித்த...\nநடிகர் -விக்ராந்த் நடிகை-வசுந்தரா காஷ்யாப் இயக்குனர்-ஜெகதீசன் சுபு இசை-இமான் ஓளிப்பதிவு-ஜெகதீசன் சுபு நாயகன் விக்ராந்த் சில போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த நிலத்தை வைத்து விவசாயம் செய்ய நினைக்கிறார். இதற்காக வங்கி கடனுக்காக அலைகிறார். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் விக்ராந்துக்கு அவரது...\nஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வாத்தமானி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ், முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின்...\nமேஷம்: இன்று . எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-25T01:17:20Z", "digest": "sha1:5OLPF544HTLMEBMHJYPUNISL2MYBD3UC", "length": 13038, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பையூரெட் சோதனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபையூரெட் சோதனையில் நேர்மறை முடிவிற்கான குறிப்பிடத்தக்க நிறம்\nபையூரெட் சோதனை (Biuret test) அல்லது பயோட்ரோவ்சுகி சோதனை (Piotrowski's test)[1]) என்பது, பெப்டைடு இணைப்புகளைக் கண்டறியப் பயன்படும் ஒரு வேதியியல் சோதனையாகும். காரக் கரைசலொன்றில் பெப்டைடுகளின் முன்னிலையில் தாமிர(II) அயனிகள் ஊதாநிற அணைவுச் சேர்மங்களை உருவாக்குகின்றன.[2] இச்சோதனையானது, பல வடிவங்களில், வகைகளில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக BCA சோதனை மற்றும் மாற்றப்பட்ட லோரி சோதனை போன்றவை இதன் மாற்றப்பட்ட வடிவங்களாகும்.[3]\nபுரதங்களின் செறிவினை மதிப்பிடுவதற்கு பையூரெட் வினை பயன்படுத்தப்படலாம், ஏனெனில் பெப்டைடு பிணைப்புகள் அமினோ அமிலத்தில் காணப்படும் பெப்டைடு இணைப்புகளின் அதே எண்ணிக்கையைக் கொண்டிருக்கும். பீர்-லாம்பர்ட் விதியின்படி, நிறத்தின் செறிவு, மற்றும் 540 நேனோ மீட்டரில் உட்கவர்தன்மை போன்றவை புரதத்தின் செறிவுடன் நேர் விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன.\nசோதனையானது பையூரெட்டின் பெயரைக் கொண்டிருப்பினும், வினைக்காரணி பையூரெட்டைக் ((H2N-CO-)2NH) கொண்டிருப்பதில்லை. பெப்டைடு போன்ற பிணைப்புகளைக் கொண்ட சேர்மங்களுக்கு இந்த வினை நேர்மறையான முடிவைத் தருவதால் இந்தப் பெயரானது சூட்டப்பட்டுள்ளது.\nஇந்தச் சோதனையில் தாமிர(II) அயனிகள் பெப்டைடு பிணைப்பில் உள்ள நைட்ரசனுடன் இணைந்து கொள்கின்றன. இரண்டாம் நிலை வினையொன்றில் தாமி (II) அயனியானது தாமிர(I) அயனியாக ஒடுக்கப்படுகிறது. தாங்கல் கரைசல்களான அம்மோனியா மற்றும் டிரிசு ஆகியவை இந்தச் சோதனையில் குறுக்கிடுவதால், அம்மோனியம் சல்பேட்டு வீழ்படிவாக்கல் முறையில் சுத்திகரிக்கப்பட்ட புரத மாதிரிகளுக்கு இந்த முறை பொருத்தமற்றவையாக உள்ளது. தனித்த அமினோ அமிலங்களின் இந்த வினைக்கு பதிலளிக்காத் தன்மை மற்றும் மிகவும் சிறிய அளவிலான குறுக்கீடு போன்ற காரணங்களால், இந்தச் சோதனையானது முழுமையான திசு மாதிரிகள் மற்றும் அதிக புரதச் செறிவைக் கொண்ட மாதிரிகளுக்கு மிகுந்த பயனளிப்பவையாக உள்ளன.[4]\nசோதிக்கப்பட வேண்டிய மாதிரியின் நீர்த்த கரைசலானது சம கன அளவுள்ள 1% வலிமையான காரத்துடன் (சோடியம் அல்லது பொட்டாசியம் ஐதராக்சைடு) வினைப்படுத்தப்பட்டு அதனுடன் நீரிய தாமிர (II) சல்பேட்டானது சேர்க்கப்படுகிறது. கரைசலானது கருஞ்சிவப்பாக மாறினால் மாதிரியானது புரதத்தைக் கொண்டுள்ளது. 5–160 மிகி/மிலி ஆனது கண்டறியப்படலாம். குறைந்தது 3 அமினோ அமிலங்களின் நீளத்திற்கு குறையாத பெப்டைடு இணைப்புகள் இந்த வினைப்பொருட்களுடன் குறிப்பிடத்தகுந்த, அளவிடுவதற்குரிய நிற மாற்றத்தைத் தர அவசியமானதாய் உள்ளது.[5]\nபையூரெட் வினைக்காரணியானது சோடியம் ஐதராக்சைடு (NaOH) மற்றும் நீரேற்றப்பட்ட தாமிர(II) சல்பேட்டு, பொட்டாசியம் சோடியம் டார்டரேட்டு (Chemical Reagents) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. பொட்டாசியம் சோடியம் டார்டரேட்டானது தாமிர (II) அயனிகளை இடுக்கிப் பிணைப்பில் ஈடுபடச்செய்வதன் மூலம் நிலைப்புத்தன்மை பெறச் செய்வதற்காக சேர்க்கப்படுகிறது. கார நிலையில், தாமிர (II) அயனிகள் பெப்டைடு பிணைப்புகளில் உள்ள நைட்ரசன் அணுக்களுடன் வினைபுரிவது பெப்டைடு ஐதரசன் அணுக்களை இடப்பெயர்ச்சி செய்ய வழிவகை செய்கிறது. மூன்று அல்லது நான்கு முனை இடுக்கிப் பிணைப்புகளால் பெப்டைடு பிணைப்பின் நைட்ரசனுடன் உருவாகும் வளைய உருவாக்கம் பையூரெட்டின் நிறத்தைத் தருகிறது.\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T01:28:41Z", "digest": "sha1:QA3RDZQ26YGOIU4KMXL4OUNKZ5MB6AA2", "length": 4641, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "யாதார்த்தியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇலக். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 சனவரி 2015, 08:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/school", "date_download": "2019-08-25T01:25:13Z", "digest": "sha1:OWLZHZNQ7DLY4QMK7HCQWIAPVZWR4OSJ", "length": 10350, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "School News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது பணியைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டு...\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஉடனடியாக படித்த பிள்ளைகளுக்கு வேலை வேண்டும் என்றால் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத வேண்டும். மக்கள் அதிகம் படித்ததால் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என வ...\nசந்திரயான்-2 : இஸ்ரோ வினாடி- வினா போட்டி கால அவகாசம் நீட்டிப்பு\nஇஸ்ரோ சார்பில் நடைபெறவுள்ள விண்வெளி தொடர்பான வினாடி- வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரயான்-2 விண்கலம் நிலவ...\n9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் 11ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வகுப்பிற்கான பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். அதைவிட்டு வேறு பாடங்களை நடத...\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nஇரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், கட்டாயம் தலைக் கவசம் அணிந்து வர வேண்டும். மோட்டார் வாகனத்தில் வரும் பள்ளி மாணவர்களை அனுமதிக்கக் ...\nஇந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nஆகஸ்ட் 15ம் தேதியன்று (இன்று) நாடு முழுவதும் கோலாகலமாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இன்று இந்தியாவிற்கு மட்டும் சுதந்திர தினம் இ...\nமுதல் சுதந்திர தின விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா\n1947, ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், மனதிலும் நீங்காமல் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. இன்றைய நாள் நம் இந்தியா நமக்காக உதித...\nசுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றிய முதல் முதல்வர் யார் தெரியுமா\nஇன்றைய தினத்தில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பித்து வருகி...\nசுதந்திர தினத்தை இப்படி தான் கொண்டாட வேண்டும்: தமிழக அரசு உத்தரவு\nதமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி (நாளை) பள்ளிகளில் சுதந்திர தின விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகு...\nமாணவர்கள் கையில் சாதிக் கயிறு: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை\nமாணவர்கள் கையில் சாதிக் கயிறு குறித்து பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே சாதியப் பாகுபாடுகளைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அத...\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nதமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 11 மற்றும் 12ம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்...\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ புதிய திட்டம்\nஅடுத்து வரும் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில், கணிதத் தேர்வை 2 தாள்களாக நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. சிபிஎஸ்இ ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-25T00:33:25Z", "digest": "sha1:TKTMQDLOCQ4ECDR3G57KGH7INI2NXCWY", "length": 41742, "nlines": 396, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "நகை திருட்டு | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nPosts Tagged ‘நகை திருட்டு’\nரத்தம், கொலை, ஆக்கிரமிப்பு, கோவில் இடிப்பு, நகை திருட்டு என்று குற்றங்கள் பரங்கி மலையில் தொடர்வது ஏன் – போர்ச்சுகீசிய முதல் இக்காலம் வரை (2)\nரத்தம், கொலை, ஆக்கிரமிப்பு, கோவில் இடிப்பு, நகை திருட்டு என்று குற்றங்கள் பரங்கி மலையில் தொடர்வது ஏன் – போர்ச்சுகீசிய முதல் இக்காலம் வரை (2)\n2006ல் கொலை செய்து, போலீஸார் கேட்டதும் கத்தியை எடுத்து கொடுத்த ரமேஷ் பாபு: அவனைபோலீஸார் பிடித்தபோது முரண்டு பிடிக்கவில்லையாம். மாறாக, கொலை செய்ய தான் பயன்படுத்திய கத்தியை அவனாகவே போலீஸிடம் எடுத்துக் கொடுத்தானாம். இப்படி ஒரு ஆளை பார்த���ததே இல்லை என்று அவனைக் கைது செய்த ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீஸார்ஆச்சரியமாக கூறுகின்றனர். காவல் நிலையத்தில் இருந்தபோது யாருடனும் பேசாமல் இருந்தானாம். சாப்பாடு கொடுத்தபோது ஒரு இட்லியை மட்டும் சாப்பிட்டு விட்டு அப்படியே இருந்தானாம். யோகா போஸில், லாக்கப்பில் இருந்த அவன் காலையில் டிபன் ஏதும் சாப்பிடவில்லையாம். மாறாக ஒரே ஒரு டீ மட்டும் குடித்தானாம். அவனை ஒரு சைக்கோ என்றுதான் போலீஸார் முடிவு செய்திருந்தனர் முதலில். ஆனால்பரங்கிமலை சர்ச் தரப்பில் இதற்குப் பெரிய பின்னணி இருக்கலாம் என சந்தேகம் கிளப்பப்பட்டதால் இப்போதுரமேஷ் பாபுவின் பின்னணி குறித்து போலீஸார் குடையத் தொடங்கியுள்ளனராம்.\nகிருத்துவர்கள் சந்தேகத்தைக் கிளப்பி விட்டு, பிரச்சினையைப் பெரிதாக்கியது: இந்த விவகாரம் குறித்து சர்ச் வட்டாரத்தில் கூறுகையில், ரமேஷ் பாபுவின் பின்னணியில் பஜ்ரங் தள், இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் உள்ளன என்கின்றனர். ஜேக்கப்பைக் கொன்ற பின்னர் சர்ச்சுக்குள் நுழைந்த ரமேஷ்பாபு, அங்கிருந்த இரு சிலைகளை சேதப்படுத்திஅவற்றின் மீது ஜேக்கப்பின் ரத்தத்தை தெளித்துள்ளான். ஜேக்கப்பின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு நடந்த திருப்பலியின்போதும் சிலர் திடீரென அங்குவந்து ஜெய் பாரத் மாதா கீ ஜெய் என்று கோஷமிட்டுவிட்டு ஓடியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது இந்தக் கொலைக்குப் பின் மிகப் பெரிய சதித் திட்டம் இருப்பதாக சந்தேகப்படுகிறோம்[1]. பாதிரியார்களை கொல்லவே ரமேஷ்பாபு வந்திருக்கக் கூடும் என கருதுகிறோம்என்கின்றனர் சர்ச் நிர்வாகிகள். இதை பாதிரியார் ஜெயசீலனும் ஆமோதிக்கிறார். இந்த சம்பவத்தின் பின்னணியில் பெரிய கும்பலே இருக்கும் என சந்தேகப்படுகிறோம். புனிதத் தலமான இந்த வளாகத்தில் இப்படி ஒரு கொலை நடந்திருப்பது வேதனை தருகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து, மோதலையும், வெறுப்பையும் உருவாக்க சில சக்திகள்முயற்சிப்பதைத் தடுக்க வேண்டும் என்கிறார்[2]. இந்த சந்தேகத்தால் தற்போது ரமேஷ்பாபுவின் மெய்நெறி இயக்கம், அவனது பின்னணி, அந்த அமைப்பில் யார்யார் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.\nகிருத்துவர்கள் செய்த ஆர்பாட்டமும், கலாட்ட��வும், உலக அளவில் செய்தியைப் பரப்பி விட்டது: டிசம்பர் 12, 2006 அன்று தில்லியில் கிருத்துவர்கள் வலதுசாரி இந்து போராளி [right-wing Hindu activist] செய்த கொலையை உரியமுறையில் விசாரிக்கக் கோரி போராட்டாம் நடத்தியுள்ளனர்[3]. மலயப்பன் சின்னப்பன் மற்றும் அந்தோனி நீதிநாதன் [Salesian Archbishop Malayappan Chinnappa of Madras-Mylapore and Bishop Anthony Neethinathan of Chingleput] தலைமை தாங்கினர். அம்மலை தம்மக்குத்தன் சொந்தம், பரங்கி மலை என்றால் “வெள்ளையர் மலை” என்று விளக்கம் கொடுத்து வாதிட்டது வேடிக்கையாக இருந்தது[4]. கிருத்துவர்கள் இவ்விசயத்தில் அளவிற்கு அதிகமாக செய்துள்ள ஆர்ர்பாட்டங்களைக் கவனிக்கும் போது விசித்திரமாக உள்ளது. உல்லகம் முழுவதும் இச்செய்தியைப் பரப்பியுள்ளதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது[5]. உண்மையில் கொலையைக் கண்டிப்பதை விட, அதன் மூலம் மதரீதியிலான லாபத்தைப் பெறத்துடிக்கும் போக்கு, அம்மதத்தலைவர்கள் பேசும் விதத்திலிருந்து வெளிப்படுகிறது[6]. கிருத்துவர்கள் விடாமல் அத்கைய “ரத்தவெறி” பிரச்சாரத்தில் இன்றும் ஈடுபட்டுள்ளனர்[7].\nமெக்கானிகல் இஞ்சியர்–மெய்நெறி தலைவர்–லிருந்து, கொலையாளி வரை – ஊடகப்புராணங்கள் தொடர்ந்தன: அடர்ந்த தாடியும், முறுக்கு மீசையும், தலையில் ரிப்பன் கட்டியும் படு வித்தியாசமாக காணப்படும் ரமேஷ்பாபு சாதாரண ஆள் இல்லை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில்மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துள்ளார் ரமேஷ் பாபு. இவர் பிறந்தது வாணியம்பாடியில். ஆனால் சிறுவயது முதலே வளர்ந்தது ஆதம்பாக்கத்தில்தான். 1991ல் படிப்பை முடித்த ரமேஷ்பாபு, 2000ம் ஆண்டு வரை வேலை பார்த்துள்ளார். பின்னர் பிரான்ஸ் நாட்டின் சாய்பெம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த சமயத்தில், 2004ம்ஆண்டின் பிற்பகுதியில்தான் தனது புதிய பாதைக்குத் திரும்பியுள்ளார் ரமேஷ்பாபு. மெய்நெறி என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக இணையதளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்[8]. இதில் அசுராந்தத்திற்கு எதிரான தனது போர் என்று குறிப்பிட்டுள்ளார். அசுராந்தம் என்பது அசுரர்களின் உச்ச குணம்.இதை எதிர்த்தே தனது போர் என்று கூறுகிறார் ரமேஷ்பாபு. மனித சமூகத்தின் அனைத்துப் பிரிவிலும் அசுரத்தனம் ஊடுறுவியுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் ரமேஷ். அதைஅழிக்கத்தான் இந்தப் போர் என்றும் முழங்கியுள��ளார். தனது அசுர வதத்தில் அனைவரும் கூட நின்று உதவவேண்டும் என்று இணையதளம் மூலம் அழைப்பு விட்டுள்ளார் ரமேஷ்பாபு. ரமேஷ்பாபுவின் இலக்கு, அவரது போக்கு, கடைசியில் செய்த கொலை எல்லாமே ஒன்றும் புரியாதகுழப்பமாகவே உள்ளன. ஆளவந்தானில் கமல்ஹாசன் பாடுவது போல ரமேஷ்பாபு ஒரு விளங்க முடியாகவிதை ரமேஷ்பாபுவின் பின்னணியை காவல்துறை தெளிவாக விளக்கினால் மத மோதல்களையும், துவேஷத்தையும்,வருத்தத்தையும் போக்க பெரும் உதவியாக இருக்கும்.\nமதவெறி காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது” ஏன்று ஆயுள்தண்டனையை உறுதிபடுத்திய நீதிமன்றம் (2009): வழக்கை விசாரித்த செங்கல்பட்டு விரைவு நீதிமன்றம், ரமேஷ் பாபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து ரமேஷ் பாபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவரது மனுவில், “சம்பவம் நடைபெற்ற போது ரமேஷ் பாபு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது செயல்களை சரியான மனநிலையில் உள்ள ஒருவரின் செயலாகக் கருதக் கூடாது. அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி சி. நாகப்பன், நீதிபதி எம். ஜெயபால் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: “மனுதாரர் குற்றம் புரிந்தபோது மனநிலை சரியில்லாதவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மனநல பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்த பிறகு பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று வேலைபார்த்துள்ளார். இந்தியா திரும்பிய பிறகும், அவர் தொடர் சிகிச்சை எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே, சம்பவம் நடந்தபோது அவர் நல்ல மனநிலையில் இருந்தார் என்றே கருத வேண்டியுள்ளது. மதவெறி காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது”, ரமேஷ் பாபுவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை உறுதி செய்வதாகக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்[9]. இங்கு முன்னர் ஜான்கிட் கூறியது கவனிக்கத் தக்கது.\nசிறையில் உயர் வகுப்பு வேண்டும் என்று கேட்டது (2014): சிறையில் இருக்கும் ராமேஷ் பாபு சும்மா இருக்கவில்லை போலும். 18-06-2014 அன்று சிறையில் குற்றவாளியாக [S.C.No.285 of 2007 dated 30.09.2008.] தண்டனை பெற்று வரும் ரமேஷ் என்கின்ற ரமேஷ் பாபு தரப்பில் உயர் வகுப்பு [”A” class] வேண்டும் என்ரு மனுதாக்கல் செய்யப்பட��டது[10]. குற்றாவாளி வெல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர், பி.இ மெக்கானிகல் இஞ்சினியரிங் பட்டதாரி, டெபுடி மானேஜர் மற்றும் வருமான வரி கட்டுபவர் [ Deputy Manager (Development) in Tamil Nadu Petroproducts Limited and he is also an Income Tax Assessee] என்ற நிலையில் இருப்பதால் அவருக்கு அளிக்கலாம் என்று கோரப்பட்டது. நீதிமன்றம், சிறை விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டது[11]. இப்படி செய்த்இ வெளியிட்ட ஊடகம், பிறகு என்னவாயிற்று என்று செய்தி வெளியிடவில்லை.\nthomas mount சர்ச் உள்பக்கம்\nபெயில் மனு நிராகரிக்கப் பட்டது (2015): எம். சாந்தி என்கின்ற ரமேஷ் பாபுவின் தாயார் அவன் பெயிலில் வெளிவர உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஜனவரி 2015ல் இவர் பெயில் முனு சமர்பித்தபோது, மனநிலை சரியில்லை என்பது மட்டும் பெயில் தர போதுமான காரணம் ஆகாது என்று உச்சநீதி மன்றம் ஜனவரி 2015ல் தீர்ப்பளித்தது[12]. டி.எஸ். தாகூர், நீதிபதி, “மனநிலை சரியாக இல்லாதபோது கொலை செய்தான். இப்பொழுதும் அவ்வாறே உள்ளான். அந்நிலையில் வெளியே விட்டால் இன்னொரு கொலை செய்வான். வெளியே வந்தால் அவனை யார் பார்த்துக் கொள்வது மனநிலை சரியில்லை என்பது மட்டும் பெயில் தர போதுமான காரணம் ஆகாது. மேலும் தாயாரே வயதான நிலையில் உள்ளார். எதிர்காலத்தில் அவன் விடுவிக்கப்படலாம், ஆனால், மனநிலை மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும்”, என்று தீர்ப்பில் கூறினார்[13]. நல்லவேளை, இவன் வெளியே வராமல் இருக்கும் நிலையில் ஏப்ரலில் நகை திருட்டு நடந்துள்ளது. இப்பொழுதெல்லாம், சர்ச்சுகளில் என்ன ஒரு சிறிய நிகழ்சி நடந்தாலும், அது உலக செய்தியாகி விடுகிறது. தில்லியில், ஆக்ராவில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன என்று கலாட்ட்டா செய்தார்கள். ஆனால், இதைப் பற்றி ஏன் அவ்வாறு கலாட்டா-ஆர்பாட்டம் செய்யவில்லை என்று தெரியவில்லை. இங்கு மட்டும் கிருத்துவர்கள் மதரீதியில் தாக்கப்படுவதில்லை போலும். அப்படியென்றால், நவம்பர்.27, 2006 அன்று- “மதரீதியில் எந்த பகையும் இல்லை என்று. சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர், எஸ்.ஆர். ஜான்கிட் கூறியதும், முன்று ஆண்டுகள் கழித்து, மதவெறி காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது” ஏன்று ஆயுள்தண்டனையை உறுதிபடுத்திய நீதிமன்றத்தின் திர்ப்பும் (2009) நோக்கத்தக்கது.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, விளங்க முடியா கவிதை ரமேஷ்பாபு, Published: Friday, May 5, 2006, 5:30 [IST]\n[9] தினமணி, பரங்கிமலை சர்��் வளாகத்தில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம், By First Published : 09 September 2009 02:17 AM IST\nகுறிச்சொற்கள்:அருளப்பா, அவதாரம், கட்டுக்கதை தாமஸ், கல்கி, குற்றம், கொலை, சின்னப்பா, சிறை, செயிட், செயின்ட் தாமஸ், தருமம், தர்மம், தாமஸ், தாமஸ்மலை, திருட்டு, நகை, நகை திருட்டு, படரங்கிமலை, மலை, மவுன்ட், ரத்தம், ரமேஷ், ரமேஷ் பாபு\nஅருளப்பா, கொலை, கோவில், கோவில் இடிப்பு, சர்ச், சர்ச் கட்டுதல், தாமஸ், தாமஸ்மலை, திருட்டு, பரங்கி மலை, பரங்கிமலை, ரத்தம், ரமேஷ், ரமேஷ் பாபு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப��பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020995.html", "date_download": "2019-08-25T00:58:41Z", "digest": "sha1:DWFUMLCWNGECKW62DIWU5GU3IQCRU3JQ", "length": 5382, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "காதலோடு விளையாடி", "raw_content": "Home :: கவிதை :: காதலோடு விளையாடி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகமல் நம் காலத்து நாயகன் தேவரகசியம் பொல்லாத பேரழகி\nகுமரிநாட்டில் சமணம் ஏன்வேண்டும் திருக்குறள் நட்பின் பெருமை\nதுறைவன் தேடி தேடி... கம்பரின் கும்பகர்ணன் வதைபடலம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/14457-odissa-prepares-for-fani", "date_download": "2019-08-25T01:42:01Z", "digest": "sha1:PHV3GTGWVAA7NMIZITDBOTNFEO7PC7M3", "length": 9065, "nlines": 144, "source_domain": "4tamilmedia.com", "title": "ஃபானி புயலின் தாக்கம் கருதி ஒடிசாவில் 10 இலட்சம் பேர் வெளியேற்றம்! : தீவிர பாதுகாப்பு ஏற்பாடு", "raw_content": "\nஃபானி புயலின் தாக்கம் கருதி ஒடிசாவில் 10 இலட்சம் பேர் வெளியேற்றம் : தீவிர பாதுகாப்பு ஏற்பாடு\nPrevious Article ஃபானி புயலின் போது சாமர்த்தியமாக உயிர்களைக் காப்பாற்றிய இந்தியாவுக்கு ஐ.நா பாராட்டு\nNext Article அதிதீவிர புயலாக மாறிய ஃபானி புயல் சென்னைக்கு 570 கி.மீ தொலைவில்\nநாளை வெள்ளிக்கிழமை ஃபானி புயல் ஒடிசாவில் கரையைக் கடக்கவுள்ள நிலையில் ஒடிசாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.\nதாழ்வான பகுதிகளிலுள்ள சுமார் 10 இலட்சம் மக்கள் வெளியேற்றப் பட்டதுடன் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் பல ஆயிரக் கணக்கான மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர்.\nபுவனேஸ்வரிலுள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் எச்.ஆர்.பிஸ்வாஸ் கருத்துத் தெரிவிக்கையில் ஒடிசாவில் குறைந்தது 11 மாவட்டங்கள் இப்புயலால் பாதிக்கப் படும் என்றுள்ளார். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமென்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் 20 செண்டி மீட்டர் மழைப் பொழிவு ஏற்படும் எனவும் மாலை 5.30 மணியளவில் புயல் கடக்கும் போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் எனவும் கடல் அலைகள் ஊருக்குள் நுழையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இப்புயலின் காரணமாக ஒடிசாவில் தாழ்வான பகுதிகளிலுள்ள இரு துறைமுகங்கள் மூடப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஃபானி புயல் ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. தேசியப் பேரிடர் பாதுகாப்பு அமைப்பும் மக்களைப் பாதுகாப்பாக இருக்கும் படியும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.\nஒடிசா கரையை அடைந்த பின் ஃபானி புயல் வங்கதேசத்தின் சிட்டாகொங்கை நோக்கி நகரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளியேற்றப் பட்டுள்ள 10 இலட்சம் மக்களும் சுமார் 850 இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்திய இராணுவத்தின் கடற்படையும் கடலோர காவல் படையும் தயார் நிலையில் உள்ளன.\nதற்போது தேர்தல் காலம் என்பதால் அரசு துரிதமாகச் செயற்படுவத்ற்கான விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது.\nPrevious Article ஃபானி புயலின் போது சாமர்த்தியமாக உயிர்களைக் காப்பாற்றிய இந்தியாவுக்கு ஐ.நா பாராட்டு\nNext Article அதிதீவிர புயலாக மாறிய ஃபானி புயல் சென்னைக்கு 570 கி.மீ தொலைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-2.html", "date_download": "2019-08-25T01:08:45Z", "digest": "sha1:D3M622ODS2ZTTIR62HZULSVQK5XTUYGR", "length": 77914, "nlines": 761, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "நான் + துன்பம் | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nசெவ்வாய், 22 அக்டோபர், 2013\nவணக்கம் நண்பர்களே... அன்புச் சகோதரியும் துணைவியும் நலமடைந்து வருகிறார்கள்... அன்பையும் ஆறுதலையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல... அந்தப் பகிர்வு : சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்... (படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கி படித்து விட்டு தொடர வேண்டுகிறேன்) அதன் தொடர்ச்சியாக இந்த பகிர்வு :\nதிருவள்ளுவரின் (63) இடுக்கண் அழியாமை அதிகாரத்தை ஒரு உரையாடல் மூலமும், குறளுக்கேற்ப-எண்ணங்களை சீர்படுத்தும் பாடல்களை, அதில் பிடித்த வரிகளை ஹைலைட் செய்தும், ஓரளவு சொல்லியுள்ளேன்... வாசிப்பவர்கள் பாடலை ரசிக்க குறள் எண் அருகே சுட்டியை √ (டிக்) செய்வது போல் கொண்டு சென்று சொடுக்காமல் வாசிக்கவும்...\n(படம் : அபூர்வராகங்கள்) காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி... ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்... ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்... இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி... காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்... ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை... இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை.. பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்...\nபயணத்தை மாத்துறேன்; நிறைய வளத்தைக் கொடுத்து கவுக்கிறேன் பாரு...\nஏகப்பட்ட பணம் இருக்கும் போதே, மனசிலே கஞ்சத்தன்மை இல்லாம மத்தவங்களுக்கு கொடுத்த எனக்கு, பணம் இல்லாததாலே வர்ற துன்பத்திலே வருத்தப்படுவேன்னு நினைச்சிட்டியா...\n626 தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன... தன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாளென்ன பொழுதென்ன... தன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாளென்ன பொழுதென்ன... (2) விலைக்கு மேலே விலை வைத்தாலும் மனிதன் விலை என்ன... (2) விலைக்கு மேலே விலை வைத்தாலும் மனிதன் விலை என்ன... உயிர் விட்டு விட்டால்... உடல் சுட்டுவிட்டால் - அதில் அடுத்த கதை என்ன... உயிர் விட்டு விட்டால்... உடல் சுட்டுவிட்டால் - அதில் அடுத்த கதை என்ன... அதில் அடுத்த கதை என்ன... அதில் அடுத்த கதை என்ன... என்ன... அத���ல் அடுத்த கதை என்ன...\nஎல்லாம் வல்ல இறைவனின் ஆணை... சொல்லப் போவது யாவதும் உண்மை... சத்தியம் இது சத்தியம்...\nபஞ்சைப் போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக் காரனடா... பாவம் தீர்க்கப் பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா... நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா - நல்ல நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா... ஆ.. தினம் வாழ்பவன் தெய்வமடா...\n(படம் : இது சத்தியம்) அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று\n அப்போ உடம்புக்கு நான் வந்தா என்ன செய்வே...\nஉடம்புக்கு வர்றது சகஜம் தானே... இதுக்கெல்லாம் மனம் சஞ்சலப்பட்டாலோ அல்லது கலக்கம் அடைந்தாலோ, உடம்பு என்னத்துக்கு ஆகும்ன்னு தெரியும்... எனக்கானாலும் சரி... மற்றவங்களுக்கானாலும் சரி... நாம முதல்லே தைரியமா இருக்கணும்கிறதிலே தெளிவா இருக்கேன்...\n627 வானம் தலையில் மோதாது - பூமி நகர்ந்து போகாது... நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை - தொலைந்து ஒன்றும் போகாது... சோகம் என்றும் முடியாது - கவலை என்றும் அழியாது... இரண்டையும் தான் ஏற்றுக் கொண்டால் - வாழ்க்கை என்றும் தோற்காது...\nநெஞ்சே... பொன் நெஞ்சே - தடையாவும் துரும்பு... தீயாய் நீயானால் - மெழுகாகும் இரும்பு... தோல்வி அவை எல்லாம் சில காயத் தழும்பு... ஏறு முன்னேறு - ஒளியோடு திரும்பு... பறவை-அதற்கும் இறகு சுமையா...\nசில நேரம் சில பொழுது... சோதனை வரும் பொழுது... நம்பிக்கையால் மனம் உழுது... வானில் உன் பெயர் எழுது...\n(படம் : கிச்சா வயது 16) இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்\nம்...எப்படி வந்தாலும் பயப்பட மாட்டேன்கிறானே... துன்பத்துக்கு மருந்து சிரிப்பு தான்கிறதே முழுசா புரிஞ்சிகிட்டான் போலிருக்கு... துன்பத்துக்கு மருந்து சிரிப்பு தான்கிறதே முழுசா புரிஞ்சிகிட்டான் போலிருக்கு...\nஅதுக்குள்ளே அசந்து போனா எப்படி... சந்தோசம் இருக்கிற போதே அதை கண்டுக்கிறது கிடையாது... துன்பம் வந்தா மட்டும் துவண்டு போய் விடுவேனோ...\n628 பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்... அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்... நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்...\nஇன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்... நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்...\nகடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்... அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்...\nஉள்ளத்திலே உள்ளது ��ான் உலகம் கண்ணா... இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா... உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா...\n(படம் : அவன் தான் மனிதன்) இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்\nஎன்னையே இன்பமா நினைக்கிற உன்னை நினைச்சா, எனக்கே சந்தோசமா இருக்கு...\nதுன்பத்தின் உச்சியான \"நான்\" என்ற இறுமாப்பு, ஆணவம், அகங்காரம் கொண்டவனே... தப்புக் கணக்கு போடாதே... இன்பமான காலத்திலேயே மனசிலே ஆட்டம் போடாதவன், வாட்டம் அடைய மாட்டான் கஷ்ட காலத்திலே... இதுவும் (அல்ல) எதுவும் கடந்து போகும்...\n629 ஹேய்.. கருவறைக்குள் தானாக கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்... தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே... பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்... காதல் வந்த பின்னாலே, போதையாட்டமே... பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்... காதல் வந்த பின்னாலே, போதையாட்டமே... பேருக்காக ஒரு ஆட்டம்; காசுக்காக பல ஆட்டம்; எட்டு காலில் போகும்போது, ஊரு போடும் ஆட்டமே...\nஆடாத ஆட்டமெல்லாம்... போட்டவங்க மண்ணுக்குள்ள... போன கதை உனக்கு தெரியுமா... நீ கொண்டு வந்ததென்ன...\nவாழ்க்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே... வந்தவனும் வருபவனும் நிலைப்பதிலையே... ஏன் - நீயும் நானும் நூறு வருசம் இருப்பதில்லை பாரு...\n(படம் : மௌனம் பேசியதே) இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்\nஒன்னும் சரிப்பட்டு வராது போல;வேறு இடத்துக்கு போக வேண்டியது தான் \nஅப்படிக் கீழே விழுந்தாலும் துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி இருக்கிறவங்க கிட்டே போவதற்குள் மறைந்து போவாய்... எந்தச் செயலிலும் மனந்தளராதவர்களைப் பார்த்து, அவர்களின் எதிரி கூட ஆச்சரியப்பட்டு மதிக்கும் சிறப்பு இருக்கு... எந்தச் செயலிலும் மனந்தளராதவர்களைப் பார்த்து, அவர்களின் எதிரி கூட ஆச்சரியப்பட்டு மதிக்கும் சிறப்பு இருக்கு...\n630 வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்... வாசல் தோறும் வேதனை இருக்கும்... வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை... வாடி நின்றால் ஓடுவதில்லை...\nஎதையும் தாங்கும் இதயம் இருந்தால்... இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்...\nஏழை மனதை மாளிகை ஆக்கி, இரவும் பகலும் காவியம் பாடு... நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து, நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு... உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி நாடு...\n(படம் : சுமைதாங்கி) இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்\n000 (படம் : மாயாவி) நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது...\nமேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது...\nகோடையில் இன்று இலையுதிரும்... வசந்தங்கள் நாளை திரும்பி வரும்...\nவசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்... குயில்களின் பாட்டு காற்றில் வரும்...\nமுடிவதும் பின்பு தொடர்வதும், இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி...\nஅழகே... பூமியின் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி \nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 7:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குறளின் குரல், சிந்தனை, தொழில்நுட்பம்\nஸ்ரீராம். 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:15\nமுதல் வரியே ஆறுதலைத் தரும் வரிகள்.\nவெங்கட் நாகராஜ் 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:17\nஸ்ரீராம். 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:20\nவழக்கம் போல அருமையான பதிவு DD.\nஅ. பாண்டியன் 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:22\nவணக்கம் அய்யா. தங்களது தேடல் என்னை அசர வைக்கிறது. வள்ளுவன் வடித்த குறளுக்கு பொருந்தும் கருத்துக்களையும் இட்டு அசத்தியிருக்கிறீர்கள். உண்மையில் தமிழாசிரியர் கூட செய்யாத பணியை நீங்க்ள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். எனது அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும். தொடரட்டும் தங்கள் பணி. உங்களையும், உங்கள் எழுத்தையும் தொடர நாங்கள் இருக்கிறோம். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.\nவே.நடனசபாபதி 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:23\nஎல்லா குறள்களுக்குமான திரைப்படப் பாடல்கள் மிகப் பொருத்தம். ஒவ்வொருதடவையும் கருத்துக்களை வித்தியாசமாகத் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்.\nகவியாழி கண்ணதாசன் 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:27\nதுயரங்கள் மறைந்து வாழ்க்கையிலும் மேன்மை பெற வாழ்த்துகிறேன்\nநல்லதோர் பதிவு. ஒரு சின்ன கேள்வி குறளை தேர்ந்தெடுத்து பதிவு எழுதினீர்களா குறளை தேர்ந்தெடுத்து பதிவு எழுதினீர்களா அல்லது பதிவு எழுதியபின் குறளை தேர்ந்தெடுத்தீர்களா அல்லது பதிவு எழுதியபின் குறளை தேர்ந்தெடுத்தீர்களா எப்படியோ ஒரு நல்ல விஷயம் படிக்க வைத்தமைக்கு வாழ்த்துக்கள்\nதங்கம் பழனி 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:33\nதுன்பத்துக்கு என்ன காரணம்னு தெளிவா சொல்லியிருக்கீங்க.. அதுக்கும் தீர்வு (மருந்து)தந்திருக்கீங்க... \nபொருத்தமாய் சினிமா பாடல்கள் எப்படித்தான் உங்களுக்கு கிடைக்கிறதோ \nநான் துன்பம் கீழே விழுவதை ரசித்தேன் \nஜோதிஜி திருப்பூர் 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:41\nவர வர உங்க பதிவுக்குள்ள வரும் பொழுதே பயமாக இருக்கு. எந்த இடத்தில இருந்து என்ன வருமோ எப்படி இருக்குமோ என்று படித்துக் கொண்டே நகர்த்திக் கொண்டே வரும்படி இருக்கு(ம்).\nவலைதளங்களை ஆராய்ச்சிப் பார்வையில் முனைவர் பட்டம் வாங்க முயற்சிப்பவர்கள் நிச்சயம் உங்கள் தளத்தைப் பார்த்தால் அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.\nஜோதிஜி திருப்பூர் 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:42\nபோச்சுடா......... அடித்தது காணாம போச்சு.\nகோவை ஆவி 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:43\nதுன்பம் வரும் நேரத்துல சிரிங்க. ன்ற ராஜபாட் ரங்கதுரை பாடல் எனக்கு துன்பம் வரும்போது நினைத்துக் கொள்வேன்.. உங்க வரிகளும், எடுத்தாண்ட குறளும் ஊக்கமளிப்பதாய் உள்ளன..\nசாய்ரோஸ் 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:05\nஇன்பம் துன்பம் இரண்டையும் எதிர்கொள்ளுதலை திருக்குறள் மூலம் விளக்கிய அருமையான கருத்துக்கள்.... அதிலும் அபூர்வராகங்கள் படப்பாடலையும், அதற்கு இணையான திருக்குறளையும் எழுதி ஆச்சர்யப்படவைத்தீர்கள்...\nஇராஜராஜேஸ்வரி 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:09\nவியக்கவைத்த அருமையான கருத்துகள் வித்தியாசமான வடிவமைப்பில் வழங்கியமைக்குப் பாராட்டுக்கள்..\nMANO நாஞ்சில் மனோ 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:40\nதமிழ் தேன் பொங்கி நிறைந்து வழிகிறது தனபாலன், அருமை....\nViya Pathy 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:50\nஎதைச் சொல்வது எதை விடுவது என்று புரியவில்லை. எல்லாமே இருக்கு ரொம்ப நல்லாவே இருக்கு. பொருத்தமான திரைப்பாடல்கள், ஆழமான கருத்துக்கள். மொத்தத்தில் வழக்கம் போலவே மிக அருமையாக அமைந்துள்ளது பதிவு. பாராட்டுக்கள்.\nT.V.ராதாகிருஷ்ணன் 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 9:05\nriyaz ahamed 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 9:26\nஅருமை .. பயனுள்ள பதிவு . நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் படித்து கடைப்பிடிக்க வேண்டிய குறள்கள் ,நன்றி\npriyasaki 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 9:40\nதிருக்குறளும் அதற்கு பொருத்தமான பாடல்களும் மிக அருமை.கணனியில் புதிய நுட்பங்களை புகுத்தி பதிவை மேல��ம் சிறப்பாக்கியிருக்கிறீங்க. பாராட்டுக்கள். நன்றி.\nAsiya Omar 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 9:41\nநான் + துன்பம் டபக்கென்று கீழே விழுந்து காணாமல் போய்விட்டது.:) \nவல்லிசிம்ஹன் 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 9:50\nதுன்பம் தொலையட்டும். தனபாலன் மன் உறுதிக்கு முன்னால் துன்பம் ஒரு தூசு.\nஓர் அணுவும் அசையாதே....இன்பம் துன்பம் மாறிப்போகும் நிலையை எண்ணிப்பார்.//இது பழைய பாட்டு.\nகாலமகள் கண் திறப்பாள் சின்னையா\nநாம் கண்கலங்கிக் கவலைப் பட்டு என்னய்யா.//\nஉஷா அன்பரசு 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:05\nதுன்பத்தை விரட்ட புன்னகை என்ற ஆயுதம் போதும்...\nபுதுகைத் தென்றல் 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:35\nஅருமையான பகிர்வு. மனமார்ந்த பாராட்டுக்கள்.\nதி.தமிழ் இளங்கோ 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:46\nஉங்கள் மனைவியும் சகோதரியும் குணமடைந்து வருகிறார்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி மேலும் முழு குணம் அடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.\nஉங்களுக்கு மனதில் ஏற்பட்ட வலியின் தாக்கத்தினை வலைப்பதிவில் உண்ரமுடிகிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு பிரச்சினை. ( THIS TOO SHALL PASS)\nஅதிக நுட்பமாய் தளம் இருப்பதால் வாசித்தல் தடைபடுகிறது\nபெயரில்லா 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:09\nமிக மகிழ்ச்சி தங்கள் துணைவி, சகோதரியார் உடல் நிலையையிட்டு.\nகுறள் - பாடல் பொருத்தம் சொல்ல வேண்டியதில்லை. மிகப் பொருத்தம் .\n- நான் பிளஸ் துன்பம்\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:20\n அதுவும் அந்த நான் + துன்பம் உடைந்து விழுகிற கான்செப்ட் இருக்கு பாருங்க... ஆகா... உங்களை அடிச்சிக்க ஆளே இல்லைங்க.... அருமை\nவேடந்தாங்கல் - கருண் 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:22\nஇந்தப் பதிவிற்கான தங்களது உழைப்பு அசரவைக்கிறது, பாராட்டுகள் நண்பா..\nஇளமதி 22 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:33\nநான் + துன்பம் மிக மிகச் சிறப்பாக இனிச் சொல்வதற்கு\nஎன்ன உண்டு என்னும் பதிவாகத் தந்துவிட்டீர்கள்.\nஒவ்வொரு குறளையும் அதற்குத் தகுந்த விளக்கமுடம்\nஅதனோடு பொருத்தமான பாடல்வரிகளும் என அற்புதம் சகோ\nமனதைச் சோரவிடாது நிறுத்த உங்கள் பதிவு மகா மருந்து\nஅவசியமான அனைவருக்கும் மிகத்தேவையான ஒன்று\nஉங்கள் துணைவியும் சகோதரியும் நலனடைந்து வருவதையிட்டு மிக்க மகிழ்ச்சி\nபகிர்விற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்���ளும் சகோ\nதிருக்குறள் விளக்கம் அருமை எளிமை\nகிரேஸ் 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:00\nஎப்பொழுதும் போல அருமையாய் மனம் கவரும் பதிவு. உங்கள் துணைவியாரும் சகோதரியும் நலமடைந்து வருவதில் மகிழ்ச்சி. விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.\nகுறள் விளக்கத்தோடு இயைந்து செல்லும் பாடல்கள் என கலக்குகிறீர்கள். பல பாடல்களை அறிந்துகொள்கிறேன் உங்கள் பதிவின்மூலம், நன்றி\nஎங்கள் கருத்து எப்பொழுதும் போல் இப்பொழுதும் உங்கள் பதிவு உயர்ந்த பதிவு அத்துடன் மாயா ஜால வித்தைகள் பட விளையாட்டுகள் .திருக்குறளும் அதற்கு பொருத்தமான பாடல்களும் மிக அருமை.\nபல கலைகளை பெற்று வைத்திருகிறீர்கள்.சொல்லிக் கொடுத்தால் நாங்களும் அப்படி செய்ய முடியும் .Recommended for you இதுவும் தெரியவில்லை இன்னும் பல நுணுக்கங்கள் அறிந்துக் கொள்ள முடியவில்லை .படம் விரிந்து சுருங்குகிறது கண்களுக்கு ஒரு காட்சி .ஒரு படம் ஓராயிரம் கருத்துகளை சொல்லி நிற்கின்றது . கணினி பொறியாளர் படிப்பு படித்தவர்கள் கூட இந்த அறிய கலைகளை அறிந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு கட்டுரைகளிலும் ஒரூ புதுமை. மிகவும் சுறு சுறுப்பானவர் நீங்கள் .அடத்தவரை அவர் இடத்தில சென்று தொடர்ந்து நீங்கள் ஊக்கு விப்பதைக் கண்டு நான் வியந்து மகிழ்வேன்\nவை.கோபாலகிருஷ்ணன் 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:34\nகுடும்பத்தார் நலம் பெற்று வருவது கேட்க மகிழ்ச்சி.\nநான் + துன்பம் பொத்தென்று கீழே விழுவது அருமையோ அருமை.\nADHI VENKAT 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:30\nதுணைவியும், சகோதரியும் நலமடைந்து வருகிறார்கள் என்பது குறித்து மகிழ்ச்சி. சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.\nசேக்கனா M. நிஜாம் 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:51\nமுந்தைய பிந்தைய பதிவுகள் வழக்கம்போல் அருமை \nபெயரில்லா 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:08\nஇதுவும் கடந்து போகும் என்பதே நான் சொல்ல விரும்பியது.\nமிகவும் தேவையான கருத்துக்களை வழக்கம்போல சுவைபட தந்துவிட்டீர்கள். நன்றி.\nபுலவர் இராமாநுசம் 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:22\nஇருவரும் முழு நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் வள்ளுவர் இருந்தால் உங்கள் பதிவு கண்டு வியந்து வாழ்த்துவார்\nதுயர் கண்டு துவளாத மனம் கொண்டீர்\nமனோ சாமிநாதன் 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:59\nஎனக்கும் மிகவும் பிடித்த பாடல்\nஇதைக்குறிப்பிட்டு, உவமைகளாக திருக்குறள்களை துணைக்கழைத்து இறுதியில் துன்பத்தை கீழே விழ வைத்த உங்களின் மனத்திண்மை வியக்க வைக்கிறது\nஇல்லத்தரசியும் சகோதரியும் குணமடைந்து வருவது குறித்து மிகவும் மகிழ்ந்தேன். அவர்களின் இன்னல்கள் தீர்ந்து முழுமையாக குணமடைந்து தங்கள் மனம் நிம்மதியடைய என் பிரார்த்தனைகள்\nathira 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:11\nகண்டு பிடிச்சிட்டேன்ன் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்.. அப்போ “நீ + இன்பம்”.... எண்டுதானே வரும்:)).. எப்பூடி என் கண்டுபிடிப்பூ:)).. எப்பூடி என் கண்டுபிடிப்பூ:) எங்கிட்டயேவா:))... ஏன் எல்லோரும் முறைக்கீனம்ம்ம்ம்:) எங்கிட்டயேவா:))... ஏன் எல்லோரும் முறைக்கீனம்ம்ம்ம்\nநான்+துன்பம் பொத்தென்று விழுவது போல உங்கள் துன்பங்களும் மறைந்து போகட்டும் DD.\nதிருக்குறளுக்கும், சினிமா பாடல்களுக்கும் நீங்கள் கொடுக்கும் தொடர்பு வியப்பளிக்கிறது.\nதொடருங்கள். நானும் உங்களைத் தொடர்ந்து படிக்கிறேன்.\nபார்வதி இராமச்சந்திரன். 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:19\nதங்கள் சகோதரியும், துணைவியும் நலமடைந்து வருவது அறிந்து, மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். மிக அருமையாகப் பதிவிட்டு இருக்கிறீர்கள். தங்கள் மனோபாவம் மிகுந்த பாராட்டுக்குரியது. மிக்க நன்றி\nவள்ளுவன் வகுத்த வாழ்வு நெறியை\nவழி வழியாய் வந்த கவிஞர்கள்\nநீ வாழி.பல்லாண்டு . .\nஅன்பு தனபாலன், எண்ணங்கள் வலிமை மிக்கவை. விளைவை கட்டுப்படுத்தக் கூடியவை. நேர்மறை சிந்தனைகள் நல்ல விளைவுகளைக் கொடுக்கும். மனதில் உறுதியோடு நான் எனும் அகந்தையை அழித்தால் துன்பம் விலகிப் போகும் அருமையாக வெளியிட்டுள்ளீர்கள்.உறவுகள் பூரண குணம் பெற வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.\nS.Menaga 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:42\nவழக்கம் போல் அருமையான பகிர்வு..வாழ்த்துக்கள் சகோ\nபெயரில்லா 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:56\nஉங்கள் மனைவி மற்றும் சகோதரி ஆகிய இருவரும் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முதற்கண் இறைவனை பிராத்திக்கிறேன்....\nபதிவில் திருவள்ளுவரின் குறள் பாக்களின் மூலம் மனிதனின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் கருத்துக்ளை கூறிய விதம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் ...அண்ணா.\nஅருணா செல்வம் 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:01\nஅருமையான பதிவு தனபாலன் அண்ணா.\n எல்லாவற்றையும் எனக்கு முன் வந்தவர்கள் சொல்லிவிட்ட��ர்கள்....(\nதுரை செல்வராஜூ 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:25\nதங்களின் சகோதரியும் மனைவியும் நலம் பெற்று வருவதை அறிந்து மகிழ்ச்சி.. வழக்கம் போலவே - அருமையான ஆதரவான ஆறுதலான கருத்துக்களுடன் தங்கள் பதிவு மின்னுகின்றது.. வழக்கம் போலவே - அருமையான ஆதரவான ஆறுதலான கருத்துக்களுடன் தங்கள் பதிவு மின்னுகின்றது\nRamani S 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:27\nஎன்கிற பழைய பாடல் வரிகளுக்குப் பதில்\nபடிக்கமாட்டாயா \"எனச் சொல்லலாம் போல உள்ளது\nபடைப்பும் பகிர்ந்த விதமும் மிக மிக அருமை\nராமலக்ஷ்மி 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:32\nஉறவுகள் விரைவில் பூரண குணமடையப் பிரார்த்தனைகள்.\nMF Niroshan 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:37\nமிக அருமையான சிந்தனையும் தொகுப்பும். கடவுள் தந்த அழகிய வாழ்வு...ரொம்பவே பிடித்த பாடல் அதை000 வில் போட்டு மறைமுகமாக முதலாம் குறளுக்குமுன் கடவுள் தந்த வாழ்வை வைத்த விதம் பிடித்திருக்கிறது.\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு\nதனபாலன் தன்னை வலையினுக்கே தந்து வான்புகழ் கொண்ட திண்டுக்கல்\nராஜி 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:51\nஅண்ணியும், அக்காவும் நலமடைந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்.\nதங்கள் துணைவியார் மற்றும் சகோதரி உடல்நலம் தேறியது அறிந்து மகிழ்ச்சி.\nதங்களின் குறள் விளக்கம் புதிய வடிவில் இருப்பது வரவேற்கத் தக்கது, இதில் திரைப்பாடல்கள் விளக்கம் தேவைதானா என்பதை மறுபரிசீலனை செய்க. உதாரணம்-கதை,மேற்கோள் மிக வலுவானதாக இருந்தால் அதுமட்டுமே நினைவில் பதியும். இது என் அனுபவம். மற்றொன்று, உங்கள் தொழில் நுட்ப ஜாலம் மிக அதிகமாகத் தோன்றுகிறது. படிக்கவும் தடையாகிறது. மோரில் வெண்ணெய் அதிகமாக மிதந்தால்... எனினும் தங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.\nமகேந்திரன் 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:43\nசிறந்த வாழ்வியல் கருத்துகளை கூறும்\nகவிதை வீதி... // சௌந்தர் // 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:17\nதங்களின் குடும்பத்தார் விரைவில் பூரண குணமடைய வேண்டுமாய் ஆண்டவனை வேண்டுகிறேன்\nகவிதை வீதி... // சௌந்தர் // 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:19\nவள்ளூவமும் திரையிசையும் தாண்டவமாடுகிறது பதிவில்...\nதிரையிசையில் பல்வேறு ஆய்வுகள் செய்து தாங்கள் டாக்டர் பட்டம் வாங்கிவிடலாம் போல...\nநல்லதொரு ரசனையுள்ள ரசிக்கத்தகுந்த பதிவு\nகவிதை வீதி... // சௌந்தர் // 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:19\nதங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 500 -ஐ தொட்டுள்ளது..\nஸ்கூல் பையன் 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:57\nதுன்பம் மறையும் படமும் குறள் விளக்கங்களும் அருமை.... வாழ்த்துக்கள்...\nகோமதி அரசு 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:28\nதனபாலன் , உங்கள் மனைவியும், சகோதரியும் நலமாகி வருவது அறிந்து மகிழ்ச்சி. அவர்கள் இருவரும் பூரண நலம் பெற வாழ்த்துக்கள்.\nதுனபத்தில் துவண்டு போகாமல் தைரியமாய் எதிர்த்து நின்று அதை எதிர் கொள்வதே புத்திசாலித்தனம்.\nநீங்கள் தைரியமாய் இருந்தால் தான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்களை மீட்க முடியும். உங்கள் தைரியம் வாழக\nநம்பிக்கை எல்லோருக்கும் வேண்டிய ஒன்று. துன்பம் விலகும், இன்பம் மலரும்.\nநம்மைவிட துன்பம் படுபவர்கள் நிறைய இருக்கிறார்கலள். இந்த துன்பங்களும் நம்மை கடந்து போகும்.\nகஷ்டபடுபவர்களுக்கு ஆறுதலும் மனத்தைரியமும் தரும் பாடல்கள்.\nதுன்பம் உங்களை விட்டு ஓடுவது மகிழ்ச்சி.\nஉங்கள் சகோதரியும், மனைவியும் குணமாகி வருவது மகிழ்ச்சி.\nதுன்பம் \"தொப்\" என்று விழுவது \"இதுவும் கடந்து போகும் \" என்று சொல்வது போலுள்ளது.\nGeetha M 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:40\nவணக்கம்.திருக்குறளுடன் இணைத்து தருவது சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சார்.\nதனிமரம் 22 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:22\nஅருமையான கருத்துப்பகிர்வு மெளனம்பேசியதே பாடலும் அதிகம் பிடிக்கும்\nபழனி. கந்தசாமி 23 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 3:01\nமுழுவதும் குணம் பெற வாழ்த்துக்கள்.\nமுதல் வரியே ஆறுதலைத் தரும் வரிகள்.\nகலியபெருமாள் புதுச்சேரி 23 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:05\nமாயாவி படப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..தளர்வடைந்த மனதிற்கு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்.\nதமிழ் ப்ளாக் எழுத்தாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.\nஉங்கள் பொன்னான நேரங்களை செலவு செய்து நீங்கள் எழுதும் ஒரு ஒரு பக்கங்களுக்கும் Ad30days Network உங்களுக்கு சன்மானம் வழங்கும். நீங்கள் செய்யவேண்டியது http://publisher.ad30days.in/publishers_account.php சென்று உங்கள் ப்ளாக் மற்றும் உங்களை தொடர்புகொள்ளும் விபரங்களை அளிப்பது மட்டும்மே. மேலும் விபரங்களுக்கு http://ad30days.in பார்க்கவும்\n\"துன்பத்துக்கு மருந்து சிரிப்பு\" என்பதை சிறந்த எடுத்துக் காட்டுகளுடன் விளக்கிய விதம் ���ழகு\nபதிவுகளைத் தரும் பதிவர் என்பதற்கு\nஉன் சிரிப்புத் தானே மருந்து\nகரந்தை ஜெயக்குமார் 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:41\nதுயரங்கள் மறைந்து மேன்மை பெற வாழ்த்துகிறேன்\nthanusu 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:59\nவித்தியாசமான படைப்பு, நல்லதொரு பகிர்வு.\ns suresh 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:26\nதுன்பத்தை கண்டு துவளக்கூடாது என்று தங்கள் பாணியில் சிறப்பாக பகிர்ந்து விட்டீர்கள் அருமை\nRegan Jones 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:03\nஉங்கள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ எனது பிராத்தனைகள்.\nகுறட்பாக்களை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி அமைத்துள்ள விதம் மிகச் சிறப்பு.அருமையாக உள்ளது. பாராட்டுகள்.\nசே. குமார் 24 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 1:11\nஇருவரும் நலமுடன் இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி சார்...\nஅழகான விளக்கங்கள்... அருமையான பகிர்வு.\nபுரிந்து கொள்ள குறளில் இன்னும் நிறைய விடயம் இருக்கிறது\nஅப்பாதுரை 24 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:18\nஇதுவும் கடந்து போம் என்ற மனப்பாங்கு மிகவும் அவசியம். சொல்வது எளிதே எனினும்.\nசிந்திக்க வைத்தப் பதிவு. அமைதியும் நிம்மதியும் பெற வாழ்த்துகிறேன்.\nசென்னை பித்தன் 25 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:38\nவள்ளுவன் வகுத்துத் தந்த வழியை விளக்கியது அருமை\nchitrasundar 26 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:21\nகுட்டிப் பெண் உள்ள ஃப்ரேம் டிஸைன் மாறுவதும், நான்+துன்பம்_______ கழன்று விழுவதுபோல் செய்திருப்பது ரொம்பவே நல்லாருக்கு. பதிவும் அருமையாக உள்ளது. உறவுகள் நலமடைந்து வருவது மனதிற்கு மகிழ்ச்சியாய் உள்ளது.\nSasi Kala 26 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:51\nசில நாட்களுக்கு பிறகு வந்த பார்த்த முதல் தளம் தங்களுடையது அத்தனை இன்பத்தை தருகிறது. மிகவும் அற்புதம்.\nKamatchi 26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:44\nஉங்கள் ஸகோதரியும்,மனைவியும் குணமடைந்து வருவது மிக்க ஸந்தோஷம். அதைவிட வேறு மகிழ்ச்சியான விஷயம் வேறொன்றுமில்லை. அன்புடன்\nIniya 26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:52\nதுன்பம் துவண்டு விழுவதையும் பார்த்தேன். அற்புதம், குறளுக்கு ஏற்றபடி அழகாக எடுத்து வைத்த விடயங்கள் அதற்கேற்ப திரைப்பட பாடல்கள், அழகானகுட்டி,குட்டியின் சட்டம் மாறும் அழகு எல்லாம் அருமை அருமை.\nதுன்பம் வரும் போதினிலே நகுக....அப்படிதானே.. நடிப்புக்கு கூட சிரிப்பு வருமா தெரிய���ில்லை முயற்சி செய்வோம்.\nGeetha M 27 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:54\nவணக்கம் சார்.வித்தியாசமான முயற்சி .சிறந்த பதிவு.வாழ்த்துக்கள்\nkrishna ravi 27 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:47\nஒவ்வொன்றிலும் சிரத்தையுடன் அழகாக சித்தரிப்பதற்கு மிகுந்த பொறுமையும். கவனமும் தேவை அதனைத் திறம்பட செய்து வருகின்றீர்கள் அதனைத் திறம்பட செய்து வருகின்றீர்கள்\nகண்ணன அருளால் மென்மேலும் சிறக்கவும், இனிய தீப ஒளித் திரு நன்னாள் வாழ்த்துக்கள்\nஅபயாஅருணா 27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:26\nசகோதரியும் மனைவியும் நலம் பெற்று வருவதை அறிந்து மகிழ்ச்சி\nஷைலஜா 27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:04\nuஉறவுகள் நலமாய் என்றும் வாழ வேண்டுதல்கள். குறளுக்கு ஏற்றபடி அழகாக எடுத்து வைத்ததும் அதற்கேற்ப திரைப்பட பாடல்கள், அழகானகுட்டிஎல்லாம் அருமை அருமை.\nகலையன்பன் 27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:22\n\"துன்பத்திலும் மன உறுதி இருந்திட்டால... அதைவிடவும் வேறு மருந்து ஏது\" இந்தக் கருத்தையும் அழகாய் பல பாடல்களுடன் விளக்கியது சிறப்பு.\nஅருமையானதோர் தொகுப்பு ஐயா. ஒவ்வோர் குறளுக்கும் பொருத்தமான பாடல்கள் அனைத்தும் அருமை ஐயா.\nநிலாமகள் 30 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:42\nஎத்தகைய துன்பம் வந்தாலும் மனதைரியத்தை விடாமல் இருக்க துணிவு தந்தது தங்கள் பதிவு. இதெல்லாம் படித்து பக்குவப் பட்டிருப்பதால் தான் உடன் பிறந்தவரும் உடன் வந்தவரும் நோயுற்று இருக்கும் சமயத்திலும் இயல்பாக இருக்க வாய்த்தது உங்களுக்கு. இறையருள் நிலைக்க பிரார்த்திக்கிறேன் பாலாண்ணா.\nஜட்ஜ்மென்ட் சிவா. 24 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 9:53\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ க���றிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nஇனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...\nமெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்\nமனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nபட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12)\nதன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=3&search=%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-25T01:00:07Z", "digest": "sha1:ZWWFUBJC53MFJA47OOAMNTFYGHFSALYO", "length": 5276, "nlines": 120, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | டேலெக்ஸ் பாண்டியன் Comedy Images with Dialogue | Images for டேலெக்ஸ் பாண்டியன் comedy dialogues | List of டேலெக்ஸ் பாண்டியன் Funny Reactions | List of டேலெக்ஸ் பாண்டியன் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nபேச்சு பேச்சா இருக்கும்போது மீசைய பத்தி ஏன்டா பேசுற\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nநான்தான்டா சட்டம் சட்டம்தான்டா நானு\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nசில நேரத்துல கமிசன் கூட கிடைக்கறதில்ல\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nபொய் எப்படி சொல்றதுன்னு யோசிக்கிறேன்\nவாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.aasrilanka.com/language/ta/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T01:47:54Z", "digest": "sha1:I2KPVXMHN23KUOXV3TXRYB4ENJW262UD", "length": 15616, "nlines": 62, "source_domain": "www.aasrilanka.com", "title": "Aviation Archeology ஆய்வாளர் விவரம் | A Blog Dedicated to be Established Aviation Archaeology in Sri Lanka", "raw_content": "\nவிமானவியல் தொல்பொருளியல் இலங்கையில் நிறுவுவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை பதிவிடுவதற்கு இந்த வலைப்பதிவு(புளோக்) குறிப்பு நிர்மாணிக்கப்பட்டுள்ளது\nஇலங்கையின் தனித்தன்மையை உலகிற்கு எடுத்தியம்பல்.\nரோயல் கல்லூரி – கொழும்பு\nவிமானப் படை கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரளேஆராச்சி கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர். அவர் உயர் நிலை மற்றும் இரண்டாம் நிலை கல்வியை ரோயல் கல்லூரியில் நிறைவு செய்தார். இராணுவக் கல்வியைத் தொடர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். சிறீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றார்.\nவிமான தொழில்நுட்பம் தொடர்பான கல்வி பயிற்சி மற்றும் அனுபவங்கள்.\nவிமானப் படை கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரளே ஆராய்ச்சி விமானியாக தனது தொழிலை 2000 ஆம் வருடத்திலேயே ஆரம்பித்தார். ஹெலிகொப்டர் விமானியாக தனது தொழிலை இலங்கை விமானப்படை ஹிங்குராங்கொடை ஹெலிகாப்டர் பயிற்சி தளத்தில் ஆரம்பித்தார். அன்று தொடக்கம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை விமானப்படையில் பணி புரிந்தார். சவாலான பல முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலில் இராணு நடவடிக்கைகள் பலவற்றில் பங்கு பற்றி தனது விமானமோட்டும் திறமையை வளர்த்துக் கொண்டார்.\nதொல்பொருள் முதுகலை கல்வி நிறுவனம், களனிப் பல்கலைக்கழகம்\nகளனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்பொருளியல் முதுகலை கல்வி நிறுவனத்தில் தொல்பொருளியல் டிப்ளோமாவை 2015ம் ஆண்டில் பெற்றுக் கொண்டார். “இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய விமான தொழில்நுட்பம் தொடர்பான கர்ணபரம்பரை மற்றும் தொல்பொருளியல் துறை” என்னும் தலைப்பின் கீழ் தனது ஆய்வு நடவடிக்கைகளை அங்கு ஆரம்பித்தார்.\nதனது முதுகலை மற்றும் கலாநிதி பட்டப்படிப்பகளுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்ததும் தொல்பொருளியல் முதுகலைப் பட்ட கல்வி நிறுவனதையேயாகும். முதுகலை மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளுக்காக தொல்பொருளியலை தெரிவு செய்ததன் மூலம் அவரின் இலக்காக இருந்தது விமான தொல்பொருளியல் விடய துறையை இலங்கையில் உருவாக்குவதேயாகும்.\nஅவர் தொழில் இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் (CAA SL) விமானிகளுக்கான ஆலோசகராவார் (GROUND INSTRUCTOR PILOT FOR AIRLINE TRANSPORT PILOT IN HELICOPTER & AEROPLANE).\nவிமான கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரளே ஆராய்ச்சி 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம�� இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் Helicopter stream Airline Transport pilot licensing பரீட்சையில் சித்தி அடைந்தார். அதில் சித்தி அடைந்த முதலாவது விமானி அவராவார்.\nவிமானி ஒருவரால் பெற்றுக் கொள்ளக் கூடிய உலகின் உயர்ந்த தகுதிகளை அவர் பெற்றுள்ளார்.\nஐரோப்பிய விமான தொழில்நுட்பப் பாதுகாப்பு ஏஜென்சி (EASA)\nஇறுதியாக ஐரோப்பிய விமான தொழில்நுட்ப பாதுகாப்பு ஏஜென்சியில் கீழ் கண்ட தகுதிகளில் அவர் சித்தி பெற்றார்.\nஇலங்கை விமானவியல் தொல்பொருளியல் துறையின் நிர்மாணிப்பாளர்\nவிமான கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரள ஆராச்சி விஞ்ஞானமானி (பாதுகாப்புப் பல்கலைக்கழகம்)\nவிமான தொல்பொருளியல் துறை ஆச்சரியம் மிக்க உண்மைகள் நிறைந்த துறையாகும். விமான தொழில்நுட்பம், போக்குவரத்து, உல்லாசப்பயண நடவடிக்கை மற்றும் நாட்டின் கலாச்சாரத்தை வரம்பற்ற ரீதியாக போசிக்கும் திறமை அதற்குண்டு. விமான தொல்பொருளியல் துறையின் வளர்ச்சியுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகளும் அதிகரிக்கும். இரகசியங்கள், புராண கால யுக்திகள், அனுபவசாட்சிகள் இவ் விடய துறையில் அதிகமாகக் காணக் கூடியதாக உள்ளது. இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒன்றாக இணைக்கும் மிகவும் அழகான பின்னல் இதன் மூலம் உருவாக்கப்படுகின்றது. அவ்வலைப்பின்னலானது எதிர்காலத்தையும் நோக்கி பயணிக்கின்றது. விமானிக்கும், சாகசகாரர்களுக்கும், சுதந்திர எண்ணம் கொண்டவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், இத் துறையில் மிகவும் சிறந்த ஊக்குவிப்பை ஏற்படுத்துவதாக விமான தொல்பொருளியல் துறையில் ஆர்வமுடையவர்களும் அத்துறையில் பணிபுரிபவர்களும் கூறுகின்றனர். வானமே அதன் எல்லையாக அமைந்துள்ளது. விமான தொல் பொருளியல் துறைத் தொடர்பாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் அவ்விடயத்துறையை அநுபவிக்கும் சந்தர்ப்பமும் உங்களுக்கு கிடைத்துள்ளது. இவ் வலைப்பதிவை (புளொக்) தாயாரித்து அதனை நான் செயல்படுத்துவது எனது முதுகலைப் பட்டப் படிப்பு ஆய்வுகளை மேற்கொள்ளவும், தெற்கு ஆசியாவில் விமான தொல்பொருளியல் தொடர்பான தரவுகளை சேகரிக்கவுமாகும்.\nகீழ் குறிப்பிட்ட தலைப்புகளுக்கான எவ்வாறான தகவல்களையும் தெரிவிக்கலாம் – புராதன விமானிகள், புராதன விமானங்கள், புராதன விமான நிலையங்கள், புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான ஓவியங்கள், ப���ராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான வேலைப்பாடுகள், புராண விமான தொழில்நுட்பம் தொடர்பான மனித ஆக்கங்கள், புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான சம்பிரதாய நடனங்கள், புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான சம்பிரதாய இசை வடிவங்கள், புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான சடங்குகள், புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான பொறிமுறை, இரகசிய பிரதேசங்கள் அல்லது தொல் பொருளியல் ரீதியான முக்கிய இடங்கள். புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான கர்ண பரம்பரைக் கதைகள்.\nவிமான தொல்பொருளியல் பல கருத்துபேதங்களுக்கு உள்ளான விடயத்துறையாகும். அதன் ஆணிவேர் இரண்டாம் உலகப்போர் சமயம் வரை நீண்டது. இவ்விடயம் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமான பாகங்களைத் தேடி பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகள் அகழ்வாய்வு மேற்கொண்ட போதே ஆரம்பமானது எனலாம். வரலாற்று மதிப்பு மிக்க துறையினை ஆய்வு செய்தல், அகழ்தல் அத்துடன் அப்பிரதேசங்கள் தொடர்பான தரவுகளை சேகரித்தல் என்பனவே தொல்பொருளியலுடன் தொடர்புபட்ட விடயங்கள் ஆகும். தொல்பொருளியல் தொடர்பான விடயபரப்பு ஆய்வுகளுடன் இணைந்த ஒன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518138", "date_download": "2019-08-25T02:19:58Z", "digest": "sha1:WJJM4HDHZ2547TFZGFZNSJRSWK2E6JNP", "length": 9741, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பொருளாதாரத்தில் இந்தியாவும், சீனாவும் வளர்ந்த நாடுகள்: உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது...டிரம்ப் பேட்டி | India and China in developed economies: Do not enjoy WTO concessions ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபொருளாதாரத்தில் இந்தியாவும், சீனாவும் வளர்ந்த நாடுகள்: உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது...டிரம்ப் பேட்டி\nபென்சில்வேனியா: இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உலக வங்கியானது உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை கடந்த சில ��ாட்களுக்கு முன் வெளியிட்டது. இதில் இந்தியா பின்னோக்கி சென்றுள்ளது. அதாவது 2017-ம் ஆண்டு பட்டியலில் 5-ம் இடத்தில் இருந்த இந்தியா 2018 பட்டியலின் படி 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2018 பட்டியலின் படி பொருளாதாரத்தின் மொத்த மதிப்பாக 20.5 ட்ரில்லியன் டாலர்களை கொண்ட அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 13.6 ட்ரில்லியன் டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 5 ட்ரில்லியன் டாலர்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளது. 2.7 ட்ரில்லியன் டாலர்களுடன் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.\nஆனால், பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கணிப்பின்படி, 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும் என்றும் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியா, சீனா ஆகியவை இனியும் வளரும் நாடுகள் அல்ல. அதனை கூறிக்கொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது.\nஆனால், இரண்டு நாடுகளும், வளரும் நாடுகள் எனக்கூறிக்கொண்டு, சலுகைகளை அனுபவித்து வருகின்றன. இதனை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகின்றன. உலக வர்த்தக மையம், அமெரிக்காவை சமமாக நடத்த வேண்டும். இந்தியா, சீனாவை வளர்ந்த நாடுகளாக பார்க்க வேண்டும். இந்த இரண்டு நாடுகளும் உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது. அவர் கூறினார்.\nபொருளாதாரம் இந்தியாவும் சீனா வளர்ந்த நாடுகள் உலக வர்த்தக மையம் சலுகை டிரம்ப்\nநீடிக்கும் அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் சீன பொருட்கள் மீது அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி: சீனாவின் வரி விதிப்புக்கு அமெரிக்கா பதிலடி\n2 ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி வடகொரியா சோதனை: தென்கொரியா குற்றச்சாட்டு\nகர்ப்பிணிகள் புகைப்பிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல்\nகாஷ்மீரில் முதலீடு செய்ய வாருங்கள் அமீரக தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் பெடரருடன் மோதுகிறார் இந்தியாவின் சுமித் நாகல்\nபிரிட்டனில் குவியும் இந்திய மாணவர்கள்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள��ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/70.html", "date_download": "2019-08-25T00:31:13Z", "digest": "sha1:57FMXPGOPXZEN7ANX6IASI7VS6BSV7QA", "length": 7944, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "திருப்பூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு 70 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதிருப்பூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு 70 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு\nBy நெடுவாழி 10:36:00 தமிழகம் Comments\nதிருப்பூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.\n2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி செய்பவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டி யலில் சேர்க்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் தயாரிக் கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 1ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.\nஅந்தந்த வாக்குச்சாவடி களுக்கு சென்று பொதுமக்கள் புதிய வாக்காளர் சேர்க்கைக் கும், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் உள் ளிட்ட பணிகளையும் மேற் கொள்ளலாம் என்றும் அறி விக்கப்பட்டது. இந்த பணி களை மேற்கொள்ள நவம்பர் மாதம் 20ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மாலையுடன் புதிய வாக்கா ளர் சேர்க்கை பணி முடிந் தது.\nதிருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், உடுமலை ஆகிய 8 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்�� பகுதிகளில் வாக் காளர் சேர்க்கை பணி நடந்து முடிந்து உள்ளது. புதிய வாக்காளர் சேர்க்கை பணிக்கு திருப்பூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் பேர் புதிதாக விண் ணப்பித்து உள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமற்ற மாவட்டங்களில் வசிப்பவர்கள் புதிய வாக் காளர் பட்டியலில் சேர விண் ணப்பித்திருந்தாலும் அந்தந்த மாவட்டங்களில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப் பத்தை பெற்று சரிபார்க்கும் பணிகள் நேற்று நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிந்து அதன்பிறகே தமிழக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித் தனர்.\nதிருப்பூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு 70 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு Reviewed by நெடுவாழி on 10:36:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/vairamuththu-02-22-18/", "date_download": "2019-08-25T01:30:10Z", "digest": "sha1:AUTFUPTXFQPZWIALXX57UB42NOWSAU2Y", "length": 5108, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வாழ்க்கை! | vanakkamlondon", "raw_content": "\nஇது இடைவேளை இல்லாத வாழ்க்கை\nஇதில் வாழ்கின்ற நிமிஷங்கள் எங்கே\n– கவிஞர் வைரமுத்து –\nPosted in படமும் கவிதையும்\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் – நூல் வெளியீடு\nஆர்யாவை திருமணம் செய்ய போட்டி போடும் பெண்கள்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/tag/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-25T01:14:06Z", "digest": "sha1:XWDSKDCYWPKDNGJH2UWKD7F2BQXG53PF", "length": 53500, "nlines": 217, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ரொலான் பர்த் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nTag Archives: ரொலான் பர்த்\nPosted on 21 மே 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nநேற்றைய சிந்தனைகள் என்பது இன்றைய சிந்தனைகளின் ஆணிவேர், படைப்பிலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல.\nஇயல்பாகவே கட்டற்றச் சுதந்திரத்தில் ஆர்வங்கொண்ட பிரெஞ்சு படைப்பாளிகள் இலக்கியம், ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் தங்கள் மன உந்துதலுக்கேற்ப புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர்கள். பிரெஞ்சு படைப்புலகில் நேர்ந்த இவ்வுருமாற்றங்கள் பெற்ற ஞானஸ்தானங்களையும் அறிந்திருக்கிறோம். பட்டியல் நீளமானது. இடைக்காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்து மறைந்த கவிஞர் பிரான்சுவா வியோன் ஆகட்டும்; ஹ¤மானிஸம் என்கிற மனிதநலக்கோட்பாடு வழிவந்த கவிஞர் பிரான்சுவா ரபெலெ ஆகட்டும்; மதம், சமூக நெறி முரண்பாட்டாளர்களைக்கொண்ட ‘லிபெர்த்தென்’ கூட்டத்தினராகட்டும்; உயர்ந்த கோட்பாடு, மேட்டிமைத்தனமென்று மரபுகளில் நம்பிக்கைக்கொண்ட ‘கிளாசிஸம்’ என்கிற செந்நெறிவாதத்தினராகட்டும்; அவர்களைத் தொடர்ந்து வந்த ‘ரேஷனாலிஸ்டுகள்’ என்கிற நியாயவாதிகளாகட்டும்; உணர்ச்சிகள், மிதமிஞ்சியக் கனவுகள், ஏக்கங்கள், அனுபவப் பங்கீடுகளென விரிந்த ரொமாண்டிக்யுக படைப்பாளிகள் விக்தொர் யுகோ, ஷத்தோபிரியோன் போன்றவர்கள் ஆகட்டும்; இருத்தலியல் புரவலர் ழான் போல் சார்த்துரு ஆகட்டும்; இன்றைக்கு எழுதிக்கொண்டிருக் கிறவர்களாகட்டும் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பிரெஞ்சு படைப்புலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர்கள், ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்கள். இன்று பிரெஞ்சு படைப்புலகத்தின் நிலையென்ன\nஇன்றைய படைப்புலகம் என்பதை இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டு படைப்புலகம் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தாக்கத்திலிருந்து முற்றாக நாம் விடுபட இல்லை. இன்றைய இலக்கிய உலகைப்புரிந்துகொள்ள இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பித்துவைக்கப்பட்ட 1. படைப்பாளியின் மரணம் 2. எழுத்தாளன் யார்\nபடைப்பாளிகளில் பலரும், ‘நாம் சாகாவரம் பெற்றவர்கள்’ என எண்ணிக்கொண்டிருக்க, அப்படியொரு எண்ணமிருப்பின், கிள்ளி எறியுங்கள், எனக்கூறி ‘எழுத்தாளன் மரணத்தை'(1968) அறிவித்தவர் ரொலான் பர்த் (Roland Barthes). அவரைத் தொடர்ந்து மிஷெல் பு·க்கோ (Michel Foucault), ‘எழுத்தாளன் என்பவன் யார் எனக்கேட்டு அக்கேள்விக்குரிய பதிலையும் அளித்தார். இரண்டு கருத்துகளு��்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு வரலாறு என்ற நூலைப்படைத்த குஸ்ட்டாவ் லாசன் (Gustave Lanson) என்பவர் காரணம். இக்குஸ்ட்டாவ் லாசனுக்கு பல்கலைகழக மட்டத்தில் பிரெஞ்சு இலக்கியத்தின் தராதரம் பற்றி விமர்சிப்பதும், படைப்பாளியைப் படைப்பிலிருந்து தனிமைப்படுத்துவதும் ஏற்புடையதில்லை. அவருக்கு எதிராக மர்செல் ப்ரூஸ்டு (Marcel Proust) ‘சேன் பேவ்க்கு எதிராக’ என்ற நூலை எழுதுகிறார். அத்தகைய சூழ்நிலையில்தான் மேற்கண்டவை விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டன. ரொலன் பார்த்தும், மிஷெல் ·பூக்கோவும் பின்-அமைப்பியத்தையும் அதனைத்தொடர்ந்து ‘வாசிப்பு ஒழுங்கைப் புரட்டிப்போட்ட ழாக் தெரிதாவையும் கொண்டாடும் மனநிலையிலிருந்தனர். படைப்பு – படைப்பாளி இருவருக்குமான பந்தங்களும், ஒரு படைப்பு தரும் புரிதலில் நூலாசிரியனின் பங்களிப்புக் குறித்தும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\nரொலான் பர்த் படைப்பாளிகளை இருவகைபடுத்துகிறார். முதலாவது வகையினர் ‘Ecrivant’ – தாம் கற்றதை, பெற்றதை பிறருக்கு கூடுதல் அல்லது குறைவின்றி கொண்டுபோய் சேர்க்கிறவர்கள்- மொழி இவர்களுக்கொரு கருவி: கட்டுரையாளர்கள், உரையாசிரியர்கள், பத்திரிகையாளர்களை இதற்கு உதாரணம். இரண்டாம் வகையினர் Ecrivain- இவர்கள் மொழியைச் செயல்படுத்தத் தெரிந்தவர்கள், இலாவகமாகக் கையாளுவதிற் தேர்ந்தவர்கள். மொழியைக் கலைநேர்த்தியுடனும், தொழில் நுட்பத்துடனும் பயன்படுத்துபவர்கள். இவர்களிடத்திலும் பிறருக்குத் தெரிவிக்க தகவல்கள் உள்ளன, உண்மைகள் இருக்கின்றன. பிறரிடம் சேர்ப்பதற்குமுன் அவ்வுண்மைகளை இவர்கள் பரிசோதிக்கிறார்கள். மனக்குப்பியில் அவ்வுண்மையைப் பலமுறைக் குலுக்கி, தெளிவுற்றபோதும் நிறைவின்றி, பிறரை அழைத்து தங்கள் சோதனையின் முடிவையும் தங்களையும் மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வற்புறுத்துகிறவர்கள். ரொலான் பர்த்துடையக் கருத்தின் படி படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே தொடர்பென்று எதுவுமில்லை அல்லது சராசரியான செய்தித் தொடர்புகள் இவ்விருவருக்குமிடையில் இல்லை. ‘அதாகப்பட்டது’ என்ற கதா காலட்சேபம் செய்யும் பணியில் எழுத்தாளனில்லை. இதை மறுக்கிறவர்கள் இரூக்கிறார்கள். எழுத்தையும் எழுத்தாளனையும் பிரித்துப்பார்க்கக்கூடாது, பிரித்துப்பார்க்க இயலாது என்பது அவர்கள் முன் வைக்கும் வாதம். எழுத்தாளன் இறந்துவிட்டான் என்ற பார்த்தின் முழக்கமே, ரொலான் பார்த்தோடு இணைந்ததுதான். ஒரு படைப்பாளியின் தொகுப்பை எழுத்தின் அடிப்படையிலல்ல, படைப்பாளியின் பெயரால் தொகுக்கிறோம். எழுத்துடனான எழுத்தாளன் உறவு துண்டிக்கப்பட்ட பிறகு காப்புரிமைகேட்பது எந்த உரிமையில் என்பதுபோன்ற கேள்விகளை அவர்கள் வைக்கிறார்கள்.\nஇருபதாம் நூற்றாண்டு தொடக்கம் மேட்டுக்குடியினருக்கென்றிருந்த இலக்கியம் எல்லோருக்கும் என்றானது. இந்த ‘எல்லோரையும்’ ஒருபடித்தான பண்புடன் அடையாளப்படுத்த சாத்தியமில்லை. அடிப்படையில் இவர்கள் ஒருவர் -மற்றவர்-பிறர். உயிரியல் தன்மையினாலும், பிற காரணிகள் அடிப்படையிலும் வேறுபட்டவர்கள். சந்தைபொருளாதாரத்தைச் சார்ந்த இருபதாம் நூற்றாண்டு இலக்கியமும் இதை மறந்து செயல்படுவதில்லை. பிற நாடுகளைப்போலவே பிரான்சு நாட்டிலும் படைப்புலம் விமரிசனங்கள், விளம்பர உத்திகள், எழுத்தாளரின் புகழ், வெற்றிபெற்ற படைப்புகளை முடிந்தவரை காசாக்கும் தந்திரம் என்பதுபோன்ற செயல்திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல்படுகிறது. இந்நிலையில் மீண்டும் நூலாசிரியன்- அவன் நூல் இரண்டிற்குமிடையே பந்தம் குறித்துக் கேள்விகள் எழுகின்றன. இன்றெழுதும் எழுத்தாளனை- அவன் படைப்பு சார்ந்து அல்ல – எழுதும் பொருள்சார்ந்து மூன்றாகப் பிரிக்கலாம். வேறுவகையான கோட்பாடுகள் இஸங்களின் கீழ் அவர்களுக்கு நிழல்தர வாய்ப்புகளில்லை.\n– ‘இது விலைபோகும்’ என்பதற்காக எழுதுபவர்கள்.\n– ‘தான்’, எழுத்து வினை குறித்த அக்கறை – என்பதுபோன்ற சிந்தனைகள் வழிநடத்த – எழுத்துக்காக எழுதுபவர்கள்.\nநடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள், சமூகமுரண்கள், வரலாறு ஆகியவற்றைப் பதிவுசெய்ய எழுதுபவர்கள்.\nஒரு நாடு அதன் மக்கள்; ஒரு சமூகம் அதன் பண்பு என்ற சுவருக்குள்ளிருந்த பிரெஞ்சு படைப்புலகம் இன்றில்லை. மனிதம், மானுடம் அவற்றின் அனுபவங்கள், செயல்பாடுகள், நெருக்கடிகள் “Poetry is not a turning loose of emotion, but an escape”, எனக் எலியட் (T.S. Eliot) கூற்றிர்க்கொப்ப ‘தப்பிக்கும் மனப்பாங்குகள்’ கொண்ட எழுத்துக்களை எங்கிருந்தாலும் பிரெஞ்சு படைப்புலகம் வரவேற்கிறது. பல்சாக், கி மாப்பசான், அல்பெர் கமுய் போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்களுக்கு ஈடாக காப்கா, ஜாய்ஸ் போன்றவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். பலவேறு இயக்கங்களைக் கண்ட பிரெஞ்சு படைப்புலகத்திற்குத் தற்போதைக்குப் புதிதாக ஓர் இஸத்தினை அறிமுகப்படுத்தும் எண்ணமில்லை. ஒவ்வொருமுறையும் சுதந்திரமென்ற பேரால் தங்கள் எழுத்துக்கு இலக்கணம் கற்பித்த ஊக்க எழுச்சிகளின் சமிக்கைகளைக் காண அரிதாக இருக்கிறது. புகழ்பெற்ற Saint-Germain-des-Prés மதுச்சாலைகளில் எழுத்தாளர்களின் நடமாட்டம் குறைந்திருக்கிறது.\nஎழுத்து எழுத்தாளன் உறவில் கவனம் செலுத்திய இலக்கிய உலகம், தமது வளர்ச்சியில் கவனம் செலுத்தியதா அல்லது செலுத்துகிறாவென்றால், ‘இல்லை’ என்று ஒருமித்தக் குரலில் அபயக்குரல் எழுப்புகிறார்கள் படைப்புலகினர். உலகெங்கும் கல்வி நிறுவனங்களில் இலக்கியத்தைச் சீந்துவாரில்லை என்கிற நிலையிலிருப்பதைப் பார்க்கிறோம். மாணவர்களுக்கு வலைவிரித்து ஏமாந்து இன்று தூண்டிலாவது உதவுமா எனக்கேட்கும் கையறு நிலையில் இலக்கியத்துறைகள் உள்ளன. நேற்றிருந்த மொழிப் பற்றும் அதனூடாகப் பெற்ற இலக்கிய தாகமும் இன்றில்லை. அதன் தாக்கம் படைப்புலகிலும் எதிரொலிக்கிறது, முன்னெப்போதும் கண்டிராத சோர்வு. இலக்கியத்தியத்தில் பல வடிவங்கள் நிறமிழந்து வருகின்றன. பிரெஞ்சு படைப்புலகில் இன்று சிறுகதைகளும், கவிதைகளும் அரிதாகவே வெளிவருகின்றன. ஊருக்கு ஒன்றிரண்டு அபிமானிகள் அவற்றிர்க்கு இருந்தபோதிலும், இணைய தளங்களையே இன்றவை பெரிதும் சார்ந்திருக்கின்றன. படைப்பிலக்கியத்தின் பிற வடிவங்கள் படுக்கையிற் கிடப்பதின் அடிப்படையில் இலக்கியமென்பதற்கு உரைநடை புனைவுகள் என்றே சுருக்கிப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. வளர்ந்து வரும் கணினி தொழில்நுட்பம் நாளை புனைவிலக்கியத்தின் தலைவிதியையும் மாற்றி எழுதலாம். புனைகதை வடிவத்தை (புதினம்) ஆங்கிலத்தில் Novel என்றும், பிரெஞ்சு மொழியில் Roman ( Nouveau Roman எனக்கேட்கும் கையறு நிலையில் இலக்கியத்துறைகள் உள்ளன. நேற்றிருந்த மொழிப் பற்றும் அதனூடாகப் பெற்ற இலக்கிய தாகமும் இன்றில்லை. அதன் தாக்கம் படைப்புலகிலும் எதிரொலிக்கிறது, முன்னெப்போதும் கண்டிராத சோர்வு. இலக்கியத்தியத்தில் பல வடிவங்கள் நிறமிழந்து வருகின்றன. பிரெஞ்சு படைப்புலகில் இன்று சிறுகதைகளும், கவிதைகளும் அரிதாகவே வெளிவருகின்றன. ஊருக்கு ஒன்றிரண்டு அபிமானிகள் அவற்றிர்க்கு இருந்தபோதிலும், இணைய தளங்களையே இன்றவை பெரிதும் சார்ந்திருக்கின்றன. படைப்பிலக்கியத்தின் பிற வடிவங்கள் படுக்கையிற் கிடப்பதின் அடிப்படையில் இலக்கியமென்பதற்கு உரைநடை புனைவுகள் என்றே சுருக்கிப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. வளர்ந்து வரும் கணினி தொழில்நுட்பம் நாளை புனைவிலக்கியத்தின் தலைவிதியையும் மாற்றி எழுதலாம். புனைகதை வடிவத்தை (புதினம்) ஆங்கிலத்தில் Novel என்றும், பிரெஞ்சு மொழியில் Roman ( Nouveau Roman) என்றும் அழைக்கிறோம். ரொமாண்டிக் (Romantique), ரொமாண்ட்டிஸம், (Romantisme), Roman என்ற மூன்று சொற்களுமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ரொமாண்டிக் பிரெஞ்சுமொழியில் உரிச்சொல் மட்டுமல்ல பெயர்ச்சொல்லுமாகும்: கற்பனைவாதத் தன்மைய, கற்பனைநவிற்சிவாதி என இருவகையில் அதனைப்பொருள்கொள்ளலாம். ஒரு ரொமாண்ட்டிக் என்பவன் அறிவைப் பின்னொதுக்கி உணர்வை முன்வைப்பவன், மரபுகளை ஒதுக்குகிறவன்.\n‘ரொமாண்டிக்’ என்ற சொல் இன்று பலவீனமடைந்திருக்கிறது. மாறாக கூருணர்ச்சியைப் கதைபடுத்துகிறது. அப்பழுக்கற்ற ஒற்றை நாயகன், நாயகியை வியந்தோதும் கிலுகிலுப்பைகள் இன்றில்லை. அவர்களை உத்தமர்கள், அசகாய சூரர்கள் அநீதிக்கு எதிரானவர்கள் போன்ற தேன் தடவிய சொற்களை கொடுப்பாருமில்லை கொள்வாருமில்லை, அவை பழங்கதைகள். சூப்பர் ஹீ ரோக்களை கேலிச்சித்திரங்களில் மட்டுமே நாம் சந்திக்க முடியும். இன்றைய பிரெஞ்சு இலக்கியத்திற்கு நவீனமென்றோ பின்நவீனத்துவமென்றோ முத்திரைகளில்லை, அதொரு கட்டுபாடற்ற குதிரை திசையின்றி ஓடலாம். எப்பொருளையும் கதை நாயகனாக்கலாம் (La Carte et le Territoire – Houellebecq), சொந்த வாழ்க்கையை எழுதி புனைவிலக்கியம் எனலாம் (Salam Ouessant -Azouz Begag).\nநூற்றுக்கணக்கில் புனைவுகள் வருடந்தோறும் எழுதி பிரெஞ்சில் வெளிவருகின்றன. அவை இலக்கியமா இலக்கியமில்லையா என்று எப்படித் தீர்மானிப்பது\n– மொழிஆளுமையும், சிந்திக்கவும் சிந்திக்கவைக்கவும் முடிந்தால் இலக்கியம்.\n– பெருவாரியான மக்கள் நிராகரிப்பது இலக்கியம்.\n– தீவிர இலக்கிய விமர்சகர்கள் ஏற்றுக்கொண்டால் இலக்கியம்.\nஇன்று பிரெஞ்சு மொழியில் எழுதிப் பணம் சம்பாதிக்கிற முதல் பத்து எழுத்தாளர்களில் ‘இவர் எழுத்தை எதில் சேர்ப்பது வெகு சன எழுத்தா- இலக்கியமா வெகு சன எழுத்தா- இலக்கியமா’ என விமரிசகர்கள் சந்தேகிக்கிற பெல்ஜிய பிரெஞ்சு எழுத்தாளர் அமெலி நொத்தோம் (Amélie Nothomb) பத்தாவது இடத்திலிருக்கிறார். பிற ஒன்பது எழுத்தாளர்களும் வெகுசன எழுத்தாளர்கள். பிரெஞ்சுப் புனைவுலகத்திலும் ஆங்கிலத்திலுள்ளதைப்போலவே குற்ற புனைவுகள், அறிவியல் புனைவுகள், வெகுசன எழுத்துக்கள், தீவிர எழுத்துக்களென்று பிரிவுகளுண்டு. வருடத்திற்கு 1,5 மில்லியன் புத்தகங்கள் விறபனையாகும் வெகுசன எழுத்தாளர் மார்க் லெவி (பொறியாளரான இவர் எழுத்துக்கள் தமிழில் சுஜாதாவை நினைவூட்டுகின்றன ), அன்னா கவால்டா என்ற பெண்மணி மற்றொரு வெகுசன எழுத்தாளர் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பிரதிகள் இவரது நூல்கள் விற்பதாகச் சொல்கிறார்கள். இலக்கிய புனைவுகள் எனப்படுபவை புதிய எழுத்தாளர்களெனில் இருபதாயிரமும் பரிசுபெற்ற அல்லது விமர்சகர்கள் ஏற்றுக்கொள்ளும் நூல்கள் அதிகபட்சமாக ஏழு லட்சம் பிரதிகளும் விற்பதாகக் கூறப்படுகிறது.\nஅண்மையிற் கிடைத்த தகவலின் படி 2012ல் பிரெஞ்சில் மொழிபெயர்ப்புகளையும் சேர்த்து 646 புதினங்கள் வெளிவந்துள்ளன. வெளிவரும் அனைத்துப் புதினங்களுக்கும் உடனுக்குடன் விமர்சனங்கள் எழுதும் மரபைக் கடைபிடிக்கிற பிரெஞ்சு இதழியல்துறைக்கு இதொரு சவால். 2011ம் ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது, இது மிகவும் குறைவு. மற்றொன்று புதிதாக எழுத முற்படும் இளைஞர்களில் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவு. சுமார் எட்டுவருடத்திற்கு முன்பு சராசாரியாக வருடத்திற்கு 100 புதிய எழுத்தாளர்களின் அறிமுகம் பிரெஞ்சு படைப்புலகில் நிகழ்ந்தது. இன்று அவ்வெண்ணிக்கை ஐம்பது விழுக்காடிற்கும் குறைவாக இருப்பது பிரெஞ்சுப் படைப்புலகை கவலைகொள்ள வைத்திருக்கிறது. வெகுசன எழுத்தாளர்கள் போலன்றி தீவிர எழுத்தாளர்களுடைய நூல்களின் விற்பனையும் எழுத்தாளர் வரிசையும் நிரந்தரமானதல்ல. நூல்களுக்குக் கிடைக்கும் விருதுகள், விமர்சனங்களைப் பொறுத்தது அது. இன்று பிரெஞ்சு இலக்கியத்திற்குத் தீவிரமாக பங்களிப்பவர்களென ஒரு நூறு பெயர்களைக் குறிப்பிடலாம்: லெ கிளேசியோ, பத்ரிக் மொதியானோ, மிஷெல் ஹ¥ல்பெக், ஜொனாத்தன் லிட்டெல், லொரான் கொடெ, மரி தியாய், அத்திக் ராயிமி, ழில் லெருவா (Gilles Leroy), ழெரோம் பெராரி (Jérôme Ferrari), அலெக்ஸி ழெனி (Alexis Jenni), ழாக்-பியெர் அமெத் (Jacques-Pierre Amette), பஸ்க்கால் கிஞ்ஞார் (Pascal Guignard), எரிக் ஒர்செனா(Erik Orsenna), அமெலி நொத்தோம் (Amélie Nothomp), ஒலிவியே அதாம் (Olivier Adam), ழான் கிரிஸ்ட���ப் ரு•பன் (Jean-Christophe Rufin) ஆகியோர் முக்கியமானவர்களில் ஒரு சிலர்.\n, படைப்பாளியின் மரணம், பிரான்சுவா ரபெலெ, பிரான்சுவா வியோன், பிரெஞ்சு படைப்புலகில், ரொலான் பர்த்\nPosted on 11 நவம்பர் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nபிரெஞ்சு மொழியியல் அறிஞர் ரொலான் பர்த் (Roland Gerard Barthes) ‘ Ecrivain, Ecrivant. என படைப்பாளிகளை இருவகையாக பிரிக்கிறார்.\nÉcrivantஎன்பவர்களை கட்டுரையாளர்கள் எனபொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் தரும் விளக்கத்தின்படி கட்டுரையாளர்களுக்கு மொழி ஒரு கருவி. அம்மொழியின் பணி நடந்தவற்றிற்கு தாங்கள் சாட்சி என்பதை பிறருக்கு உணர்த்துவது, அறிந்தவற்றைப் பிறருக்கு விவரிப்பது, உற்ற ஞானத்தை பிறருக்கு போதிப்பது. இப்பணியிற் பெரிதாய் நாம் கொண்டாட ஒன்றுமில்லை. பார்த்தை பொறுத்தவரை இங்கே மொழி செயல்பாடற்றது\nEcrivain என்றால் தமிழில் படைப்பாளிகள் என பொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் பார்வையின் படி படைப்பாளிகள் மொழி தகவலைச் சுமப்பதோடு பிற பணிகளையும் செய்கிறது. சொல்லப்படும் தகவலும் ஐயப்பாடுடையதாக அதாவது இருமுடிவிற்கு வழிகோலுகின்றவகையில் அமையவேண்டுமென்கிறார். தீர்க்கமான ஒரு முடிவைச்சொல்கிறபோதுகூட தொடர்ந்து கேள்விக்கு ஆளாகிற ஒரு முடிவாக அது அமையவேண்டுமென்பது பர்த் முன் வைக்கும் யோசனை.\nரொலான் பர்த் கருத்தின் அடிப்படையில் எழுத்துக்களை இருவகையாகப் பிரிக்கின்றனர்: முதலாவது தகவலைத் தெரிவிக்க எழுதுவது; இரண்டாவது படைப்புக்கென எழுதுவது.\nதகவலைத் தெரிவிக்க எழுதுதல் என்று சொல்கிறபோதே, ஓரளவிற்கு அவ்வெழுத்தின் செயல்படும் விதத்தை ஊகிக்கலாம். இங்கே மொழியின் பணி சம்பந்தப்பட்டத் தகவலைக் கொண்டு சேர்க்கும் வாகனம் -பொதி சுமக்கும் கழுதை- தகவலைக்கொண்டு சேர்க்கும் பணியில் மொழியின் சேவையை ஒரு கழுதையின் இடத்தில் வைத்தே பார்க்கிறோம். கொஞ்சம் கடுமையான சொல்லை இங்கே மொழிக்கு உவமைப்படுத்தியிருந்தபோதிலும் அதில் உண்மையில்லாமலில்லை. சமையற் குறிப்பு, அறிக்கைகள். நித்யா டிஸ்மிஸ் என்று தூயதமிழில் எழுதும் திமுக குடும்ப ஏடு, டெங்கு சுரம் வராமல் தடுக்க கொசுவை விரட்டி பிடியுங்கள் என அமைச்சர் தரும் யோசனை, கற்பில் சிறந்தவள் சீதையா மண்டோதரியா என்பதுபோன்ற சிகாமணிகளின் கட்டுரைகள் அனைத்தும் தகவலைத் தெரிவிக்கும் எழுத்துக்கள் அதாவது ரொலான் பர்த் மொழியில் சொல���வதெனில் ‘Ecrivant’.\nபடைப்பு எழுத்துக்கள்: இங்கேயும் சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சொல்கிறவர் கொஞ்சம் சுவாரசியமாகச் சொல்லவேண்டுமென்று நினைக்கிறார். எழுதுபவர் உண்மையை சொன்னால்போதுமென்று நினைப்பதில்லை கொஞ்சம் பொடிவைத்து பேசுகிறார். அப்படி பேசுவதற்குச் சில கற்பனை பாத்திரங்களை படைக்கிறார்.கற்பனை காட்சிகளையும் தீட்டுகிறார். நல்ல வாசகன் அமைந்தால் பொருள், தொனி, அழகு, சந்தம் அவ்வளவையும் பெறலாம். இவ்வெழுத்திலும் பிறவிடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் இருந்தபோதிலும், எழுதுபவர் சுயசிந்தனையிற் புதிதாக உதித்ததைச் சேர்த்து அவ்வெழுத்துக்கு மெருகூட்டுகிறார். தாம் கற்பனையில் எழுப்பிய உலகத்தில் தமது விருப்பத்துக்குகந்த மனிதர்களை நடமாடவிட்டு அவர்களை நாமென்கிறார். கவிஞனாக இருப்பபன் கவிதையில் நாம் இதுவரை அறிந்திராத காட்சியைத் தீட்டுகிறான்; சொல் புதிது பொருள் புதிது என்கிறான். ஓர் தத்துவவாதி, புதிதாய் ஒரு தத்துவத்தைக்கூறி நம்மைச் சிந்திக்க வைக்கிறான். படைப்பு என்றவகையில் உருவாகும் எழுத்துகள் சென்ற தலைமுறை ஞானத்தை பேணுவதோடு வரும் தலைமுறை உயர்விற்கும் உதவுகிறது.\nமேற்கண்ட இரண்டையும் வேறு சொற்களில் சொல்வதெனில் ஒன்று ஆவணம் மற்றது இலக்கியம்: புனைவு, அபுனைவு. பிரெஞ்சில் முன்னதை\n‘நடை’ யென்றும் பின்னதை ‘நாட்டிய’ மென்றுங்கூட ஒப்பிடுவதுண்டு.\nநடையை எடுத்துக்கொள்ளூங்கள். தகவலைப்போன்றே அது தெளிவானது. புறவுலகோடு தொடர்புடையது. ஒரிடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிந்துவிடும். ஏதாவதொன்றை சுமக்கும் பணி அதற்குண்டு. நடையில் நிதானமிருக்கலாம் அவசரமிருக்கலாம், நேர்த்தியாய் அழகாய் நடக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தகவலைத் தெரிவிக்கும் மொழியின் பணியும் நடையை ஒத்ததே. சொல்லவேண்டிய கருத்தை ஒரு முனையிலிருந்து சுமந்து சென்று அடுத்த முனையில் இறக்கிவைத்துவிட்டதெனில் மொழியின் பணிமுடிந்தது. ஆனால் நடனம் அப்படிப்பட்டதல்ல, கைகளும் கால்களும் பிறவும் நளினமாக இயங்கவேண்டும். நடனமாடுகிறவர் தமது நாட்டியம் நேர்த்தியாக அமைய வேண்டுமென்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார். நன்றாக ஆடினால் கூடுதலாகக் கூட்டம் வருமென்பதும் சம்பாதிக்கமுடியுமென்பதும் உண்மைதான் ஆனால் ஆடும் கலைஞனுக்கு ��து முதன்மையான நோக்கு அல்ல. தவிர முடமல்லாத மனிதர் யாராயினும் நடக்கலாம் ஆனால் நடனமாட ஞானம், உழைப்பு,பொருத்தமான உடல் என்று பலவிழுமியங்கள் தேவைப்படுகின்றன.\nஎனினும் ஓர் எழுத்தை அல்லது படைப்பை தெள்ளத் தெளிவாக மேற்கண்டவகையில் இரு பிரிவுக்குள் அடக்கவியலாது. கட்டுரையைக்கதைபோல சொல்லவும், கதையைக் கட்டுரைபோல எழுதவும் செய்கிற ஆசாமிகளைப்பார்க்கிறோம். வராலாற்றாசிரியர்களே சார்பற்று, சமநிலையில் சொல்ல வாய்ப்பில்லை என்கிறபோது பிறவற்றை புனைவுகளாக சொல்லலாம் தவறில்லை. தகவலைத் தெரிவிக்கிற விளம்பரங்களைக்கூட நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் சொல்லத்தவறினால், செய்யப்படும் விளம்பரத்திற்குரிய பலன் கிட்டுவதில்லை.\nஇன்றைய எழுத்துக்களை Fiction என்பதைக்காட்டிலும் Faction என்று சொல்வதுதான் பொருந்தும். கட்டுரை எழுதும்போதுகூட கதை சொல்லும் திறனை கலவுங்கள். அவ்வாறே புனைவில் கட்டுரைக்குரிய நம்பகத் தன்மை ஏற்படுத்தித்தரும் உண்மையைக் கலவுங்கள்.\nஎனது இரண்டாவது நாவல் மாத்தாஹரி. முதல் உலகப்போரின்போது அவள் பெயர் பிரசித்தம். பரத்தையென்று விமரிசிக்கப்பட்டவள். பிரெஞ்சு அரசுக்குப் பெண் உளவாளியாகப் பணியாற்றியவளை பின் நாளில் பிரெஞ்சு அரசு தண்டித்துக் கொலைசெய்தது. புதுச்சேரியிலிருந்து கனவுகளுடன் பாரீஸ¤க்கு திருமணமாகிவரும் பெண்கள் அநேகரின் வாழ்க்கை இன்னல்களை ஓரளவு அறிந்திருந்தேன். நான் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூரில் ஒரு புதுச்சேரி பெண் தீக்குளிக்கவும் செய்தாள். நான் இளைஞனாக இருந்த காலத்தில், புதுச்சேரியில்எனக்கு நெருங்கிய உறவினர் வீட்டில் பவானிபோன்றே பெண்ணொருத்தியிருந்தாள். அவள் அறிவுக்கும் அழகுக்கும் வாய்த்தவனோ எல்லாவற்றிலும் நேரெதிர். இந்த உண்மைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி புனைவாகச் சொல்லவேண்டுமென்று விரும்பினேன்: பவானி உருவானாள். பலரும் இன்றைக்குப் மாத்தாஹரி கதையில் வரும் பவானியை உண்மையென்றே நம்புகிறார்கள். அப்படியொரு நம்பகத்தன்மையை வாசக நண்பர்களுக்கு உருவாக்கியிருந்தேன்.\nஉண்மையையும் புனைவையும் சரியான விகிதத்தில் கலந்து வெற்றிபெற்ற படைப்பாளிகள் நிறைய பேருண்டு. தமிழில் ரா.சு நல்லபெருமாளின் ‘போராட்டங்கள் சிறந்த உதாரணம். சார்லஸ் டிக்கன்ஸ¤டைய நாவல்கள் அனைத்துமே அப்படிப்பட்டவையெனலாம். லிய�� டால்ஸ்டாயும், ஸ்டெந்த்தாலுங்கூட அதை நன்றாகவேச் செய்தார்கள். அனுபவங்களென்று நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவைகள் புனைவுகளுக்கு உதவக்கூடும். உண்மைக்கூறுகளை கற்பனை மெருகேற்றிச்சொல்லும் திறன் உங்களுக்கிருந்தால் கதைசொல்லலில் நீங்கள் தேர்ந்தவர். கணவன் அல்லது மனைவியைச் சந்தேகிக்கும் தம்பதி; “எதிர் வீட்டுபெண்ணைப் பார்த்தியா” எனக் கேள்வியையும் கேட்டு அதற்குப் பதிலையும் சொல்வதுபோல, அப்பெண் வெளியில் போனதில் ஆரம்பித்து வீடு திரும்பும் வரை நேரில் கண்டதைப்போல சொல்லத்தெரிந்த பெண்மணி; தொலைபேசியை எடுத்ததுமே புலம்புகிற மனிதர்கள் இவர்களெல்லாங்கூட கதை சொல்வதில் தேர்ந்தவர்கள்தான். ஆனால் இவர்களிடமுள்ள பிரச்சினை நாக்கு புரளும் அளவிற்கு விரல்கள் (உட்கார்ந்து எழுத ) ஒத்துழைப்பதில்லை.\nஉண்மையைப் புனைவில் கலப்பதென்பதென்பது ஒரு வித தொழில் நுட்பம். உண்மை புனைவென்ற இரு இழைகளையும் சேர்த்து திரிப்பதன் இலக்கு, கதைக்கு நேர்த்தியையும், கதைமீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தித்தருகின்ற வகையில் புனைவுக்கொரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தித் தருதல்.\nகுறிச்சொல்லிடப்பட்டது தகவலைத் தெரிவிக்க எழுதுதல், படைப்பு எழுத்துக்கள், ரொலான் பர்த்\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/neet-md-ms-prohibition-of-issuing-counseling-results-madr-004700.html", "date_download": "2019-08-25T00:10:10Z", "digest": "sha1:6FTIV545N33S56ADP4POCXC3LL56B6FC", "length": 15244, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்டி, எம்எஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை- உயர் நீதிமன்றம் | NEET MD, MS Prohibition of issuing Counseling Results - Madras High Court - Tamil Careerindia", "raw_content": "\n» எம்டி, எம்எஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை- உயர் நீதிமன்றம்\nஎம்டி, எம்எஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை- உயர் நீதிமன்றம்\nதமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் (எம்டி, எம்எஸ்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவுகளை வெளியிட சென்னை உ���ர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஎம்டி, எம்எஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை- உயர் நீதிமன்றம்\nமுன்னதாக, மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் ஜெயகுமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் அவர் தெரிவித்திருந்ததாவது:-\n2009ஆம் ஆண்டில் நான் எம்பிபிஎஸ் படித்து முடித்து, தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஜனவரி 6 -ஆம் தேதியன்று நடைபெற்ற முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 1200க்கு 385 மதிப்பெண் பெற்றேன்.\nஇந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தமிழக பொதுச் சுகாதாரப் பணிகள் இயக்கத்தின் கீழ் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு 10 சதவிகித கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மருத்துவ அதிகாரிகளுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்குவதால், எங்களைப் போன்ற அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம்.\nஎனவே தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு குறித்தான விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கிவிட்டதால் அதற்குத் தடை விதிக்க முடியாது. அதேநேரத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டார்.\nமேலும், இந்தமனு தொடர்பாக சுகாதாரத்துறைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்லூரி தேர்வுக் குழு செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரத்துக்கு ஒத்திவைத்தார்.\nநீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nயோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,688 விண்ணப்பங்கள் வரவேற்பு\nநீட் 2019: அரசின் நீட் பயிற்சிய��ல் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nநீட் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண முயற்சிக்கப்படும்- முதல்வர்\nசித்தா, ஆயுர்வேத மருத்துவப் படிப்பிற்கு அடுத்த வாரம் விண்ணப்பம் விநியோகம்.\nநாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nமருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..\nநீட் தேர்வு 2019: நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்\nஇந்தி கட்டாயம் இல்லை தான், ஆனால் மூன்றாவதாக இன்னொரு மொழி படிக்க வேண்டுமே..\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n14 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n14 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n19 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: neet, exam, நீட் தேர்வு, மத்திய அரசு, நுழைவுத் தேர்வு\nகட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட ���ரசுத் தொடக்கப் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/amazon-flipkart-sale-10-best-deals-on-samsung-xiaomi-nokia-vivo-smartphones-020519.html", "date_download": "2019-08-25T01:16:36Z", "digest": "sha1:UHMRANLT4FGDVTQLKUXPX5KFVN5ZMZUJ", "length": 21280, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.! மிஸ் பண்ணிடாதீங்க.! | Amazon and Flipkart sale 10 best deals on Samsung Xiaomi Nokia Vivo smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\n14 hrs ago 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\n17 hrs ago உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\n17 hrs ago சந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.\n17 hrs ago ஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\nMovies கானல் நீருக்கு கிடைக்குமா ஆஸ்கர் விருது\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.\nபுது வருடம் பிறந்து மூன்று வாரங்கள் ஆகிய நிலையில், ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் பல புதிய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிமுகம் செய்து வருகின்றது. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்த ஆண்டிற்கான முதல் சிறப்பு விற்பனையைத் துவங்கியுள்ளது.\nஎப்போதும் போல், ஏராளமான தள்ளுபடிகளுடன், பல கவர்ச்சிகரமான சலுகைகளுடன் ஸ்மார்ட்போன் விற்பனையைத் துவங்கியுள்ளது. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் விற்பனையில் சிறந்த சலுகைகளுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.\nசாம்சங் கேலக்��ி எஸ் 9:\nசாம்சங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ் 9, தற்பொழுது ரூ.13,600 என்ற அதிரடியான சலுகையுடன் வெறும் 48,990 என்ற விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 9 இன் அசல் விற்பனை விலை ரூ.62,500 என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் ஆன் 6 இன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட், தற்பொழுது பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.9,990 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் ஆன் 6 ஸ்மார்ட்போன் இன் அசல் விற்பனை விலை ரூ.15,490 என்பது குறிப்பிடத்தக்கது. நீளம் மற்றும் கருப்பு நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nஹுவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஹானர் பிளே இன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன், தற்பொழுது ரூ.8,000 சலுகையுடன் வெறும் ரூ.17,999 என்ற விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹானர் பிளே ஸ்மார்ட்போன் இன் அசல் விற்பனை விலை ரூ.25,999 என்பது குறிப்பிடத்தக்கது.\nஹுவாய் நிறுவனத்தின், ஹுவாய் பி20, தற்பொழுது ரூ.10,000 சலுகையுடன் அமேசான் தளத்தில் வெறும் ரூ.12,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இதன் அசல் விற்பனை விலை ரூ.22,999 என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ:\nசியோமி நிறுவனத்தின், சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட், தற்பொழுது வெறும் 10,999 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இதன் அசல் விலை ரூ.14,999 என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவோ நிறுவனத்தின், விவோ வி9 செல்பி சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் தற்பொழுது ரூ.4,000 சலுகையுடன் வெறும் ரூ.15,990 என்ற விற்பனை விலையில் அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விற்பனை விலை ரூ.19,990 என்பது குறிப்பிடத்தக்கது.\nஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எப்9 ஸ்மார்ட்போன் தற்பொழுது ரூ.9,000 தள்ளுபடியுடன் வெறும் ரூ. 12,990 என்ற விற்பனை விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விற்பனை விலை ரூ.21,990 என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் கேலக்ஸி எஸ் 8:\nசாம்சங் நிறுவனத்தின், சாம்சங் கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்ப��ன் தற்பொழுது ரூ.19,000 என்ற அதிரடி சலுகையுடன் வெறும் ரூ.30,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 8 இன் அசல் விற்பனை விலை ரூ.49,990 என்பது குறிப்பிடத்தக்கது. பர்கண்டி ரெட் நிற சாம்சங் கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.\nஹுவாய் நிறுவனத்தின், ஹுவாய் வொய்9 ஸ்மார்ட்போன் ரூ.3,000 என்ற சலுகையுடன் வெறும் ரூ.15,990 என்ற விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விற்பனை விலை ரூ.18,990 என்பது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா நிறுவனத்தின், நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்பொழுது ரூ.3,200 என்ற சிறப்பு சலுகையுடன் வெறும் ரூ.9,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விற்பனை விலை ரூ.13,199 என்பது குறிப்பிடத்தக்கது.\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nமலிவு விலையில் சாம்சங் கேலக்ஸி A30s | சாம்சங் கேலக்ஸி A50s அறிமுகம்\nஉங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\nகுளோபல் ஸ்மார்ட்போனான விவோ எஸ்1 இன்று முதல் விற்பனை விலை மற்றும் சலுகை விபரம்\nசந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் அறிமுகம் (விலை & அம்சங்கள்).\nஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\nஅறிமுக நிகழ்ச்சிக்கு முன்னாள் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 லீக்\nவாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nகளமிறங்கும் ஒன்பிளஸ் 7T ப்ரோ கடுப்பாகும் ஒன்பிளஸ் ரசிகர்கள்\nஇந்தியா: நோக்கியா 7.1 சாதனத்திற்கு ரூ.4000-வரை விலைகுறைப்பு.\n4ஜி ஜியோபோன் 3: ஸ்மார்ட்போன் மாடலா அல்ல பியூச்சர் போன் மாடலா\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் கலக்கும் ரியல்மி 5, ரியல்மி 5 புரோ.\nதினசரி வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் ஜியோ டேட்டா யூஸ் பண்ணலாம் ஜியோ வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/09/tamilnadu-karunanidhi-is-the-only-leader-give-voice-for-world-tamils-180860.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T01:05:45Z", "digest": "sha1:YYHMHZS73XRQ6HWCNBANDUQ4RFND3ICB", "length": 16309, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தக் கூடிய ஒரே தலைவர் கருணாநிதிதான்- குஷ்பு | Karunanidhi is the only leader to give voice for World Tamils, says Kushboo - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n8 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n8 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n9 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n9 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nMovies கானல் நீருக்கு கிடைக்குமா ஆஸ்கர் விருது\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தக் கூடிய ஒரே தலைவர் கருணாநிதிதான்- குஷ்பு\nதஞ்சாவூர்: ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தக் கூடிய ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.\nதஞ்சாவூரில் நேற்று ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு குஷ்பு தலைமை தாங்கினார். பின்னர் ஒரு குட்டி மேடையில் நின்றபடி குஷ்பு உரையாற்றினார்.\nதமிழகத்தில் குடிபெயர்ந்து வாழும் ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதிதான். அவரது முயற்சியால் தான் ஐ.நா.சபையில் ஈழதமிழர்களுக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஇலங்கை தோன்றியது தமிழர்களால் தான். கப்பலில் சென்று முதல் முதலில் குடி அமர்ந்தவர்கள் தமிழர்கள் தான். ஆனால் அங்கு தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. 2-ம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்.\nஈழத் தமிழர்களுக்காக 2 தடவை ஆட்சியை இழந்திருக்கிறோம். ஈழத் தமிழர்கள் மட்டும் அல்ல உலக தமிழர்களுக்காக போராட்டம் நடத்தக் கூடிய ஒரே தலைவர் கருணாநிதிதான்.\nஇலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களர்கள் பிடித்து சித்ரவதை செய்கிறார்கள். அந்த மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nஒவ்வொரு ஈழத் தமிழர்களுக்கும் உரிமைகள் கிடைக்கும் வரை கடைசி மூச்சுவரை போராடும் தலைவர் கருணாநிதி வழியில் எங்கள் போராட்டம் தொடரும் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nஉதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்\nகலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆங்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா\nமாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்.. திமுக விடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nஒரே நாடு, ஒரே ஜாதி என்று சட்டம் கொண்டுவாங்க.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வீரமணி ஆவேசம்\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி\nசாமானியர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய கருணாநிதியின் அற்புத திட்டங்கள்\nஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கட்டும்.. கருணாநிதிக்கு இதயப்பூர்வமான அஞ்சலி.. மைத்ரேயன் பரபர பதிவு\nஉன் சக்கர நாற்காலியின் சப்தம் கேட்பது எப்போது\nகருணாநிதிக்கு ஒரு ��ாக்கு கொடுத்தேன்.. கடைசி வரை அதை காப்பேன்.. மெரினாவில் கலங்கிய வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi kushboo teso tanjavur கருணாநிதி குஷ்பு டெசோ தஞ்சாவூர்\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nArundhathi serial: ஆவிக்கு ஆசை பேராசை கோபம் பொறாமை எல்லாம் வருதே\n2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/page/3/", "date_download": "2019-08-25T00:33:48Z", "digest": "sha1:VR36HN55UFJU7QTSV3YH6CPCNCRTDKXW", "length": 5577, "nlines": 104, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "கிரிக்கெட் Archives - Page 3 of 1270 - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் Page 3\nமீண்டும் அபார ஆட்டத்தை காட்டிய ஜடேஜா இந்திய அணி 297 ரன் குவிப்பு\n ஆனால் அது தோனி இல்லை\n 67 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து\nதோனிக்கான சரியான மாற்று வீரர் இவர்தான் அவரை விட்டுவிடாதீர்கள்\n‘அந்த பையன் மரண மாஸ் பன்றான்..’ எதிரணி வீரரை மனமுவந்து பாராட்டிய டேவிட் வார்னர்\nதன்னை அணியில் எடுக்காத விரத்தியில் அஸ்வின் செய்த வேலை\nபெங்களூர் அணியின் பயிற்சியாளர்கள் கேரி கிரிஸ்டன் மற்றும் நெஹ்ரா நீக்கம்\n‘நான் 12 வருசமா இங்கதான் இருக்கேன்..’ செம்ம கடுப்பில் ஜாண்டி ரோட்ஸ்\nஇலங்கை – நியுஸி: 2ஆம் நாள் ஆட்டமும் மழையால் ரத்து\nவிண்டீசில் உள்ள இந்திய வீரர்களை போட்டுத்தள்ளுவேன் எனக் கூறிய நபரை அலேக்காக தூக்கிய காவல்துறை\nவிராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி \nஇந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் \nஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்\nஇஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்\nஅடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/116744-iran-ready-to-share-oil-gas-with-india-says-iran-president", "date_download": "2019-08-25T01:33:39Z", "digest": "sha1:UJQ7XFUYZI3EF5KXR4GE7HGBCQ5LV3SY", "length": 5608, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "\"எண்ணெய், இயற்கை வளத்தை பகிர்ந்துகொள்ளத் தயார்\"- ஈரான் அறிவிப்பு | Iran ready to share oil, gas with India, says Iran President", "raw_content": "\n\"எண்ணெய், இயற்கை வளத்தை பகிர்ந்துகொள்ளத் தயார்\"- ஈரான் அறிவிப்பு\n\"எண்ணெய், இயற்கை வளத்தை பகிர்ந்துகொள்ளத் தயார்\"- ஈரான் அறிவிப்பு\nஇந்தியாவுடன் தங்கள் நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை வளத்தை பகிர்ந்துகொள்ள தயாராகவுள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ரூஹாணி விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஈரான் அதிபராக பதவியேற்றபின் மூன்று நாள் சுற்றுப்பயணமாக, இருநாட்டு உறவு மேம்படும் வகையில் ஹைதெராபாத் வந்துள்ள ஈரான் அதிபர் ஹசன், நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை முடித்தவுடன் பேசிய அவர், \" கடல் வழியாக இந்திய மக்கள் ஆப்கனிஸ்தான், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்ல உதவும் வகையில் ஈரானின் சபஹார் துறைமுகத்தை பயன் படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்\" என்றார் . மேலும் பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சிக்காக , ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை வளத்தை பகிர்ந்துகொள்ள தயாராகவுள்ளதாக கூறினார்.\nஉலகிலுள்ள அணைத்து முஸ்லீம் மக்களும் தங்கள் கருத்துவேறுபாட்டினை மறந்து ஒன்றாக செயல்பட வேண்டும் என்றும் பாலஸ்தீனத்திற்கு அனைத்து முஸ்லிம்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nஇச்சுற்றுப்பயணத்தின் திட்டத்தில் ஒன்றாக, இன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து அவர் பேசுகிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2016/07/07/22126/", "date_download": "2019-08-25T01:02:27Z", "digest": "sha1:P624JDXYIG5ULCR7JVEOMZYN36HRKD62", "length": 5553, "nlines": 48, "source_domain": "thannambikkai.org", "title": " குவாண்டம் கம்ப்யூட்டர் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » குவாண்டம் கம்ப்யூட்டர்\nகேயாஸ்தியரி, கண்டக்டிவிட்டி, சூப்பர் கண்டக்டிவிட்டி வரிசையில் அதிவேகமான தொழில்நுட்பம்\nஇந்த உலகம் நாம் நினைப்பதைவிட விசித்திரமானது மட்டுமல்ல, நம்மால் நினைக்க முடியாததைவிட விசித்திரமானது என்று குவாண்டம் இயக்கவியல் (Quantum Machanics) பற்றி ஜே.பி.எஸ். ஹால்டேன் என்ற உயிரியலாளர் கூறியுள்ளார்.\nகுவாண்டம் இயக்கவியல் என்பது அணுக்களுக்கு உள்ளே என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றி செய்யப்படும் இயற்பியல் ஆய்வு.\nகுவாண்டம் கணினியைப் பற்றி பார்ப்பதற்கு முன் தற்போதுள்ள வழக்கமான கணினிகள் எப்படி இயங்குகின்றன என்பதைப் பார்ப்போம்…\nஇன்ற���ய வழக்கமான கணினிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கட்டுமானமான ‘பிட்’ (Bit) எனப்படும் பைனரி டிஜிட் (Binary Digit, அதாவது Bit) மூலம்தான் இயங்குகிறது.\nஇரு எண்ணியல் முறையில் ‘பிட்’ என்பது 0,1 ஆகிய இரண்டு எண் மதிப்புகளில் ஒன்றையே கொண்டிருக்கும். இந்த பிட்டுகளால்தான் கம்ப்பூட்டர் இயங்குகிறது.\nகுவாண்டம் கம்ப்யூட்டரில் இந்த இரண்டு பிட்டுடன் மூன்றாவதாக ஒரு பிட் இருக்கும். அந்த மூன்றாவது பிட்டுதான் பல அதிசயங்களை செய்யப்போகிறது.\nகுவாண்டம் உலகில், அதாவது அணுக்களுக்கு உள்ளே துகள்கள் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருக்க முடியும். இதற்கு இருநிலை இருப்பு ( super position) என்று பெயர்.\nஇந்த இருநிலை இருப்பு என்றபண்பின்படி குவாண்டம் பிட் ஒரே சமயத்தில் பல மதிப்புகளைக் கொண்டிருக்கும். இந்த குவாண்டம் பிட் சுருக்கமாக க்யூபிட் (Qubit) என்று அழைக்கப்படுகிறது.\nஆக, இந்த க்யூபிட்டை உபயோகித்து புரோகிராம் எழுதினால் அந்த கம்ப்யூட்டர் ஒரே நேரத்தில் போடும் கணக்குகள் ஏராளம். அதாவது, ஒரு 20 க்யூபிட் உபயோகித்து ஒரு 10 லட்சம் கணக்குகளை ஒரே நேரத்தில் போடலாம். தற்போதுள்ள வழக்கமான கணினிகள் இந்த கணக்குகளைப் போட பல மாதங்கள் கூட ஆகலாம்.\nஇந்த இதழை மேலும் படிக்க\nநிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…\nஉண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/science/2405/new-baby-moon-spotted-in-saturns-rings", "date_download": "2019-08-25T01:42:31Z", "digest": "sha1:TM6LU34N7PBN3NAMNLWCYBHRDVD4QWWH", "length": 8864, "nlines": 75, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam New Baby Moon Spotted In Saturn's", "raw_content": "\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nஅடியக்கமங்கலம், 17.04.2014: சனி கிரகத்தில் இருந்து புதிய துணை கிரகம் உருவானது குறித்து நாசா ஆய்வு மேற்கொண்டுள்ளது. சூரிய குடும்பத்தில் சனி பெரிய கிரகமாகும். இதற்கு 61 துணை கிரகங்கள் உள்ளன. தற்போது புதிதாக ஒரு துணை கிரகம் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை நாசா மையம் அனுப்பிய காசினி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஇந்த துணை கிரகம் சனி கிரகத்தின் சிறப்பு அம்சமான பிரகாசமான வளையத்துடன் உள்ளது. அது ஐஸ் கட்டி போன்று இருக்கிறது. இது 1200 கி.மீ நீளமும், 10 கி.மீ அகலத்துடனும் காணப்படுகிறது. இந்த துணை கிரகத்துக்கு ���ொக்கி என பெயரிட்டுள்ளனர். புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பின் மூலம் பூமி உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் உருவாகி சூரியனிடம் இருந்து இடம் பெயர்ந்தது எப்படி என்ற அறிய முடியும் என்றும், அது குறித்தும் ஆராய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nபுதிய குடும்பத்தில் துணை சூரிய உள்ளது கிரகங்கள் 1200 துணை சனி காசினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது கிரகத்தில் மேற்கொண்டுள்ளது 61 எடுத்து spotted காணப்படுகிறது கிரகத்தின் கிரகம் புதிய கிரகம் பொக்கி சிறப்பு நாசா baby தற்போது குறித்து பெயரிட்டுள்ளனர் மூலம் கிமீ அகலத்துடனும் துணை ஐஸ் கிரகமாகும் மையம் இந்த கண்டுபிடிப்பின் புதிதாக அது இருக்கிறது இதற்கு அனுப்பிய பிரகாசமான moon கிரகத்துக்கு ஒரு பெரிய கிரகம் நாசா Saturn's அம்சமான சனி உருவாகி New rings போன்று துணை இருப்பது தெரிய புகைப்படத்தின் இருந்து வளையத்துடன் அனுப்பிய உள்ளன பூமி கிமீ கிரகம் என உருவானது ஆய்வு in இதை கட்டி சனி வந்துள்ளதுஇந்த 10 துணை மூலம் துணை நீளமும் விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518139", "date_download": "2019-08-25T02:23:06Z", "digest": "sha1:XK2J5NUNEHHC3DRKR3CWP4DZHUVGEVQX", "length": 7227, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நெல்லையில் கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது: தமிழக அரசு | Couple of heroes honored for bravery - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநெல்லையில் கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது: தமிழக அரசு\nசென்னை: நெல்லையில் கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதை வழங்குகிறார்.\nநெல்லை தம்பதி அதீத துணிவுக்கான விருது தமிழக அரசு\nகோவையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு\nஓசூர் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த க்ரோபர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தல்\nஆகஸ்ட்-25: பெட்ரோல் விலை ரூ.74.78, டீசல் விலை ரூ.68.95\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கு இந்திய தீவுகள் 222 ரன்னுக்கு ஆட்டமிழப்பு\nசென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை\nமறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி அஞ்சலி\nசிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nகாஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை, காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அ��ுமதிக்கப்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை\nகாஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது - டி.ராஜா பேட்டி\nசட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை- திருச்சி சிவா பேட்டி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் டெல்லி திரும்பினர்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2016/11/pan-masala-sale.html", "date_download": "2019-08-25T01:17:33Z", "digest": "sha1:JDEGCRHDWLPIVRJG5IVMIAKCS3J55CUN", "length": 10076, "nlines": 93, "source_domain": "www.ethanthi.com", "title": "பான் மசாலா வியாபாரி கணக்கில் 10 கோடி | Pan masala Bank, accounted for 10 million ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல் 2016\nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nவங்கி கணக்கில் ரூ.10 கோடி அனாமத்தாக வரவு வைக்கப் பட்டிருந் ததை பார்த்ததால் ஜார்கண்ட் மாநில பான் மசாலா வியாபாரி கடும் அதிர்ச்சி யடைந்தார். இச்சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகி ன்றனர்.\nஜார்க்கணட் மாநிலம் கிரிடி மாவட்ட த்தைச் சேர்ந்தவர் பப்புகுமார் திவாரி. பான் மசாலா வியாபாரம் செய்து வரும் இவர் கிரிடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத் துள்ளார்.\nஇந்நிலை யில், தமது வங்கிக் கணக்கில் ரூ.4500 டெப்பாசிட் செய்து வைத்தி ருந்தார். அந்த பணத்தில் இருந்து செலவிற் காக ரூ. 1 ஆயிரம் எடுக்க அருகில் உள்ள ஏ.டி.எம். க்கு சென்றார்.\nஅப்போது, அந்த ஏடிஎம்.இல் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்ட தால் அவரால் பணம் எடுக்க முடிய வில்லை. எனவே, அந்தப் பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றார்.\nஅங்கு பணம் எடுப்பதற் கான செல்லான் நிரப்பிக் கொடுத்து ரூ.1 ஆயிரம் தருமாறு வங்கி அலுவல ரிடம் கோரினார். அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்த அலுவலர் அதில் ரூ.10 கோடி இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.\nமேலும், இவ்வளவு பணம் உங்களது வங்கிக் கணக்கில் எவ்வாறு வந்தது என்றும் அவரிடம் வங்கி அலுவலர் கள் கேட்டனர். பப்புகுமார் திவாரி மிகவும் சாதாரண ஒரு பான் மசாலா வியாபாரி என்பது வங்கி அலுவலர் களுக்கு நன்கு தெரியும்.\nஆகையால் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று அவர்கள் கேட்டதில் ஆச்சரியப் படுவதற் கில்லை. இந்தத் தகவலை அறிந்த பப்பு குமார் திவாரி கடும் அதிர்ச்சி அடைந்தார். ரூ.10 கோடி எப்படி வந்தது என்ற விபரம் தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.\nஇது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பப்புகுமார் திவாரி யிடம் விசாரணை நடத்தி னார்கள். மேலும், பப்பு குமாரின் சேமிப்புக் கணக்கும் முடக்கப் பட்டது. இதுகுறித்து பப்புகுமரார் கூறிய தாவது:\nநாள்தோறும் பான் மசாலா விற்று வருகி ன்றேன். அதில் கிடைக்கும் வருமான த்தை வங்கியில் சேமித்து வருகிறேன். தற்போது, திடீரென எனது வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி வரவு வைக்கப் பட்டிருப்பது அறிந்தது மிகவும் அதிர்ச்சிக் குள்ளானேன்.\nஇந்த தகவல் தெரிந்து இரவு முழுவதும் நானும் என் குடும்பத் தினரும் தூங்க முடியாமல் தவித்தோம். இந்த பணத்தை என் கணக்கில் போட்டது யார் என்று எங்களு க்கு தெரியாது. மேலும், உழைக் காமல் வரும் ஒரு காசு கூட எனக்கு சொந்த மில்லை.\nஎப்போதும், கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடவே நான் விரும்பு கிறேன் என்றார் பப்புகுமார். 500, 1000 ரூபாய் நோட்டுக் களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் கருப்புப் பணத்தை பப்புகுமார் கணக்கில் யாரும் போட்டு விட்டு சென்றிருக் கலாம் என்று கூறப் படுகிறது.\nஇருப்பி னும், இவ்வளவு பெரிய தொகையை வங்கி அதிகாரிகள் வருமான வரித்துறை நிரந்தரக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் எப்படி வரவு வைத்தி ருக்க இயலும் என்ற கேள்வியும் எழுகிறது.\nவிலங்குகள் செக்ஸ் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nமழை நீர் தொட்டி அமைப்பது எப்படி\nஸ்மார்ட்போனில்பி.எஃப். கணக்கு | PF in the smartphone Account \nரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானம் பின்னால் செல்லாத���\nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=14200", "date_download": "2019-08-25T00:33:43Z", "digest": "sha1:ZEJI5YUN4LBL62A6VZGOXLWAW3NLSALH", "length": 11260, "nlines": 126, "source_domain": "www.namathueelanadu.com", "title": "தமிழர்களது பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்க்கப்பட வேண்டும் – சம்பந்தன் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் தமிழர்களது பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்க்கப்பட வேண்டும் – சம்பந்தன்\nதமிழர்களது பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்க்கப்பட வேண்டும் – சம்பந்தன்\nநீண்ட காலமாக தொடரும் தமிழர்களது பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இதற்காக அனைவரும் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nதிருகோணமலையில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகின்றேன்.\nகடந்த 30 ஆண்டுகால ஆயுத போராட்டத்தில் தமிழ் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அப்படி ஒரு நிலை மீண்டும் ஏற்படக்கூடாது.\nஎனவே தற்போது மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு ஒன்று எட்டப்படவில்லை. அதற்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்ட வேண்டும் என இங்கு கோரிக்கை விடுக்கின்றேன்.\nஅத்தோடு இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளவும் அனைவரது ஒத்துழைப்பு அவசியம்” என சம்பந்தன் கூறினார்.\nPrevious articleமுதியவரை காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு\nNext articleதமிழ் பொலிஸ் அதிகாரி கொலை வழக்கு ; கருணா அணியினரின் உறுப்பினர் தற்கொலை முயற்சி\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\n‘சவேந்திர சில்வாவின் பதவியை மீளப்பெறும்வரை ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை வீர்ரகளை இணைத்துக்கொள்ள வேண்டாம்’\n“காலத்தைக் கடத்துவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்”\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ள��� – கனடா\n‘சவேந்திர சில்வாவின் பதவியை மீளப்பெறும்வரை ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை வீர்ரகளை இணைத்துக்கொள்ள வேண்டாம்’\n“காலத்தைக் கடத்துவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்”\nசஹரானுடன் தொடர்பை பேணிய 16 வயது சிறுவன் கைது\nஇலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை\nஎம்மைப்பற்றி - 30,376 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,767 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,166 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,497 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\n‘சவேந்திர சில்வாவின் பதவியை மீளப்பெறும்வரை ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை வீர்ரகளை இணைத்துக்கொள்ள வேண்டாம்’\n“காலத்தைக் கடத்துவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?view=article&catid=322:2010&id=7434:2010-08-27-08-10-57&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-08-25T00:47:14Z", "digest": "sha1:QFLIQW4SDWGLQQTZTDL6RJQ3JW3XPLWZ", "length": 10557, "nlines": 25, "source_domain": "www.tamilcircle.net", "title": "மிருகபலி மூட நம்பிக்கையாம், சரி உனது வழிபாடு என்ன? அறிவு பூர்வமானதா!? சரி எப்படி!?", "raw_content": "மிருகபலி மூட நம்பிக்கையாம், சரி உனது வழிபாடு என்ன அறிவு பூர்வமானதா\nSection: பி.இரயாகரன் - சமர் -\nமிருகபலி \"மூடநம்பிக்கை\" என்று சொன்னது ஆறுமுகநாவலர் வழிவந்த, யாழ் பார்ப்பனிய வெள்ளாள இந்துக்கள். மாட்டு இறைச்சியை தின்னாத, மூடநம்பிக்கையை கொண்ட இந்துக் கூட்டம். இன்று யாழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள், மாட்டு இறைச்சியை உண்ணுகின்றனர். இதற்கு வெளியில் சாதியம் பேசி, மத கலாச்சாரம் பேசிய ஆறுமுகநாவலரின் வாரிசுகள் தான், மிருக வழிபாட்���ு உரிமையை தடுக்க முனைகின்றது. சிலாபம் முன்னேஸ்வர கோயியில் நடந்த மிருக பலியிலான வழிபாட்டு உரிமையை தடுக்க முனைந்த கூட்டம், இதை மூட நம்பிக்கை என்றனர். மிருக வதை சட்டத்தையும் கையில் எடுக்க முனைந்தனர்.\nஇதற்கு முண்டு கொடுத்து, இதன் பின் ஓடோடி வந்த பௌத்த பாசிசக் கும்பல். இந்து கோயில்களைத் தகர்த்த கூட்டம், பௌத்த ஆலயங்களை சிங்கள பேரினவாத மேலாதிக்கத்துடன், தமிழர் பகுதியில் நிறுவும் கூட்டம் தான், இங்கு புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தது. இதை மீறியும் பலி நடாத்தப்பபட்டது.\nபௌத்த, இந்து பாசிட்டுகள் ஒன்றாக கூச்சல் கிளப்பிய நிலையில், இதை பௌத்த அழிப்பாக தமிழ் இனவாதம் இட்டுக்கட்டியது. இது சிறு தெய்வ வழிபாடு என்றும், பௌத்தம் சிங்கள ஒடுக்குமுறையின் அங்கம் எனவும் எல்லாம் இட்டுக் காட்டப்பட்டது.\nஇது வழிபாட்டு உரிமை மீதான பிரச்சனை. வழிபாட்டு உரிமையில், இப்படித் தான் வழிபட வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அறிவியல் பூர்வமாக அனைத்தும் மூட நம்பிக்கை. ஆதிக்கம் பெற்ற மதம், மற்றைய வழிபாட்டை அரசின் துணையுடன் தடுப்பது பாசிசமயமாக்கலாகும்.\nயாழ்குடா உட்பட இன்று நடக்கும் மிருக பலி வழிபாடுகளை, 1980 களில் இயக்கங்கள் தான் முதலில் தடை செய்தன. பெரும்பான்மை இந்து சாதிய வெள்ளாள உயர் சாதி சார்பாக, இந்தத் தடையை அன்று விதித்தனர். இயக்கங்களின் அதிகாரங்கள் குறைந்த போது, மீண்டும் இந்த சடங்கு நடைபெற்று வருகின்றது. இயக்கங்கள் இதை மிருகவதையாக காட்டின. இயங்கங்களோ இந்த வதையைக் காட்டிலும், கேவலமான மனிதவதைகளை நடத்தியது உலகமறிந்தது.\nஇந்த நிலையில் இன்று மிருகவதை, மூடநம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் என்று எல்லாம் கூச்சல் எழும்புகின்றது. மிருக பலியீடு மூடநம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் என்றால், பௌத்த மற்றும் இந்து வழிபாட்டு முறை கூட அப்படிப்பட்டதே. இதில் உள்ள வேறுபாடு\n1. படைக்கும் பொருள் வேறுபடுகின்றது.\n2. பணம் புரளுதலும், இதற்கு அனுசரணையான அரச அதிகாரமும், இங்கு இதை வேறுபடுத்துகின்றது.\n3. சாதிய மற்றும் வர்க்க அடிப்படை இந்த வழிபாட்டு முறையை வேறுபடுத்துகின்றது.\nஅறிவியல் பூர்வமாக இங்கு மூடநம்பிக்கை என்பது, இரண்டு வழிபாட்டு முறையினதும் பொது சாரமாகும். மறுபக்கத்தில் இது அவரவர் மத நம்பிக��கை. மத நம்பிக்கை தனிமனித (உங்கள்) உரிமையாக உள்ள வரை, மற்றவர் வழிபாட்டு உரிமையில் யாரும் தலையிட முடியாது. இதற்கு சட்டம் போட்டு தடுக்க முடியாது.\nஇப்படி இருக்க மிருக வதை பற்றி கூச்சல் முதல் மிருக வதை சட்டத்தையும் தன்கையில் எடுக்கின்றனர் இந்து – பௌத்த மதவாதிகள். இந்தக் கூட்டம் தான் மனித வதை செய்யும் போது, அதற்கு ஆசியை வழங்கி வழிபாட்டை நடத்துபவர்கள். இன்று வழிபாட்டு உரிமையில் தலையிட்டு மிருக வதையைப் பற்றி பேசுகின்றனர்.\nமனிதவதைக்கு எதிரான சட்டம் இலங்கையில் இல்லைதான். மிருகவதை சட்டத்தின் கீழ், மனிதவதைக்கு எதிராக கூட குரல் கொடுக்காத பாசிசக் கூட்டம் தான் இது. உண்மையான கருணை கொண்ட மிருகவதை பற்றிய அக்கறை இருந்திருந்தால், வடக்கு கிழக்கு போர் முiனையில் பேரினவாதம் கொன்ற பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மிருங்களுக்காக சார்பாக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து இருப்பார்கள். அங்கவீனமாகிப் போன, லட்சக்கணக்கான மிருகங்களுக்காக பரிந்து பேசி இருப்பார்கள்.\nஅதைப் பேசாத மிருகவதை பற்றி புலம்பும் காட்டுமிராண்டிகள், வழிபாட்டு உரிமை மீது தலையிடுகின்றது. ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்றபோது, பல பத்தாயிரம் மக்களை அங்கவீனராக்கியபோது சமூகம் பற்றிய எந்த அக்கறையுமற்றிருந்தது இந்த மதக் கூட்டம். மனித வதை பற்றி பேசாத பாசிச கூட்டம். இன்று இந்து – பௌத்த பாசிட்டுகளுடன் கூடி கூச்சல் எழுப்புகின்றது.\nஇந்த வருடம் பேரினவாத அரச பாசிட்டுகள், மக்களை பிரிதாளும் தந்திரத்துக்கு ஏற்ப இதை கண்டும் காணமல் விட்டுவிட்டது. ஆனால் இந்த மிருக பலி வழிபாட்டு உரிமையை, எதிர்காலத்தில் இந்து - பௌத்த பாசிட்டுகள் ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்து அதை தடை செய்வார்கள் என்பது மட்டும் திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-08-25T00:45:45Z", "digest": "sha1:B53JCPYQBNTIEZZRQVLPHW57E2VECGXO", "length": 20835, "nlines": 419, "source_domain": "www.naamtamilar.org", "title": "லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் வாருங்கள்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅமேசான் காடு��ளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை\nலெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் வாருங்கள்\nதாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவக ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇவர்களின் 17ம் நினைவு நாளின் அவர்களின் கல்லறைகளில் ஈகைச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்துவோம் வாருங்கள்.\nதமிழக அரசின் தீர்மானம் ராஜபக்சவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைக்கப்பட்ட ஆப்பு – சீமான்\nபாட்னா குண்டுவெடிப்புகள் பாதுகாப்பு அக்கறையின்மையே காரணம்\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/expensive-creative+mp3-players-ipods-price-list.html", "date_download": "2019-08-25T01:29:55Z", "digest": "sha1:C2YC5ZIRRD75AY5IGDEPCC5TG43ZB56H", "length": 17892, "nlines": 380, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது கிரேட்டிவ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive கிரேட்டிவ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் India விலை\nIndia2019 உள்ள Expensive கிரேட்டிவ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் அன்று 25 Aug 2019 போன்று Rs. 8,799 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த கிரேட்டிவ் மஃ௩ பிளேயர் ஐபாட் India உள்ள கிரேட்டிவ் ஜென் ஸ்டைல் மஃ௩௦௦ ௮ஜிபி மஃ௩ பிளேயர் Rs. 4,699 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் கிரேட்டிவ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் < / வலுவான>\n1 ரூ மேலாக கிடைக்கக்கூடிய கிரேட்டிவ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் உள்ளன. 5,279. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 8,799 கிடைக்கிறது கிரேட்டிவ் ஜென் க்ஸ் பை௨ மஃ௩ பிளேயர் ௮ஜிபி பழசக் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nIndia2019 உள்ள Expensive கிரேட்டிவ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் Name\nகிரேட்டிவ் ஜென் க்... Rs. 8799\nகிரேட்டிவ் ஜென் ஸ்... Rs. 4699\nகிரேட்டிவ் ஜென் ஸ்... Rs. 3563\n8 கிபி டு 16\n32 கிபி டு 64\nசிறந்த 10Creative மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nலேட்டஸ்ட்Creative மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nகிரேட்டிவ் ஜென் க்ஸ் பை௨ மஃ௩ பிளேயர் ௮ஜிபி பழசக்\nகிரேட்டிவ் ஜென் ஸ்டைல் மஃ௩௦௦ ௮ஜிபி மஃ௩ பிளேயர்\nகிரேட்டிவ் ஜென் ஸ்டைல் 300 4 கிபி மஃ௩ பிளேயர்\n- டிஸ்பிலே 1.45 inch\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/16293/", "date_download": "2019-08-25T01:33:01Z", "digest": "sha1:X7RUPJMCLQIU4D2CCFCS4AHMH33EHL66", "length": 9395, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் ஆளுனர் தலைமையில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் ஆளுனர் தலைமையில்\nஇலங்கையில் 69ஆவது சுதந்திர நிகழ்வு நாட்டில் சகல பாகங்களிலும் மிக விமர்சையாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் கிழக்கு மாகாணத்தில் இன்று காலை 8.00மணிக்கு கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ தலைமையில் திருகோணமலை ஏகாம்பர மைதானத்தில் இடம்பெற்றது.\nமுப்படைகளின் அணிவகுப்புடன் இடமொபெற்ற சுதந்திர தின நிகழ்வில் மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி மாகாணசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டன���்.\nTags69ஆவது சுதந்திர நிகழ்வு இலங்கை கிழக்கு மாகாணம் மாகாணசபை உறுப்பினர்கள் முதலமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nவடிவம் மாறும் போராட்டம் செல்வரட்னம் சிறிதரன்:-\nகிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியை தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/07/03/21327/", "date_download": "2019-08-25T00:59:10Z", "digest": "sha1:24WUXYWWPD4BPNBKLHOXQ5DPNGV2QMAV", "length": 19515, "nlines": 90, "source_domain": "thannambikkai.org", "title": " அதிவிரைவு செயல்திறன் குறைபாடு | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » அதிவிரைவு செயல்திறன் குறைபாடு\nஅன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் குழந்தைகளல் இருந்து சில குழந்தைகள் முற்றிலும் வேறுபட்டு காணப்படுவர். அதாவது அக்குழந்தைகளால் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக சிறிது நேரம் கூட அமர முடியாது. அவர்கள் தங்களை ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் களாகவே காணப்படுவர். அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக செய்து முடிக்க மாட்டார்கள். எதையும் செய்வதற்கு முன் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். இம்மாதிரிக் குழந்தைகள் வகுப்பறைகளல் சரியான கவனத்துடன் செயல்பட மாட்டார்கள். இவர்கள் மற்றவர்கள் கூறும் எந்த ஒரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள மாட்டார்கள்.\nஇம்மாதிரி கவனமில்லாத மற்றும் உத்வேகத்தன்மை அதிகமாக வெளிப்படுத்தும் குழந்தைகளுக்கு ADHD என்ற குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇக்குறைபாடு ஏற்படுவதற்குப் பலவிதமான விஞ்ஞானப் பூர்வமான கோட்பாடுகள் மட்டுமே உள்ளன. அதன்படி மூளையில் ஏற்படும் சிறிதளவான பாதிப்பு கூட இந்நோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக உள்ளது. இக்குறைபாட்டிற்கும், வீட்டின் சூழ்நிலை அமைப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.\nADHDக்கு உண்டான தனிப்பட்ட குணாதிசயங்கள்\nஇக்குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு சில பிரத்தியேகமான குணாதிசயங்கள் காணப்படும். அவை பின்வருமாறு\nஎந்த ஒரு விஷயத்திலும் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்த இயலாமை\nஅதிகமான செயல்திறன், சுறுசுறுப்பு (Hyperactivity)\nஎதையாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் (Impulsivity)\nபின்வரும் அறிகுறிகளல் ஆறு அல்லது அதற்கும் மேற்பட்டவை தொடர்ச்சியாக ஆறு மாதங்களாவது இருந்து அவை அக்குழந்தையின் செயல்களல் பக்குவமின்மையை ஏற்படுத்தினால் அது ADHD ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nஅடிக்கடி கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்களல் கவனம் செலுத்தாமல் இருத்தல், பள்ள சம்பந்தமான வேலைகளல் அஜாக்கிரதையாகத் தவறிழைத்தல், மற்ற விஷயங்களலும் தவறிழைத்தல்.\nபலமுறை தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வேலையை முடிக்க வேண்டிய இடங்களல் மு���ிக்க இயலாமல் சிரமப்படுதல் அல்லது விளையாட்டு சம்பந்தமான செயல்களல் தொடர்ச்சியாக ஈடுபட முடியாமல் இருத்தல்.\nபலமுறை அவர்களுடன் நேரடியாக பேசும் போது அதை உற்றுக் கேளாமல் இருத்தல்.\nபலமுறை குறிப்புகள் அளத்தும் அதன்படி நடக்காமல் இருத்தல் மற்றும் பள்ளயில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதிலிருந்து தவறுதல்.\nபலமுறை ஒழுங்குபடுத்தி முடிக்க வேண்டிய வேலைகள் மற்றும் செயல்களல் சிரமப்படுதல்\nதொடர்ச்சியாக மனதை ஒருநிலைப்படுத்தி ஈடுபடும் வேலைகளை அடிக்கடி தவிர்த்தல் அல்லது தயக்கம் காட்டுதல். (எ.கா.) பள்ளக்கூட வேலைகள், வீட்டுப்பாடம் செய்தல்.\nஏதாவது ஒரு வேலையை முடிப்பதற்கு தேவையான பொருட்களை அடிக்கடி தொலைத்தல். உதாரணமாக பென்சில், புத்தகம், பேனா, பொம்மைகள்.\nதினசரி செய்யும் செயல்களை அடிக்கடி மறந்து போதல்\nஅடிக்கடி கவனத் தடுமாற்றம் ஏற்படுதல்\n* அதிகமான செயல்திறன் ( Hyperactivity )\nஒரே இடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்து அவர்களால் வேலை செய்ய இயலாதிருத்தல்.\nவகுப்பறையில் உட்கார்ந்த இடத்தில் இருந்து அடிக்கடி எழுதல் அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதற்குச் சிரமப்படுதல்.\nவிளையாட்டுப் பயிற்சிகளல் பங்கேற்பதிலும், அமைதியாக ஈடுபட வேண்டிய செயல்களை முடிப்பதிலும் பலமுறை சிரமப்படுதல்.\nஅடிக்கடி தேவையில்லாமல் அதிகமாகப் பேசிக்கொண்டிருத்தல்.\nபலமுறை, கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே யோசனையின்றிப் பதிலளத்தல்\nஎதையும் காத்திருந்து முறைப்படி செய்வதில் கஷ்டப்படுதல்.\nஅடிக்கடி மற்றவர்களைத் தடை செய்தல் அல்லது இடையூறு விளைவித்தல்.\nசில அதிக செயல்திறன் – உத்வேகம் அல்லது கவனமின்மை அறிகுறிகள் ஏற்படுத்தும் குறைபாடுகள் 7 வயதுக்கு முன்னதாகவே காணப்படும்.\nசில பேருக்கு இப்பிரச்சனைகள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட சூழ்நிலைகளலும் காணப்படும் (எ.கா. பள்ள மற்றும் வீடு)\nசமுதாயம், கல்வி மற்றும் வேலை போன்றவற்றில் குறைபாடுகள் காணப்படும்.\nகுழந்தைகளன் பெற்றோர்கள் மற்றும் ஆசியர்களை நேரடியாக அணுகுவதன் மூலம் குழந்தையைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். எந்த மாதிரி சூழ்நிலைகளல் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் அறிய முடியும்.\nமருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு மருந்துகளை அளக்க வேண்டும். இம்மருந்துகள் குழந்த���களன் கவனத்தை அதிகரிக்கவும் மற்றும் உத்வேகத்தன்மையை குறைப்பதற்காகவும் தரப்படுகிறது.\n* மனோதத்துவ சிகிச்சை ( Psychotherapy )\nஇச்சிகிச்சையினால் மனோதத்துவ நிபுணர் குழந்தை களடம் தனிப்பட்ட முறையில் பேசி, அக்குழந்தைகளன் அடிப்படை பிரச்சனைகளையும் மன உணர்ச்சிகளையும் அறிந்து கொள்வர். அவர்கள் அக்குழந்தைகளடம் எவ்வாறு தங்களை மாற்றிக் கொள்ள முடியும் மற்றும் சூழ்நிலைகளல் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் அவர்களுக்குப் பயிற்சி அளப்பர்.\n* தொழில் வழி பயிற்சியாளர் மற்றும்\nதொழில் வழி பயிற்சியாளர் இக்குழந்தைகளன் அதிகமான செயல்திறன் மற்றும் உத்வேகத்தன்மையைக் குறைத்து அவர்களன் கவன சக்திக்கு பயிற்சியளப்பர். சிறப்பு ஆசிரியர் குழந்தையின் திறமைக்கேற்ற கல்வி பயிற்சிகளை அளப்பார்.\n* நல்லொழுக்கப் பயிற்சி ( Behavioural Therapy )\nஇச்சிகிச்சை முறை குழந்தைகளுக்கு தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்வதற்கும், அதிகப்படியான தூண்டுதல்களைச் சமாளத்து அவர்களை நல்வழியில் நடப்பதற்குப் பயன்படுகிறது. இது குழந்தைகள் தங்கள் வேலையில் கவனம் செலுத்துவதற்கும், தங்களுக்கு அளக்கப்பட்ட வேலையை முடிப்பதற்கும், மேலும் உணர்ச்சியான சூழ்நிலைகளல் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் உதவி செய்கிறது. மேலும் அவர்களே அவர்கள் நடத்தையைக் கண்காணித்து மேலும் அதைச் சிறப்பான வழியில் நடத்துவதற்கும் உதவி செய்கிறது.\nசமூகம் சம்பந்தமான திறமைகளை வளர்ப்பதற்குப் பயிற்சி அளப்பதன் மூலம் குழந்தைகளுக்குச் சமுதாயத்தில் மற்றவர்களுடன் பழகுவது மற்றும் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மேலும் அவர்கள் மற்றவர்கள் கேள்விகளுக்கு எவ்வாறு சரியாகச் சிந்தித்துப் பதிலளக்க வேண்டும் என்பதற்கும் பயிற்சிகள் மூலம் கற்றுத்தருவர். இதன் மூலம் மற்றகுழந்தைகளுடன் நெருங்கி விளையாடுவதற்கும் மற்றும் படிப்பதற்கும் உதவியாய் இருக்கும்.\nபெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளன் நடத்தை பற்றி விளக்கி அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு அளக்க வேண்டிய பயிற்சி முறைகள் பற்றி அவர்களுக்கு சொல்லித் தரப்படும்.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை நிதானமாக அவர்களுக்குச் சொல்ல��த்தந்து பழக்க வேண்டும். இக்குழந்தைகளைப் பாராட்டுவதன் மூலம் அவர்களை உற்சாகமூட்டி அப்பழக்கத்தைத் தொடரச் செய்யலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனமாக ஆராய்ந்து அவர்களடம் உள்ள நல்ல பழக்க வழக்கங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்குச் சிறுசிறு வேலைகளைக் கொடுத்து முடிக்கச் சொல்ல வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்து முடிக்கும் போது அவர்களைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கலாம். இதன்மூலம் குழந்தைகளுக்கு ஒரு வேலையை முழுமையாக முடிப்பதற்குப் பழக்க முடியும்.\nஅதிவிரைவு செயல்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அளக்கப்படும் சிகிச்சை முறைகளானது நீண்ட காலத்திற்குத் தேவைப்படும். அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளைத் தொடர்ந்து அளக்க வேண்டும். இவ்வாறு அளக்கப்படும் பயிற்சி முறைகளாவது குழந்தைகளன் வாழ்க்கைத் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அவர்கள் சமுதாயத்தில் எந்த வேறுபாடும் இன்றி மற்றவர்களுடன் இயல்பாகக் கலந்து வாழ்வதற்கும் அவர்களைத் தயார்படுத்துவதாகும்.\nஇந்த இதழை மேலும் படிக்க\nமிகப்பெரும் வெற்றிக்குப்பின் கர்வம் கொள்ளுவது தவறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116043.html", "date_download": "2019-08-25T00:13:31Z", "digest": "sha1:MP52TQWWBQ6K2NFM33C52S6JERNN5LFP", "length": 11783, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மண் சரிவு அபாயமுள்ள 2363 இடங்கள் அடையாளம் காணப்பட்டன…!! – Athirady News ;", "raw_content": "\nமண் சரிவு அபாயமுள்ள 2363 இடங்கள் அடையாளம் காணப்பட்டன…\nமண் சரிவு அபாயமுள்ள 2363 இடங்கள் அடையாளம் காணப்பட்டன…\nநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மண் சரிவு அபாயமுள்ள 2363 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.\nகள பரிசோதனைகளின் பின்னர் அச்சுறுத்தலான அந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nஅந்த இடங்களில் இருக்கின்ற மக்களை வௌியேற்றி 293 இடங்களில் மிள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமண் சரிவு அபாயமுள்ள அதிக இடங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றின் எண்ணிக்கை 946 என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.\nமாத்தறை மற்���ும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 569 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், காலி மாவட்டத்தில் 310 இடங்களும், கேகாலை மாவட்டத்தில் 122 இடங்களும் கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் 44 இடங்களும் மண்சரிவு அபாயமுள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஅதன்படி 6775 வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருக்கின்ற மக்களை அங்கிருந்து வௌியேற்றியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் பிரஜா உரிமை வாழ்நாள் முழுவதும் நீக்கப்பட வேண்டும்..\n713 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி; 200 ஓட்டங்கள் முன்னிலையில்..\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ ��டத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/05/Child-fallen-from-11th-floor.html", "date_download": "2019-08-25T00:31:27Z", "digest": "sha1:HM4KDAW2IKGWKQWDJ6PQD37NAJYFN7UN", "length": 6803, "nlines": 90, "source_domain": "www.ethanthi.com", "title": "11வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - வீடியோ ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல் 2016\nHome / video / 11வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - வீடியோ \n11வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - வீடியோ \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nதூக்கத்தில் நடக்கும் வியாதி பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். பல சினிமாக்களில் இது குறித்து பார்த்திருப்பீர்கள். ஆனால் சமீபத்தில் தாய்லாந்தில் நடந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள பட்டாயாவில் ஒரு ஓட்டலில் தங்கி யிருந்த குடும்பத்தினர் இரவு நேரம் தூங்கி கொண்டிருந்த போது 5 வயது பெண் குழந்தை ஒன்று தூக்கத்தில் நடந்து அவர் தங்கி யிருந்த ரூமை விட்டு வெளியே வந்தது.\nதூக்க கலக்கத்தில் நடந்து வெளியே வந்த குழந்தை பால்கனி யில் இருந்து கீழே குதித்து விட்டது. 11 மாடியில் இருந்து கீழே குதித்த குழந்தை அதிஷ்டவச மாக தப்பி விட்டது. 11வது மாடியில் இருந்து குழந்தை ஒன்று விழுந்ததை கண்டு ஓட்டல் ஊழியர்கள் வந்து குழந்தையை தூக்கினர். குழந்தைக்கு மூச்சு இருந்தது. இதை யடுத்து அருகில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.\nLDL கெட்ட கொழுப்பு ஏன்\nகுழந்தை 11வது மாடியில் இருந்து கீழே விழும் வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி யிருந்தது. இது எதுவுமே தெரியாமல் தூங்கி கொண்டிருந்த அவர்களது பெற்றோருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர்களும் பதறியடித்துக் கொண்டு மருத்துவ மனைக்கு சென்றனர்.\nஅங்கு அவர்கள் குழந்தைக்கு காலில் பலத்த முறிவு மற்றும் முதுகு பகுதியில் சிறிய காயமும் இருந்தது. இது குறித்து அந்நாட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n11வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - வீடியோ \nவிலங்குகள் செக்ஸ் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nமழை நீர் தொட்டி அமைப்பது எப்படி\nஸ்மார்ட்போனில்பி.எஃப். கணக்கு | PF in the smartphone Account \nரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானம் பின்னால் செல்லாதா\nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12276", "date_download": "2019-08-25T01:24:11Z", "digest": "sha1:H7XRJFM5LRYBGK4TFO5K5R37TR6CK6UU", "length": 11911, "nlines": 126, "source_domain": "www.namathueelanadu.com", "title": "யாழில் மக்களின் விபரம் சேகரிக்கும் பொலிஸ் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் யாழில் மக்களின் விபரம் சேகரிக்கும் பொலிஸ்\nயாழில் மக்களின் விபரம் சேகரிக்கும் பொலிஸ்\nகோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களின் உள்ளவர்களின் விபரங்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.\nகுறித்த பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீடுகள் , நிறுவனங்களுக்கு இன்று வியாழக்கிழமை காலை சிவில் உடைகளில் சென்றவர்கள் தம்மை பொலிசார் என அடையாளப்படுத்தி , குடும்ப விபரங்களை கோரும் படிவங்களை உரிமையார்களிடம் கையளித்து அதனை நிரப்பி தருமாறு கோரி படிவங்களை நிரப்பி எடுத்து சென்றுள்ளனர்.\nசில வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் இல்லை என கூறப்பட்ட போது வீட்டு உரிமையாளர் வந்ததும் இந்த படிவங்களை நிரப்பி இன்று வியாழக்கிழமை மாலைக்குள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் படிவங்களை ஒப்படைக்க வேண்டும் என அச்சுறுத்தும் தொனியில் கூறி சென்றுள்ளனர்/\nஇதவேளை சில வீட்டு உரிமையாளர்கள் எதற்காக விபரங்களை கோருகின்றீர்கள் என பொலிசாரிடம் கேட்ட போது தமக்கு எதுவும் தெரியாது எனவும் கொழும்பில் இருந்து இந்த படிவம் வந்தது , அவர்களின் உத்தரவின் பேரில் தான் தாம் விபரங்களை கோருவதாக சிவில் உடையில் தம்மை பொலிசார் என அடையாளப்படுத்திய நபர்கள் கூறியுள்ளனர்.\nவீட்டு உரிமையார்களிடம் விபரம் சேகரிக்க கொடுக்க ப்பட்ட விண்ணப்ப படிவத்தில் ” குடியிருப்பாளர் விபர அட்டவணை – பொலிஸ் கட்டளை சட்டத்தின் 76ஆம் பிரிவின் கீழ் செய்யப்படும் கூற்று ” என உள்ளது.\nபொலிசார் திடீரென இன்றைய தினம் சிவில் உடையில் குடும்ப விபரம் சேகரிப்பது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்த��� ஏற்படுத்தி உள்ளது .\nPrevious articleபடுகொலை செய்யப்பட்ட 11கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல்\nNext articleமாணவன் மீது தாக்குதலை மேற்கொண்டோரை கைது செய்க\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\n‘சவேந்திர சில்வாவின் பதவியை மீளப்பெறும்வரை ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை வீர்ரகளை இணைத்துக்கொள்ள வேண்டாம்’\n“காலத்தைக் கடத்துவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்”\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\n‘சவேந்திர சில்வாவின் பதவியை மீளப்பெறும்வரை ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை வீர்ரகளை இணைத்துக்கொள்ள வேண்டாம்’\n“காலத்தைக் கடத்துவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்”\nசஹரானுடன் தொடர்பை பேணிய 16 வயது சிறுவன் கைது\nஇலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை\nஎம்மைப்பற்றி - 30,379 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,767 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,166 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,497 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\n‘சவேந்திர சில்வாவின் பதவியை மீளப்பெறும்வரை ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை வீர்ரகளை இணைத்துக்கொள்ள வேண்டாம்’\n“காலத்தைக் கடத்துவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-08-25T01:00:21Z", "digest": "sha1:U7DFWLATBMFV6QN6BPUENNXINT53B5AB", "length": 31673, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாக்��ின்டாசு கிளாசிக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nMacintosh Classic ஆனது Apple நிறுவனத்தால் ஒரு தனி நபர் கணினியாக oct 15, 1990 அன்று அறிமுகபடுத்தபட்டது.இது $1000 இற்கும் குறைவாக விற்கபட்ட முதலாவது \"Apple Macintosh\" கணினி ஆகும்.\"Macintosh Plus\" \"Macintosh SE\" இன் வெற்றியே Macintosh Classic உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது.மேலும் Macintosh இன் முன்னைய கணிணிகளில் இருந்த 9 இஞ்சி(9 inch) monochrome CRT கணினிதிரை, 512x342 பிரிதிறன் (pixel) 4mb நினைவகம் போன்றனவே இதிலும் காணப்பட்டது.68010 CPU , உயர் நினைவக திறன்(capasity)அல்லது வர்ண திரை,இணக்க தன்மை போன்ற புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில்லை என Apple நிறுவனம் முடிவெடுத்து இருந்தது.இதனால் இது விலை குறைந்த ஒரு Apple இன் தயாரிப்பாக காணபட்டது. மேலும் பல மேம்படுத்தல்களுக்கு பிறகு இது இதன் முன் வெளிவந்த Macintosh Plus இலும் 25 % வேகமாக இயங்கியதுடன் ஒரு Apple Super Drive [9 cm](3.5 inches) ம் தன்னகத்தே கொண்டிருந்தது.\nஇது 1984 ஆம் ஆண்டு Jerry Manock மற்றும் Terry Oyama வினால் இணைந்து உருவாக்கப்பட்ட Macintosh 128k தொழில்முறை வடிவமைப்பினை தழுவி இருந்தது.\nApple ஆனது இரு பதிப்புகளை வெளிவிட்டது அவை $1000–$1500 வரையான வீச்சுக்குள் காணப்பட்டது செயலி (Processor) இன் செயல்திறன் மெதுவாக இருந்தமை விரிவாக்கும் துளைகள் இல்லாமையும் பற்றி விமர்சகர்களின் கருத்து காணபட்டது\nமேலும் இக் classic கணிணி ஆனது , சொல் செயலாக்க (Word Processing),விரிதாள்(Spreadsheet), தரவுத்தளம்(Database) ,போன்றவற்றிற்கே உபஜோகமனது என்ற கருத்து காணப்பட்டது ஆனால் குறைந்த விலை,கல்விக்கான மென்பொருள் காணபட்டமை என்பன இது கல்வி துறை சார்ந்து புகழ் அடைய வழி கோலியது இது இறுதியாக 1991 ல் Macintosh Classic ii ஆக விற்கபட்டது.ஆயினும் அதனை தொடர்ந்து ஒரு வருட கால பகுதியில் இதன் உருவாக்கம் இடை நிறுத்தபட்டது\nApple நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஆன Steve Jobs 1985 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை விட்டு ��ிரிந்த பிரிந்த பின்பு , பொருட்களை உற்பத்தி செய்யும் பொறுப்பானது , முன்னாள் Apple France இன் முகாமையாளரான Jean-Louis Gassée இடம் ஒப்படைக்கபட்டது.இவரிடம் ஒப்படைக்க பட்ட பின் இவர் குறைந்த இலாபத்தை தரும் வகையில் மலிவான கணினிகளை விற்பதை விட உயர் இலாப நோக்கோடு உயர் விலையில் கணினிகளை விற்க வேண்டும் என்பதை விலை/செயற்பாடு விகித கொள்கை(Price/Performance ratio) மூலம் வலியுறுத்தினார்.Apple இன் உயர் மட்ட முகாமைத்துவமும் இதனை ஆமொதித்ததன் விளைவாக தொடர்ச்சியாக Apple கணினிகளின் விலை அதிகரித்து சென்றது\nஆரம்பத்தில் $1௦௦௦ இற்கு விற்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் இவரின் கொள்கை மாற்றத்தை தொடர்ந்து $2495 இற்கு வெளியிடபட்டது .இதனை தொடர்ந்தும் விலை அதிகரித்து செல்லும் போக்கே காணப்பட்டது.Macintosh Plus ஆனது $2599 இற்கும் , SE ஆனது அதன் வகை சார்ந்து $2900 அல்லது $3900 இற்கும் , மற்றும் அடிப்படை Macintosh II ஆனது குறைந்தபட்சம் $5500 இற்கும் விற்கப்பட்ட அதேவேளை நவீன வகை கணினிகள் மேலும் அதிக விலைக்கு விற்கப்பட்டன.Macintosh IIcx $5369 இற்கும், IIci $6269 இற்கும்,IIfx $9900 இற்கும் விற்கபட்டது.இவை அனைத்தும் கணினித்திரை,விசைப்பலகை, ஆகியன உள்ளடக்கபடாத விலைகள் ஆகும்.1980 களின் பிற்பகுதியில் வர்ண கணினித்திரைகள் மிகவும் விலை உயர்ந்ததாக காணபட்டது. Apple's 14\" 640x480 திரை ஒன்றின் குறிக்கபட்ட விலையாக $999 இருந்தது குறிப்பிடதக்கது.மேலும் Apple's ADB விசைபலைகயும் அதே விலையில் குறிக்கபட்டது.Apple இன் பொருட்கள் உயர் தரமும், அதேவேளை உயர் விலையும் உடையதாக காணப்பட்டது. 1980 களின் பிற்பகுதியில் காணப்பட்ட விலை குறைந்த Apple கணினியாக, பல வருட பழமையான Mac Plus அப்போது கிட்டத்தட்ட $2000 இற்கு விற்கப்பட்டது.\nகுறைந்த விலை சந்தையை Apple நிராகரித்ததும்,கூடிய விலை சந்தையில் Apple நிராகரிக்கபட்டதும் 1989 Christmas காலத்தில் Apple இன் விற்பனையில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.இதனால் Apple இன் சந்தை பெறுமதி 20% இனால் வீழ்ச்சியடைந்தது.\nஇதனை தொடர்ந்து 1990 தை இல் Gassee தனது வேலையில் இருந்து விலகினார்.ஆகவே அந்த பொறுப்பு பலரிடம் பிரித்து ஒப்படைக்கபட்டது. அவர்கள் மீள குறைந்த விலை சந்தையையும் கவரும் விதமாக தங்களின் உற்பத்தியை மூன்று வகை ஆக பிரித்தனர்.குறைந்த விலை கணினி.வர்ண திரையுடன் கூடிய குறைந்த விலை கணினி.மற்றும் வர்ண திரையுடன் கூடிய உயர் தர கணினி.இதில் குறைந்த விலை கணினி ஆனது ஆர���்ப கால Macintosh கணினியை ஒத்திருந்தது.\nApple நிறுவனமானது Modular Computer Systems Inc இற்கு $1 மில்லியன் இனை \"Classic\" எனும் பெயரை பாவிப்பதற்கான 5 வருட ஒப்பந்தத்திற்காக செலுத்தியதாக ஜூலை 10, 1990 அன்று வெளியாகிய MacWEEK எனும் சஞ்சிகை கூறுகிறது.ஆயினும் அது முடிந்த பிறகும் Apple அந்த ஒப்பந்தத்தை புதுபிக்கவில்லை.மேலும் அந்த சஞ்சிகையின் அடிப்படையில் Macintosh Classic ஆனது முன்னர் காணப்பட்ட 8 megahertz Motrola 68௦௦௦ நுண்செயலி,9 இஞ்சி திரை ஆகியவற்றையே கொண்டு இருந்தது.மேலும் இது $1,500 தொடக்கம் $2,150 இற்கு விற்கப்பட்டது.\nஐப்பசி 15,1990 அன்று ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் அன்றைய Apple CEO ஆன John Sculley $1௦௦௦ ஆரம்ப விலையுடைய Classic ஐ அறிமுகம் செய்தார்.மேலும் அவர் கூறுகையில், புதிய வாடிகையாளர்களை அடையும் நோக்கத்துடன் தாம் வாடிக்கையாளர்கள் அதிகமாக தேவைப்படும் வசதிகளுடன் கூடிய கணினிகளை,குறைந்த விலையில் அழிக்க கூடியதாக தாம் மீள வடிவமைத்ததாகவும் , பழையவற்றிட்கு வெறும் விலையை மட்டும் குறைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.Apple இன் இந்த புதிய யுக்தி இலாபத்தை குறைக்கும் என முதலீட்டாளர்கள் கருதினர்.ஆயினும் சந்தைபடுத்தல் முகாமையாளர் ஆன Brodie Keast இன் கருத்து படி தாங்கள் அதிகளவு மக்களை சென்றடைய தயாராக உள்ளதாக கூறியிருந்தார்.ஆயினும் Classic இன் வெளியீட்டை தொடர்ந்து Apple ன் பங்கு விலை 50 சதம்(Cents) ஆல் வீழ்ச்சியடைந்து $27.75 ஆக காணபட்டது.இதற்கு 12 மாதத்திற்கு முன்னர் அதிக பட்சமாக $50.37 இலும் பங்கு ஒன்றின் விலை காணபட்டது குறிபிடத்தக்கது.\nஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்ட அதே நேரம் ஐரோப்பா மற்றும் ஜப்பானிலும் வெளியிடப்பட்டது.ஜப்பானில் இதன் சில்லறை விலையாக 198,000 யென் ($1,523).இதே பெறுமதிக்கு அங்கு ஒரு Toshiba Dynabook மடிக்கணினியை கொள்வனவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Apple தனது வாடிக்கையாளர்களுக்கு சந்தை படுத்துவதில் $40 மில்லியனை செலவு செய்த போதிலும் உயர் கேள்வியை பெறுவதில் சிரமங்களை எதிர் நோக்கியது.இதனால் சிங்கப்பூர் மற்றும் ஐயர்லாந்து தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்தல் , கடல் மார்க்கமாக பொருட்களை அனுப்புவதிலும் வேகமாக ஆகாய மார்க்கமாக அனுப்புதல் போன்ற யுக்திகளை கையாண்டது.\nMacintosh Classics மற்றும் LCs இரண்டும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கபட முன்பே Scholastic Software மென்பொருள் நிருவனதிற்கு வழங்கபட்டு இருந்தது.அது ஒரு கல்வி சார் மென்பொருள் ஆகும்.அவர்கள் அதனை $800 இற்கு பாடசாலைகளுக்கு விற்பனை செய்தனர்.ஆகவே இதன் பொருட்டு Classic கல்வித்த்துறை சார்ந்து பிரபல்யம் அடைந்தது.\nகுறைந்த விலையுடைய கணினி ஆனது 1 MB நினைவகத்தை கொண்டது.இது $999 இற்கு விற்கப்பட்டது.மேலும் இதில் வன்தட்டு நிலை நினைவகம் காணப்படவில்லை.$1,499 இற்கு விற்கப்பட்ட வகை கணினியில் முன்னையதற்கு மேலதிகமாக 1 MB நினைவக விரிவாக்க துளையும் 40 MB வன்தட்டு நிலை நினைவகமும் காணப்பட்டது.இதற்கு முன் வெளிவந்த Macintosh Plus இலும் 25 % வேகமாக இயங்கியதுடன் ஒரு Apple Super Drive [9 cm](3.5 inches) ம் தன்னகத்தே கொண்டிருந்தது.Motorola 68000 நுண்செயலியை இறுதியாக உபயோகித்து உருவாக்க பட்ட Mac கணினியும் இதுவாகும். இதில் இயங்குதளம் பதிப்பு 6.0.7 முதல் இயங்குதளம் பதிப்பு 7.5.5 வரை உபயோகிக்கலாம்.மேலும் Command + Option + X + O இனை விசைபலகை மூலமாக உபயோகித்து இயங்குதளம் பதிப்பு 6.0.3 இற்கும் செல்ல முடியும்.சில விநியோகஸ்தர்கள் Classic உடன் Smartbundle எனப்படும் ஒரு மென்பொருள் தொகுதியையும் வழங்கினர்.இது தனியாக $349 இற்கு விற்கபட்டது இங்கு குறிபிடத்தக்க ஒரு விடயம்.அம் மென்பொருள் தொகுதியில் T/Maker's WriteNow சொல் செயலாக்கி , , Ashton-Tate's Full Impact விரிதாள், RecordHolderPlus தரவுத்தளம் , மற்றும் Silicon Beach Software's SuperPaint 2.0 வண்ணப்பூச்சு என்பவற்றை கொண்டு இருந்தது.\nJerry Manock மற்றும் Terry Oyama ன் Macintosh 128K தொழில்முறை வடிவமைப்பை தழுவி இறுதியாக வெளிவந்த கணினி Macintosh Classic ஆகும்.Macintosh SE' ன் வடிவமைப்பில் உபயோகித்த Snow White design language ன் சிறிய பகுதியை தக்க வைத்து கொண்டனர்.முற்பக்கத்தில் floppy drive இற்கு குறுக்கே காணப்படும் ஒரே நிறமுள்ள பட்டையான கோடு ஆனது SE ன் தாக்கத்தை குறித்து நிற்கிறது.மற்றும் தனித்தன்மையான SE ல் முகப்பில் காணப்பட்ட கோடுகள் Classic ல் உபயோகிக்க படவில்லை.ஒளிப்பொலிவு கட்டுப்பாடு ஆனது ஒரு பிரத்தியேக மென்பொருள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் 1990 களில் முகப்பே காணப்பட்ட ஒரு வளையி ஆனது Apple இற்கான ஒரு அடையாளமாகவே மாறியது.\nதர்க்கப்பலகை(Logic Board),மத்திய சுற்றுப்பலகை(Central Circuit Board) என்பன Macintosh SE ன் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு அமைந்து இருந்தது.ஆயினும் surface mount தொழில்நுட்பம் மூலம் அதன் அளவுகள் 9×5 இஞ்சி(23×13 cm) ஆக குறைக்கபட்டு இருந்தன.இது SE இன் அளவுகளிலும் அரைவாசியாகும். இந்த அளவு குறைவாக்கபட்ட வடிவமைப்பு மற்றும் விரிவாக்கும் செருகியை நீக்கியமையும் உற்பத்தி செலவை கு��ைவாக பேணுவதற்கு வழி அமைத்து கொடுத்தது.\nஒரு சில விமர்சகர்களின் கருத்து ஆனது செயலி மற்றும் விரிவாக்கும் செருகி இல்லாமை சார்ந்தே காணப்பட்டது. Home Office Computing நிறுவனத்தை சேர்ந்த Liza Schafer,Classic இன் விலை சிக்கனம் மற்றும் இலகு பாவனை பற்றி புகழ்ந்து கூறிய அதேநேரம் திரை அளவு சிறிதாக அமைந்து இருபது தொடர்பாக விமர்சித்திருந்தார். ஏனெனில் அமெரிக்காவில் முழு கடிதம் ஒன்றின் அளவு 8 1⁄2 × 11 இஞ்சிகள் ஆகும்.இது திரை அளவை விடவும் பெரிதாக காணபடுகிறது.உயர் திறன் மற்றும் வரைகலை வேலைபாடுகளுக்காக கொள்வனவு செய்வோர் இதனை வாங்குவது குறித்து எச்சரித்தும் இருந்தார்.இதன் விலையுடன் ஒப்பிடும் போது தொழிற்பாடு ஆனது கவர கூடியதாக உள்ளது என குறிப்பிட்ட அவர் மேலும் தொடர்கையில்,ஆயினும் இதன் தொழிற்பாடு தரவுத்தளம், விரிதாள் மற்றும் சொல் செலயக்கம் ஆகியவற்றிகு மட்டுமே சிறப்பானது என்பதனையும் கூறினார். PC Week சஞ்சிகை இதன் செயலியின் வேகம் குறித்து விமர்சித்தது.இது எழுத்து வடிவம் மற்றும் மட்டுபடுத்தப்பட்ட வரைகலை ஆகியவற்றிகே உபயோகமானது.ஆகவே வீட்டு பாவனைக்கு உகந்தது என விமர்சித்தது. PC User சஞ்சிகை இன் ஆய்வானது செயலியின் வேகம் மற்றும் விரிவாக்கும் செருகி இல்லாமை தான் இதன் விலை குறைவாக காணபடுகிறது என்று தெரிவித்தது.ஆயினும் MacWEEK சஞ்சிகையானது இதனை ஒரு நல்ல தயாரிப்பாகவும் Macintosh Plus இற்கான ஒரு சிறந்த மாற்றீடு ஆகவும் , Macintosh இன் உண்மை நோக்கத்தை ஆறரை வருடங்களின் பின் நிறைவேற்றுவதாகவும் Classic இருபதாகவும் கருத்துகளை வெளிவிட்டது.\nRobert McCarthy என்பவர் Electronic Learning சஞ்சிகையின் மாசி 1991 பதிப்பில் , \"ஆசிரியர்கள்,கல்வித்துறை சார்ந்தவர்கள்,மென்பொருள் அபிவிருத்தியாளர்கள் அனைவரும் இந்த விலை குறைந்த Macintosh கணினி பற்றி ஆர்வமாக உள்ளனர்.\"என்று குறிப்பிடு இருந்தார். மேலும் பலரின் கருத்துகள் அடிப்டையில் Classic கணினியானது பலராலும் விரும்பபட்ட ஒரு Mac கணினியாகும்.இதன் விலை குறைவே இதற்கான காரணமாகும்.இதனால் சந்தையில் இது அனைத்து வீச்சுகளிலும் போட்டி போடும் தன்மையினை கொண்டு இருந்தது.\nகணினித்திரை 9 அங்குலங்கள் (23 cm) monochrome CRT கணினித்திரை, 512 × 342 pixel தீர்மானம்.\nRAM 1 MB, விரிவாக்கப்பட கூடியது 2 or 4 MB.\nமின்கலம் 3.6 V Li மின்கலம்\nGestalt ID 17 (கணினி அடையாள எண்)\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2016, 04:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-25T00:54:36Z", "digest": "sha1:P5WOW7Y73SRSHHPC7OCY7DEEL74XJFK5", "length": 4657, "nlines": 68, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"அயோத்தி தாசர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"அயோத்தி தாசர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅயோத்தி தாசர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநபர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூலை 6, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/thirupaavai/3", "date_download": "2019-08-25T01:22:40Z", "digest": "sha1:XX6QICYLYETXJCJS2CYNK3EJBCH2C5OA", "length": 15913, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "Hindu religion news | Tamil slogangal | Famous Hindu Temples - Maalaimalar | 3", "raw_content": "\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் 18\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை பாடல் 17\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை பாடல் 16\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜ��: திருப்பாவை பாடல் 15\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை பாடல் 14\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை பாடல் 13\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை பாடல் 12\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை - பாடல் 11\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை - பாடல் 10\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை - பாடல் 9\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை - பாடல் 8\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை - பாடல் - 7\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை பாடல் - 6\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஅப்டேட்: டிசம்பர் 21, 2016 08:32 IST\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 5\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளைய���ம் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 4\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை - பாடல் 3\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை - பாடல் 2\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை: திருப்பாவை -1\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/this-is-the-last-election-thirumavalavan/", "date_download": "2019-08-25T00:58:56Z", "digest": "sha1:42CTAAHDGFXXBE3O5KB2MFRO4JZSO7K7", "length": 9035, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "இது தான் கடைசி தேர்தல் - திருமாவளவன் | Dinasuvadu Tamil", "raw_content": "\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் க��ண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nஇது தான் கடைசி தேர்தல் – திருமாவளவன்\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசுகையில்,மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் நடைபெறும் கடைசி தேர்தல் இது தான் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும்,தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல் படாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\n#BREAKING : பயங்கரவாதிகளுடன் தொடர்பு கோவையில் 3 பேரிடம் விசாரணை\nதிமுக முப்பெரும் விழா : விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு\n தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளித்துள்ளது - மனித உரிமை ஆணையம் தகவல்\nஉலக்கோப்பையை உள்ளங்கையில் எடுத்து வர புறப்பட்டது கோலி படை\nதென்கொரியாவை தெறிக்கவிட்டு தொடரை கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE-28779883.html", "date_download": "2019-08-25T00:44:31Z", "digest": "sha1:DONBUREOFGD32VNDNN3BZWX4HFWEQBN7", "length": 4761, "nlines": 95, "source_domain": "lk.newshub.org", "title": "முன்வைத்த காலை பின்வைத்த விஜய்… ரசிர்கள் வருத்தம் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nமுன்வைத்த காலை பின்வைத்த விஜய்… ரசிர்கள் வருத்தம்\nதளபதி விஜய் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களை கொண்டவர். இவருக்காக எதையும் செய்ய காத்திருக்கின்றது ஒரு கூட்டம்.\nஅப்படியிருக்க விஜய்யின் சர்கார் படம் எப்போது திரைக்கு வரும் என ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்தது.\nஇதில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் இருக்க, பிரபல கட்சி தலைவர் அதற்கு கடும் கண்டனம் தெரிவித���தார்.\nஅதை தொடர்ந்து விஜய், முருகதாஸ் மீது புகார்கள் குவிய, நேற்று விஜய் அந்த பர்ஸ்ட் லுக்கை டெலிட் செய்துவிட்டார்.\nசெய்தது நல்ல விஷயம் என்றாலும், ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக தங்கள் டிபி-யை மாற்ற, விஜய் பர்ஸ்ட் லுக்கை டெலிட் செய்ய, என்ன தளபதி பின் வாங்கிட்டீங்க என்பது போல் தான் ரசிகர்கள் மனநிலை இருந்தது.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=103&Itemid=1056&limitstart=100", "date_download": "2019-08-25T01:50:15Z", "digest": "sha1:4EWDJOP4FGYBVJPEONWW4OTWN2HYL4I6", "length": 16150, "nlines": 206, "source_domain": "nidur.info", "title": "சமூக அக்கரை", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை\n101\t இடைத்தரகர்களும் இடைஞ்சல்களும் 418\n103\t செல்ஃபியும் சமூகமும் 433\n104\t கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அவலங்கள்\n105\t இணையதள வன்மம் தவிர்ப்போம்\n106\t ஜனாஸாவும் இன்றைய முஸ்லிம்களும்\n107\t ''ஜமாஅத்துல் உலமா''வுக்கு என்ன நேர்ந்தது\n108\t வஹ்ஹாபிசம் பற்றிய தவறான புரிதல்கள் 615\n112\t இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இன்றைய மீலாது விழாக்கள்\n113\t சாதி, மக்களின் கருணையைச் சிதைக்கிறது\n114\t இது நோயல்ல சமூக அவமதிப்பு திமிருடன் வரும் வக்கிரம்\n115\t யார் இந்த துலுக்கன்\n116\t மதங்களும் மனிதர்களும் வெள்ளத்திற்கு முன்னும்/பின்னும்\n117\t வெள்ளம் வடிந்த வீடு... பாதுகாப்புக்கு 10 டிப்ஸ்\n118\t இயக்க வெறி 505\n119\t தௌஹீத் vs சுன்னத் ஜமாஅத் 551\n120\t சிரியா மீது நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்\n122\t சமகால அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் 489\n123\t வரலாற்று நாயகர்களில் அநியாயத்துக்குத் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்தான்\n124\t அழிவின் விளிம்பில் ‘அரபுத் தமிழ்' - பாதுகாக்க இஸ்லாமிய அறிஞர்கள் கோரிக்கை 426\n125\t காவு வாங்கிய முக்காடு சைக்கோ தனத்தின் வெளிப்பாடு\n127\t ‘முஅத்தின்’களின் பிரச்சனையை களைய முயற்சித்திருக்கிறோமா\n128\t மலக்குகள் எழுதும் பாஷை எது\n129\t சகோதரர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் பெருநாள்தின உரையின் சில அம்சங்கள்\n130\t லெக்கின்ஸ் சுதந்திரமும் பெண்ணிய ஈர வெங்காயங்களும் 403\n131\t ஒழுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்திற்குக்காரணம் 364\n134\t பேரழிவுக்கு முன் பேசுங்கள்\n135\t பெண்களை தவறாகக் கையாளும் மீடியாக்கள்\n136\t இந்தியாவின் கலாச்சார உயரடுக்கின் பெண் வெறுப்பு\n138\t பல்லி, எறும்பு, எலி தொல்லையிலிருந்து விடுபட... 1785\n140\t கண் மூடிக் கொண்ட பின்னால்... 529\n141\t ஜமாத்தார்கள் போர்வையில் குழப்பவாதிகள்\n142\t அப்துல் கலாம் - முஸ்லிமா முனாஃபிக்கா\n143\t ஒரு இந்து சகோதரனின் மனம் திறந்த பதிவு\n144\t பொடாவிற்குப் போட்டியாக பசுவதைத் தடைச்சட்டம் 556\n145\t ஆம்பூர் கலவரமும் சில கேள்விகளும் 609\n146\t விமர்சனத்திற்கும் ஓர் எல்லை உண்டு\n147\t தற்காலத்தில் பரவி வரும் பயங்கர பித்அத் 609\n148\t ஹலாலான சம்பாத்தியத்தின் உயர்வைப்பற்றி எண்ணிப்பார்ப்பார்களா\n149\t நிஜத்தில் முத்தமிடும்போது விபச்சாரி; அதுவே திரையில் செய்யும்போது நடிகை இதுவா சமுதாயம்\n150\t மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி\n151\t மாற்றுத் திறனாளிகள்: ஓர் இஸ்லாமியப் பார்வை 592\n152\t உருது நூல்களை அழிப்பதா\n153\t ஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு\n154\t பார்க்காமல் இருக்க முடியவில்லை.. பார்த்தாலும் இருக்க முடியவில்லை..\n155\t தஃவா களத்தை அசிங்கப்படுத்தும் ஆன்மிக நோய்கள் 506\n156\t முஸ்லிம்கள் அடைய வேண்டியவை அரசுப் பணிகளே\n157\t உலகை அரசாளும் பயங்கரவாதம்\n158\t தீமைகளைத் தடுக்காமல் அமைதி மீளாது\n159\t சமூகத்தை வழிகெடுக்க ஒரு திட்டம்\n160\t ஒழுக்கமில்லாதவன் உயரமுடியும், ஆனால் அந்த உயர்வுகளில் நிலைத்திருக்க முடியாது\n161\t திருமண நாளன்று தாமதமாக வரும் மணமகனுக்கு அபராதம்: நேர நிர்வாகத்துக்கு வழிகாட்டும் ஜமாத் 434\n162\t செம்மரக்கடத்தல்: நரவேட்டையாடப்பட்டுள்ள இருபது அப்பாவி உயிர்கள் 293\n163\t அடிமட்ட ஊதியமும் பள்ளி இமாம்களின் எதிர்காலமும்\n164\t ஆட்சி-பதவிக்கு உலகில் அதிக மதிப்பு இருந்தபோதிலும் கியாமத் நாளில் அது இழிவும், கைசேதமும் ஆகும்\n165\t வக்கிரப் பண்பாட்டை வளர்க்கும் விஷக்கிருமி எது\n166\t இன்றைய அவசியத்தேவை-மார்க்க ஒற்றுமை 500\n167\t மதரஸாக்கள்: ஜீவனைச் சுமந்து செல்லும் தோணிகள் 889\n168\t இயலாமையை மறைப்பதற்கு இட ஒதுக்கீடு போராட்டங்கள்..\n169\t மீண்டும் மேலோங்கும் ஜாதி வெறி\n170\t இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி\n171\t நமது கலாச்சாரத்தை சீரழிப்பதற்கென்றே காதலர் தினம்\n172\t துக்ளக் விழாவில் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை. 423\n174\t மேற்குலகை ஆள்பவர்கள் தான் தீவிரவாதிகள், முஸ்லிம்கள் அப்பாவிகள் – பிரான்ஸ் தத்துவ மேதை மைக்கேல் ஆன்பரே 354\n175\t சார்லி ஹெப்டோ - கருத்து சுதந்திரம் என்பதன் எல்லை அறியா மூடர்கள் 540\n176\t பிளவுபட்ட சமுதாயம்: பிரிவினைக்கு அடிப்படை காரணம் பொறாமை தான்\n177\t அறிவுடையோரைத் தவிர (யாரும்)சிந்திப்பதில்லை 650\n178\t தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது..\n179\t அரவிந்தர் “ஆ”சிரமத்தில் பாலியல் கொடுமை 518\n180\t இணையவலைப் பின்னலில் நாம் சிலந்தியா... பலியாகும் பூச்சியா\n181\t அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் – ஒரு கடிதம் 746\n182\t பெண் வீட்டாரை வ‌த‌க்கி வேண்டாவெறுப்பாக‌ த‌னிவீடு கேட்டு அட‌ம்பிடிப்ப‌த‌ன் அர்த்த‌ம் என்ன‌\n183\t சுய இன அழிவுக்கு இரையாகும் நாடு\n184\t திருச்சி அருகே மதம் மாறுவதற்கு துணிந்த முஸ்லிம் கிராமத்தை மீட்டெடுத்த மெளலவி அப்துல் கரீம் ரஹீமி\n வார்த்தைகள் மட்டும் தேசத்தை வடிவமைக்காது\n186\t ஆங்கில புத்தாண்டு பிறப்பும் முஸ்லிம்களின் இன்றைய நிலைமையும்\n187\t மருந்தின் விலையும் மோடியின் சதியும் 549\n188\t பாலியல் பயங்கரவாதி 510\n189\t ஆங்கில புத்தாண்டு பிறப்பும் முஸ்லிம்களின் இன்றைய நிலைமையும்\n190\t மவ்லவி பீஜே, இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்கள் (1) 567\n191\t \"யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது\n192\t மரணத்தைநோக்கி இத்தனை அவசரம் எதற்கு\n193\t சட்டத்துக்கு சவால் விடும் 9 சாமியார்கள்\n194\t விபச்சாரத்தின் மறு பெயர் 'காதல்'\n195\t ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் 'அறிவு' எனும் பொக்கிஷத்தை இறைவன் வைத்திருக்கிறான் 403\n197\t திட்டமிட்டு செய்யும் துரோகம், பண்பாட்டுச் சிதைவு\n198\t காதலை நம்பி ஏமாறாதீர்கள் 587\n199\t போதை விபத்துகளில் முதலிடம்\n200\t மதுவும் தற்கொலையும் 479\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1170046.html", "date_download": "2019-08-25T00:33:09Z", "digest": "sha1:F3XCVMINQSTXOB63VPGKSDNMFEZZIOMX", "length": 15350, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "2020-ம் ஆண்டுக்குள் சென்னை, பெங்களூரு நகரங்களில் நிலத்தடி நீர் வற்றிவிடும் அபாயம்..!! – Athirady News ;", "raw_content": "\n2020-ம் ஆண்டுக்குள் சென்னை, பெங்களூரு நகரங்களில் நிலத்தடி நீர் வற்றிவிடும் அபாயம்..\n2020-ம் ஆண்டுக்குள் சென்னை, பெங்களூரு நகரங்களில் நிலத்தடி நீர் வற்றிவிடும் அபாயம்..\nஇந்தியாவின் நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் தேவை மற்றும் மாநிலங்களின் நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து முதன் முதலாக நிதிஆயோக் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. மத்திய நீர்வளத்துறை மற்றும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் அமைச்சகங்களுடன் இண��ந்து தயாரிக்கப்பட்ட ‘ஒன்றிணைந்த நீர் மேலாண்மை குறியீடு’ என்ற அந்த அறிக்கையை நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று வெளியிட்டார்.\nநிதி ஆயோக்கின் இந்த அறிக்கை இந்திய மாநிலங்களின் நீர் மேலாண்மை குறைபாட்டை அப்பட்டமாக விளக்கி இருப்பதுடன், குடிநீர் தட்டுப்பாட்டால் இந்தியா சந்திக்கப்போகும் இன்னல்களையும் அதிர்ச்சிகரமாக எடுத்துரைத்து உள்ளது. இதில் முக்கியமாக 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் தண்ணீர் தேவை 2 மடங்கு அதிகரிக்கும் எனவும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஅந்த அறிக்கை மேலும் கூறுகையில், ‘இந்தியாவின் தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்யும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 2020-ம் ஆண்டுக்குள் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் தீர்ந்துவிடும். இதனால் அந்த நகரங்களில் வசிக்கும் 10 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்படும்’ என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\nஇந்தியாவில் தற்போது சுமார் 60 கோடி பேர் கடும் குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாகவும், நாட்டின் 70 சதவீத நீர் நிலைகள் மாசடைந்து இருப்பதாகவும் கூறியுள்ள நிதி ஆயோக், பாதுகாப்பான குடிநீர் இல்லாததால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் மரணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளது.\nநீர் மேலாண்மை விவகாரத்தில் இந்திய மாநிலங்களை, பொது மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் என இரண்டாக நிதி ஆயோக் பிரித்துள்ளது. இதில் பொது மாநிலங்கள் பட்டியலில் குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.\nவடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா முதலிடத்திலும், இமாசல பிரதேசம், சிக்கிம், அசாம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன. ஜார்கண்ட், அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் மிகவும் மோசமான நீர் மேலாண்மையை கொண்டிருப்பதாக நிதி ஆயோக்கின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஏமனில் ஹவுத்தி போராளிகளிடம் இருந்து முக்கிய விமான நிலையத்தை கைப்பற்றியது சவுதி கூட்டுப்படை..\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacescoop.org/ta/scoops/1720/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8-%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-25T01:25:34Z", "digest": "sha1:2N32RF37CAEUOXRPUTY42S3GUVAL2XYE", "length": 7203, "nlines": 72, "source_domain": "www.spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nசிறுகோள் தினம்: வானத்தில் இருந்து விழும் சிறு கற்களை பாருங்கள்\n30 ஜூன் 1908 இல் ரஸ்சியாவில் உள்ள ஒரு தூரத்துப் பிரதேசத்தில் நெருப்புப் பந்து ஒன்று காலைவேளை வானில் கடந்தது. ஒரு சில செக்கன்களுக்கு பிறகு, வானில் மிகப்பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, டோக்கியோ நகரத்தின் அளவுகொண்ட காட்டுப்பிரதேசத்தை அழித்தது. இதில் 80 மில்லியன் மரங்கள் தரைமட்டமாகின.\nபூமி நடுங்கியது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன, 60 கிமீக்கு அப்பால் இருந்த நகரத்தில் மக்கள் இந்த வெடிப்பின் உக்கிரத்தையும் வெப்பத்தையும் உணர்ந்தனர்.\nநல்லவேளையாக இந்த வெடிப்பு நிகழ்ந்த பிரதேசம் மக்கள் யாரும் வாழாத காட்டுப்பகுதியாகும். அதனால் ஒருவரும் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை.\nஇந்த வெடிப்புச் சம்பவம் தற்போது “Tunguska” நிகழ்வு என அழைக்கப்படுகிறது. இது நீலத்திமிங்கிலத்தைப் போன்ற இரு மடங்கு பெரிதான ஒரு சிறுகோள் ஒன்றினால் ஏற்பட்டது. இந்தச் சிறுகோள் பூமியின் மேட்பரபிற்கு 10 கிமீ உயரத்தில் வெடித்தது.\n109 வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்வு இடம்பெற்ற போது எம்மால் இப்படியான நிகழ்வுகளை எதிர்வுகூறும் முறைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் இன்று சிறுகோள்களை கண்டறியவும் அவதானிக்கவும் பல செயற்திட்டங்கள் உள்ளன.\nஒவ்வொரு வருடமும் ஜூன் 30 இல் “Tunguska” நிகழ்வின் ஞாபகார்த்தமாக மக்கள் இத்தினத்தை சர்வதேச சிறுகோள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் மக்களுக்கு சிறுகோள்கள் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இந்தப் பிரபஞ்ச ஆபத்தில் இருந்து எம்மை எப்படிக் காத்துக்கொள்ளலாம் என்றும் விவாதிக்கின்றனர்.\nஉங்களுக்கு இந்த நிகழ்வுகளில் பங்குபெற விருப்பமிருந்தால் அல்லது சிறுகோள்களைப் பற்றி மேலும் அறிய ஆர்வம் இருந்தால், சர்வதேச சிறுகோள் தினத்தில் உலகம் முழுதும் நடைபெறும் சிறுகோள் தின நிகழ்வுகளை asteroidday.org/event-guide/ எனும் தளத்தில் பார்வையிடலாம். அல்லது எமது செயற்திட்டம் ஒன்றில் பார்க்கலாம்.\nமேலும் சூரியத் தொகுதியில் சுற்றிவரும் சிறுகோள்களைக் கண்டறிந்து அதன் சுற்றுப்பாதையை வரைபடமிடவும் நீங்கள் Agent NEO மற்றும் Asteroid Tracker மூலம் உதவலாம்.\nTunguska நிகழ்வைவிட பெரிய சிறுகோள்கள் எமது பூமியில் மோதியுள்ளன. 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் Chicxulub எனும் சிறுகோள் பெரும்பாலான டைனோசர்களை பூமியில் இருந்து அழித்தது.\nவெடித்துச் சிதறும் பிரபஞ்சத்தின் பிரகாசமான விண்மீன் பேரடை\nபுதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளின் தூரத்து உறவு\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/ajith-thala-thala57-ajithfans/", "date_download": "2019-08-25T00:32:31Z", "digest": "sha1:O2DCMQ5GXPOKRNPFB7L3BN6GIMF2Q7MB", "length": 4824, "nlines": 57, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "தல 57: ஆட்டத்தை ஆரம்பித்த தல ரசிகர்கள்..!! -", "raw_content": "\nதல 57: ஆட்டத்தை ஆரம்பித்த தல ரசிகர்கள்..\nமூன்றாவது முறையாக அஜித் – சிவா கூட்டணி இணைந்து “தல 57” படத்தை உருவாக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது, அனுஷ்கா அஜித்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.\nஇந்த படத்தினை பற்றிய மேலும் சில தகவல்கள் இன்னும் சில நாட்களில் தெரிய வரும். அஜித்தின் ரசிகர்கள் இப்போதே தங்களது ஆட்டத்தை ஆட ஆரம்பித்து விட்டார்கள். மதுரையில் உள்ள அவர்து ரசிகர்கள் “தல 57” படத்திற்காக காத்திருக்கிறோம் என்று பெரிய அளவிலான விளம்பரங்களை அச்சடித்திருக்கிறார்கள்.\nஇப்போதிலிருந்தே தங்களது பணிகளை தொடங்கிவிட்டனர் அஜித் ரசிகர்கள்..\nNextஒரு மெல்லிய கோடு – விமர்சனம்\nபொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ\nஸ்ருதிஹாசன் வாழ்வில் இன்னொரு மைல்கல்\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅசரீரி மூலம் மீண்டும் வரும் ஜீவன்\nNGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநடிகை ராசி கண்ணா லேட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி வசனம் எழுத, ​இயக்குநர் பிஜூ இயக்கும் ​“சென்னை பழனி மார்ஸ்”\nபிரபாஸ் படத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர்கள்\n“நெஞ்சமுண்டு ந���ர்மையுண்டு ஓடு ராஜா” படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/10/lenovo-a6000-shot-4g-with-camera-smartphones-launched-in-india.html", "date_download": "2019-08-25T01:54:46Z", "digest": "sha1:PIHCWIJNSAXK72SUOHVZXPEBGOLOEVQQ", "length": 14742, "nlines": 179, "source_domain": "www.thagavalguru.com", "title": "Lenovo A6000 Shot பட்ஜெட் மொபைல் அறிமுகம். 4G LTE, 2GB RAM, 16GB Internal, 13MP Camera. | ThagavalGuru.com", "raw_content": "\nலெனோவா நிறுவனம் இந்தியா மொபைல் சந்தையில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியிடுவதில் முன்னணியில் இருக்கிறது. பட்ஜெட் மொபைல்களை குறைந்த விலையில் தயாரித்து அதிக விற்பனையை பெருக்க இது ஒரு சிறந்த வழி. அந்த வகையில் Lenovo A6000 மொபைலை யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். பத்தாயிரத்திற்க்கும் குறைவான விலையில் தரமான 4G LTE மொபைலை தந்தார்கள். அதன் வெற்றிக்கு பிறகு பல மொபைல்களை தயாரித்து வெளியீட்டு வெற்றியும் கண்டார்கள். அந்த வரிசையில் Lenovo A6000 Shot என்ற அருமையான கேமரா மொபைலை அதற்கான சென்சார்களுடன் தயாரித்து அறிமுகம் செய்து உள்ளார்கள். இதில் 13 மெகா பிக்ஸல் காமிராவுடன் 2GB RAM உட்பட ஒரு சிறப்பு மொபைலை பத்தாயிரத்திற்க்கும் குறைவான விலையில் வெளியீட்டு இருக்கிறார்கள். இந்த மொபைல் Asus Zenfone Laser மொபைளுக்கு போட்டியாக அமையும் தொழில்நுட்ப வல்லுனர்கள் சொல்கிறார்கள். இந்த பதிவில் இதன் சிறப்புகளை பார்ப்போம்.\nLenovo A6000 Shot பட்ஜெட் மொபைல் கேமராவை முன்னிலை படுத்தி தயார் செய்து இருக்கிறார்கள், இது ஒரு சிறந்த செல்ஃபி மொபைல் என்றுகூட சொல்லலாம். இது 5 அங்குல HD திரையை கொண்டது. 1.2GHz quad-core Qualcomm Snapdragon 8916 பிராசசர், 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கு, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, மேலும் 32GB வரை மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப். முக்கியமாக பின் புறம் 13 மெகா பிக்ஸல் காமிரா மற்றும் முன் புறம் காமிரா 5 மெகா பிக்ஸல் காமிராவுடன் உள்ளது. பேட்டரி 2300 mAh இருப்பது இந்த பிரசாசருக்கு போதுமானதே. இரட்டை சிம் வசதியுடன் 3G, Wi-Fi, Bluetooth 4.0 போன்ற அனைத்து வசதிகளும் இருக்கு.Lenovo A6000 Shot மூன்று விதமான நிறங்களில் வர இருக்கிறது. அவை Onyx Black, Pearl White, and Carmine Red ஆகும்.\nவிலை. Rs. 9999 மட்டுமே.\nபலம்: இரண்டு சிம் கார்ட்களிலும் 4G இந்தியா சப்போர்ட், RAM, கேமரா, பேட்டரி சேமிப்பு.\nபலவீனம்: NFC/WiFi Direct இல்லை என்றாலும் பெரிய பிரச்சனை இல்லை.\nவிலை. Rs. 9999 மட்டுமே.\nஇந்த மொபைல் அடுத்த வாரம் முதல் ஆன்லைன் ம���லம் கிடைக்க இருக்கிறது. அதற்கான அறிவிப்பு விரைவில்.... அனைத்து புதிய மொபைல்கள் பற்றிய விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள். நன்றி\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nஉங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..\n10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015\n5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனி��ும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள்.\nஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் இன்று புதிய சலுகையை அறிவித்து இருக்கிறார். சாதாரண மொபைல், ஸ்மார்ட்போன் மற்றும் மோடம் (Dongle) ...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-08-25T01:10:04Z", "digest": "sha1:WD3UQS55L3OGXFYVDWIQQWMNASS66OE5", "length": 11183, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "1ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.கலாதேவி இராஜகோபால் (03/02/2017) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n1ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.கலாதேவி இராஜகோபால் (03/02/2017)\nதாயகத்தில் திருகோணமலையை சேர்ந்த ஜெர்மனியில் WINTER BERG ஐ வசிப்பிடமாகக் கொண்ட திருமதி.கலாதேவி இராஜகோபால் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 3ம் திகதி பெப்ரவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகின்றது.\nஇவ் வேளையில் திருமதி.கலாதேவி இராஜகோபால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு அவரை நினைவு கூருபவர்கள்,\nஅன்பு அப்பா,அம்மா,கணவர் இராஜகோபால் மற்றும்\nமற்றும் சகோதர சகோதரிகள் , மச்சான்மார், மச்சாள்மார்,\nசாந்தா தேவி குணரத்தினம்,ஸ்ரீ சக்தி, கெங்காதரன்,மற்றும் சந்திரா தேவி குணசேகரம்,சாந்த மூர்த்தி மகேஸ்வரி,பாலபாரதி மகேஸ்வரி,சந்திரபோஸ் கமலவேணி,சரோஜினிதேவி தர்மலிங்கம்,இந்திராதேவி அன்னராஜா,ஜெயானந்தம் தேவஸ்ரீ,கமலேந்திரம் சுதாஸ்ரீ,கமலன் தெய்வராணி , ஜெகரூபன் கமலாதேவி,வதனி மோகன்,ரஞ்சன் கீதா,சலஜா கமல் பெறா மக்கள்,மருமக்கள்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.\nTRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகளும் அன்பு நேயர்களும்\nகலாதேவி இராஜகோபால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.\nஇந் நிகழ்வை வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் செல்வன்.கோசிகன் செல்வி.அபிசா அகிலன்\nநினைவஞ்சலி Comments Off on 1ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.கலாதேவி இராஜகோபால் (03/02/2017) Print this News\nஅரசியல் சமூக மேடை – 02/02/2017 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கற்பனை செய்யுங்கள்\n8வது ஆண்டு நினைவு தினம் – அமரர் கந்தையா இராசரெத்தினம் (16/05/2019)\nதாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த கந்தையா இராச ரெத்தினம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி 16ம் திகதி மேமாதம் வியாழக்கிழமை இன்றுமேலும் படிக்க…\n26ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் சபாரத்தினம் சபாலிங்கம் (01/05/2019)\nதாயகத்தில் வேலணையை சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசித்து வந்த அமரர். சபாரத்தினம் சபாலிங்கம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவுமேலும் படிக்க…\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் (15/03/2019)\n10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் (லிங்கம்) 24/02/2019\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(20/12/2018)\n6ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2018)\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (03/02/2018)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.வைத்திலிங்கம் துரைராஜா (04/01/2018)\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.அருள்தாசன் இலங்கா தேவி அவர்கள்\n4ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(14/12/2017)\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2017)\n1வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.ஞானசெல்வம் மகாதேவா (ஈழ நாடு பிரதம ஆசிரியர்)\n8ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – செல்வி.ஜெனிபர் ரங்கேஸ்வரன் (14/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.நடராஜா பாலச்சந்திரன் (பாரிஸ் பாலா) 22/02/2017\n1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.இரத்தினம் லோகநாதன் (20/02/2017)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (14/02/2017)\n5வது ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.ஜெசிக்கா அல்போன்ஸ் (25/01/2017)\n2ம�� ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.இராசா கந்தசாமி அவர்கள் (16/01/2017)\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lite.jilljuck.com/a6f0f28a-6caf-454a-85e3-318b2a0f63da", "date_download": "2019-08-25T01:45:03Z", "digest": "sha1:S3R7MSX6HCGTQTEWS2I5AURSPOCURV3W", "length": 11921, "nlines": 121, "source_domain": "lite.jilljuck.com", "title": "மலரும் காதல் கல்யாணம் வரை - Jilljuck", "raw_content": "\nமலரும் காதல் கல்யாணம் வரை\nமலரும் காதல் கல்யாணம் வரை\nமலரும் காதல் கல்யாணம் வரை\nஅதிகாலை வேலை அழகிய கிராமம் குயில்களும் சேவலும் கூவ மயில்கள் அகல ..விடியல் கிராமத்தில் பெருசுகளும் இளஞ் சிறுசுகளும் தண்ணி குடம் எடுத்து கொண்டு கம்மாய்க்கு செல்ல ஏய் பவானி எத்தனை குடம் டி எடுத்து போற என்று அம்மா கேட்கவும் 3 மா என்கிறாள் பவானி டேய் ....முருகா இந்த கோழியை பிடிச்சி கூடு டா ...என் டி என்கிறான் . முருகன் டேய் அம்மா இத வூடாத முட்டை வைக்கும் னு சொன்ன நான் கூடையை திறக்கவும் ஓடிருச்சி டா பிடிச்சி கூடு டா என்கிறாள் பவானி போடி நீ நேத்து ஹோம் ஒர்க் பண்ணி கூடு டி நா இல்லாத சீன போட்ட நான் இப்ப பிடிச்சி குடுக்க முடியாது டி ன்றான் போடா நான் உங்க அண்ணனை கூப்பிட்டு பிடிக்க சொல்றேன் னு சொல்லவும் ஏன் டி நான் அடிவங்கவா சரி ...வா நானே பிடிச்சி தரேன் என்று சொல்லி பிடிக்க போகிறான் பவானி 10 வது படிக்கும் இளங்குமரி ஊரில் செல்லமாக அம்மு என்று அழைப்பார்கள் ...சூட்டி தனம் நிறைந்த குறும்பு ..முருகன் 7 வது படிக்கும் சிறுவன் ... சிவா வின் தம்பி ....\nமலரும் காதல் கல்யாணம் வரை\nசிவா 12 வது படித்து விட்டு சூழ்நிலை காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தான் அடிப்படை ஊதியம் ..அப்பா விவசாயி,அம்மா தீப்பெட்டி ஓட்டும் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்கள் சிவா பெரிய எதிர்ப்பார்ப்பு ஏதும் இல்லை அவனுக்கு ...ஒரே எண்ணம் நல்ல நிலைக்கு குடுமபத்தை க��ண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டும் ...வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடின அவர்களுடன் வேலை செய்யும் சில செல்போன் வாங்கியிருந்தார்கள் .அவன் நண்பன் தங்கராஜ் டேய் நீயும் வாங்கு என்றான் மனதில் குடும்ப சூழ்நிலை ..கொஞ்சம் வருத்தம் டேய் நான் நாளைக்கி யோசிச்சி சொல்றேன் டா நிதானமா முடிவெடுத்த நல்ல இருக்கும்னு அம்மா சொல்வாங்க நைட் அத்தா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு நாளைக்கி சொல்றேண்டா னு சொல்லி தங்கராஜை அனுப்பி வைக்கிறான் சிவா .. இரவு இலவச டிவி யில் படம் ஓடி கொண்டிருக்க பக்கத்துக்கு விட்டு சிட்டு பவானி இவர்கள் வீட்டில் படம் பார்த்து கொண்டிருக்கிறாள் .வேலைக்கு போன சிவா வீட்டுக்கு வர கதவை தட்டுகிறான் ஆத்தா கதவை திறனு ...சிவாவின் அம்மா பக்கத்துல ஒரு ஜோலியா நான் போறேன் இப்ப வாறேன் சொல்லிட்டு பவானியை வீட்டில் விட்டு போய் விட்டார் . பவானி எழுந்து போய் கதவை திறக்கும் பொழுது கதவை வேகமாக வெளி பக்கமாக திறக்க கதவு சிவாவின் மணடையாய் பதம் பார்க்கிறது .ஏய் யாரு டி நீ இப்படி கதவை திறக்க உனக்கு கண்ணே தெரியாத னு சிவா கத்த இல்ல மெதுவா தான் திறந்தேன் கதவு ரெம்ப காணாம இருக்கறதுனால வேகமா வந்திருச்சின்னு பவானி சொல்ல... சாரி னு சொல்றத கூட காதுல வாங்காம உல் நூழைக்கிறான் சிவா . பவானிக்கு சின்ன பயத்துடன் அவள் வீட்டுக்கு போகிறாள் ...\nமலரும் காதல் கல்யாணம் வரை\nபாகம் தொடர்ச்சி - 3\nஅவன் என்ன லூசா என்ற கேள்வியுடன் வீட்டுக்கு போகிறாள் அவனை யாரு கதவுக்கு பின்னாடி நிக்க சொன்னது கதவு திறந்த இடிச்சிருச்சி நான் என்ன பண்ண ன்னு நினைச்சிகிட்டே செல்கிறாள் அதுக்கு லூசு மாதிரி கத்துறான் . சாரி சொன்னதுக்கு கூட கேட்கேல னு மனசுல ஒரு சின்ன வருத்தம் . பவானிக்கு ... மறு நாள் காலை சிவா வேலைக்கு செல்ல வில்லை கதவு இடித்ததில் லேசாக நெற்றியில் வீக்கம் அதற்க்கு வைத்தியம் பார்க்க வீட்டில் இருந்து விட்டான். பவானி க்கு சின்ன வருத்தம் நம்ம கதவு திறக்க போய் இவன் நெறியிலே அடிபட்டதுனு ...பார்த்து கொண்டே பள்ளிக்கு செல்கிறாள் .அன்று அவள் மன நிலையில் சின்ன சின்ன குழப்பம் தடுமாற்றம் . பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் சிவாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு ..பவானியின் அம்மா ஏண்டி போய் நாலு கூடம் தண்ணி பிடிச்சிட்டு வந்துருனு சொல்லளவும�� சீ..அம்மா வேற என்ற நினைப்புடன் தட்ட முடியாமல் தண்ணி எடுக்க கம்மாய்க்கு செல்கிறாள் அங்கு புளிய மர நிழலில் நண்பர்களுடன் சிவா பேசி கொண்டு இருக்கிறான்.அவனை பார்க்கவும் .மனதில் சின்ன சந்தோஷம் அவன் நெற்றியை பார்வை இடுகிறாள் . காலையில் பார்தத்த்து வீக்கம் சற்று குறைந்த மாதிரி இருந்தது . அவள் அவனை நோட்டமிட்டபடி தண்ணி எடுத்து செல்கிறாள் .வீட்டுக்கு போகும் வழியில் சிவாவை கேட்கிறாள் எப்படி இருக்குனு ...ஏன் டி இன்னொரு தடவை கதவை திறந்து மண்டையை பிளந்துறலாம் முடிவு பண்ணிடியானு சிவா கேக்க பவானி சிரிக்கிறாள் ..ஏன் நான் உங்க மண்டைய உடைக்க போறேன் னு சொல்ற சிரிச்ச படி ஏன் டி மண்டைய உடைச்சிட்டு சிரிப்பு வேறயா ...னு கேட்க்க நான் ஒன்னும் சிரிக்கல னு போகிறாள் .\nமலரும் காதல் கல்யாணம் வரை\nமலரும் காதல் கல்யாணம் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/thai-amavasai-the-devotees-in-rameswaram-for-tarppanam/", "date_download": "2019-08-25T00:19:30Z", "digest": "sha1:JJ5P6JGLS34E3K3BSWXDXGIMGAQEL6YF", "length": 17648, "nlines": 195, "source_domain": "patrikai.com", "title": "தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nதை அமாவாசை: ராமேஸ்வரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nஇன்று தை அமாவாசை ஆகையால், பித்ருக்களுக்கு கடன் செய்ய ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரத்தில் முற்றுகையிட்டு உள்ளனர்.\nஇதன் காரணமாக ராமேஸ்வரம் கடல்பகுதி மக்கள் தலைகளாக காணப்படுகிறது.\nஇந்து மதத்தை சேர்ந்தவர்கள், மறைந்த தங்களது பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் வழிபடுவது வழக்கம். இதில், ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் பிரசித்தி பெற்றது. இந்த நாளன்று தங்களின் முன்னோர்கள் நினைவாக பிரசித்தி பெற்ற ஆறுகள், கடல்களில் புனித நீராடி தர்ப��பணம் கொடுப்பது வழக்கம்.\nஅதன்படி இந்த ஆண்டு வரும் முதல் அமாவாசை, இன்று , உத்தராயண காலத்தில் வருவதால் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nஇன்று தர்ப்பணம் செய்வதால், வானுலகத்தில் உள்ள முன்னோர்கள் சந்தோணமடைவர் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது கடன்களை செலுத்தி வருகின்றனர்.\nஇதையொட்டி, இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து ஸ்ரீராமர் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளினார். பின்னர், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் தீர்த்தவாரி கொடுத்தார்.\nஅதையடுத்து, அங்கு குழுமியிருந்த பக்தர்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து சிறப்பு பூஜைகள் செய்து, பின்னர் அக்னி தீர்த்தக் கடலிலும், அதைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி, சாமி தரிசனம் செய்தனர்.\nதை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம். இந்த மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது இந்துக்களின் ஐதிகம்.\nபித்ருக்களுக்கான திதி கொடுத்து, வழிபாடு செய்வதால், பல நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.\nபித்ருகடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ஸ்ரீராமரிடம் கூறி இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nதை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜா, அனுமதி தருவார். யமத் தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள் என்றும், அன்று பித்ருக்களும் அவரவர் சந்ததியினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nஇந்த வேளையில், அவர்களை அவர்களது பிள்ளைகள் வழிபட்டு அவர்களுக்கு தர்ப்பணம் செய்து படையிலிட்டு அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதால், அவர்கள் ஆசிகள் நமக்கும் கிடைக்கும் என்றும், ஆகவே தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் இட வேண்டியது அவசியம் என்றும் கூறப்படுகிறது.\nஇந்தத் தர்ப்பணமானது பித்ருக்களை மனம் குளிரச்செய்வதுடன், அவர்களின் துர் சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு அளிக்கும் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் பெரியோர்கள் கூறி உளளனர்.\nஇதன் காரணமாகவே திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக் கூடல் தலமான பவானி கூடுதுறை போனற் பல்வேறு இடங்கிளில் பொதுமக்கள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.\nஆனால் இவற்றில் எல்லாம் மிகச்சிறப்பானது, ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்து அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு பின்னர் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடுவதுதான் சிறப்பானது என்றும் சாஸ்திரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇதன் காரணமாகவே ராமேஸ்வரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇன்று ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல்\nநாளை: புரட்டாசி ‘மகாளய அமாவாசை’ கோயில், குளங்களில் பித்ரு வழிபாடு\nTags: Thai Amavasai: The devotees in Rameswaram for Tarppanam, தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/south-africa-announce-15-member-squad-for-the-test-series-against-india/", "date_download": "2019-08-25T00:50:30Z", "digest": "sha1:NU3CEGYCOYF3YAU63KNF4GRDJ3ZO2TT2", "length": 11793, "nlines": 118, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "தென்னாப்பிரிக்க - இந்திய தொடருக்கான 15 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிப்பு!! ஆல் ரவுண்டருக்கு இடமில்லை!! 3 புதிய வீரர்கள் அணியில்! - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் தென்னாப்பிரிக்க – இந்திய தொடருக்கான 15 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிப்பு\nதென்னாப்பிரிக்க – இந்திய ���ொடருக்கான 15 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிப்பு ஆல் ரவுண்டருக்கு இடமில்லை 3 புதிய வீரர்கள் அணியில்\nஇந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் தென்னாப்பிரிக்கா மூன்று அறிமுக வீரர்களை சேர்த்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிச் நார்ட்ஜே மற்றும் கீப்பர் ரூடி செகண்ட்ஸ் மற்றும் ஸ்பின் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் செனுரன் முத்துசாமி ஆகியோர் முதல் முறையாக அழைப்புகளைப் பெற்றுள்ளனர். டேல் ஸ்டெய்ன் மற்றும் ஹாஷிம் அம்லா இல்லாத தென்னாப்பிரிக்காவின் முதல் டெஸ்ட் தொடராக இது இருக்கும்\nதென் ஆப்பிரிக்கா டி20 தொடருடன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும், இதில் முதலாவது போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தர்மசாலாவில் நடக்க உள்ளது.\nஅதைத் தொடர்ந்து விசாகப்பட்டினம் (அக். 2-6), ராஞ்சி (அக். 10-14) மற்றும் புனே (அக். 19-23) ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும், இது புதிதாக அமைக்கப்படுள்ள ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்னாப்பிரிக்காவிற்கு முதல் தொடராகும் .\nடெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி:\nஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்)\nதென்ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்ததால், அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை, 2023-ல் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான சிறந்த அணியை கட்டமைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பியது.\nஅதன்படி டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டனாக மட்டும் டு பிளிசிஸ் தொடர முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிக்கு டெம்பா பவுமா துணைக் கேப்டனாகவும், டி20 அணிக்கு டஸ்சன் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகக் கோப்பைக்குப் பின் தென்ஆப்பிரிக்கா அணி முதலாவதாக இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அப்போது டி காக் கேப்டனாக செயல்படுவார்.\nவிராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி \nவிராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...\nஇந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் \nமுதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...\nஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்\nலீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...\nஇஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்\n2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...\nஅடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...\nவிராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி \nஇந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் \nஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்\nஇஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்\nஅடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/2012/06/", "date_download": "2019-08-25T01:41:02Z", "digest": "sha1:KTF6HIFEEOVAPFX4VTKLAU5CKY463NM7", "length": 126820, "nlines": 560, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "ஜூன் | 2012 | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப் பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇணைத்தளங்களில் இடுகைகள் – இருக்கும், மறையும் மாயங்கள், அதிசயங்கள்: நான் https://thomasmyth.wordpress.com/2009/12/11/hello-world/ என்பதை 2009ல் ஆரம்பித்து, சுருக்கமாக “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற தலைப்பில் இடுகைகளைப் போட்டு வந்தேன் https://thomasmyth.wordpress.com/ என்பதில் இரண்டாண்டுகள் விவரமான இடுகைகளைப் போடவில்லை. குறிப்பாக, www.hamsa.org என்ற தளத்தில். திரு. ஈஸ்வர் ஷரண் என்னுடைய புத்தகத்தைப் பற்ரிய இணைத்தள இணைப்பு கொடுத்திருந்ததால், அவற்றைப் போட்டேன். அப்பொழுது www.indiainteracts.com என்ற இணைத்தளத்தில் தொடர்ந்து இடுகைகளை ஆங்கிலத்தில் போட்டு வந்தேன். ஆனால், திடீரென்று 2010லிருந்து அந்த இடுகைகள் காணாமல் போக ஆரம்பித்தன. தொலைப்பேசியில் கேட்டதற்கு சரியான காரணம் கொடுக்கவில்லை. பிறகு அதிலிருந்த எல்லா பிளாக்குகளுமே மறைந்து விட்டன அல்லது எடுக்கப்பட்டுவிட்டன.\nஇணைத்தள நுணுக்கங்கள், கருத்து சுதந்திரங்கள், எழுத்துகளின் உரிமைகள், உரிமங்கள்: அதற்குள் www.hamsa.org . திரு. ஈஸ்வர் ஷரணிடமிருந்து பிடுங்கப் பட்டு, வேறொருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல். பாட்ரிக் ஹேரிகன் என்ற முருக பக்தர் அப்படி செய்தாரா என்று என்னால் நம்பமுடியவில்லை. இதனால் திரு ஈஸ்வர் ஷரண் http://ishwarsharan.wordpress.com/, http://bharatabharati.wordpress.com, http://apostlethomasindia.wordpress.com/ என்ற இணைதளங்களில் மாற்றிப் போட ஆரம்பித்தார். என்னிடமிருக்கும் விவரங்களையும் தொகுத்து போட்டுவிட தீர்மானித்தேன். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமிழில் போட்டு வருகிறேன். இருப்பினும், ஒரே மாதத்தில் 3500க்கும் மேலானவர்கள் அவற்றைப் பார்த்ததுடன், விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இடுகைகளையிட முடிவு செய்துள்ளேன்.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை ஆராய்ச்சி கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல: சில கிருத்துவர்கள் நினைப்பது மாதிரி, இவ்வாராய்ச்சி, கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல. கிருத்துவர்களில் அத்தகைய வேலைகளை செய்து வருவதால், அவற்றைக் கண்டித்துத் தான் செய்யப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதாரங்கள், அத்தாட்சிகள் கொடுக்கப்படுகின்றன; முடிந்த வரைக்குக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, நேரிடையாகப் பார்த்து விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. நண்பர்களும் உதவி வருகிறார்கள். குறிப்பாக திரு ஈஸ்வர் ஷரண், தேவப்பிரியா சாலமன் மற்ற பெயர் சொல்ல / குறிப்பிட விரும்பாத நண்பர்களும் உதவி வருகிறார்கள் (அதில் கிருத்துவர்களும் அடங்குவர்) அனைவருக்கும் நன்றி. படிப்பவர்கள் குற்றம், குறை, ஆதாரம் இல்லாதவை என்று எடுத்துக் காட்டினால் அவற்றைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளேன். தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.\nகருத்துகளை, விஷயங்களைத் திருட வேண்டாம்: தயவு செய்து, என் இணைத்தளத்தில் இருக்கும் விவரங்களை எடுத்தாளும் போது, அதனை குறிப்பிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக சில விஷயங்கள், அவற்றைப் பற்றிய ஆதாரங்கள் என்னிடத்தால் தான் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆகவே, இவ்விஷயத்தில் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ஜக்கி வாசுதேவ் பற்றிய விவரம் ஒன்று எனக்குத் தெரியும் அதனை ஒருவர் எனது பதிவைக் காப்பியடித்துப் போட்டிருந்தார். கேட்டால், தான் அவ்விவரங்களை சேகர் குப்தாவிடமிருந்து நேரிடையாகப் பெற்று போட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதே மாதிரிதான் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபரை, குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன் எனும்போது, அதே விஷயங்களை ஒருவர் நானும் அதே குறிப்பிட்ட நாளில், அதே குறிப்பிட்ட நபரை, அதே குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், அதே குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், அதே குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன், எழுதிகிறேன் என்றால், அவ்விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்டால் தெரிந்து விடும், உண்மையிலேயே அவர் அவ்வாறு செய்தாரா இல்லையா என்று, ஏனெனில் தான் நானாக இல்லாதபோது, “நான் அவனில்லை” என்று இங்கு சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை: அதனை பரப்புவர்கள் யார், அதனால் என்ன பயன், ஏன் பரப்புகிறார்கள் என்றவைதான் இங்கு அலசப்படுகின்றன. பொதுவாக கீழ்காணும் விவரங்கள் அந்த முயற்சிகளில் காணப்படுகின்றன:\nசரித்திரத்தைப் போன்று, சரித்திர ஆதாரங்களே இல்லாத, இந்த கட்டுக்கதையைப் பரப்புவது.\nபோலி ஆதாரங்கள், அத்தாட்சிகள், கள்ள ஆவணங்களை உருவாக்குவது, மாநாடுகள் நடத்துதல், ஊடகங்களில் தொடர்ந்து அந்த கட்டுக்கதையை வளர்த்தல்-பரப்புதல்.\nசரித்திர ஆசிரியர்களை அதற்கு உபயோகப்படுத்துதல், திரிபு வாத��்கள் மூலம் செய்திகளை வெளியிடுதல்,\nமாட்டிக் கொண்ட போதிலும், எடுத்துக் காட்டியபோதும், விடாமல் தொடர்ந்து செய்யும் முறை, போக்கு.\nநீதிமன்றங்களில் வழக்குகள் வாதிடப் பட்டு, சிலர் சிறைக்குச் சென்றபிறகும், அத்தகைய மோசடிகளைத் தொடர்ந்து செய்து வருதல்.\nபல்கலைகழகங்களில் “கிரிஸ்டியன் சேர் / கிருத்துவ நாற்காலி” உருவாக்கி, பணம் செலவழித்து, இதில் ஆராய்ச்சி என்ற போர்வையில், கட்டுக்கதை வளர்க்க பிஎச்.டிக்களை உருவாக்குதல்\nஉள்ள ஆதாரங்கள், அத்தாட்சிகள், ஆவணங்களை மற்றவர்களின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்தல். மறைத்தல், அழித்தல்,\nஇந்திய கிருத்துவர்களையே இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைத்தல், தேசதுவேஷத்தை வளர்த்தல், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துதல், முதலியவை இந்த கட்டுக்கதைகள் பரப்பும் முறைகளில் உள்ளது.\nதேவையில்லாமல், எஸ்.சி / எஸ்.டி இந்துக்களை மதம் மாற்றி, அவர்களின் உரிமைகள் பாதிக்க வைத்து, பிறகு அவர்களுக்கு உதவுகிறேன் என்று வேடம் போடுதல், மதக்கலவரங்களை உண்டாக்குதல், மக்களைப் பிரித்தல் முதலிய காரியங்களில் ஈடுபடுதல்.\nஇவற்றிற்கு எதிராக ஏதாவது நடந்தாலோ, யாராவது எழுதினாலோ அவர்களை “கிருத்துவ எதிரிகள் / சாத்தான்களின் குழந்தைகள்” என்று ஒப்பாரி வைப்பது மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப்படுகிறார்கள், அடக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்றேல்லாம் பிரச்சாரம் செய்வது.\nஇவையெல்லாம் எடுத்துக் காட்டித்தான், நான் “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” என்று எனது இரண்டாவது புத்தகத்தில் விவரமாக எழுதியிருந்தேன். அதனை வெளியிடுகிறோம் என்றதால் தான், பிரபலமான சிலரிடத்தில், அவர்களது வேண்டுகோளின் பேரில் 2007ல் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை வெளியிடப்படவில்லை.\nஇனி இப்பொழுது செய்யப்படும் இடுகைகளின் பின்னணியைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.\nஇந்திய வர்த்தகர்கள் கேரளா மேற்குக்கடற்கரையில் துறைமுகங்களுடன், அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். குஜராத், கர்நாகத்தில் உள்ளவர்களும் அத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். அரேபியர்கள் அத்தகைய வியாபாரத்தில�� இடைத்தரகர்களாக இருந்து வந்தனர். பிறகு ஐரோப்பியர் இந்தியாவுடன் நேரிடையாக வர்த்தகத் தொடர்பு கொள்ள ஆசைப்பட்டு கடற்வழி கண்டு பிடிக்க இறங்கினர். மேற்குக் கடற்கரையில் அரேபியர்களுக்கு போட்டியாக, ஒரு நிரந்தர அரசை உருவாக்க விரும்பினர். இதில் போர்ச்சுகீசியர் கோவாவில் ஓரளவிற்கு வெற்றிக் கண்டனர். இருப்பினும் அத்தகைய நுழைவு கேரளா வழியாகத்தான் ஏற்பட்டது. ஆகவே கேரளாவிலும் அரசு அமைக்க முயன்றனர். ஆனால், சாமுத்திரன் / ஜமோரின் பலமான அரசனாக இருந்தான். இதனால், உள்ளூர் மக்களை மதம் மாற்ற முயற்சி மேற்கொண்ட பொழுது தாமஸ் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டனர். இது கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டது.\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட்தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளா இந்தியாவில் தந்தீரிக மதத்தைக் கடைப்பிடிக்கும் பூமியாகக் கருதப்பட்டது. அதனால், சக்தி வழிபாடு இருந்தது. சிவன் வழிபாடும் பிரசித்திப் பெற்றிருந்தது. அதனால், கோவில்கள் தனித்த இடங்களில், அமைதியான சூழ்நிலைகளில் இருந்து வந்தன. தேவையானவர் தாம் அங்குச் சென்று காரியங்கள், கிரியைகள், வழிபாடு செய்வர், மற்றவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய கட்டுப் பாடுகளை அறிந்து கொண்டு ஜெசுவைட் பாதிரிகள், சிவன் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதில் அவர்கள் அமெரிக்க நாடுகளில் கடைபிடித்த முறைகள் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டன.\nஇந்தியத்தொன்மையை சிறிதும் கருத்திற்கொள்ளாது, மதிக்காமல் சரித்திர பிரழ்சியில் பின்னுக்கு முந்தையதுடன் ஒப்பிட்டு, ஒவ்வாத ஆராய்ச்சியை மேற்கொண்டு, மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினேன். அத்தகைய ஒப்பீட்டில் உள்ள அவர்களது வக்கிரபுத்தியும் எடுத்துக் கட்டப்பட்டது.\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் –கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகற்புப் பற்றி பெருமை கொள்ளும் நாடு இந்தியா, ஆனால், மேனாட்டில் பொதுவாக அத்தகைய கண்டிப்பான ஒழுக்கம் எதிர்பார்ப்பதில்லை, தேவையில்���ை என்ற கருத்தும் உள்ளது. “ஒரு ஆண்-ஒரு பெண் வாழ்க்கை” பாடங்களில் படிப்பது போல சொல்லப்பட்டாலும், விவாகம் என்பது ஒரு ஒப்பந்தம், அதிலும் பிரிந்து செல்லக் கூடிய விருப்பத்துடன் உள்ள பந்தம் அல்லது ஒப்பந்தம் என்று கடைப்பிடிக்கும் சமூகத்தில் பிறந்தவர்கள், இத்தகைய இழிவான ஒப்பீடுகளை செய்வது எந்த நெறிமுறைகளுக்கும் ஒவ்வாத அசிங்கத்தனமான ஆய்வுமுறையாகும். இருப்பினும் அவர்கள் மேரியையும், கண்ணகியையும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளை, சகோதரிகள் என்று கதையளக்கிறார்கள்.\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nஒரு நிலையில், காலக்கட்டத்தில் சிவனை ஜேஹோவாவுடன் ஒப்பிட்டது உண்மைதான். ஆனால் அத்தகைய விருப்பமான ஒப்பீடு கிருத்துவர்களிடமிருந்து தான் துவங்கியது. ஆனால், அடிப்படை கிருத்துவவாதம், இஸ்லாமிய மதவாதத்தைப் போல, தங்கள் கடவுளுடம் யாரையும் இணையாக வைக்க முடியாது. ஜேஹோவாவே, என்னைபோல எந்த கடவுளும் இல்லை என்றுதான் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் இருப்பினும் அவ்வாறு ஒப்பிட்டு குழப்பலாம் என்ற ரீதியில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவுதான் இது:\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவம் ஒரு மதமாக உருவம் எடுத்த நிலையில், அது உலகில் பல நாடுகளில், வெவ்வேறான கலாச்சாரங்களில், பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள், தத்துவங்கள், சடங்குகள், கிரியைகள், சின்னங்கள் என்று ஏற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டிருந்தது. மனிதபலியிடுதல், மனித மாமிசம் சாப்பிடுதல், ரத்தம் குடித்தல், முதலிய நம்பிக்கைகள், கிரியைகள், சின்னங்கள் கொண்ட மக்களை கிருத்துவத்தில் மாற்றியப் பிறகு, அவர்களைத் திருப்தி படுத்த “யூகாரிஸ்ட்” என்ற பலிபூஜையை வைத்துக் கொண்டன. ஆனால், அவை முழுமையாக நடத்தப் படாதலால், சில சாகைகள் தனித்தேயிருந்தன, எதிர்த்தும் வந்தன. அவற்றை சாத்தன்களின் சர்ச்சுகள் என்றனர். அத்தகைய கிரியைகளை சாத்தான்களின் கிரியைகள், கருப்புச் சர்ச்சின் சடங்குகள், ஏன்டி-கிரஸ்டின் / போலி ஏசு-கிருஸ்துவனின் வேலைகள் என்றனர். அவற்றின் அடையாளங்கள் கீழே விளக்கப்பட்டன:\nகுத்னாஹோரா –மண்டையோடு–எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்���்\nகபாலிகசதுக்கம் – கப்லிகாசெஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்–எலும்புக்கூடுகளானநினைவிடம் /சர்ச்\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஎடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்\nஅமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதியகதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழகங்கள்\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருடவாக்கில் கட்டுவித்தார்\nசென்னையில் குறிப்பிட்ட சில நபர்கள், நிறுவனங்கள், இந்த கட்டுக்கதையை திட்டமிட்டு, பணத்தைச் செலவழித்துப் பரப்பி வருவதால், அவற்றை கீழ்கண்ட இடுகளைகளில் எடுத்துக் கட்டப்பட்டது:\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது –சரித்திரத் தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனி ததோமையார் மலை\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், ஈஸ்வர் ஷரண், எலும்பு, ஏசு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், தேவகலா, தேவப்பிரியா, தோமையர், மையிலை பிஷப், ரத்தம், லஸ், வாடிகன் செக்ஸ், வேதபிரகாஷ்\nஅஞ்ஞான கூதரம், அபோகிரிபா, அம்மன், அருணகிரிநாதர், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, ஏசு, ஏஜியன், ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கதி- பிரகரணம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கர்த்தர், கல்வி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கால், கியாஸ், கிரீஸ், கிருத்துவமத சேதனம், கிருஷ்ணன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கிரேக்கன், கிரேக்கம், கிளாடியஸ், குடோவாஜ்ட்ரோஜ், குட்டி, குத்னா ஹோரா, குருட்டுவழி, குளூனி, கூத்தாடும் தேவன், கேட்ஸகோல், கேரளா, சட்டம்பி சுவாமிகள், சம்பந்தர், சாந்தோம், சாமுவேல் லீ, சாவு, சின்னப்பா, சிரியா, சிலுவை, சிவன், சிவப்பிரகாசர், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, சேருமிடம், சேவியர் குளூனி, சைவம், சோரம், ஜான், ஜான் சாமுவேல், ஜார்ஜ், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தங்கம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திரிமூர்த்தி லட்சணம், திரியேகத்துவம், துருக்கி, தூமா, தெய்வநாயகம், தேவி, தோமா, தோமை, தோமையர், தோமையார், நாராயண குரு, நீதிமன்ற வழக்குகள், பகவதி, பக்தன், பரிசுத்த ஆவி, பலி, பாகவதன், பாச-பிரகரணம், பாட்மோஸ், பாட்ரிக் ஹாரிகன், பார்வதி, பிசாசு, பிதா, பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் சேவியர் குளூனி, பிரான்சிஸ்கன் மிஷனரி, பிரேசில், பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், புள்ளெலிக் குஞ்சு, பூதம், பெண் போப்பைத் தாக்குதல், பெண்டாளுதல், பேய், பைபிள், பொலிவியா, போப், போப் தாக்கப்படுதல், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மண்டையோடு, மயன், மயிலாப்பூர், மாமிசம், மாயா, மெசபடோமியா, மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேய்ப்பர், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைக்கேல் ஜோம்பி, மைலாப்பூர், ரெட்ஸிங்கர், வலது கை, வாடிகன் செக்ஸ், வாஸ்கோடகாமா, வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், விராகோசா, வீ. ஞானசிகாமணி, ஸ்க்வார்ஸென்பெர்க், ஹெலியோடோரஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nமேரியா – மாரியா: வாஸ்கோட காமாவின் பித்தலாட்டம்: பெரும்பாலான அத்தகைய கற்பனைக்கதைகள் மார்கோ போலோ[1] / வாஸ்கோட காமாவின���[2] குறிப்பிகளிலிருந்துதான் பெறப்படுகின்றன. இவர்களுக்கு உலகத்தில் எங்கு சென்றாலும் கிருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆகையால் எதைப் பார்த்தாலும், அதனை கிருத்துவ மதத்துடன் தொடர்பு படுத்தி எழுதுவது வழக்கம். அப்பொழுதுதான் அவர்கள் ராஜா பணம் கொடுப்பார். ஆகையால் நாங்கள் மேரியின் சர்ச்சைப் பார்த்தோம், அப்போஸ்தலர்களின் காலடிகளைப் பார்த்தோம், அவர்களது கல்லறைகளைப் பார்த்தோம் என்றேல்லாம் பொய் சொல்லி எழுதுவார்கள். அப்படித்தான் வாஸ்கோட காமா ஒரு இந்து கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்ததை ஐரோப்பிய எழுத்தாளர்கள் கிண்டலாக எழுதி வந்தார்கள்[3]. இந்துக்கள் “மாரி, மாரி, மாரி” என்று பாடிக்கொண்டு மாரியம்மன் கும்பிட்டுக் கொண்டிருந்ததை, 1503ல் இந்த ஆள் “மேரி, மேரி, மேரி” என்று கூவிக் கும்பிடுவதாக நினைத்துக்கொண்டு அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தானாம்[4]. உள்ளே சிலைகளை / விக்கிரங்களைக் கண்டதும் சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் பிடிவாதமாக, இந்துக்கள் மேரியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர் என்று புளுகி சமாளித்துக் கொண்டானாம். உதாரணத்திற்கு, கீழே மற்றொரு குறிப்புக் கொடுக்கப் படுகிறது:\nகோழிக்கோட்டில், சின்னம்மை நோயின் தாயாராகக் கருதப்படும் மாரி அல்லது மாரியம்மன் கோவில் உள்ளது என்று பேசின் மிஷனின் பாதிரி, ஜே.ஜேகப் ஜௌஸ் கூறுகிறார்.அங்குள்ள மணிகளை, பிராமணர்கள் அடிக்கிறார்கள், ஆனால், அவற்றை கீழ்சாதி மக்கள் தொடக்கூடாது.சில போர்ச்சுகீசியர்கள் அங்கிருந்த இந்து கடவுளர் மற்றவர்களின் சிலைகளை தமது சாமியார்களின் சிலைகள் என்று நம்பியிருக்கக்கூடும். கஸ்டென்ஹெடா, “ஜாவோ டி சத், வாஸ்கோ ட காமாவின் பக்கத்தில் முட்டிக்கால் போட்டு தொழுதபோது, இவை சாத்தான்களாகவே இருக்கட்டும், ஆனால் நான் உண்மையான கடவுளை வணங்குகிறேன், என்றானாம். அப்பொழுது அவனுடைய தலைவன் சிரித்தானாம். இருப்பினும் இந்த தலைவர்கள் எல்லாம் தமது கடற்பயணங்களைப் பற்றி எழுதும் போது, இந்த இந்துக்களை கிருத்துவர்கள் என்றே எழுதியனுப்பினர், அதை அந்த ராஜாவும் நம்பினான்”. The Rev. J. Jacob Jaus, of the Basel Mission at Calicut, informs me that\nஇதே மாதிரியான விவரிப்பு மற்ற புத்தககங்களிலும் காணலாம்[6]. ஒரு இந்து கோவிலில் சென்று வழிப்பாடு செய்து விட்டு, “ஒரு கிருத்துவ சர்ச்” (A Christian Church) என்ற தலைப்பில் எழுதியிருப்பது சரியான வேடிக்கை. அம்மனை “Our Lady” என்று சொலிவிட்டு, தீர்தத்தையும், விபூதியையும் கொடுத்தார்கள், காபீஸ் / காபிர்கள் மணியடித்தார்கள், சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களில் அவர்களது சாமியார்களின் வாயிலிருந்து பற்கள் ஒரு அங்குலத்திற்கு நீட்டிக் கொண்டிருந்தன, அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து கைகள் இருந்தன, விளக்குகள் வைக்கப் பட்டிருந்தன……என்று வர்ணனை உள்ளது. இதெல்லாம் படிப்பவர்களே புரிந்து கொள்வார்கள், அது ஒரு இந்து கோவில் என்று, இருப்பினும் கிருத்துவர்களுக்கு பொய் சொல்வது என்பது அந்த அளவிற்குள்ளது.\nபாசுதா, பாசுதா, பாசுதா என்று வணங்கிய கேரள மக்கள்: மலபாரில் உள்ள மக்கள் பாசுதா, பாசுதா, பாசுதா (Pacauta, Pacauta, Pacauta) என்று 104 முறை சொல்லி வழிபட்டார்களாம்[7]. ராபர்ட் கால்டுவெல் இவ்வார்த்தை “பகவ” (Bagva or Pagav) என்றிருக்கலாம் என்று கூறினாராம்[8]. அதாவது, வைணவமுறைப்படி கடவுளை அவ்வாறு 108 முறை பெயர் சொல்லி ஜெபித்தனராம். இதனை “பாசுதா, பாசுதா, பாசுதா” அல்லது “பச்சுதா, பச்சுதா, பச்சுதா” என்று சொல்வதைவிட, “அச்சுதா, அச்சுதா, அச்சுதா” என்று சொன்னால், சரியாக இருக்கும். “மாரி, மாரி, மாரி” என்பதை எப்படி “மேரி, மேரி, மேரி” என்றாக்கினரோ, அதுபோலத்தான் இதுவும் என்று விளங்குகிறது. அதாவது கேரளாவில் கிருஷ்ணர் மற்றும் அம்மன் வழிபாடு பிரபலமாக இருந்தது நன்றாகத் தெரிகிறது. ஜெகோபைட்டுகளின் பைபிளில் கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) என்ற வார்த்தைகள் தாம் இருந்தனவாம். மேலும், கிருஷ்ணரின் பாகவத புராணத்தைப் போன்று அவர்களது பைபிள்கள் இருந்தன. அதாவது குழந்தையாக இருந்தது, சிறுவனாக மற்றவர்களுடன் விளையாடியது, குறும்புகள் செய்தது என்று பலவிஷயங்கள் இருந்தன. அவை கிட்டத்தட்ட “அபோகிரபல் நியூ டெஸ்டுமென்ட்” (New Testament Apocrypha[9]) போல இருந்தன. அதனால்தான், கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அப்புத்தகங்களை அழித்துவிட்டனர்.\nகிருஷ்ணரின் உருவத்தில் வெளியிடப்பட்டுள்ள நாணயம்\nஹெலியோடோரஸ் என்ற கிருஷ்ண பக்தன்: ஹெலியோடரஸ் ஒரு கிரேக்கனாக இருந்தாலும், கிருஷ்ணனின் பக்தனாக இருந்ததால், அவன் தன்னை “பாகவத/பாகவதன்” என்று அழைத்துக் கொண்டான். மத்தியப்பிரதேசத்தில், விதிஸா என்ற இடத்தில் இவன் ஒரு கருட துவஜத்தை ஏற்படுத்தியாதத் தெரிக��றது. அதில் உள்ள கல்வெட்டின்படி, தக்ஷ்ஷசீலத்தில் வாழ்ந்தவனாகிய இவன், பாகபத்ரா என்ற மத்தியதேச அரசவைக்கு தூதுவனாக வந்தான் என்றுள்ளது. இக்கல்வெட்டு 150 BCE காலத்தைச் சேர்ந்ததாக கல்வெட்டு எழுத்தியல் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்காலத்திலேயே கிருஷ்ணர் ஒரு கடவுள் என்று கிரேக்கம் வரை அறியப்பட்டுள்ளது என்று தெரிகிறது. சங்கர்ஷண-கிருஷ்ண-வாசுதேவ நாணயங்கள் இந்தியாவின் வடகிழக்கில் பிரபலமாக புழக்கத்தில் இருந்தன. கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ஆட்சி செய்ததால், துவாரகை மத்தியத் தரைக் கடல் பகுதிகளுக்கு அருகாமையில் இருந்ததால், மேலும் ஜராசந்தனை வென்றதால், கிருஷ்ணரின் புகழ் அங்கெல்லாம் பரவியிருந்தது. கிருஷ்ணரின் பாகவதக் கதைகள் நன்றகவே அறியப்பட்டிருந்தன. அதனால்தான், ஏசுவின் கதைகள் கிருஷ்ணரின் கதைகளைப் போன்றேயுள்ளன. இதனால்தான், கிருத்துவர்கள் அவற்றை “அபோகிரபல்” என்று மறைக்கிறார்கள், மறைத்தொழிக்கிறார்கள். ஜெகோபைட் பைபிள்களும் அதே காரணங்களுக்காக அழிக்கப்பட்டன.\n16ம்நூற்றாண்டில்போர்ச்சுகீசியரால்கண்டுபிடிக்கப்பட்டகிருத்துவம்: கிளாடியஸ் பச்சனன் என்ற பாதிரியின் எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவை “Works of the reverend Claudius Buchanan comprising his Eras of light to the world, Star in the East, to which is added Christian Researches in Asia With notices of the Translation of the Scriptures into the Oriental languages” பலவேறு பதிப்பில் வந்தன. அதில் ஒரு கிருத்துவப் பாதிரி எப்படி எழுதுவாரோ அப்படி எழுதியுள்ளார். காலனிய ஆதிக்க ரீதியில், ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் கிருத்துவ மதத்தைப் பரப்பவேண்டிய கடமையுள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். இவையெல்லாம் ஒன்றும் புதியதாக இல்லை. ஆனால் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் என்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், சர்ச்சுகள் பற்றிய விவரங்கள் தெளிவாக உள்ளன. அதாவது கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கர் அல்லாத நம்பிக்கைகளில் உள்ள வித்தியாசங்கள் வெளிப்படுகின்றன.\n“கிழக்கிலுள்ள அந்த சர்ச்சானது, போப்பின் தலைமை, ஆன்மீக சுத்தகரிப்பு, யுகாரிஸ்டில் ரொட்டி-சாராயம் கிருஸ்துவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவது, உயிர்த்தெழுத்தல், விக்கிர வழிபாடு, பாவ மன்னிப்பு, முதலியவற்றை நம்புவதில்லை. இவையெல்லாம் கத்தோல்லிக்க மத���்திற்கு எதிராக உள்ளது”.\nபச்சனன் “Ecclesiastical establishment for British India” என்ற புத்தகத்தில் இந்தியாவில் கிருத்துவத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை விளக்கும் போது, செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் முதலியவர்களை மாற்றுவது தான் கடினமானது என்கிறார். அவர்கள் உண்மையிலேயே கிருத்துவர்கள் என்றால், அவ்வாறு “இந்து கிருத்துவர்களாக” இருந்திருக்க மாட்டார்கள். அதாவது இந்துக்களாகவே இருந்து கொண்டு, மேரியை ஒப்புக்கொள்ளாமல், “கிரிஸ்ன” என்ற கடவுளை வழிபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏற்கெனவே, ஒரு கிரேக்கன் தன்னை “வாசுதேவன்” என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் உள்ளது தெரிகிறது. எனெவே அவன் வழி வந்தவர்கள், அந்த “கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) வழிபட்டுக் கொண்டு வந்திருக்கலாம். காலம் மாறிவரும்போது, அந்நியர்களை / வெள்ளையர்களை தனிமைப் படுத்திக் காட்டப்பட்டு வந்துள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஐரோப்பியர்கள் தவறாக அல்லது உண்மையைப் புரிந்து கொண்டு, அவர்கள் கிருத்துவர்கள் தாம் என்று பிரகடனப் படுத்தி வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றபோதுதான், அவர்கள் வாடிகனுக்கு எதிராக, இலத்தீனுக்கு எதிராக இருந்திருக்க வேண்டும்.\nகிழக்கிந்திய சொந்தம், மேற்கிந்திய சொந்தத்தைப் போன்று இரண்டாகவுள்ளது. உள்ளூரில் கிருத்துவத்தைப் பரப்ப ஒரு மதநிறுவனம் தேவைப்படுகிறது. அதேபோல, உள்ளூர்வாசிகளுக்கும் நம்மிடத்திலிருந்து கிருத்துவ போதனைகளைப் பெற, முறையாக அனுமதித்தாக வேண்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சட்டப்படி முதலில் கிருத்துவர்களுக்கு அத்தகைய ஏற்பாடு செய்துத் தரவேண்டும், பிறகு மற்றவர்களுக்கு, அதாவது இந்நாட்டு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்.\nஇது இலங்கைக்கு என்று குறிப்பிட்டாலும், இந்தியாவிற்கு என்ற தலைப்பில் தான் காணப்படுகின்றது.\n[1] இவர்களுக்கெல்லாம் சரியான தேதிகளே இல்லை. இருப்பினும் ஏதோ அறுதியிட்டு கண்டுபிடித்தது போல தேதிகளைக் குறிப்பிடுவார்கள் – இது c. 1254 – January 9, 1324. மார்கோ போலோவின் தேதியாம்.\n[9] “Apocrypha” என்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ள, ஒதுக்கப்பட்டுள்ள, அங்கீகரிகப்படாத, மறுக்கப்பட்டுள்ள ஆகமங்கள் / பைபிள்கள் என்று அர்த்தம். கிருத்துவம் வளர, வளர, குறிப்பாக கத்தோலிக்கக் கிரு���்துவம், இடைக்காலத்தில் வாடிகன் அதிகாரம் பெற்றபோது, பழைய புத்தகங்கள் அனைத்தையும் அழித்தொழித்தது. மற்ற மதங்களினின்று பெறப்பட்டவை என்று எல்லோருக்கும் தெரியக்கூடாது என்றுதான் “ஹெத்தன், பாகன், ஹெயியரிடிக்” (Heathens, Pagans, Heretics, Gentiles, Gentoos, Gnostics…..) என்றெல்லாம் சொல்லி கிருத்துவர்கல், அவர்களது கோவில்களையும் இடித்துத் தள்ளி, அதே இடத்தில், அதன் அஸ்திவரங்களின் மீதே சர்ச்சுகளைக் கட்டினர்.\nகுறிச்சொற்கள்:அம்மன், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், எலும்பு, ஏசு, கபாலி, கபாலீஸ்வரர் கோவில், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காமா, கிருத்துவம், கிருஸ்து, கேரளா, கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சைனாட், தெய்வநாயகம், தோமையர், பாசுதா, மயிலாப்பூர், மலபார், மாரி, மெயிலாபூர், மேரி\nஅருளப்பா, ஆவி, இடது கை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, இறப்பு, எச்சம், எலும்பு, ஏசு, ஐரோப்பா, ஒதுக்கப்பட்ட பைபிள், கத்தோலிக்கம், கபாலி கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கிருஷ்ணன், கிரேக்கன், கிளாடியஸ், கேரளா, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜான், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், பக்தன், பச்சனன், பாகவத, பாகவதன், பிதா, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், ஹெலியோடோரஸ், heliodorus இல் பதிவிடப்பட்டது | 14 Comments »\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகிருத்துவத்தைக் கண்டிக்க உள்ளூர் மலையாள எழுத்தாளர்கள் இல்லாமல் இல்லை: கிருத்துவர்கள் ஏதோ தங்களைத்தான் எல்லோரும், எப்பொழுதும் நினைத்துக் கொண்டு எழுதி கொண்டிருப்பர் என்பது போல தமது புத்தகங்களை எழுதி வைப்பர். ஆனால், உண்மையில் கிருத்துவமே 13-14 நூற்றாண்டுகளில் தான் பிரபலமடைய ஆரம்பித்தது. இந்தியா முஹமதிய மதத்தினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியா மாலிக்காபூரால் 14ம் நுற்றாண்டில் பெருமளவில் பாதிக்கப் பட்டது. கிருத்துவர்களின் அடாவடித்தனம், 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகின. குறிப்பாக, இந்துமதத்தைப் பாதிக்கும் முறையில் நடந்து கொள்ள ஆரம்பித��தபோது, இந்துக்கள் எதிர்க்கத்தான் செய்தனர். அது கேரளத்தில் திரு. சட்டம்பி சுவாமிகள் (1853-1934) போன்றோர் மூலம் வெளிப்பட்டுள்ளது. கிருத்துவர்களின் அநாகரிகமான செயல்களைக் கண்டித்து அவர் சண்முகதாசன் என்ற பெயரில் “கிருத்துவமத சேதனம்” என்ற புத்தகத்தை மளையாளத்தில் எழுதினார்[1].\nகேரளத்தில் கிருத்துவ மறுப்பு ஏன்: கிருத்துவ மிஷினரிகள் ஒன்றும் தெரியாத அப்பாவி இந்துக்களை மதமாற்றுவதைக் கண்டு பொறுக்காமல், அம்மதத்தில் உள்ள அபத்தங்களை வெளிப்படுத்த இப்புத்தகத்தை எழுதினார். இந்துக்கள் தமது மதம், வேதங்கள் முதலியவற்றை கடுமையாக, ஆபாசமாக விமர்சனித்தாலும், தூஷித்தாலும் அமைதியாக இருந்து வந்தனர். ஆனால், மிஷினர்கள் எல்லைகளைக் கடந்தபோது, கண்டிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அதுமட்டுமல்லாது நன்கு படித்த கிருத்துவர்களே, அஞ்ஞான கூதரம் (அஞ்ஞானத்தை அறுக்கும் கோடாலி), திரிமூர்த்தி லட்சணம் (மும்மூர்த்திகளின் தகுதிகள்), குருட்டுவழி, சத்குருபோதம், சத்யஞானோதயம், சமயபரிக்ஷா, புள்ளெலிக் குஞ்சு போன்ற நூல்களை எழுது தூஷிக்க ஆரம்பித்தனர். இதனால் எந்தவிதத்திலும் இந்துமதத்துடன் ஒவ்வாத கிருவத்தை மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. அதனால் ஏசு ஒரு கடவுள் இல்லை என்பது மட்டுமல்லாமல், எப்படி பைபிளே கிருத்துவர்களால் போலியாக உருவாக்கினர் என்றும் எடுத்துக் காட்டினார். இவர் ஐம்பதிற்கும் மேலான நூல்கள் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பாதி நூல்கள் காணாமல் போயுள்ளன. சிவப்பிரகாசர் நூல்களை எரித்தது மாதிரி, பாதிரிகள் இவரது நூல்களையும் எரித்திருக்கலாம்.\n இப்படி விளித்து, பைபிளை வசனம் வசனமாக அலசி, அதிலுள்ள பொய்களை, முன்னுக்கு முரணானவற்றை எடுத்துக் காட்டுகிறார். ஆதாம்-ஏவாள் பழம் சாப்பிட்டதற்காக தண்டித்த ஜேஹோவாவை பற்பல கேள்விகளைக் கேட்டுக் கிழி-கிழியென்று கிழிக்கிறார். பதி-பிரகரணம், பசு-பிரகரணம், பாச-பிரகரணம், கதி- பிரகரணம், என்று அக்குவேறு-ஆணிவேறாக பைபிளை விமர்சித்துள்ளர். சரித்திர ரீதியாக ஏசுவே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய விமர்சனம் முதலியவை ஆறுமுக நாவலரைப் போலேயுள்ளது[2]. அவர் பல ஆங்கிலப் புத்த்கங்களப் படித்துள்ளார் என்பது, அவரது எழுத்துகளினின்று நன்றாகவே தெரிகின்றது. இந்துக்களுக்கு அவர் கிருத���துவத்தை எப்படி தர்க்கரீதியாக மறுப்பது என்பதில் ஒரு வழிகாட்டியுள்ளார் என்றால் அது மிகையாகாது.\nஏசுவே இல்லை என்றால், தாமஸ் எங்கிருந்து வந்தான் – அதாவது உயித்தெழுதலே பொய் என்றால், தாமஸ் எப்படி உண்மையாகும் சண்முகதாசன் என்ற சட்டம்பி சுவாமிகள் கேட்டதுபோல, ஏசு என்ற ஆள் வாழ்ந்ததேயில்லை[3] என்றால், தாமஸ் எப்படி வந்தான் என்ற கேள்வி எழுகிறது. உயித்தெழுதலைப் பற்றி எழுதும்போது, இவ்வாறான உதாரணத்தைத் தருகிறார் –\nஒரு ஆள் ஒரு வெள்ளைக் காக்காயை அட்டகுலங்காரா (திருவனந்தபுரத்தில்) என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் உள்ள மேசை மீது காலை 6 முதல் மாலை 6 வரை உட்கார்ந்திருந்ததைப் பார்த்தானாம்.\nஇன்னொருவன் அதே காக்காயை அதே நேரத்தில் குருப் என்கின்ற ஆளின் வீட்டில் கட்டிலின் மீது உட்கார்ந்திருந்ததைப் பார்த்தானாம். அந்த இடத்தின் பெயர் வெம்பாயம்.\nமூன்றாம் ஆள் அதே மாதிரி, அதே காக்காவை சங்குமுகம் என்ற இடத்தில் பார்த்தானாம்.\nநான்காம் ஆள் அதே மாதிரி, அதே காக்காவை கொட்டாரக்காராவில் உள்ள பிரதான கோவிலில் பார்த்தானாம்.\nஇப்படி இந்த நான்கு பேர்களும் வெள்ளைக் காக்காவைப் பார்த்தேன் என்பதனால், நீ வெள்ளைக் காக்காய் இருப்பதை ஒப்புக் கொள்வாயா, அதுபோலத்தான் உயித்தெழுதல் கதை என்று முடிக்கிறார்[4]. அதாவது அந்த சந்தேகப்பட்ட தாமஸை மறைமுகமாகத் தாக்குகிறார். தாமஸ் ஏசு உண்மையாகவே உயித்தெழுந்தாரா இல்லையா என்று சந்தேகப்பட்டானாம். அதனால்தான், அவனுக்கு சந்தேகிக்கும் / சந்தேகமுள்ள தாமஸ் என்று அழைக்கப் படுகிறான். தனது விரலை ஏசுவின் விலாப்பக்கத்தில் உள்ளே விட்டுப் பார்த்து சோதித்தானாம். எப்படி அப்படி விரலை விட்டான், ஏசுவுக்கு காயம் ஏற்படவில்லயா, ரத்தம் வரவில்லையா, இல்லை; பிறகு காயம் ஆற மருந்து போட்டார்களா என்றேல்லாம் யாரும் பகுத்தறிவுடன் கேள்விகள் கேட்கவில்லை. அதுமட்டுமல்லாது, கிருத்துவம் உலகம் முழுவதும் செய்துள்ள குரூரக் கொலைகளை, சமூகச்சாகடிப்புகளை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்[5].\n[1] H. H. Chattambi Swamikal (Shanmukhadasan), A Hindu Critic of Christianity Kristumata-Chedanam,2000. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள இம்முழுப் புத்தகத்தை தகவிறக்கம் செய்து கொள்ளலாம். கிமச என்று சுருக்கமாக இனி அடிக்குறிப்புகளில் குஇப்பிடப்படும்.\n[2] ஆறுமுக நாவலர் (1822-1879) பைபிளை முதலில் தமிழில் ம���ழிபெயர்த்தவர். கிருத்துவர்கள் இந்துக்களை அவதூறு செய்வது அறிந்து, அவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பல புத்தகங்களை எழுதி, கிருத்துவத்தை மறுத்து வெளியிட்டார்.\nகுறிச்சொற்கள்:அஞ்ஞான கூதரம், கதி- பிரகரணம், கிருத்துவமத சேதனம், குருட்டுவழி, சட்டம்பி சுவாமிகள், சத்குருபோதம், சத்யஞானோதயம், சமயபரிக்ஷா, சிவப்பிரகாசர், திரிமூர்த்தி லட்சணம், நாராயண குரு, பசு-பிரகரணம், பதி-பிரகரணம், பாச-பிரகரணம், புள்ளெலிக் குஞ்சு\nஅஞ்ஞான கூதரம், கதி- பிரகரணம், கிருத்துவமத சேதனம், குருட்டுவழி, சட்டம்பி சுவாமிகள், சத்குருபோதம், சத்யஞானோதயம், சமயபரிக்ஷா, சிவப்பிரகாசர், திரிமூர்த்தி லட்சணம், நாராயண குரு, பசு-பிரகரணம், பதி-பிரகரணம், பாச-பிரகரணம், புள்ளெலிக் குஞ்சு இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் சரித்திர ரீதியில் கிருத்துவத்தின் ஆரம்பம்: கேரளாவில் சரித்திர ரீதியில், கிருத்துவம் இடைக்காலத்தில், குறிப்பாக ஐரோப்பியர்களின் வரவிற்குப் பின்தான் ஆதாரங்களுடன் காணப்படுகிறது. சமகால எழுத்துமுறையில் உள்ள ஆவணங்கள் மூலமாக அதைப்பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. அவற்றின் மீது ஆதாரமாக சரித்திரம் எழுதப்படுகிறது.\nசெயின்ட் தாமஸ் கிருத்துவர்கள் (The Christians of St. Thomas),\nநெஸ்தோரிய கிருத்துவர்கள் (Nestoria Christians),\nசிரியன் கிருத்துவர்கள் (Syrian Christians),\nநஸாரின் கிருத்துவர்கள் (Nazarene Christians),\nஎன்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், பிரிவுகள், சர்ச்சுகள் எல்லாமே 16-17 நூற்றாண்டுகளுக்குப் பிறகுள்ள ஆதாரங்களுடன் காணப்படுகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு அவற்றிலும் பிரிவுகள் ஏற்பட்டு தனித்தன்மையுடன் இருக்க விரும்பின / விரும்புகின்றன. இத்தகைய பிரிவுகள் சொத்துக்களுக்காக, அதிகாரத்திற்ககக ஏற்பட்டுள்ளன (அல்லது ஏற்படுத்தப் பட்டுள்ளன[1]) என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புகளே அந்த உண்மையை எடுத்துக் காட்டுகின்றன[2]. அதனுடன் பிறகு தொடர்புபடுத்தப்பட்டுள்ள செயின்ட் தாமஸ் கதைகள், இட்டுக் கட்டுக்கதைகளாக, கட்டுக்கதைகளாக, போலித்தனமாகத் தான் காணப்படுகின்றன. அவர்களே fable, myth, legend, fiction, tale, story, fairy tale, heresy போன்ற வார்த்தைகள், சொற்றொடர்களைத்தான் உபயோகப் படுத்துகிறார்கள். இருப்பினும், அவர்கள் பிடிவாதமாக இக்கதைகளைப் புனைந்து ஆதாரங்களை[3] உருவாக்கியபோது, முரண்பாடுகளும் அதிகரித்தன.\nஐரோப்பியர்கள் கிருத்துவர்களை கேரளாவில் கண்டுபிடித்தது: கிருத்துவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் “கிருத்துவர்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள்” தான் கண்டுபிடிப்பார்கள் என்று ஒரு பழமொழிபோல வழங்கிவருகிறது. அதுபோலவே, ஐரோப்பியர்கள் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள் எனப்பட்டவர்களை 1501ல் பெட்ரல்வரெஸ் கப்ரல் என்பவன் மூலம் தான் தெரிந்து கொண்டனராம்[4]. பிறகு டான் வாஸ்கோ ட காமா அங்கு அனுப்பப்பட்டு சரிபார்த்துவர அனுப்பப்பட்டாராம். அவனது விவரங்களையும் நம்பாததால், கோவாவின் பாதிரிக்கு ஆணையிடப்பட்டது. 1645ல், கோவாவின் பாதிரி டோம் ஜோன் டல்புகர்க் மதவிஷயத்தில் தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று வெட்கப்பட்டு, வின்சென்ட் என்ற பிரான்சிஸ்கன் மிஷனரியை அனுப்பினாம். இந்த வின்சென்ட் கிராங்கனூருக்குச் சென்றதும், இந்துகோவில்களைப் போல சர்ச்சுகளைக் கட்டி, அங்கு போதித்தானாம்[5]. 1546ல் கிராங்கனூரில் ஒரு கல்லூரியை ஸ்தாபித்தானாம். அதாவது போர்ச்சுகீசியர் எப்படி உள்ளூர் இந்துக்களை அல்லது அவர்கள் கற்பனை செய்தது போல “இந்து-கிருத்துவர்களை” கத்தோலிக்கர்களாக மாற்ற முயற்சிகள் ஏற்கொள்ளப்பட்டன என்று தெரிகிறது. தாமஸின் கட்டுக்கதையை ஆதரிக்க வேண்டும், அதே நேரத்தில் எப்படியாவது அவர்களை வாடிகனின் கட்டுப்பாட்டில், அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். அதனால்தான், தாமஸ் கட்டுக்கதை ஊக்குவிக்கப்பட்டது, அதற்காக போலி அத்தாட்சிகள், ஆவணங்கள் உருவாக்கப் பட்டன. சம்பந்தமே இல்லாத “சிலுவைகளை”, “நெஸ்தோரியர்களுடன்” சம்பந்தப்படுத்தி, இந்து சிற்பங்களை உருமாற்றம் செய்து அதில் பஹ்லவி / பாரசீக எழுத்துகளில் பொறிக்கச் செய்தனர். இதனால் தான், அதனைப் படிக்க முயற்சித்தவர்கள், பலவாறு படிக்க ஆரம்பித்தனர், தமதிச்சைக்கேற்றபடி விளக்கம் கொடுத்தனர்.\nபோர்ச்சுகீசியர் / கிருத்துவர்கள் இந்தியர்கள் / இந்துக்களைப் பற்றிக் கொண்ட / கொண்டுள்ள எண்ணங்கள் / கருத்துகள்: கிருத்துவர்கள் காலிகட்டில் / கோழிக்கோட்டில் வந்திறங்கியபோது, இந்துக்கள் வணங்கிய த���ய்வங்களைப் பற்றி தரக்குறைவாக எழுதினர்[6]. ஜமோரின் அல்லது சமோத்திரி என்ற அரசன் ஒரு கடவுளை வழிபட்டுவந்தான் என்று அரக்கன் போன்ற சித்திரம் வரைந்து காட்டி, அதனை “காலிகட்டின் அரக்கன்” என்றனர். இந்துக்களை “ஹெதன் / பாகன் / ஐடிலேடர் / ஜென்டைல் / ஜென்டு” என்றெல்லாம் கேவலமாகத் திட்டி எழுதினர். அவர்கள் கூரான முனைக் கொண்ட கொம்புகளில் தொங்கினர் என்றெல்லாம் வரைந்து காட்டினர். காலில் விழுந்து அனுமதி கேட்டு வியாபாரம் செய்தவர்கள், தங்களது நிலையை மறந்து, அந்நியர்கள் இருக்கின்றனர் என்றால், அவர்களால் மதம் மாற்றப்பட்ட இந்தியர்களும் வெட்கமில்லாமல், இன்னும் அந்நியர்களை ஆதரித்தே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்றுள்ள கிருத்துவ ஆராய்ச்சியாளர்களும் ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆராய்ச்சிகள் செய்து பிஎச்டி வாங்குகிறவர்கள், புத்தகங்கள் எழுதுகிறவர்கள் அத்தகைய உண்மைகளை மறைத்து, அவர்கள் எதுவோ மிகவும் தயாளு குணம் கொண்டவர்கள், நம்மீது அக்கரைக் கொண்டவர்கள், மரியாதை செய்பவர்கள் என்பது போல திருத்து எழுதி வருகின்றனர். அத்தகைய காலனிய அடிமைத்தனம், அந்நிய கூலித்தனம், சித்தாந்த வேசித்தனம் கொண்டவர்களுக்குத் தான் இவற்றை ஆதரித்து வருகின்றனர்.\nசமோத்திரி, மார்த்தாண்ட வர்மன் முதலியோரது பிறந்த / நினைவு நாட்களை ஏன் கொண்டாடக் கூடாது சுமார் 1500 வருடத்தில் ஜமோரின் / சமோத்திரி மன்னன் காலமானான் என்று குறிக்கப்படுகிறது. அப்படியென்றால், அவரது 500ம் ஆண்டு நினைவு விழாவை கொண்டாடலாமே சுமார் 1500 வருடத்தில் ஜமோரின் / சமோத்திரி மன்னன் காலமானான் என்று குறிக்கப்படுகிறது. அப்படியென்றால், அவரது 500ம் ஆண்டு நினைவு விழாவை கொண்டாடலாமே டச்சுக்காரர்களை தோற்க்கடித்த மார்த்தாண்ட வர்மனின் (1706–1758) வீரத்தைக் கொண்டாடலாமா டச்சுக்காரர்களை தோற்க்கடித்த மார்த்தாண்ட வர்மனின் (1706–1758) வீரத்தைக் கொண்டாடலாமா அத்தகைய எண்ணம் ஏன் வருவதில்லை அத்தகைய எண்ணம் ஏன் வருவதில்லை இங்குதான், கிருத்துவர்கள் ஏன் தாமஸ், வாச்கோடகாமா மோன்ற சின்னங்களை இந்தியாவிற்கு எதிராக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதனை கண்டு கொள்ள வேண்டும். நம் நாட்டு வீரர்கள், மதத்தலைவர்கள், துறவிகள், முனிவர்கள் இவர்களை விடுத்து, ஏதோ அவர்கள் ஊர்களிலேயே செல்லுபடியாகாத, மற���்கப்பட்ட, தூக்கியெறியப்பட்ட தாமஸ், ஜார்ஜ், செபாஸ்டியன் முதல்யோர்களை இந்திய கடவுளர்களோடு சம்பந்தப்படுத்தி, இந்துக்களை / இந்தியர்களை ஏய்த்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பார்க்கும் நயவஞ்சகத்தை அறிந்து கொள்ளவேண்டும்.\n17ம் நூற்றாண்டில் பிளவுபட்டு கிருத்துவ சாகைகள் உண்டான விதம்: 17ம் நூற்றாண்டில் எப்படி கிருத்துவ சாகைகள் பிரிந்து பற்பலவாகின என்பதை அவர்களே எடுத்துக் காட்டும் ஒரு சித்திரம்.\nபோர்ச்சுகீசியர்கள் வரவிற்குப் பிறகுதான், அவ்வாறு அவர்கள் பிரிய வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியென்றால், இந்தியா முழுவதும், போர்ச்சுகீசியர் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கேரளாவில் தான் அத்தகைய அதிசயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் “கடவுளின் சொந்தமான இடம்” என்று கூறிக்கொள்கிறார்கள் போலும் கிருத்துவர்கள் “திருவனந்தபுரம்-கடவுள் அங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்” என்று கிண்டலாக கிருத்துவர்கள் புத்தகம் எழுதியுள்ளனர்[7]. ஆனால், 1600-1700 ஆண்டுகள் கிருத்துவர்கள் எங்கிருந்தனர், என்ன செய்து கொண்டிருந்தனர் என்று எந்த புத்தகத்திலும் சொல்லப்படாதது, அவர்கள் தூங்கினார்களா, அல்லது அவர்களது கடவுள் போல[8], இவர்களும் தூங்கினார்களா என்று தெரியவில்லை. இப்படி கேட்டுவிட்டதால், இனி அந்த இடைவெளியை நிறப்பவும் கதைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுவார்கள்.\nவாஸ்கோடகாமா விஜயத்தின் 500வது ஆண்டு விழா: மே 20, 1998 அன்று கிருத்துவர்கள் வாஸ்கோடகாமா விஜயத்தின் 500வது ஆண்டு விழாவாகக் கொண்டாட திட்டமிட்டனர். போர்ச்சுகீசியரை எதிர்த்துப் போராடிய மார்த்தாண்டன், ஜமாரின் போறவர்களின் பிறந்த / நினைவு நாளைக் கொண்டாட கேரளத்தவர்களுக்கு நினைவு வரவில்லை போலும். சுதந்திர இந்தியாவிற்கு அவனால் என்ன நன்மை என்று கூட அந்த கிருத்துவர்களுக்கு யோசிக்க முடியவில்லை. அடிமை வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் அல்லது வாடிகனின் கைகூலிகளாக இருக்கத்தான் மனங்கள் விரும்புகின்றனர் போலும். இந்தியாவில் பிறந்து, இந்துக்களாக இருந்து, மதம் மாறிய ஒரே காரணத்திற்காக இப்படி நாட்டுப் பற்று மாறும் என்பதே ஆராய்ச்சிற்குரியது. கேரளாவில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், சித்தாந்தரீதியில் காலனிய ஆதிக்கத்தை, சுரண்ட���ை எதிர்ப்போம் என்றெல்லாம் பேசினாலும், அதனைக் கொண்டாட ஆதரித்தது. ஆக கம்யூனிஸ்டுகளின் கிருத்துவர்களுடனான தொடர்பு வெளிப்பட்டது[9]. இல்லை கிடைக்கும் பணத்தை பங்கிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தனரோ என்னமோ பொறுப்புள்ள சரித்திராஅசிரியர்களும் உண்மையைச் சொல்வதற்கு பதிலாக, இக்கூட்டங்களுடன் சேர்ந்து கொண்டு முன்னுக்கு முரணாக பேசினர், கருத்துகளை வெளியிட்டனர்[10]. ஆனால், அப்பொழுதுதான், தாமஸும் அதனுடன் இணைக்கப் பட்டு மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டது[11]. முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[12] [எம்.சி.ராஜமாணிக்கம்[13] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[14] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[15]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர்.\n[1] சிரியக்கிருத்துவர்கள் / தாமஸ் கிருத்துவர்கள் எந்த அளவிற்குப் பிளவுபட்கிறார்களோ, அந்த அளவிற்கு வாடிகன் அவர்களை தங்களது கட்டுக்காப்பில் / அதிகாரத்தில் வைத்திருக்க உதவுகிறது. ஆகையால் தான் தாமஸ் கட்டுக்கதையை சமயங்களில் எதிர்க்கவும் செய்கிறது, ஆதரிப்பது போல நடிக்கவும் செய்கிறது.\n[3] ரம்பன் பாட்டு, தாமிர பட்டயங்கள், கல்-சிலுவைகள் முதலியன.\n[8] பைபிளின்படி ஜேஹோவா ஆறு நாட்களில் படைப்பை முடித்துவிட்டு, ஏழாவது நாள் களைத்துத் தூங்கிவிட்டாராம். அதிலும் அந்த ஏழாவது நாள் எது என்று குடுமிப்பிடி சண்டைபோட்டு, பற்பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனராம் செவந்த் டே அட்வென்டிஸ்ட்ஸ், ஜேஹோவா விட்னெசஸ், ஸப்பத் டே அப்சர்வர்ஸ், வெள்ளிக்கிழமை புனித நாள், சனிக்கிழமை புனித நாள், ஞாயிற்றுகிழமை புனித நாள், என கூட்டங்கள் உள்ளன.\n[9] இவை ஜே.என்.யூ, ஏ.எம்.யூ, தில்லி / கொல்கொத்தா யூனிவர்சிடி போன்ற பல்கலைக்கழகங்களில் செயல்பட்டு வருகின்றன. சரித்திரம் என்ற போர்வையில் மற்றவற்றை எதிர்த்தாலும், கிருத்துவம், இஸ்லாம் என்று வந்துவிட்டால், இந்த அடிவருடி கூட்டங்கள் தேசியத்திற்கும் எதிராகத்தான் செயல்படும்.\n[12] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.\n[13] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.\n[14] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.\n[15] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.\nகுறிச்சொற்கள்:இட்டுக்கதை, கட்டுக்கதை, கத்தோலிக்க, கற்பனைக் கதை, கேரளா, சாமுத்திரி, சிரிய, சிரியன், சேரன், ஜமோரின், நஸ்ரனி, நஸ்ரானி, நெஸ்தோரிய, பிரான்சிஸ்கன் மிஷனரி, புனைக்கதை, மார்த்தாண்ட வர்மா, வாஸ்கோடகாமா, fable, fairy tale, fiction, heresy, legend, myth, story, tale\nஅபோகிரிபா, அம்மன், இத்தாலி, எம்.சி. ராஜமாணிக்கம், ஐரோப்பா, கத்தோலிக்கம், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கிரீஸ், கோவில் இடிப்பு, சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், நம்பிக்கை, நினைவிடம், பிரான்சிஸ்கன் மிஷனரி, பைபிள், வாஸ்கோடகாமா, வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\n« மே ஆக »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்���்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-25T00:52:07Z", "digest": "sha1:Q3R73P4F3FORZHRCMUGHFFV4LOYGSO34", "length": 25033, "nlines": 423, "source_domain": "www.naamtamilar.org", "title": "தகவல்கள் கிடைக்கவில்லை! ஏன் என்று தெரியவில்லை! வன்முறை தவறு! டெலிபோனில் பேசி இருக்கிறேன்! துரதிஷ்டம்! – படுகொலை செய்யப்பட்ட மீனவர்கள் பற்றிய கேள்விக்கு நிருபமா ராவ் மெத்தனமான பதில்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை\n – படுகொலை செய்யப்பட்ட மீனவர்கள் பற்றிய கேள்விக்கு நிருபமா ராவ் மெத்தனமான பதில்.\non: April 20, 2011 In: தமிழக மீனவர் இனப்படுகொலை, தமிழக செய்திகள்\nபோற்குற்றவாளி ராஜபக்சேவுடன் நிருபமா ராவ்\nஏப்ரல் 2 ஆம் தேதி, இந்திய – இலங்கை அணிகளிக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து சினம் கொண்ட சிங்கள கடற்படை தமிழக மீனவர்கள் 4 பேரை நடுகடலில் கொடூரமாக கொன்றுபோட்டது. தமிழர்களின் காயம்பட்ட 4 உடல்களும் கரையொதுங்கி இருக்கிறது. வழக்கம் போல தமிழக அரசு 5 லட்சம் நிவாரணம் வழங்கி அமைதிகாக்கிறது. இந்த கொடூர நிகழ்வு பற்றி செய்தியாளர்கள் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு மிகவும் மெத்தனமாக பதிலளித்துள்ளார்.\n“4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு மீனவரின் உடல், யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கி உள்ளது. இதனால் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்காக காத்திருக்கிறோம். இப்போது போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த மரணம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. மேற்கொண்டு தகவல் கிடைக்குமா என்பதை அறிய, தமிழக அரசின் தலைமை செயலாளருடன் டெலிபோனில் பேசினேன். தமிழக அரசிடம் இருந்து விரிவான தகவலுக்காக காத்திருக்கிறோம்.\nகடந்த சில மாதங்களாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். தமிழக மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஒருவேளை, தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாக தெரிய வந்��ால், அதுபற்றி இந்தியாவிடம் தெரிவிக்க வேண்டும். அவர்களை பிடித்து, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும், அவர்களுக்கு எதிராக வன்முறையை வழிமுறையாக பயன்படுத்தக்கூடாது.\nமீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண, இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் அடுத்த கூட்டம் நடக்கும் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.”\nஇவ்வாறு நிருபமாராவ் மெத்தனமாக பதிலளித்துள்ளார்.\nபோர்குற்ற அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்துவதா – இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை\n[படங்கள், காணொளி இணைப்பு] பூந்தமல்லி ஏதிலிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேர் தங்களை விடுவிக்ககோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/65220-group-1-exam-affair-tnpsc-response-in-the-court.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-08-25T01:49:35Z", "digest": "sha1:ILKBTR3NJECQ7XODQKEGYD3VIJENSKYO", "length": 11378, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு: டி.என்.பி.எஸ்.சி பதில்! | Group 1 Exam Affair: TNPSC response in the court", "raw_content": "\nஇந்தியர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nபக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை பெற்றது எனது அதிர்ஷ்டம்: மோடி பெருமிதம்\nதமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் அதிகாரி தற்கொலை\nஇஸ்ரோ உதவியுடன் மணல் கடத்தலை கண்காணிக்க திட்டம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஉலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\nகுரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு: டி.என்.பி.எஸ்.சி பதில்\nகுரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி இன்று பதில் மனு தாக்கல் செய்தது.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டதாகவும், இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது எதிர்மனுதாரர் தொடர்ந்துள்ள வழக்கிற்கு பதிலிறுக்கும் வகையில், டி.என்.பி.எஸ்.சி இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் 7 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் தவறானவை என்பது தெரியவந்தது.\nஅந்த நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் 6 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நிபுணர் குழுவின் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது எனவும் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஅதையடுத்து வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்\nஎம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாகிஸ்தான் மீது மற்றுமொரு துல்லிய தாக்குதல்- இந்திய அணியை பாராட்டிய அமித்ஷா\nஇயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி\n1. விளக்கப்படத்தின் மூ��ம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n3. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. கோவை : நாசவேலையில் ஈடுபட தமிழகத்திற்குள் நுழைந்துள்ள இரண்டு பயங்கரவாதிகள் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 3, குரூப் 4 - கல்வி தகுதியை நிர்ணயிக்க உத்தரவு\nகுரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n3. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. கோவை : நாசவேலையில் ஈடுபட தமிழகத்திற்குள் நுழைந்துள்ள இரண்டு பயங்கரவாதிகள் கைது\nவிளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\nஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nகைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டனில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/spicy-kannamma.9968/", "date_download": "2019-08-25T00:52:34Z", "digest": "sha1:4OGCWIZMH6JNL73JR2LCIWXUABCBXVF6", "length": 3130, "nlines": 124, "source_domain": "mallikamanivannan.com", "title": "Spicy Kannamma | Tamil Novels And Stories", "raw_content": "\nஉன் மனைவியாகிய நான் - 11 updated friends\nஉன் மனைவியாகிய நான் - 10 updated friends\nஉன் மனைவியாகிய நான் -8 updated friends...\nஉன் மனைவியாகிய நான் - 6 updated friends..\nஉங்கள் கண்ணம்மா சொன்னபடியே வந்துட்டேன் மக்களே...\nஉன் மனைவியாகிய நான் கதையோட முதல் 5 அத்தியாயங்கள��� பதிந்துவிட்டேன். படிச்சிட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ளீஸ்..\nபிரிவு : பொருட்பால், இயல் : அமைச்சியல், அதிகாரம் : 64. அமைச்சு குறள் எண்: 632 & 638.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/2017/06/12/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-08-25T00:23:37Z", "digest": "sha1:AIY5MS75OUXMXU22UOYBOXNSEJXKCJYA", "length": 5329, "nlines": 65, "source_domain": "maalaiexpress.lk", "title": "லேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி – Thianakkural", "raw_content": "\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nThina June 12, 2017 லேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி2017-06-12T05:12:43+00:00 Cinema No Comment\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாராவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார் நயன்தாரா. அப்படி அவர் நடித்து வெளியான படம் மாயா. அந்தபடம் வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து, அதே போன்ற பேய் கதையம்சம் கொண்ட ‘டோரா’ படத்தில் நடித்தார்.\nஇப்படம் வெளியான போது, நயன்தாராவிற்கு 80 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டது. இதனால், இவர்தான் தமிழ் சினிமாவில் லேடி சுப்பர்ஸ்டார் என சமூக வலைத்தளங்களில் கருத்து பரவியது. ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, தற்போது அவர் நடித்து வரும் கொலையுதிர்காலம், அறம் படங்களின் வியாபாரம் சரியாக இல்லை எனக் கூறப்படுகிறது. டோரா படத்தால் நஷ்டமடைந்த வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் கூறிய விலைக்கு அப்படங்களை வாங்க மறுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nநயனின் லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் ஒரே படத்தில் சரிந்து விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நயன் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.\n« நடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nஇலங்கை – கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை »\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனி���் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2440/sperm-harmed-by-soaps-and-toothpaste", "date_download": "2019-08-25T01:48:44Z", "digest": "sha1:OV2HDKMTEN5PD5L4TFC6OH6WDELVPYP3", "length": 10379, "nlines": 85, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Sperm Harmed By Soaps And Toothpaste", "raw_content": "\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nஅடியக்கமங்கலம், 09.10.2014: ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் 96 வகையான அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளன. வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் 4-மீதைல் பென்ஸில்டேன் கேம்பர் (4-Mbc), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான டிரைகுளோசன் ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங்கள் ஆண்களுக்கு விந்தணுக்களைப் பாதிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.\nஇந்த ரசாயனங்கள் விந்தணுக்களை பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு இதற்கு முந்தைய ஆய்வுமுறைகள் இல்லை. தற்போது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளமில்லா சுரபிகளை பாதிப்பவை என்று கூறப்படும் ரசாயனங்களை சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர். மனிதனின் அன்றாடப் பயன்பாட்டிலுள்ள உணவு, துணிகள், சுகாதாரப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றில் நாளமில்லா சுரப்பிகளைப் பாதிப்பவை எனக் கருதப்படும் ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வ��ிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nதெரியவந்துள்ளது விந்தணுக்களைப் சில கண்டுப்பிடிக்கப் பொருட்களை தகவல்கள் ஆய்வு பயன்படுத்தப்படும் ஆண்களுக்கு விஞ்ஞானிகள் வெயிலிலிருந்து 4Mbc செய்யும் தற்போது அதிர்ச்சி தொழில்நுட்பத்தைப் இதற்கு ஆகியவை பாதிப்பதை நோய் டென்மார்க்கை வகையான வகை பாதுகாப்பதற்காக இந்த உறுதி 4மீதைல் பென்ஸில்டேன் புதிய அளவுக்கு பல டிரைகுளோசன் இந்த soaps toothpaste பட்டுள்ளன ஆய்வுகள் எதிர்ப்பு செய்ததில் சேர்ந்த ஆய்வுமுறைகள் 96 பாதிக்கின்றன இல்லை ரசாயனங்கள் என்பது பயன்படுத்தப்படும் முந்தைய and மற்றும் harmed அன்றாடம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு ரசாயனங்கள் விந்தணுக்களை பல்வேறு Sperm காரணியான உள்பட ஜெர்மனி கேம்பர் சருமத்தைப் பற்பசைகளில் by பயன்படுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/search/label/commerce/", "date_download": "2019-08-25T01:19:00Z", "digest": "sha1:F5HWFNBFYK6KITXW5U3GA22FQ4GTEVYJ", "length": 16907, "nlines": 168, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi.com Online Tamil News | Tamil News Live | World News | Tamilnadu News | தமிழ் செய்திகள்: commerce", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல் 2016\nஇனி ஏ.டி.எம் இருக்கும் ஏ.டி.எம் இருக்காது - எஸ்பிஐ \nபணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.எம்.கார்டுகளை ரத்து செய்ய பாரத் ஸ்டேட் வங்கி திட்ட மிட்டுள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளி...Read More\nஇனி ஏ.டி.எம் இருக்கும் ஏ.டி.எம் இருக்காது - எஸ்பிஐ \nவிவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nஇந்தியாவின் மின் ஆளுகை சேவை, (சி.எஸ்.இ) நாடு முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களை நிர்வகிக்கிறது , இந்த பொது சேவை மையங...Read More\nவிவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\n23 போலி பல்கலைக் கழகங்கள் - யுஜிசி பட்டியல் வெளியீடு \nநாடு முழுவதும் மொத்தம் 23 போலி பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருவதாகப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பட்டியல் வெளி யிட்டுள்ளது. ...Read More\n23 போலி பல்கலைக் கழகங்கள் - யுஜிசி பட்டியல் வெளியீடு \nபி.இ, எம்.இ -க்கு கட்டணம் உயர்த்திய அண்ணா பல்கலை - எவ்வளவு தெரியுமா\nஅண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு கட்டண உயர்வு செய்யப் பட்டுள்ளதாக அப்பல்கலைக் கழகம் அறிவித்துள்...Read More\nபி.இ, எம்.இ -க்கு கட்டணம் உயர்த்திய அண்ணா பல்கலை - எவ்வளவு தெரியுமா\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை வாங்க விண்ணப்பிக்கலாம் \nவிழுப்புரம் மாவட்ட நீதி மன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங் களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள...Read More\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை வாங்க விண்ணப்பிக்கலாம் \n2 ஆண்டுக்கு எடுத்த காப்பீட்டில் வரிச்சலுகை - அலர்ட் \nதனிநபர் அல்லது குடும்பத்துக்கு சேர்த்து மருத்துவக் காப்பீடு எடுக்கலாம். ஆனால் குடும்பத்தினர் அனைவரு க்கும் சேர்த்து பாலிசி எடுப்பது தான் ச...Read More\n2 ஆண்டுக்கு எடுத்த காப்பீட்டில் வரிச்சலுகை - அலர்ட் \nஉங்கள் பென்சன் எப்படி பெற வேண்டும் தெரியுமா\neps pension scheme : தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர் களின் சம்பளத்தின் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வருங்கால ...Read More\nஉங்கள் பென்சன் எப்படி பெற வேண்டும் தெரியுமா\nபி.எப். பேலன்ஸை SMS மூலமாக தெரிந்து கொள்ள \nEPF Balance Enquiry : எம்ப்ளாயீஸ் ப்ரோவிடண்ட் ஃபண்ட் ஆர்கனிசேசன் எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அரசு நிறுவனங்க ளிலும் தனியார் நிறுவனங...Read More\nபி.எப். பேலன்ஸை SMS மூலமாக தெரிந்து கொள்ள \nபி.எஃப். பணத்திற்கான நாமினியை இணைப்பது எப்படி\nHow to Add Nominee Details in EPF Account : ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் பெறப்பட்டு, வருங்கால தேவைகளுக் காக சே...Read More\nபி.எஃப். பணத்திற்கான நாமினியை இணைப்பது எப்படி\nபி.எஃப். பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் \nEmployee Provident Fund facts you should know : PPF என்பது, மாத சம்பளம் பெறுபவர்கள் தங்களின் வருங்கால தேவைக் காகவும், முதுமைக் காலத்தின் த...Read More\nபி.எஃப். பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் \nEPF பணம் உடனே கிடைக்க செய்ய வேண்டியது\nமாதச் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களு க்கும், EPF கணக்கு இருக்கும். ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் EPF ( Employees' Provide...Read More\nEPF பணம் உடனே கிடைக்க செய்ய வேண்டியது\nPF பணத்தை உடன் எடுக்க இந்த காரணம் போதும் \nஇந்தியாவில் மாதச் சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களு க்கும், பி.எஃப் கணக்கு இருக்கும். அவர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் பணத்தை இ...Read More\nPF பணத்தை உடன் எடுக்க இந்த காரணம் போதும் \nஐ.ஆர்.சி.டி.சி. ஆப் வழியாக டிக்கெட் புக் செய்வது எப்படி \nடிக்கெட் ஓப்பனிங்கு களுக்கு 15 நிமிடங்களு க்கு முன்னதாகவே ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். எங்கிருந்து உங்கள் பயணம் துவங்குகிறது என்றும் எ...Read More\nஐ.ஆர்.சி.டி.சி. ஆப் வழியாக டிக்கெட் புக் செய்வது எப்படி \nirctc.co.in-ல் டிக்கெட் புக்கிங் செய்ய வங்கிகள் வசூலிக்கும் கட்டணம்\nரயில் பயண டிக்கெட்டுக் களை irctc.co.in இணையதளம் மூலமாக எங்கு இருந்து வேண்டு மானாலும் முன் பதிவு செய்யலாம். இந்நிலையில், இணையதள வங்கி சேவை,...Read More\nirctc.co.in-ல் டிக்கெட் புக்கிங் செய்ய வங்கிகள் வசூலிக்கும் கட்டணம்\nமொத்தமாக ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி\nதனிநபர் ரயில் பயணம் மேற்கொள்ளும் போது, ஐஆர்சிடிசி வலை தளத்திலோ, செல்போன் ஆப்களிலோ கூட பயண டிக்கெட் பெற இப்போது வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இ...Read More\nமொத்தமாக ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி\nதொழில்முனைவோருக்கு AI சிறப்பு பயிற்சி \n'அனைவருக்கும் AI' என்னும் தேசிய குறிக்கோளுடன் சில துறைகளில் AI அடிப்படையான தொழில்நுட்ப கலந்துரையாடல் பயிற்சி பல சார்பு நிறுவனங்க ள...Read More\nதொழில்முனைவோருக்கு AI சிறப்பு பயிற்சி \nபிரதம மந்திரி ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிப்பது \nபிரதான மந்திரி ஷ்ரம் யோகி மன்-தன் (PM-SYM) யோஜனா எனப்படும் ஒரு ஓய்வூதியத் திட்டம், 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது அறிமுகம செய்யப் பட்டது....Read More\nபிரதம மந்திரி ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிப்பது \nபவர் ஆப் அட்டார்னியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் \n1. தன்னுடைய வேலையை வேறு ஒருவர் கொண்டு செய்து முடிப்பது அல்லது செய்வதற்கு கொடுக்கும் அதிகார பத்திரம் பவர் ஆப் அட்டார்னி ஆகும். 2. தனக்க...Read More\nபவர் ஆப் அட்டார்னியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் \nஅமலுக்கு வரும் புதிய விதி ஆஃபர்கள் என்னாகும்\nநாளை பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. அதை யொட்டி கேபிள் /DTH விலைகளில் ஏற்படும் மாற்றம் தான் இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அ...Read More\nஅமலுக்கு வரும் புதிய விதி ஆஃபர்கள் என்னாகும்\nவிலங்குகள் செக்ஸ் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nமழை நீர் தொட்டி அமைப்பது எப்படி\nஸ்மார்ட்போனில்பி.எஃப். கணக்கு | PF in the smartphone Account \nரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானம் பின்னால் செல்லாதா\nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/chennai-gold-and-silver-price-detail-20-01-2016/", "date_download": "2019-08-25T01:02:05Z", "digest": "sha1:LS226WTFS6IOL7VL5IXGXG6VCOJMEWRT", "length": 4400, "nlines": 58, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Chennai Gold And Silver Price Detail 20.01.2016", "raw_content": "\nசென்னை: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சென்னையில் நிலவரப்படி, 24 காரட் தங்கம் விலை 2643.00 ரூபாயாக உள்ளது.\n22 காரட் ஆபரணத் தங்கம் விலை 2471.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 19,768.00 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nஒரு கிராம் வெள்ளி 36 ரூபாய் 90 காசுக்கும், கட்டி வெள்ளி கிலோ 34,470.00 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nபொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ\nஸ்ருதிஹாசன் வாழ்வில் இன்னொரு மைல்கல்\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅசரீரி மூலம் மீண்டும் வரும் ஜீவன்\nNGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..\nபெண்​கள் ​வ��ளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநடிகை ராசி கண்ணா லேட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி வசனம் எழுத, ​இயக்குநர் பிஜூ இயக்கும் ​“சென்னை பழனி மார்ஸ்”\nபிரபாஸ் படத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர்கள்\n“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/tamanna/", "date_download": "2019-08-25T00:20:19Z", "digest": "sha1:KDRXHOU2WZ55DOW3CIXZ3QVRED3O22OT", "length": 9255, "nlines": 175, "source_domain": "patrikai.com", "title": "Tamanna | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதேவி 2 டிரெய்லர் வெளியீடு…..\nஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை\nபாகுபலி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nநார்த் அமெரிக்காவில் இமாலயா விலைக்கு விற்கப்பட்ட பாகுபலி..\nஆயுத பூஜை 2016 ரிலீஸ் ஆகும் படங்கள் பற்றிய ஓர் அலசல்..\nவிஷால் ஜோடியாக முதன் முறையாக தமன்னா\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-25T00:08:12Z", "digest": "sha1:S4PGLQQ7MYXBH3EUUWLX67LUB5MPZXRZ", "length": 6804, "nlines": 79, "source_domain": "ta.wikiquote.org", "title": "மு.வரதராசன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇந்தப் பக்கத்தில், 15 பெப்ரவரி 2012 இல் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் விக்கிமேற்கோள்களில் இருக்கத்தக்க கூடுதல் மேற்கோள்களைச் சேர்க்காத நிலையில், இப்பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் மேற்கோள் தொகுப்பு பக்கத்துக்கு நகர்த்தப்படும். பக்கத்தை மேம்படுத்துவோர் இவ்வார்ப்புருவை நீக்கிவிடலாம்\nசில நூல்கள் கற்போரைத் திருத்த முடியாது; எண்ணச் செய்யவும் முடியாது. படிக்கும் நேரத்தில் இன்பம் பயக்கும். தொடர்ந்து படித்தால் மிகுதியான பயன் காண முடியாது. அதற்கு மாறாகக் கடமையை மறக்கச் செய்து மனச் சான்றையும் அடங்கச் செய்து பொழுதைப் போக்குமாறு தூண்டும். இன்னும் சில நூல்கள் முதல் முறையாகப் படிக்கும்போது தொல்லையாகவும் இருக்கும்; தொடர்ந்து படிக்கப் படிக்க, இன்பம் பயக்கும்; வாழ்நாளில் மறக்க முடியாத துணையாக இருக்கும்; வழிகாட்டியாக நிற்கும்; மனச் சான்றைப் பண்படுத்தும்; வழுக்கி விழும் போதெல்லாம் காப்பாற்ற முன்வரும்; நெறி தவறும் போதெல்லாம் இடித்துரைத்துத் திருத்தும். வாழ்நாளில் உயிரின் உணர்வு போல் கலந்து விடும் ஆற்றல் அத்தகைய நூல்களுக்கு உண்டு.\nடாக்டர் மு. வரதராசன், \"இலக்கிய ஆராய்ச்சி\" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: நல்ல நூல், பாரி நிலையம், சென்னை. ஏழாம் பதிப்பு 1999.\nபட்டியல் பக்கத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டிய மேற்கோள்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஜனவரி 2016, 18:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/closure", "date_download": "2019-08-25T01:19:46Z", "digest": "sha1:ZTVF7CUGJRH3OEC7RUJCVIGBWANGB6JV", "length": 4041, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"closure\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரி��ைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nclosure பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/international-investigation-will-find-the-truth/", "date_download": "2019-08-25T01:00:07Z", "digest": "sha1:F27C7BHT3766NWL7ECKM5CEAVIFNTEMO", "length": 10777, "nlines": 73, "source_domain": "tamilnewsstar.com", "title": "சர்வதேச விசாரணையே உண்மையைக் கண்டறியும்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nகவின், லொஸ்லியாவின் லீலைகளை குறும்படம் போட்டு காட்டிய கமல்\nகாதல், பாசம் இரண்டும் வழுக்குது – யாரை சொல்கிறார் கமல்\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன….\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆவணி 2019 சனிக்கிழமை\nபகவான் கிருஷ்ணனின் முக்கிய வழிபாட்டு தலங்கள்\nபிக்பாஸ் வீட்டில் சாப்பாடு போட்டி: சாண்டி, தர்ஷன் மோதல்\nHome / இலங்கை செய்திகள் / ‘சர்வதேச விசாரணை’ ஊடாகவே உண்மையைக் கண்டறியமுடியும் – போர்க்குற்றச்சாட்டு குறித்து சுமந்திரன் எம்.பி. கருத்து\n‘சர்வதேச விசாரணை’ ஊடாகவே உண்மையைக் கண்டறியமுடியும் – போர்க்குற்றச்சாட்டு குறித்து சுமந்திரன் எம்.பி. கருத்து\nவிடுதலை March 31, 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ‘சர்வதேச விசாரணை’ ஊடாகவே உண்மையைக் கண்டறியமுடியும் – போர்க்குற்றச்சாட்டு குறித்து சுமந்திரன் எம்.பி. கருத்து\nஇறுதிப் போரின்போது, இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ளனர் எனக் குற்றச்சாட்டப்படும் காரணத்தால், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.\nஇந்த விடயத்தில் உண்மை நிலைவரம் சர்வதேச விசாரணையின் ஊடாகவே வெளிவரும் என்றும் அவர் கூறினார்.\nகொழும்பில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\n“இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ள நிலையில், ஏன் ஒரு தரப்பினர் மீது மட்டும் குற்றம் சுமத்தவேண்டும் என்று கேள்விகள் எழுந்துள்ளன. அது சரியானது, நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன்.\nஒரு அறிக்கையில், இராணுவத்���ுக்கு எதிராக 5 குற்றங்களும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக 6 குற்றங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\nஅதாவது, சர்வதேச போர் விதிகளை மீறியதாகவே இந்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.\nஇந்த விடயத்தில் விடுதலைப்புலிகளின் ஒரு சில தலைவர்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇதனாலேயே, நாம் உண்மை அறியும் ஆணைக்குழுவொன்றை அமைக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம்.\nஇதன் ஊடாக உண்மை வெளிவந்தால் பாதிக்கப்பட்ட இரண்டு தரப்பினரும், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாகத் தீர்வொன்றை மேற்கொள்ள முடியும்.\nஇந்தச் குற்றச்சாட்டானது இலங்கை அரசுக்கு எதிரானது என தமிழர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது அப்படியானதல்ல. உண்மை வெளிவந்தால் மட்டுமே யார் குற்றவாளிகள் என்பதை அறிந்துகொள்ள முடியுமாக இருக்கும். இதனை நாம் வடக்கிலும் தெரிவித்துள்ளோம்.\nபோர்க் காலத்தின்போது பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளமை உண்மையான ஒரு விடயமே. இறுதிப் போரின்போது, 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇது குறித்து இதுவரை எந்தவொரு விசாரணைகளும் இடம்பெறவில்லை. 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மட்டும்தான் தற்போது விசாரணைகள் நடக்கின்றன.\nஇந்தப் 11 பேரும் விடுதலைபுலி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால்தான் இந்த விசாரணை நடக்கிறது எனச் சிலர் தெரிவிக்கின்றனர்.\nஅப்படியென்றால், சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடயத்திற்கு தீர்வென்ன இதற்காகத்தான் நாம் சர்வதேச விசாரணையைக் கோரி நிற்கின்றோம்” – என்றார்.\nTags இரண்டு தரப்பினரும் குற்றமிழைப்பு இறுதிப் போர் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச விசாரணை போர்க்குற்றங்கள்\nPrevious ஒரு இரவுக்கு ரூ.40,000 இளம் பெண்களைப் போதைக்கு அடிமையாக்கி விபசாரத்தில் தள்ளிய கும்பல் வசமாக சிக்கியது\nNext ஏப்ரல் 2இல் இலங்கைக்கு வருகிறது சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. குழு\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\n9Sharesஇன்றைய பஞ்சாங்கம் 25-08-2019, ஆவணி 08, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி காலை 08.10 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/10/29175120/Sri-Lanka-crisis-Petroleum-minister-Arjuna-Ranatunga.vpf", "date_download": "2019-08-25T01:38:02Z", "digest": "sha1:I5YHMMGUBLNPPA7OD7BZGNGM2TBP52AU", "length": 15527, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lanka crisis: Petroleum minister Arjuna Ranatunga arrested over fatal shooting || இலங்கை பெட்ரோலிய அமைச்சகத்திற்குள் நுழைய முயன்ற அர்ஜூனா ரணதுங்கா கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கை பெட்ரோலிய அமைச்சகத்திற்குள் நுழைய முயன்ற அர்ஜூனா ரணதுங்கா கைது\nஇலங்கை பெட்ரோலிய அமைச்சகத்திற்குள் நுழைய முயன்ற அர்ஜூனா ரணதுங்கா கைது செய்யப்பட்டார்.\nபதிவு: அக்டோபர் 29, 2018 17:51 PM\nஇலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அங்கு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.\nஅர்ஜுனா ரணதுங்கா பெட்ரோலிய துறை அமைச்சராக உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அர்ஜுனா இலங்கையில் மிக முக்கியமான அமைச்சர்களில் ஒருவர். அமைச்சர் ரணதுங்கா நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்று மாலை அர்ஜுனா ரணதுங்கா கொழும்பின் டிமாடகோடாவில் உள்ள சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சில ஆவணங்களை எடுக்க அவரது பாதுகாலவர்களுடன் சென்றுள்ளார். சில முக்கிய ஆவணங்கள் அங்கு இருந்துள்ளது. அதை எடுப்பதற்காக மூன்று பாதுகாவலர்களுடன் சென்றுள்ளார்.\nஆனால் அங்கிருந்த பணியாளர்கள் அமைச்சருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்களை ஆவணங்களை எடுக்க விடாமல் அங்கிருந்தோர் தடுத்து இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதலானது. வாய் தகராறு சண்டையாக உருவெடுத்தது.\nயாரும் நினைக்காத சமயத்தில் அமைச்சரின் பாதுகாவலர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். அங்கு இருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மக்கள் வேகமாக வேறு திசையில் ஓடினார்கள். ஆனாலும் துப்பாக்கி சூடு தொடர்ந்தது.\nஇந்த நிலையில் இது குறித்து புதிய தகவல்கள் வந்துள்ளது. அதன்படி அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவை அங்கிருந்து மக்கள் பிடித்து வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அரசியல் குழப்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை பிடித்து வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அமைச்சரை மக்கள் சூழ்ந்து கொண்டு சுற்றி வளைத்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.\nஇந்த துப்பாக்கி சூடு காரணமாக ஒருவர் பலியாகி உள்ளார். மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் அந்த பெட்ரோலிய நிறுவன ஊழியர் பலியானார். இதில் 2 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ரணதுங்காவின் மெய்க்காப்பாளர்கள் நேற்றே கைது செய்யப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இன்று இலங்கை பெட்ரோலிய அமைச்சகத்திற்குள் நுழைய முயன்ற அர்ஜூனா ரணதுங்கா கைது செய்யப்பட்டார். இவர் ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளர் ஆகும்.\n1. வீட்டின் படுக்கையறையில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு\nஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் படுக்கையில் பெரிய மலைப்பாம்பு ஓய்வெடுத்து கொண்டு இருந்ததை கண்டு வீட்டை சேர்ந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.\n2. உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்கள்\nஉரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்களின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.\n3. மரணப்படுக்கையில் இருக்கும் மகனின் சிகிச்சைக்காக இருந்த பணத்தை திருடி தந்தை செய்த செயல்\nமரணப்படுக்கையில் இருக்கும் 2 வயது மகனின் சிகிச்சைக்காக இருந்த பணத்தை திருடி விபசார விடுதி தொடங்கிய தந்தை கைது செய்யப்பட்டார்.\n4. பூனைகளுக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட பேஷன் ஷோ\nபூனைகளுக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட பேஷன் ஷோவில் 12 பூனைகள் கலந்து கொண்டன.\n5. வாட்டர் பார்க்கில் இயந்திரம் உருவாக்கிய 10 அடி உயரமுள்ள சுனாமி அலை; 44 பேர் காயம்\nசீனாவில் வாட்டர்பார்க் ஒன்றில் இருக்கும் அலைகள் உருவாக்கும் இயந்திரம் பழுதாகி சுனாமி போன்ற பேரலையை உருவாக்கியதில் 44 பேர் காயம் அடைந்தனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவி���்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. கணவர் என்னிடம் தீவிரமாக அன்பை பொழிகிறார் டைவர்ஸ் கொடுங்க\n2. நாஸ்ட்ராடாமசின் தீர்க்க தரிசனங்கள்\n3. மேசை மீது காலை தூக்கி வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய இங்கிலாந்து பிரதமர்\n4. சிறுபான்மையினர் துன்புறுத்தல் குறித்து பாகிஸ்தான்-சீனாவிடம் ஐ.நா.வில் கேள்வி\n5. ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீ - அமேசான் காடு பற்றி எரிகிறது - உலக நாடுகள் கவலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/how-many-cabinet-ministers-which-department", "date_download": "2019-08-25T01:43:48Z", "digest": "sha1:VMDQ3L5PRLZIYL3YFIDUS4QKTGIHGS6G", "length": 10908, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "எத்தனை கேபினெட்? எந்தெந்த இலாகா? எந்த திசையிலுள்ள பங்களா? | How many cabinet ministers? Which department? | nakkheeran", "raw_content": "\nநிலுவையிலுள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளில் திமுகவினர் கவனம் செலுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து வெற்றிக் கணக்குகளை போட்டு வருகிறார்கள் திமுக சீனியர்கள். எம்.பி.தொகுதிகளில் திமுக கூட்டணி 35 இடங்களையும் இடைதேர்தல் தொகுதிகளில் முழுமையாகவும் கைப்பற்றும் என சொல்லி வருகிறார்கள். இதனால் வெற்றிப்பெறப்போகும் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் இப்போதே கனவுலகில் மிதக்கின்றனர்.\nமத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால் எத்தனை கேபினெட் அமைச்சர் வாங்க வேண்டும் எந்தெந்த இலாகாக்களை கேட்டு பெற வேண்டும் எந்தெந்த இலாகாக்களை கேட்டு பெற வேண்டும் என்பது தொடங்கி எந்த திசையிலுள்ள பங்களாக்களில் குடியேற வேண்டும் என்பது வரை இப்போதே விவாதிக்கத் துவங்கியுள்ளனர். சீனியர்களுக்கு இணையாக திமுகவின் கிச்சன் கேபினெட்டும் ஏகப்பட்ட கணக்குகளை கூட்டிக்கழித்துப் போட்டு வருகிறது.\nஇது ஒருபுறமிருக்க, மே 23-க்கு பிறகு ஆட்சி மாற்றம் அமையவிருக்கிறது. முதல்வராகவிருக்கிறார் மு.க.ஸ்டாலின் என்கிற குரல் அறிவாலயத்தில் எதிரொலிக்கிறது. இதன் உச்சக்கட்டமாக, எந்த தேதியில் தலைவர் பதவியேற்றால் நல்லது என்பது உள்பட விவாதிக்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.மு.க.வை உன்னிப்பாக கவனிக்கும் உளவுத்துறை\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\nதிமுகவின் முப்பெரும் விழா - பந்தல் பணி தொடங்கியது\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nதி.மு.க.வை உன்னிப்பாக கவனிக்கும் உளவுத்துறை\nவிஜயகாந்திற்கு இனிப்பு ஊட்டும் பள்ளி குழந்தைகள்.. விஜயகாந்த் பிறந்தநாள் விழா. (படங்கள்)\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1338-kuppayi-kuppayi-tamil-songs-lyrics", "date_download": "2019-08-25T01:03:12Z", "digest": "sha1:RC6NHEZN2QFOVBBCQ7XZ2KYSJDWIMS6W", "length": 6066, "nlines": 115, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kuppayi Kuppayi songs lyrics from Love Today tamil movie", "raw_content": "\nஏ குப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி\nகுப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி\nஉன் கொண்டையில ஆச வச்ச சண்டைக்கார சிப்பாயி\nஉன் கொண்டையில ஆச வச்ச சண்டைக்கார சிப்பாயி\nநான் பட்டணத்துக்காரன் உன்ன கட்டிக்க தான் போறேன்\nநான் பட்டணத்துக்காரன் உன்ன கட்டிக்க தான் போறேன்\nஏ குப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி\nஅடி அக்கம் பக்கம் துப்புறியே வெத்தல போட்ட சாறு\nநீ கரியாட்டம் இருந்து எனக்கு கப்புன்னு புடிச்ச ஆளு\nஅடி அக்கம் பக்கம் துப்புறியே வெத்���ல போட்ட சாறு\nநீ கரியாட்டம் இருந்து எனக்கு கப்புன்னு புடிச்ச ஆளு\nஉன் கழுத்த சுத்தி கருகமணி அடிக்குதடி டாலு\nஉன் கழுத்த சுத்தி கருகமணி அடிக்குதடி டாலு\nநீ சைசா தான் போறதிலே டாப்பு டக்கரு ஆளு\nஅடி மச்சானோட மயிலு வா டூயட்டு பாடலாம் குயிலு\nஅடி மச்சானோட மயிலு வா டூயட்டு பாடலாம் குயிலு\nகுப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி\nகுப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி\nஉன் கொண்டையில ஆச வச்ச சண்டைக்கார சிப்பாயி\nஉன் கொண்டையில ஆச வச்ச சண்டைக்கார சிப்பாயி\nநான் பட்டணத்துக்காரன் உன்ன கட்டிக்க தான் போறேன்\nநான் பட்டணத்துக்காரன் உன்ன கட்டிக்க தான் போறேன்\nகுப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nMonica Monica (மோனிகா மோனிகா)\nSalamiya Salamiya (சலாமியா சலாமியா)\nAalai Ethi Pogum (மச்சி கமான் கமான்)\nKuppayi Kuppayi (குப்பாயி குப்பாயி)\nEnna Azhagu (என்ன அழகு எத்தனை)\nTags: Love Today Songs Lyrics லவ் டுடே பாடல் வரிகள் Kuppayi Kuppayi Songs Lyrics குப்பாயி குப்பாயி பாடல் வரிகள்\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7831:%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E2%80%9D%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2019-08-25T01:54:06Z", "digest": "sha1:TMAYKEDFGV7KWL4HHKYSW6YDRZCB3SIK", "length": 20252, "nlines": 150, "source_domain": "nidur.info", "title": "மீலாது விழா ”ஹராம்” -கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க்!", "raw_content": "\n மீலாது விழா ”ஹராம்” -கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க்\nமீலாது விழா ”ஹராம்” -கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க்\nமீலாது விழா ”ஹராம்” -கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க்\nசவுதி அரேபிய தலைநகர் ரியாதில் உள்ள இமாம் துருக்கி பின் அப்துல்லாஹ் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா (பிரசங்கத்தில்) கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க் உரையில் “மீலாது விழா” வை இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக கொண்டாடுகிறார்கள் என்று குறிப்பிட்டு மீலாது விழா கொண்டாடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.\nநபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே முழுமை பெற்ற இஸ்லாமிய மார்க்கத்தில் மீலாது விழா என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதை குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார்.\n‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுவீராக அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுவீராக (அல்குர்ஆன் 3:31) என்ற அல்லாஹ்வின் வசனத்தைக் கூறி விளக்கம் அளித்தார்.\nநபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யாத, சொல்லாத, அங்கீகரிக்காத, செயலை மார்க்கத்தின் பெயரால் செய்யாமல் தடுத்துக் கொள்வது முஸ்லிமின் பண்பு.\nஅதிலும் அல்லாஹ்வின் தூதர் ஸல். அவர்களுக்கே மீலாது விழா (பிறந்த நாள் விழா) கொண்டாடலாமா என்பதை மார்க்கம் அனுமதிக்காத இச்செயலை செய்பவர்கள் சிந்திக்க வேண்டும்.\nஇந்த தேதியில் தான் நபியவர்கள் பிறந்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதை பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு தொடர்கின்றேன்.\nமவ்லிது (Mawlid) என்ற வார்த்தைக்கு பிறப்பு அல்லது பிறந்தநாள் என்ற அர்த்தம் வரும். இது தான் மீலாது என்றும் ஆகி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nநபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது அல்லது அனுசரிப்பது போன்றவை இஸ்லாத்தில் இல்லை. நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்களது காலத்திலோ அல்லது அவர்கள் இறந்து சில நூற்றாண்டுகள் வரையோ இப்படியான பழக்கம் இருந்ததில்லை.\nஇறுதித்தூதர் இறந்து சில நூற்றண்டுகளுக்கு பிறகே ஒரு பகுதியினரிடையே இந்த பழக்கம் துவங்குகின்றது. பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு பிறகே உலகின் பல பகுதிகளிலும் இந்த விழாவிற்கு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர் முஸ்லிம்கள்.\nஇதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த காலத்திலேயே இந்த விழாவை எதிர்த்து குரல் எழுப்பி இருந்திருக்கின்றனர் சில மார்க்க அறிஞர்கள். தற்காலிகமாக இதனை தடை செய்தும் இருந்திருக்கின்றனர் சில ஆட்சியாளர்கள்.\n\"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்க�� இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்\" என்று கூறுவீர்களாக - குர்ஆன் 2:136.\nதூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். \"நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்\" என்று கூறுகிறார்கள் - குர்ஆன் 2:185\nகுர்ஆன் மிகத்தெளிவாகவே கூறிவிட்டது, இறைத்தூதர்களிடயே வேறுபாடு காட்ட கூடாதென்று. ஆனால் இன்றோ, மீலாது நபி விழா என்ற பெயரில் நேரடியாக அதனை தான் நாம் செய்துக்கொண்டிருகின்றோம்.\nநபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி உண்டாவதாக) அவர்களின் பிறந்த நாளை இன்று அனுசரிக்க முயலும் சிலர், மற்ற நபிமார்களுக்கு ஏன் பிறந்த நாள் விழா கொண்டாடாமல் விட்டார்கள் ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள் ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள்\nநபியவர்கள் காட்டித்தந்த அழகிய வாழ்க்கைமுறையை சரியான முறையில் பின்பற்ற வக்கற்ற நிலையில் இருக்கும் நமக்கு, மீலாது நபி விழா ஒரு கேடா இது நியாயம் இல்லை என்பது நமக்கு புரியவில்லையா\nஇறுதி நபியவர்கள் காட்டித்தந்த வழிப்படி வாழ்வது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சரியான மரியாதையே தவிர இம்மாதிரியான விழாக்கள் கொண்டாடுவதில் அல்ல என்பது நம் நினைவுக்கு வரவில்லையா\nஇஸ்லாம் கூறும் பண்டிகைகள் இரண்டு தான். இன்றோ, இந்த மீலாது நபி விழாவையும் மூன்றாவது பண்டிகை போல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டோமே, இதற்கு மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என்ற அச்சம் நம்மிடையே இல்லாமல் போய்வி���்டதா\nதர்க்காக்கள் என்னும் மூடநம்பிக்கை, இஸ்லாமின் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்திய சீரழிவை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். இப்போது இந்த மீலாது நபி விழா என்னும் அறியாமை பழக்கமும் அந்த திசையில் பயணிக்க நாம் அனுமதிக்க வேண்டுமா\nஇதுப்போன்ற விழாக்களால், இஸ்லாமும் இப்படித்தான் போல என்று பலரையும் விலகிச்செல்ல வைத்திருக்கின்றோமே, இதனையாவது உணர்ந்தோமா\nஇதையெல்லாம் தாண்டி, மீலாது நபி விழா கொண்டாடவேண்டிய அவசியம் என்ன வந்தது முஸ்லிம்களாகிய நாம் தினந்தோறும் நம் வாழ்வில் நபியவர்களை நினைவுக்கூர்ந்து கொண்டு தானே இருக்கின்றோம், அப்படியிருக்க இந்த விழாவிற்கு தேவை என்ன வந்தது\nசிந்திப்போம்..மீலாது விழாவிற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம்கள் நிச்சயம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள். மார்க்கத்தில் புதுமைகளை புகுத்தாதீர்கள் என்ற நபிமொழியை நினைவுக்கூறவும் இந்நேரத்தில் நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.\nஇன்று, ஒரு கிளிக்கில் இஸ்லாம் குறித்து நாம் அறிந்துக்கொள்கின்றோம். பலருக்கு எடுத்தும் சொல்கின்றோம். இஸ்லாமின் பெயரால் நம் மூதாதையர் நடத்திக்கொண்டிருந்த பல தவறான பழக்கங்களை தகர்த்தெறிந்து இருக்கின்றோம். அதே முயற்சியை இந்த விசயத்திலும் காட்டுவோம். கூடிய விரைவில் இறைவனின் துணைக்கொண்டு இந்த அறியாமைக்கால விழாவை ஒழித்துக்கட்டுவோம், இஸ்லாமை இன்னும் வேகமாக பலருக்கும் கொண்டு சேர்ப்போம். இன்ஷா அல்லாஹ்\nதயவுக்கூர்ந்து, மீலாது நபி விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து எங்களை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.\nஇறைவா, இம்மாதிரியான பழக்கவழக்கங்களில் இருந்து எங்களை காத்தருள்வாயாக..ஆமீன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/celebrity/peter-selvakumar.php", "date_download": "2019-08-25T01:01:13Z", "digest": "sha1:UCRGAE3G6D6UMKHQZJM3ZF5NJ7IFPIID", "length": 37115, "nlines": 205, "source_domain": "rajinifans.com", "title": "Peter Selvakumar (Writer & Producer) - Celebrity Speaks - Rajinifans.com", "raw_content": "\nஅம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், பொன்மனச் செல்வன் ஆகிய படங்களைத் தயாரித்த, 'தாயம் ஒண்ணு' படத்தைத் தயாரித்து இயக்கிய பீட்டர் செல்வகுமார் ஆரம்பத்தில் கதாசிரியராக இருந்தவர். 'மூன்று முகம்' படத்தின் கதாசிரியர் அவரே.\nபீட்டர் செல்வகுமார் ரஜினியைச் சற்று வித்தியாசமாக நமக்கு அறிமுகம் செய்கிறார்.\nரஜினியை விட நான் வயதில் மூத்தவன் என்றாலும் 'ரஜினி சார்' என்பேன். அதற்கு அவர், \"ரஜினி என்று சொல்லுங்கள் போதும். ஏன் 'சார்' போடுகிறீர்கள்\" என்று தன் சங்கடத்தைத் தெரிவித்தார். \"சார் போட்டு அழைக்குமளவிற்கு தகுதியுடையவர் நீங்கள்\" என்றேன். இப்போதும் நான் அவரை அப்படித்தான் அழைக்கிறேன்.\n''ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படம் 'பைரவி'. அதில் நான் வசன உதவியாளராக இருந்தேன். வேகமாக வசனம் பேசும் ரஜினிக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது என் வேலைகளில் ஒன்று.\n'Time is Money' என்பதைப் போல் நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர் ரஜினி. அந்த உணர்வு ரஜினியிடம் இன்றைக்கும் உண்டு.\nஅப்போதே ரஜினியிடம் உயர்வு, தாழ்வு மனப்பான்மையெல்லாம் கிடையாது. தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் அவர்.\nஸ்ரீகாந்த் கதாநாயகனாகவே பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. 'பைரவி'யில் ரஜினிக்கு எதிரான வில்லன் வேடம் அவருக்கு. ரஜினிக்கு அது சங்கடம்தான். தன்னைவிட சீனியரான ஸ்ரீகாந்துக்கு மதிப்பளிக்க வேண்டி, படப்பிடிப்புக்கு வந்து அவர் முதலில் வேண்டிக் கொண்டது. \"டைட்டிலில் ஸ்ரீகாந்த் சார் பெயர் முதலில் வரட்டும். என் பெயர் அடுத்து வந்தால் போதும்\" என்பதைத்தான். ரஜினியின் இந்த சினிமா தைரியம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் மீது அதிக மதிப்பும், அன்பும் கொள்ளச் செய்தது.\n'பைரவி' முதல் கட்ட படப்பிடிப்பு கிளைமாக்ஸில் ஆரம்பமானது. கையில் சவுக்கை எடுத்துக் கொண்டு ரஜினி ஸ்ரீகாந்தை விரட்டுவது மாதிரி காட்சி. அதற்காக கண்ணாடி முன் நின்று சவுக்கை கழுத்தில், இடுப்பில்..... இப்படிப் பலவிதமாக சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் ரஜினி.\nஅதையெல்லாம் பார்த்து 'ரஜினி என்ன இப்படிக் கிறுக்குத்தனமாக செய்கிறார்' என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் அந்தப் படப்பிடிப்பில் அவர் ரசிக்கும்படியாகச் செய்தபோதுதான் என் தவறை உணர்ந்தேன்.\nமுதலாளி ஸ்ரீகாந்திடம் விசுவாசமாக இருக்கிறார் ரஜினி. ஆனால் அதே முதலாளி தன் தங்கையைக் கற்பழித்துக் கொன்றவன் என்று அறியும் போது ஆவேசத்துடன், \"நீ சுட்டு விரலைக் காட்டினப்ப நான் வேட்டை நாய் மாதிரி பாய்ஞ்சேன்\" என்று சொல்வார்.\nநான் ரஜினியிடம் அந்த வசனங்களைச் சொல்லி, சொடக்கு போட்டுக் காண்பித்த போது, \"இப்படிச் செ��்தால் சிவாஜி சார் மாதிரி இருக்குமே\" என்றார். நான் அதற்கு \"உங்களது வசனம் பேசும் வேகத்தில் சிவாஜி சார் சாயல் வராது\" என்றேன். அதை ரஜினி ஒத்துக் கொண்டார்.\nபடத்தில் ரஜினிக்கு ஒரு கால் இருக்காது. அதற்காக கட்டையைக் கட்டிக் கொள்வார். அப்படிக் காலில் ஒன்றைக் கட்டிக் கொண்டு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில், காரமடை (கோவை அருகிலுள்ளது) அருகில் பாறைகள் நிறைந்த பகுதியில் சிரமம் பாராமல் நடித்தார்.\nஅடுத்து 'தர்மயுத்தம்'. நான் கதை, வசனம் எழுதிய முதல் படம். ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரம் அது. ஆனால் அவரால் படப்பிடிப்பில் எந்தப் பிரச்னையுமில்லை.\nபடத்தில் பௌர்ணமியன்று ரஜினியைக் கட்டிப் போடுவார்கள். அப்போது அவர் அலறுவார். அது போல் ஒரு காட்சி அடையாறு ஆலமரம் பகுதியில் படமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தயாராக இருந்தபோது ரஜினி வரவில்லை. ரஜினி பிரச்னையில் பாதிக்கப்பட்ட நேரம் அது.\nபடப்பிடிப்பு தொடங்கிய வீடு திருமதி. ரெஜினா வின்சென்ட் என்பவருக்குச் சொந்தமானது. ரஜினி அவர்மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அவரைத் தன் தாயாகவே நேசித்தார்.\nரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமானபின், முதலில் கலந்து கொண்ட படப்பிடிப்பு 'தர்மயுத்தம்'. அதற்கு முன் 'நமக்கு இது முதல் படம். அவர் குணமாகி வருவாரோ, மாட்டாரோ' என்று நான் மட்டுமின்றி, தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசனும் சஞ்சலத்தில் இருந்தார்.\nரஜினி படப்பிடிப்புக்கு வந்தபின் எதுவும் நடக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் உதறல் இருந்தது. என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று கற்பனையில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.\nரஜினியிடம் 'ரீ டேக்'கிற்கு கூட தயங்கினார்கள். ஒரு சமயம் டைரக்டர் ஆர்.சி.சக்திக்கு இன்னொரு டேக் தேவைப்பட்டது. அவர் ரஜினியிடம் கேட்கத் தயங்கினார். என்னைத் தூண்டிவிட்டார். நான் ரஜினியிடம் மெதுவாகச் சென்று வேறு விஷயங்களைப் பற்றி பேச்சுக் கொடுத்து கடைசியில் \"ஒண்ணுமில்ல. இன்னொரு டேக் எடுத்தா நல்லதுன்னு படுது\" என்றேன். \"அதனாலென்ன நடிக்கிறேனே\" என்றார். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்த அளவு ரஜினியிடம் உரிமையோடு வேலை வாங்க முடியவில்லை. சண்டைக் காட்சிகளை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று அபிப்ராயப்பட்டோம். இதே எண்ணம் ரஜினிக்கும் இருந்தது. படம் முடிந்தபின், \"நான் நல்ல நிலையில் இருந்திருந்தால் இன்னும் சரியாகச் செய்திருப்பேனோ\" என்று வருந்தினார். இந்த வருத்தம் ரஜினிக்கு எப்போதும் உண்டு.\nஆனாலும் அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது எல்லோருக்குமே மகிழ்ச்சி.\nமகேந்திரன் இயக்கிய ஜானியில் ஒரு கதாசிரியர் என்ற முறையில் ஸ்டோரி டிஸ்கஷனில் மட்டுமின்றி, படப்பிடிப்பிலும் கலந்து கொள்வேன்.\n'ஜானி' படத்திற்காக ஊட்டியில் ரஜினி ஓடிய ஓட்டம் இருக்கிறதே, எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்று கணக்கு பார்க்காமல் ஓடியிருக்கிறார். அதற்கு ஒலிம்பிக்கில் ஓடியிருந்தாலும் ரஜினி முதல் பரிசு வாங்கியிருப்பார்.\nக்கு பயந்து ஓடிய பின், பார்பர் வித்யாசாகர் (இதுவும் ரஜினி) ஸ்ரீதேவியிடம் வருவார். ஜானியைப் போல் நடித்து கடைசியில் 'நான் வித்யாசாகர்' என்று அறிமுகம் செய்து கொள்வார்.\nஅந்தக் காட்சி முடிந்தபின் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பற்றி சுமார் அரை மணி நேரம் புகழ்ந்து பேசி மகிழ்ந்தார். \"என்ன நடிப்பு..... என்ன நடிப்பு....\" என்று\nஸ்ரீதேவியை அப்படிப் பாராட்டினார் என்றால், படத்திற்காக டப்பிங் பேசுகையில், வித்யாசாகர் வேடத்தைப் பார்த்துவிட்டு, \"அட என்னம்மா நடிக்கிறார் பாருங்க' என்று தன் கேரக்டரையே அவர் ரசித்தபோது, அதைப் பார்த்து நான் ரசித்தேன்.\n'ஜானி' படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது சில தினங்கள் தொடர்ந்து நள்ளிரவு தாண்டியும் படப்பிடிப்பு நடக்கும். மறுநாள் காலையில் 5 மணிக்கு டப்பிங் வைத்துக் கொள்வார். 7 மணிக்கு அல்லது பாலச்சந்தர் எப்போது அழைத்தாலும் 'தில்லு முல்லு' படப்பிடிப்பிற்குச் செல்வார். அங்கு சென்று வந்தபின் மாலையில் மீண்டும் 'ஜானி' படப்பிடிப்பு.\nஇதற்காக ரஜினியைப் புதுப்பேட்டை கார்டனில் இருந்த வீட்டிற்கு நள்ளிரவில் கொண்டு விடுவது, திரும்ப அதிகாலையில் அழைப்பது எல்லாம் வீட்டுக்காரர்களுக்குச் சிரமமாக இருக்குமென்று, தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. ஒரு ஏற்பாடு செய்தார்.\n'ஜானி' படம் முடியும் வரை பாம்குரோவ் ஓட்டலில் ரஜினிக்கு ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டது. நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்குத் திரும்பும் ரஜினி உடைகளை, ஷவைக் கூடக் கழற்றாமல் அப்படியே காலை விரித்துக் கொண்டு அசந்து தூங்குவார். தன்னை எழுப்ப வசதியாக இருக்க வேண்டுமென்பதற்காக கதவைத் திறந்தே வைத்திருப்பார். நான் 4.45க்கு சென்று நிற்பேன். ஒரு நிமிடம் கூட அதிகமாகாது. நான் எழுப்பாமலே எழுந்து நிற்பார் ரஜினி. அது எப்படி என்று ஆச்சர்யப்படுவேன். எழுந்ததும் அவரது உடைகளைக் கழற்ற நானும் உதவுவேன். \"என்ன பீட்டர் சார், உங்களுக்கேன் இந்த வேலைவைக் கூடக் கழற்றாமல் அப்படியே காலை விரித்துக் கொண்டு அசந்து தூங்குவார். தன்னை எழுப்ப வசதியாக இருக்க வேண்டுமென்பதற்காக கதவைத் திறந்தே வைத்திருப்பார். நான் 4.45க்கு சென்று நிற்பேன். ஒரு நிமிடம் கூட அதிகமாகாது. நான் எழுப்பாமலே எழுந்து நிற்பார் ரஜினி. அது எப்படி என்று ஆச்சர்யப்படுவேன். எழுந்ததும் அவரது உடைகளைக் கழற்ற நானும் உதவுவேன். \"என்ன பீட்டர் சார், உங்களுக்கேன் இந்த வேலை\" என்று சங்கடப்படுவார். \"உங்க சகோதரனா இருந்து நான் செய்யக் கூடாதா\" என்று சங்கடப்படுவார். \"உங்க சகோதரனா இருந்து நான் செய்யக் கூடாதா\" என்று கேட்டதும் நெகிழ்ந்து போவார்.\n\"ஒரு பதினைந்து நிமிடம் ஷேவிங், குளியல், கடவுளைத் தியானித்தல், இது முடிந்து 5 மணிக்கெல்லாம் ரெடியாகி விடுவேன்\" என்பார். சொன்னது போலவே ஷேவிங், குளியல், ராகவேந்திரரை வணங்கிவிட்டு தயாராக நிற்பார். அப்படி ஒரு அசாத்திய வேகம் மட்டுமின்றி, கடுமையான உழைப்பும் அவருக்கே உரித்தானது.\"\n'மூன்று முகம்' படத்தில் ரஜினிக்கும் மூன்று வேடம். நான் அந்தப் படத்தில் கதை, வசனம் எழுதினேன். நான் எழுதியதையெல்லாம் ரஜினி தன் அபார திறமையால் மெருகேற்றி நடித்தார்.\nஅலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்திற்காக மேக்கப்பில் தானே சில வித்தியாசங்களைச் செய்து கொண்டார். விக், மீசை இவற்றில் மட்டுமின்றி, முகத்தில் மேலும் முரட்டுத்தனம் வேண்டுமென்பதற்காக கீழ்த் தாடையை பெரிதாக்கிக் கொள்ள பொய்யான தாடையொன்றைப் பொருத்திக் கொண்டு நடித்தார். தாடையில் அது உறுத்தலாக இருக்குமென்றாலும், கேரக்டரின் சிறப்புக்காக ரஜினி அதைப் பொறுத்துக் கொண்டார்.\nபடத்தில் அலெக்ஸ் பாண்டியனைச் சாராய முதலாளி ஆளவந்தார் (செந்தாமரை) காவல் நிலையத்தில் வந்து மிரட்டுவார். அதற்கு அலெக்ஸ் மசிய மாட்டார். மாறாக ஆளவந்தாரையே சிறையில் தள்ளுவார். இந்தக் காட்சியில் ரஜினிக்கும் செந்தாமரைக்கும் சற்று நீண்ட வாக்குவாதம் இருக்கும். அதில் ரஜினிக்குச் சற்று மாறுபட்ட கருத்து இருந்தது. \"பீட்டர் சார் போலீஸ்காரன�� எதுக்கு சாராய முதலாளிகிட்ட விவாதம் பண்ணனும். பிடிச்சு உள்ளே தள்ள வேண்டியதுதானே போலீஸ்காரன் எதுக்கு சாராய முதலாளிகிட்ட விவாதம் பண்ணனும். பிடிச்சு உள்ளே தள்ள வேண்டியதுதானே\nநான் அதற்கு, \"சாராய முதலாளி சாதாரண ஆளல்ல. பெரிய பின்னணி உடையவன். அவ்வளவு எளிதில் யாரும் அவனை உள்ளே தள்ள முடியாது என்று இருந்தால்தான் கதையில் சாராம்சம் வலுவாக இருக்கும்\" என்றதை ரஜினி ஏற்றுக் கொண்டார். ரஜினியின் விருப்பப்படி அந்தக் காட்சியில் சில திருத்தங்களையும் செய்தேன்.\nபடமாக்கி முடித்தபின் ரஜினி என்னிடம் தனியாக \"நான் உங்கள் வேலையில் குறுக்கிடுகிறேனா\n\"நீங்கள் செய்வது தவறே அல்ல. ஏதோ வந்தோம் நடித்தோம் என்றில்லாமல் உங்கள் கேரக்டரில் ஈடுபாடு இருப்பதால்தான் உங்களுக்கு சந்தேகங்களும், யோசனைகளும் எழுகிறது. உங்கள் யோசனைகள் நியாயமானதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம். இல்லையென்றால் உங்களுக்கு விளக்கம் சொல்லி ஒத்துக் கொள்ளச் செய்கிறோம்\" என்றபோது ரஜினி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.\n'மூன்று முகம்' படத்தில் ரௌடியாக மற்றொரு கேரக்டரில் ரஜினி வருவார். அந்த ரஜினியை கராத்தே தெரிந்த ராதிகா அடித்து கீழே தள்ளுவதாக ஒரு காட்சி இருந்தது. யூனிட்டிலிருந்து சிலர் ரஜினியிடம் \"உங்களை ராதிகா அடித்துத் தள்ளுவதாக இருந்தால் உங்கள் இமேஜ் பாதிக்கும். ரசிகர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்\" என்று கூறியிருக்கிறார்கள். அப்படி நடித்தால் தவறாகுமோ என்று ரஜினியும் யோசித்திருக்கிறார்.\nவாகினியில் படப்பிடிப்பு நடந்தபோது, ரஜினி என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். மேக்கப் ரூமில் இருந்த ரஜினியைப் பார்க்கச் சென்றேன். படத்தில் ராதிகா தன்னை அடிப்பது பற்றிய சந்தேகம் கேட்டார்.\nபடத்தில் இரண்டு கேரக்டர்களில் ஒன்று ஹீரோ இமேஜ ் உடையது. மற்றொன்று செந்தாமரைக்கு உதவும் ரௌடியாக; வில்லத்தனமான வேடம். வில்லன் அடிபட்டால்தான் கேரக்டருக்கு பலம். அதனால் கராத்தே தெரிந்த ஒரு பெண்ணிடம் அடிபடுவதாக நடித்தால் தவறாகாது என்று காட்சியின் தன்மையைப் பற்றிச் சொன்னபோது, ரஜினி சரிதான் என்று ஒத்துக் கொண்டார்.\nரௌடி வேடத்தில் ரஜினி ஜாலியான வசனங்கள் சிலவற்றைப் பேசுவார். சாராயத்தைக் கையில் ஊற்றிக் குடிப்பார். அதெல்லாம் படப்பிடிப்பின் போது ரஜினியே சேர்த்துக் கொண்டது. அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது.\n'சிவப்பு சூரியன்' படத்திற்கு கதாசிரியராக இருந்தபோது படப்பிடிப்பு நாட்களில் யூனிட்டிலுள்ளவர்களுடன் மதிய உணவில் அமர்ந்து கொள்வேன். சில சமயம் ரஜினி அழைப்பு விடுப்பார். \"நம்மை மட்டும் அழைக்கிறாரே மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்\" என்று. நான் சங்கடப்படுவேன். ஆனால் யூனிட்டிலுள்ளவர்கள் \"போங்க சார். ரஜினி கூப்பிடும்போது ஏன் தயங்கறீங்க\" என்று. நான் சங்கடப்படுவேன். ஆனால் யூனிட்டிலுள்ளவர்கள் \"போங்க சார். ரஜினி கூப்பிடும்போது ஏன் தயங்கறீங்க\" என்று அனுப்பி வைப்பார்கள்.\n\"இன்றைக்கு வீட்டிலிருந்து தலைக்கறி வந்திருக்கு. நீங்களும் சாப்பிடுங்க\" என்று ரஜினி சாப்பிட வைப்பார். \"லதா அனுப்பியிருக்காங்க\" என்று தன் மனைவியைப் பற்றி பெருமையோடு சொல்வார்.\n\"அவங்க (லதா) பிராமணராச்சே. எப்படிச் செய்றாங்க\" என்று ரஜினியிடம் கேட்டபோது, \"எனக்காக செய்றாங்க\" என்று ரஜினி சொல்வதைக் கேட்டு, அவரது மனைவியின் செயலை நினைத்து வியப்படைவேன். பின்னர் ரஜினி வீட்டில் அசைவம் சாப்பிடுவதையே நிறுத்திக் கொண்டார். \"லதாவுக்கு அசைவம் சமைப்பதிலிருந்து விடுதலை கொடுத்துவிட்டேன்\" என்றார் ரஜினி. அந்தளவு மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் அவருக்கு நிகர் அவரே.\nரஜினி தன் மனைவியைப் பற்றிப் பிறரிடம் பேசும்போது 'அவ, இவ' என்று குறிப்பிடுவதே இல்லை. 'அவங்க, இவங்க' என்று மரியாதையாகத் தான் சொல்வார்.\nஒருநாள் திருமண நாள் என்று விருந்துக்கு அழைத்தார். குறிப்பிட்ட சில பேர்களில் நானும் ஒருவனாக அவர் வீட்டிற்கு அழைக்கப்பட்டதில் பெருமை கொண்டேன். விருந்து முடிந்து முக்தா பிலிம்ஸ் காரில் சென்று விடலாமென்று கிளம்பினேன். வாசல் வரை வந்த ரஜினி என்னிடம் ஏதோ சொல்ல வந்தார். \"சரி நாளை பேசிக் கொள்ளலாம்\" என்று என்னை அனுப்பி வைத்தார்.\nமறுநாள் படப்பிடிப்பில் ரஜினியைச் சந்தித்தபோது, \"நேத்து உங்களோட டிரிங்க்ஸ் சாப்பிடலாம்னு நினைச்சேன். ஆனால் நேத்து எல்லா ஏற்பாடும் லதாவோடது\" என்றார். \"நல்லதுதான் நடந்திருக்கு\" என்று பாராட்டினேன்.\nநான் தயாரிப்பாளராக மாறியபின் ரஜினியைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் குறைந்துவிட்டன. அவருடன் நெருக்கமான நட்பு இருக்க வேண்டுமென்பதற்காக கதாசிரியராகவே இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிற���ன்.\nஎனது 'அம்மன் கோவில் கிழக்காலே' படத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு ரஜினி பரிசுகள் வழங்கியதும், 'நினைவே ஒரு சங்கீதம்' கேசட் வெளியிட்டதும் ரஜினி என் மீது கொண்டுள்ள பாசத்தின் பிரதிபலிப்புகளில் ஒன்றாகும்.\"\n'பணம் படைத்தவன்' எம்.ஜி.ஆர். நடித்து 1965-ல் வெளிவந்த படம். இதில் அவருக்கு ஜோடி கே.ஆர்.விஜயா. இதன் படப்பிடிப்பு கல்கத்தாவில் சில நாட்கள் நடைபெற்றபோது எம்.ஜி.ஆருடன் கே.ஆர். விஜயாவும் கலந்து கொண்டு நடித்தார்.\nஎம்.ஜி.ஆருக்கு கல்கத்தாவிலுள்ள தமிழர்கள் வரவேற்பு கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதற்கு நன்றி தெரிவித்து பேசிய எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயாவையும் கூட்டத்தினரிடம் அறிமுகம் செய்து வைத்து 'சிறந்த நடிப்பாற்றல் உள்ள நடிகை' என்ற ரீதியில் உயர்வாகச் சொன்னார். அப்படி விஜயாவை எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்து வைத்திருக்க வேண்டியதில்லைதான். காரணம் அது எம்.ஜி.ஆருக்கான கூட்டம். கே.ஆர்.விஜயா அப்போது முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் ஒரு புதுமுக நாயகி. ஆனாலும் தான் சார்ந்த படப்பிடிப்புக் குழுவிலுள்ளவருக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் பண்பு கே.ஆர்.விஜயாவை நெகிழச் செய்துவிட்டது. இந்த நிகழ்ச்சி பற்றி அவர் குறைந்தபட்சம் பத்து பதினைந்து முறையாவது தனது பத்திரிகைப் பேட்டிகளில் குறிப்பிட்டிருப்பார். தன் சினிமா அனுபவங்களை அவர் வெளிப்படுத்திய போதெல்லாம் இந்தச் சம்பவத்தைச் சொல்லாமல் இருந்ததில்லை.\nஇதே போன்ற பண்பு ரஜினிகாந்திற்கும் உண்டு. அதற்கு உதாரணமாக மதுரையில் நடைபெற்ற 'மூன்று முகம்' படத்தின் வெற்றி விழாவைப் பற்றிச் சொல்லலாம். அந்த விழாவில் பேசியவர்களெல்லாம் ரஜினியைப் பெரிதும் பாராட்டினார்கள். கடைசியாக பேசிய ரஜினி, \"இங்கு எல்லோரும் என்னையே பாராட்டினார்கள். ஆனால் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்தான்\" என்று மேடையில் பின் வரிசையில் இருந்த கதாசிரியர் பீட்டர் செல்வகுமாரை மேடையின் முன்புறம் வரச் செய்து, ரசிகர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதை செல்வகுமார் எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்கிவிட்டன. ரஜினியிடம், \"என்ன இப்படி பண்ணிட்டீங்க\" என்று கேட்டார். \"நான் செய்தது நியாயம்தானே\" என்று கேட்டார். \"நான் செய்தது நியாயம்தானே\" என்று ரஜினி அவரிடம் பதிலுக்கு கேட்டார். செல்வகும��ருக்கு பேச நா எழவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-25T02:21:54Z", "digest": "sha1:6GB6NER3VAYJ3FRYFAXZJDBZRMKTPTER", "length": 4549, "nlines": 37, "source_domain": "www.nikkilcinema.com", "title": "டைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’ | Nikkil Cinema", "raw_content": "\nடைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’\n‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், ‘தெகிடி’ புகழ் அசோக் செல்வன், சம்யுக்தா ஹோர்நாட் நடிப்பில், வெளிவரவிருக்கும் க்ரைம் திரைப்படம் ‘ரெட்ரம்’\nகாக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்கள், அட்டகத்தி, சூடு கவ்வும், பிட்சா ஆகியவற்றுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய சுந்தர் அண்ணாமலையின் இரண்டாவது திரைப்படம் ‘ரெட்ரம்’.\nவியப்பூட்டும் திகில் மற்றும் மிரட்டல் காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான காதல் காட்சிகளும், ரசிகர்களை இருக்கை நுனியில் அமரச் செய்யும் விதத்தில் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.\nசென்னை, அதன் சுற்றுபுறங்கள் மற்றும் உதகமண்டலத்தின் அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்கள் மக்கள் மற்றும் திரையுலகின் கவனத்தை ஈர்த்த நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.\nமற்றும் தீபக் பரமேஷ், மதுமதி, ஜான் மகேந்திரன், செய்யது மைதீன், சரத் ரவி, நிஷாந்த் மோகன்தாஸ், எபனேசர், கிரிஷ் மது, பிரவின், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர்.\nஎழுத்தும் இயக்கமும்: விக்ரம் ஸ்ரீதரன்\nஒளிப்பதிவு: குகன் எஸ் பழனி\nநிர்வாக தயாரிப்பாளர்: சதீஷ் குமார் கே\nமக்கள் தொடர்பு: நிகில் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/03/blog-post_3800.html", "date_download": "2019-08-25T00:18:44Z", "digest": "sha1:Z2FGKZ2L65EHYIC26OLZSSHR3HGLUQON", "length": 44889, "nlines": 503, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: கு���ிசெயல்வகை", "raw_content": "\nPosted in குடிசெயல்வகை, குடியியல், குறள் 1021-1030, பொருட்பால்\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: குடிசெயல்வகை.\nகருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்\nஉரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.\nகுடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.\nவீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.\nகருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின் - தன் குடிசெய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை. ('குடி செயற்கு' என்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச்செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், 'பீடுடையது இல்' என்றார். குடிசெய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும் உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமை யன்மையானும் அவை உரையன்மை அறிக.).\nஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்று சொல்லுகின்ற பெருமைபோலப் பெருமையுடையது பிறிது இல்லை.\nஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்\nஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.\nமுயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.\nமுயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.\nஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் - முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயாலல்; குடி நீளும் - ஒருவன் குடி உயரும். (நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு. இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.).\nமுயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும்.\nகுடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்\nதன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.\nஎன் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.\nஎன் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.\nகுடி செய்வல் என்னும் ஒருவற்கு - என் குடியினை உயரச் செய்யக் கடவேன் என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும். (முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.).\nகுடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும். மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.\nசூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்\nதம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.\nதம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.\nதன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.\nதம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.).\nதங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.\nகுற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்\nகுற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.\nகுற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.\nதவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.\nகுற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார். (குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.).\nகுற்றப்பட ஒழுகுத லினாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவரும்.\nநல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த\nநல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.\nஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.\nஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.\nஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் - தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல். (போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினையாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச்செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.).\nஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் போக்கிக் கோடல். ஆளுதலுடைமை- குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே இது குடியோம்புதல் வேண்டுமென்றது.\nஅமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்\nபோர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.\nபோர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.\nபோர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.\nஅமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர் மேலதானாற் போல; தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம். (பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.).\nபோர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல, ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்.\nகுடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து\nதன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.\nகுடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.\nதன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.\nமடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை உயரச்செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்துகொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை - ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை. (காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர்ச் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ என்று உட்கோடல். ���ேல் 'இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது' (குறள்-481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ என்று உட்கோடல். மேல் 'இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது' (குறள்-481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு.).\nகுடியோம்புவார்க்குப் பருவம் இல்லை; தம் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்து அதனை உயர்த்துவதனாலுள தாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆதலான். இது குடிசெய்வார் இன்பநுகர்ச்சியை விரும்பாரென்றது.\nஇடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்\nதன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.\nதன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.\nதன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ இன்பத்திற்கும் இல்லையோ\nகுடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற் காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே கொள்கலங் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ ('உறைப் பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும நிற் குறித்து வருவேலே ' (புறநா.290) என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என்குடி முழுதும் இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும் ஒழியாமை நோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது.).\nசுற்றத்தார்மாட்டு உளதாகிய குறையை மறைக்கக் கருதுவான் உடம்பு துன்பத்திற்குக் கொள்கலமாம்.\nஇடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்\nவரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்.\nதுன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.\nதுன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.\nஇடுக்கண்கால் கொன்றிட வீழும் - துன்பமாகிய நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழா நிற்கும்; அடுத்து ஊன்றும் நல்லாள் இலாத குடி - அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியாகிய மரம். (முதல் - அதன் வழிக்கு உரியர். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும் உடைமையின், மரமாக்கினார், 'தூங்குசிறை வாவலுறை தொல்மரங்கள் அன்ன ஓங்குகுலம் நைய அதனுட் பிறந்த வீரர் தாங்கல் கடன்' (சீவக.காந்தருவ-6) என்றார் பிறரும். இது குறிப்பு உருவகம். இதனான் அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.).\nஇடும்பையாகிய நவியம் அடுத்துத் தனது வேரை வெட்டுதலானே வீழும்: பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல்போலத் தாங்கவல்ல நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம். (நவியம்-கோடரி). இது குடியோம்புவாரில்லாக்கால் அக்குடி கெடுமென்று கூறிற்று.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/whatsapp-messenger-v212493--new-version-new-features.html", "date_download": "2019-08-25T01:50:36Z", "digest": "sha1:UJWBBBIPJ5TRXHYMF6FHBMRGR2O423MO", "length": 12328, "nlines": 95, "source_domain": "www.thagavalguru.com", "title": "WhatsApp Messenger v2.12.493 Latest APK Download Now | ThagavalGuru.com", "raw_content": "\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது. எனவே WhatsApp ஒவ்வொருநாளும் தன்னை புதுபித்து வருகிறது. சென்ற மாதம் வெளிவந்துள்ள WhatsApp Version 2.12.437 என்ற புதிய பதிப்பில் ஒரு குருப்ல 256 பேர் வரை இணைக்க முடியும். மற்றும் பல புதிய வசதிகள் இணைத்தார்கள். இப்போது உள்ள புதிய v2.12.493 வெர்சனில் பற்பல ஸ்மைலீஸ், விரைவாக பேக்கப் செய்ய வசதி என பல வசதிகள் இருக்கிறது.\nஇப்போதே தளத்தில் சென்று புதிய பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். பிளே ஸ்டோர்ல கிடைக்காத WhatsApp தளத்திலும் கிடைக்காத இந்த புதிய WhatsApp Messenger v2.12.493 Latest APK டவுன்லோட் செய்யுங்கள். புதிய வசதிகளை வசதிகளை அறிந்துக்கொள்ளுங்கள்.\nஇந்த பதிப்பில் விரைவில் உலகம் முழுவதும் வீடியோ கால் இலவசமாக பேசும் ஆப்சன் தர இருக்கிறார்கள்.\nஇன்று வெளியிடப்பட்ட புதிய WhatsApp Messenger v2.12.493 கீழே பட்டன் அழுத்தி டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nFB Page லைக் செய்யுங்கள்.\nநீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE செய்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nLETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள்.\nஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் இன்று புதிய சலுகையை அறிவித்து இருக்கிறார். சாதாரண மொபைல், ஸ்மார்ட்போன் மற்றும் மோடம் (Dongle) ...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-30092017/", "date_download": "2019-08-25T00:44:09Z", "digest": "sha1:HJ6P7PE7FGBSBUI5Q7CFEVF7AQ6AQSCT", "length": 5253, "nlines": 84, "source_domain": "www.trttamilolli.com", "title": "இசையும் கதையும் – 30/09/2017 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇசையும் கதையும் – 30/09/2017\n“தங்கை” திருமதி. ரோஜா சிவராஜா ���ிரான்சிலிருந்து\nசங்கமம் 01/10/2017 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கதைக்கொரு கானம் – 27/09/2017\nஇசையும் கதையும் – 13/07/2017\n“வேப்பமரம் “ கடந்தவாரத் தொடர்ச்சி பிரதியாக்கம் டென்மார்கிலிருந்து நக்கீரன் மகள் .\nஇசையும் கதையும் – 06/07/2019\n“வேப்பமரம்” பிரதியாக்கம் டென்மார்க்கிலிருந்து நக்கீரன் மகள்\nஇசையும் கதையும் – 18/05/2019\nஇசையும் கதையும் – 23/03/19\nஇசையும் கதையும் – 09 /02/2019\nஇசையும் கதையும் – 01/09/2018\nஇசையும் கதையும் – 30/06/18\nஇசையும் கதையும் – 23/06/2018\nஇசையும் கதையும் – 16/06/2018\nஇசையும் கதையும் – 18/05/2018\nஇசையும் கதையும் – 30/12/2017\nஇசையும் கதையும் – 27/11/2017\nஇசையும் கதையும் – 25/11/2017\nஇசையும் கதையும் – 18/11/2017\nஇசையும் கதையும் – 14/10/2017\nஇசையும் கதையும் – 16/09/2017\nஇசையும் கதையும் – 09/09/2017\nஇசையும் கதையும் – 02/09/2017\nஇசையும் கதையும் – 19/08/2017\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88)", "date_download": "2019-08-25T01:38:29Z", "digest": "sha1:JDGAGHAAX6Q6X75UV6QI3SAPBVFEJHT2", "length": 7179, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "முல்லை (திணை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. \" மாயோன் ���ேய காடுறை உலகமும்\" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.\nகார் என்னும் பெரும் பொழுதும், மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.\nமக்கள்: ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி\nஉணவு: தினை, சாமை, நெய், பால்.\nதொழில்: கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல்\nஅக ஒழுக்கம் : இருத்தல்\nபுற ஒழுக்கம் : வஞ்சி\nகுறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-25T00:07:02Z", "digest": "sha1:ULCFOCNRDWP6DCQCK37G4BK7MOGXA3XA", "length": 7251, "nlines": 86, "source_domain": "ta.wikiquote.org", "title": "ராம் மனோகர் லோகியா - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஉணவில் மட்டுமலாது திருமணத்திலும் கலப்பு இருப்பதே சாதியை ஒழிக்கும்.\nராம் மனோகர் லோகியா (Ram manohar Lohia:மார்ச்சு 23,1910- அக்டோபர் 12, 1967) அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவத்தை இந்தியருக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தவர்; வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றவர். இந்தியப் பொதுவுடைமை அரசியல்வாதிகளின் ஆசானாக மதிக்கப்படுபவர். புரட்சிகரமான சிந்தனையாளர்.' பிரஜா சோஷலிஸ்ட் கட்சி'யின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர்; உலக அரசு குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். பெர்லின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற லோகியா பொது வாழ்க்கைக்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் கடைசிவரை மக்கள் பணிக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர்\nசாதியே வாய்ப்புகளை மறுக்கிறது மறுக்கப்பட்ட வாய்ப்புக்கள், திறமையை குறுக்குகின்றன; குறுக்கப்பட்ட திறமை மேலும் வாய்ப்புகளை குறுக்குகிறது; சாதி வேற்றுமைகள் உள்ளவரை மக்களின் வாய்ப்புகளும் திறமைகளும் குறுக்கப்படும் என்றார் ராம் மனோகர் லோகியா. மேல்தட்டிலுள்ள சாதிகளைச் சேர்ந்தவர்கள் கீழ்த்தட்டிலுள்ள சாதிகளைச் சேர்ந்தவர்களை மேம்படுத்த முயன்றால் இந்தப் பிரச்னை தீரும்.\nஉணவில் மட்டுமலாது திருமணத்திலும் கலப்பு (ரொட்டி அவுர் பேட்டி) இருப்பதே சாதியை ஒழிக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 8 சூலை 2014, 07:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpcb-recruitment-2019-apply-online-for-133-asst-engineer-004757.html", "date_download": "2019-08-25T00:39:59Z", "digest": "sha1:DFBBYJD4EETZM74H7XDIIVMLHLK3WN5V", "length": 14243, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழக அரசில் ரூ.1.20 லட்சத்திற்கு வேலை..! கல்வித் தகுதி என்ன தெரியுமா? | TNPCB Recruitment 2019 – Apply Online for 133 Asst Engineer, Asst & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழக அரசில் ரூ.1.20 லட்சத்திற்கு வேலை.. கல்வித் தகுதி என்ன தெரியுமா\nதமிழக அரசில் ரூ.1.20 லட்சத்திற்கு வேலை.. கல்வித் தகுதி என்ன தெரியுமா\nதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 133 சுற்றுச்சூழல் ஆய்வாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.1.20 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nதமிழக அரசில் ரூ.1.20 லட்சத்திற்கு வேலை.. கல்வித் தகுதி என்ன தெரியுமா\nநிர்வாகம் : தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்\nமொத்த காலியிடங்கள் : 133\nபணி : உதவி பொறியாளர்\nகாலிப் பணியிடங்கள் : 73\nபணி : சுற்றுச்சுழல் ஆய்வாளர்\nகாலிப் பணியிடங்கள் : 60\nஊதியம் : மாதம் ரூ. 37,700 முதல் ரூ.1,19,500 வரையில்\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில், சிவில், கெமிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக், சூழ்நிலையியல் அறிவியல் துறையில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : 18 முதல் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.500\nமற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் - ரூ.250\nவிண்ணப்பிக்கும் முறை : www.tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.04.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும��, விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnpcb.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதமிழக அரசு வேலை வேண்டுமா\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nஎம்.இ., எம்.டெக். கவுன்சலிங்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nபாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nஉடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n14 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n14 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவ��ு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/uncategorized/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-25T00:31:10Z", "digest": "sha1:IKT7AM7CNE3LYYNIBC4WJKE4W3H4725G", "length": 8636, "nlines": 116, "source_domain": "uyirmmai.com", "title": "தண்ணீா் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு! – Uyirmmai", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nதண்ணீா் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு\nMay 22, 2019 - சந்தோஷ் · மற்றவை / அரசியல் / செய்திகள்\nவிவசாய நிலங்களில் இருந்து தண்ணீா் எடுக்கக் அரசு மறுத்து வருவதற்கு எதிா்ப்பு தொிவித்து வருகின்ற 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தண்ணீா் லாரி உரிமையாளா்கள் தொிவித்துள்ளனா்.\nதமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் நாளுக்கு நாள் ஒவ்வொரு பகுதியாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது. தண்ணீா் தேவையை பூா்த்தி செய்ய மக்கள் தனியாா் நிறுவனங்களிடம் இருந்து கேன்கள், லாரிகளில் தங்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீா் வாங்கிக்கொள்கின்றனா்.\nஇந்நிலையில் விவசாய நிலங்களில் இருந்து லாரி உரிமையாளா்கள் தண்ணீா் எடுக்கக் கூடாது என்று அதிகாாிகள் கட்டுப்பாடு விதித்துள்ளதால் நாங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தண்ணீர் லாரி உரிமையாளா்கள் தொிவித்துள்ளனா்.\nமேலும் சென்னையில் நடந்த தண்ணீர் லாரி உரிமையாளா்கள் கூட்டத்தில், விவசாய நிலங்களில் இருந்து தண்ணீா் எடுக்கக் கூடாது என்ற அரசின் முடிவுக்கு எதிா்ப்புத் தொிவிக்கு வகையில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி வருகின்ற 27ம் தேதி முதல் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தண்ணீா் லாரி உரிமையாளா்கள் முடிவு செய்துள்ளனா்.\nதமிழகம் முழுவதும் தண்ணீர் சேவையை பூா்த்தி செய்ய 17 ஆயிரம் லாரிகள் பயன்படுத்தப்படுவதாகவும், சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 500 லாரிகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்ணீா் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.\nதண்ணீா் லாரி, தண்ணீா் லாரி உரிமையாளா்கள்\nரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்.15இல் மீண்டும் நடைபெறும்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (18.07.2019)\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\nஈரானில் மனித உரிமைப் போராட்ட வழக்கறிஞருக்கு 30 ஆண்டுகள் சிறை மற்றும் 111 கசையடிகள்\nவெங்கட்பிரபுடன் மாநாட்டுக்குச் சென்ற சிம்பு\nஇந்தியாவில் கேம் டெவலப்பர்ஸ் மாநாடு\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nவிஸ்வாசத்திற்கு முதலிடம் புதிய தகவல்\nநூறு கதை நூறு சினிமா: 77 - வேலைக்காரி (25.02.1949)\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/151139", "date_download": "2019-08-25T01:17:11Z", "digest": "sha1:5P3BLNZIINJD4T2QXYKU6V3YZ2AHKEAO", "length": 6734, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "வீட்டை விட்டு வெளியேறிய பிரியா வாரியர்! ஒரே நாளில் இப்படியா? - Cineulagam", "raw_content": "\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nயாரும் எதிர்பாராத மாஸான லுக்கில் அஜித் வைரலாகும் லேட்டஸ் கெட்டப் புகைப்படம்\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nTK பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ, யார் முதலிடம் தெரியுமா\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண் லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nமனைவியை பாலியல் தொழிலுக்கு விற்ற கணவன்: தற்போது அவரின் நிலை\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nலொஸ்லியாவுக்கு ஒரு சட்டம், ஷெரீனுக்கு மட்டும் வேறொரு சட்டமா சேரனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்���டங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nவீட்டை விட்டு வெளியேறிய பிரியா வாரியர்\nகேரளாவின் பிரியா பிரகாஷ் வாரியர் தான் தற்போதைக்கு இன்டர்நெட்டில் சென்சேஷன் என்று சொல்லலாம். ஒரு மலையாள படத்தில் வரும் பாடலில் அவரது ரியாக்ஷனுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் ஒரே நாளில் அவர் பிரபலமாகிவிட்டார்.\nஇந்நிலையில் இப்படி திடீரென பிரபலமாகிவிட்டதால் நிலைமையை சமாளிக்கமுடியாததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி கல்லூரி ஹாஸ்டலில் தங்கியுள்ளாராம்.\nஅது பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி என்பதால் யாருடைய அன்பு தொல்லையும் இல்லாமல் இருக்கும் என அவர் நினைத்துதான் அந்த முடிவை எடுத்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி அவர் நடித்துவரும் படத்தின் இயக்குனரும் எந்த மீடியாவுக்கு பேட்டி கொடுக்கவேண்டாம் என கூறியுள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/25225832/Complaints-of-fraud-have-been-blocked-by-the-financial.vpf", "date_download": "2019-08-25T01:34:46Z", "digest": "sha1:Z5KIE6H3C5TAKQMXSXUDNP3D4VFF3T65", "length": 19055, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Complaints of fraud have been blocked by the financial company and the customers struggle || மோசடி செய்ததாக புகார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோசடி செய்ததாக புகார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம் + \"||\" + Complaints of fraud have been blocked by the financial company and the customers struggle\nமோசடி செய்ததாக புகார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்\nநாகர்கோவிலில் முதிர்வடைந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்த நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nநாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதை மார்த்தாண்டத்தை சேர்ந்த ஒருவர் நடத்தி வருகிறார். இதன் கிளைகள் காஞ்சிபுரத்திலும், கேரள மாநிலத்தில் சில ஊர்களிலும் உள்ளன. இந்த நிதி நிறுவனம் மக்களை க��ரும் வகையில் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தது.\nஅதைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக சேர்ந்து மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.3 ஆயிரம் வரை ஒரு ஆண்டு முதல் 5½ ஆண்டு வரை செலுத்தி வந்தனர்.\nஅவ்வாறு பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு முதிர்வடைந்த பணத்தை குறிப்பிட்ட சிலருக்கு கொடுத்து விட்டு, மற்றவர்களுக்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nமேலும் சிலருக்கு நிதி நிறுவனத்தின் மூலம் கொடுத்த காசோலையும், வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இப்படியே பல மாதங்களாக வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்கு சென்று தங்களது பணத்தை கேட்டனர். அப்போது தேர்தல் நேரம் என்பதால் பணம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே 25–ந் தேதி (அதாவது நேற்று) வெட்டூர்ணிமடத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅதைத்தொடர்ந்து 200–க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் தங்களது பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நேற்று வெட்டூர்ணிமடத்தில் உள்ள நிதி நிறுவனத்துக்கு வந்தனர். ஆனால் அங்கு நிதி நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.\nமுதிர்வடைந்த பணம் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதோடு நிதி நிறுவனத்தின் முன் உள்ள சாலையில் மறியல் போராட்டம் நடத்தவும் முயற்சி செய்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுபற்றி வாடிக்கையாளர்களிடம் கேட்டபோது, “நாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் செலுத்தி வந்தோம். அந்த பணத்தை வைத்து தான் எங்கள் மகன் மற்றும் மகள் திருமணம், வீடு கட்டுவது என்று பல்வேறு திட்டங்கள் வைத்திருந்தோம். ஆனால் தற்போது எங்களது பணத்தை மோசடி செய்துவிட்டு நிதி நிறுவனத்தை மூடிவிட்டார்கள். நாங்கள் வாயை கட்டி, வயிற்றை கட்டி சேர்த்த பணத்தை இப்போது இழந்து விட்டோம். அதை எங்கு சென்று கேட்பது என்றே தெரியவில்லை. எனவே எங்களது பணத்தை மீட்டு தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றனர்.\nஇதைத் தொடர்���்து நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்கள், நிதி நிறுவனம் தங்கள் பணத்தை மோசடி செய்ததாக புகார் கூறினார்கள். உடனே அவர் “போராட்டம் எதற்கும் தீர்வாகாது. நீங்கள் ஏமாற்றப்பட்டது தொடர்பாக புகார் அளியுங்கள். அதன்பேரில் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று கூறினார்.\nஅதைத்தொடர்ந்து போலீசாரின் வேண்டுகோளை ஏற்று வாடிக்கையாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் புகார் கொடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர்.\n1. சாலையோர வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்; சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி\nசாலையோர வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் பாடை கட்டி நூதன போராட்டம்\nதனியார் மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஊழியர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.\n3. காமநாயக்கன்பாளையம் அருகே பரபரப்பு, விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு - 10 பேர் கைது\nகாமநாயக்கன்பாளையம் அருகே விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி விட்டு நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறை சூறையாடப்பட்டது - 250 கைதிகள் தப்பி ஓட்டம்\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறையை சூறையாடியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர்.\n5. வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம்: பணிக்கு செல்�� முயன்ற அலுவலர்களை தொழிலாளர்கள் தடுத்ததால் பரபரப்பு\nஅருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் பணிக்கு செல்ல முயன்ற அலுவலர்களை தொழிலாளர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n5. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/ivarhal-parvaiyil-nabigal-nayagam.html", "date_download": "2019-08-25T00:26:20Z", "digest": "sha1:H5UWBBLT5IECAL2KRGRCS5VCMTZAWQYK", "length": 5531, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Ivarhal Parvaiyil Nabigal Nayagam", "raw_content": "\nஇவர்கள் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்)\nஇவர்கள் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்)\nதொல் திருமாவளவன், பேராசிரியர் அ.மார்க்ஸ், கவிஞர் ஈரோடு தமிழன்பன், தமிழருவி மணியன், பீட்டர் அல்போன்ஸ், லேனா தமிழ்வாணன், திருச்சி சிவா, சிலம்பொலி செல்லப்பன், கம்பம் செல்வேந்திரன் ஆகிய ஒன்பது ஆளுமைகள் நபி(ஸல்) அவர்களைக் குறித்து விரிவாகப் பேசியிருக்கின்றார்கள். ஒருவரின் கருத்தை ஒருவர் சொல்லவில்லை. ஒரேசெய்தி எங்குமே மீண்டும் மீண்டும் வரவில்லை. நபி(ஸல்) என்ற ஞானப் பெருங்கடலிலிருந்து எவ்வளவு செய்திகளையும் அள்ளிக்கொணரலாம் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. அள்ள அள்ள புதிதாய் சுரந்துபொங்கும் ஊற்றுப்போல செய்திகள் பெருகுகின்றன. இந்த ஆளுமைகள் அண்ணலாரைப் பார்த்த பார்வை பெருமானாரின் மீதான பெருமதிப்பை நம்முள் பெருக்கெடுக்கச் செய்கிறது. அண்ணல் நபி(ஸல்) அவர்களைச் சொல்லச் சொல்லச் சொல் இனிக்கும். கேட்கும் செவி குளிரும். இதயம் நனைய கண்கள் பனிக்கும். இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரின் மனதிலும் நபி(ஸல்) அவர்களைக் குறித்த மதிப்பீடு கோடி மடங்கு உயரும். பேரன்பு பெருக்கெடுக்கும். எண்ணி எண்ணி வியக்கத் தோன்றும். ஏராளமான வாழ்வியல் உதாரணங்கள் அண்ணலாரின் வாழ்வு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் இது வாசிப்பதற்கான நூல் மட்டுமல்ல; வாழ்க்கைக்கான நூலும்கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/paarkadal-10001978", "date_download": "2019-08-25T00:13:57Z", "digest": "sha1:ZSCJDIVMLUT6JPHMQKQX76N5FFZ222TU", "length": 6293, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "பாற்கடல் - Paarkadal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கேள்வி- பதில் , பொது அறிவு\nகுமுதம் இதழில் வெளிவந்த கேள்வி பதில் தொகுப்பு......\nகள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர்.வைரமுத்து:சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகைஅணையின் மதகுத் தார்சாலையில்..\nதண்ணீர் தேசம்தமிழில் ஒரு விஞ்ஞான காவியம்..\nகருவாச்சி காவியம் - வைரமுத்து:தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கர..\nலண்டனிலிருந்து வெளிவரும் ‘எதுவரை’ இணைய இதழில் 2012 - 13இல் வெளிவந்த கண்ணனின் கேள்வி - பதில் இந்நூல். ‘காலச்சுவடு’ தொடர்பான வாசகரின் விமர்சனங்களையும்..\nவைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி - பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல..\nநேர்காணல்கள், கேள்வி-பதில்கள் என்பது எழுத்திற்கு அப்பால் எழுத்தாளனின் ஆளுமையை அடையாளம் காட்டும் முயற்சிகள். சொந்த வாழ்க்கை அன்றாட அனுபவங்களை, படித்த, ..\nநெஞ்சுக்கு நீதி பாகம் 1\nமனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்..\nநெஞ்சுக்கு நீதி பாகம் 2\nநெஞ்சுக்கு நீதி பாகம் 3\nநெஞ்சுக்கு நீதி பாகம் 4\nநெஞ்சுக்கு நீதி பாகம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/87970414/notice/101807?ref=jvpnews", "date_download": "2019-08-25T00:11:33Z", "digest": "sha1:U44KVT5W7RQN2P7A4XEXLCERR52GMARK", "length": 12182, "nlines": 176, "source_domain": "www.ripbook.com", "title": "Sathiyamoorthi Vigneshwary (ரஞ்சினி) - Obituary - RIPBook", "raw_content": "\nதிருமதி சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி (ரஞ்சினி)\nசத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி 1971 - 2019 இணுவில் இலங்கை\nபிறந்த இடம் : இணுவில்\nவாழ்ந்த இடம் : பிரான்ஸ்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். இணுவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், செல்லதுரை கண்மணி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னதம்பி ஞானபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசத்தியமூர்த்தி(சத்தியா) அவர்களின் அன்பு மனைவியும்,\nசிந்து(பிரான்ஸ்), கீதன்(பிரான்ஸ்), தெய்வீகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nபிரான்ஸை சேர்ந்த நாகராஜா, தெட்சணாமூர்த்தி, இராஜேஸ்வரன், விக்கினேஸ்வரன், ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஇணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற ஞானமூர்த்தி, கணேசமூர்த்தி, தேவகுமாரி, கருணமூர்த்தி, காலஞ்சென்ற புவனேசமூர்த்தி, ஜெயபாலமூர்த்தி, சிவமூர்த்தி, யோகேஸ்வரி, ஞானகெளரி, பிரான்ஸை சேர்ந்த ஜெகதீஸ்வரி(கலா), ஜெயந்திராணி(ஜெயந்தி), அருள்வதனி(ரவிதா), சுதர்சினி(சுதா), நளினி(வளர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nதர்சினி, விஜிதா, மதுரா, தவிந்தன், தர்சிகா, தர்சன், அருட்சன், ரஜிந்தன், அந்துசன், ரதுசன், சதுர்திகன், கார்த்திகன், ரிசாந் ஆகியோரின் அன்பு மாமியும்,\nதயாபரன்(தயா) அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசத்யம் அண் ணரின் குடும்பத்தாருக்கு என் இதயப்பூர்வமான இரங்கல்.\nசத்யம் அண் ணரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் மனைவியின் ஆத்மா சாந்திக்கு பிரார்த்திக்கிறோம்.\nசத்தியம் அண்ணைக்கும் அவர்களின் பிள்ளைகளுகும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாங்கள் Jeevananthan Inuvil Germany\nமனைவியை இழந்து வாடும் சத்தியம் அண்ணை க்கும் தாயை இழந்த அவரின் பிள்ளைகளுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள் Rupan & Thevan Vadduvini\nயாழ்ப்பாணத்தின் அழக�� நிறைந்த இடமும், பிரசித்தி பெற்ற கந்தன் ஆலயம் உள்ளதும், படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/isis-tamilnadu-nia-india/", "date_download": "2019-08-25T00:29:29Z", "digest": "sha1:ONVW2ES74KNKSP2WU3ADLGKEQRTZ34Y2", "length": 9601, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "ஐஸ் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு? தமிழகத்தில் 10 இடங்களில் தீவிர சோதனை! | Dinasuvadu Tamil", "raw_content": "\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nஇறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு இதன் உண்மை பின்னணி என்ன\nஅனுஷ்கா என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம்-கோலி ..\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nஇறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு இதன் உண்மை பின்னணி என்ன\nஅனுஷ்கா என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம்-கோலி ..\nஐஸ் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு தமிழகத்தில் 10 இடங்களில் தீவிர சோதனை\nதீவிரவாத கும்பலான ஐஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்ப்பு உள்ளதாக கூறி இதுவரை எட்டு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகிறது என் ஐ ஏ அமைப்பு.\nதற்போது வெளியான தகவலின் படி இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம், கீழக்கரை போன்ற 10 இடங்களில் சோதனை செய்யப்பட்டு 3 லேப்டப், 3 ஹார்ட் டிஸ்க், 16 செல்போன், பென்ட்ரைவ் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\n4 பிரைமரி கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் இணையத்தில் வெளியானது\nதென்கொரியாவை திணற விட்ட இந்தியா..\nஅம்மா பேரவையில் இருந்து விலகும் அதிமுக எம்எல்ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19050/", "date_download": "2019-08-25T01:17:07Z", "digest": "sha1:7KPVSPLOKSAG5JD4UNDX6SURAG2CMZSX", "length": 10354, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வெள்ளை மாளிகையில் முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையில் முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்கு முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் டைம்ஸ், சி என் என், பிபிசி மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் ஆகிய ஊடகங்களுக்கே இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தடை குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் தெரிவிக்கையில் ஊடகங்கள் அனைத்துக்கும் பதிலளிக்க தாங்கள் கடமைப்பட்டுள்ள போதிலும் வெள்ளை மாளிகையில் இடம்பெறுபவை ஒவ்வொரு நாளும் ஊடகவியலாளர்களின் கமராக்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் தவறான செய்திகள், தவறான வர்ணனைகள் மற்றும் தவறான தகவல்கள் வெளியாவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது எனத் தெரிவித்த அவர் வெளியப்படையாக ஆட்சி நடத்தும் ஒரு அரசை, ஊடகங்கள் தடையின்றி அணுக முடிவது என்பது தேச நலனுக்கு முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅனுமதி ஊடகங்கள் செய்தி நிறுவனங்கள் செய்தித் தொடர்பாளர் மறுப்பு வர்ணனை வெள்ளை மாளிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அத��காலையில் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nஅர்ஜென்டினாவில் இரு பேரூந்துகள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்துவது குறித்து நேர அட்டவணையொன்று சமர்ப்பிக்க வேண்டும் – இணைப்பு 2\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=12546:2017-02-14-15-02-33&catid=31:2009-09-09-09-36-37&Itemid=63", "date_download": "2019-08-25T01:36:10Z", "digest": "sha1:3W24NLAXLHDEYZN46YQLMICW5BBDKHCM", "length": 15150, "nlines": 55, "source_domain": "kumarinadu.com", "title": "தமிழகத்தில் அரசியல் ஆட்டம் ஆரம்பம்.", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, ஆவணி(மடங்கல்) 25 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .\nதமிழகத்தில் அரசியல் ஆட்டம் ஆரம்பம்.\n14.02.2017-இப்படி ஒரு முரண்பாட்டை இதற்கு முன் பார்த்திருக்க முடியாது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் யெயலலிதாவை அவரது மரணத்திற்குப் பிறகு ஒரு பெரும் கூட்டம் கடவுளாகவே பாவித்து வருகிறது. ஆனால் அதே கூட்டம் அதே யெயலலிதா மற்றும் மூன்று பேரை குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சந்தோசமாக வரவேற்கிறது. இதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராகவோ தமிழகத்தின் முதலமைச்சராகவோ அவர்கள் ஏற்க விரும்பவில்லை. விருப்பத்தைக் காட்டி லும் வெறுப்பு ஒரு வலிமையான உணர்வு என்பதை சசிகலா இப்போது அறிந்திருப்பார்.\nயெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பில் அவரும் குற்றவாளி என்று சொன்னது மட்டுமின்றி, ரூ100 கோடி அபராதத்தை அவரது சொத்தில் இருந்து கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் எவ்வளவு பேர் சசிகலாவை எதிர்க்கிறார்கள் என்பதற்கான துல்லியமான புள்ளிவிபரம் இல்லை. ஆனால் பொதுவாக பார்க்கும்போது, சராசரி ஆண்களும் பெண்களும் அவரை வெறுப்பதாகத்தான் தெரிகிறது. சமூக வலைத்தளங்களிலும் அவர் ஒரு தீய அவதாரமாகவே சித்தரிக்கப்படுகிறார். அவருக்கு எதிராக வெளியாகும் நகைச்சுவை துணுக்குகளும், மீம்சுகளும் இதைத்தான் காட்டுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா, அவருடன் இரண்டு முறை சிறைக்கும் சென்றவர். ஆனாலும் அவரும் அவரது குடும்பமும்தான் ஜெயலலிதா அனுபவித்த அத்தனை துன்பத்திற்கும் காரணம் என்ற கருத்தாக்கத்தை அவரால் கடைசிவரை மாற்றவே முடியவில்லை.\nதமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. வெகுமக்களின் மனம்கவர்ந்த தலைவராக அறியப்படும் யெயலலிதா உயிருடன் இல்லை. அவரது பரம எதிரியான கருணாநிதியும் உடல்நிலை காரணமாக அரசியல் செயல்பாட்டில் தீவிரமாக இல்லை. இந்தச் சூழ்நிலையில் உண்மையில் தமிழக அரசியலில் பரந்த வெற்றிடம் இருக்கிறது. தேசிய மற்றும் பிராந்திய அளவில் இந்த இருவருக்கும் எதிராக உள்ள கட்சிகள், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அந்த வெற்றிடத்தைக் கைப்பற்ற முடியமா என ஏங்கிக் கொண்டிருக்கி���்றன. ஆர்எசுஎசு பின்புலத்தில் இயங்கி வரும் பாயக இந்த சந்தர்ப்பத்தில் தமிழக அரசியலில் கணக்கைத் துவங்கி காலடி எடுத்து வைத்து விடலாமா எனப் பார்க்கிறது. சசிகலாவை வரவிடாமல் தடுப்பதற்கு ஆளுநருக்குப் பின்னால் இருந்து மத்திய அரசு இயக்குகிறது என சந்தேகங்களும் எதிர்ப்புகளும் பல தரப்பில் இருந்தும் எழுந்தன. ஆனால் இந்த விவாதங்களையெல்லாம் பின்னொரு நாளில் வைத்துக் கொள்ளலாம். தமிழகம் சந்திக்கும் இப்போதைய உடனடி பிரச்சனை ஒரு நிலையான அரசு அமையுமா என்பதுதான். அது அடுத்து அதிமுக எப்படி செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் தெரியும்.\nசசிகலா, முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே யார் அதிமுகவைக் கைப்பற்றுவது என்பதற்கான தீவிர போராட்டம் ஏற்கனவே துவங்கி விட்டது. மென்மையாகப் பேசுபவர், பவ்யமானவர், வளைந்து கொடுக்கக் கூடியவர் எனப் பெயரெடுத்த ஓபிஎசுதான் முதன்முதலாக சசிகலாவுக்கு எதிரான போரில் இறங்கினார். சசிகலாவின் பிடியில் இருந்து வெளியே வந்த அவர், யெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு தான்தான் என நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த சசிகலா, நகரத்திற்கு வெளியே உள்ள சொகுசு விடுதி ஒன்றில் எம்எல்ஏக்களை அடைத்து தன்பிடியில் வைத்திருக்க முயற்சித்தார். மறைந்த முதலமைச்சரின் தோழி, உடனிருந்தவர் என்ற அடிப்படையில் தான்தான் அவரின் உண்மையான வாரிசு எனவும் நிலைநிறுத்த விரும்பினார். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு அவரது முகத்தில் அறைந்த பிறகு, தனது இரண்டாவது திட்டத்தை (plan B) ஐ செயல்படுத்தி இருக்கிறார். அதன்படி, தனக்கு அடங்கிய ஒரு முதலமைச்சர், தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்சியை வைத்திருப்பதற்கான முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்.\nமற்றொரு புறம் ஓபிஎசு தனக்குரிய ஆதரவு எண்ணிக்கையை உயர்த்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார். தற்போதைய நிலையில் அவருக்கு தோராயமாக 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை. இப்போதைக்கு அது அவருக்கு மிகப்பெரிய சவால்தான். அந்த சவாலை அவர் வெற்றி கொள்வது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நிலையான பதவியை விரும்பும் எம்எல்ஏக்களை அவர் எப்படி இணங்க வைக்கிறார் என்பதைப் பொறுத்தது. ஓபிஎஸ், எடப்பாடி என இருவராலுமே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் தமிழகம் குடியரசுத் தலைவர் ஆட்சியை சந்திக்கும். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திமுகவுக்குத்தான் அது சாதகமாக முடியும். அதிமுகவின் இரு அணியினருமே அதை விரும்ப மாட்டார்கள். ஆக சொத்துக் குவிப்பு வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் அரசியல் ஆட்டம் இப்போதுதான் துவங்கி இருக்கிறது.\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4389", "date_download": "2019-08-25T00:13:40Z", "digest": "sha1:HS3KQHWZAR2U5F4UGD6SXW77TNQQHAJC", "length": 5768, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 25, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமூன்று மாத குழந்தைக்கு அடையாள அட்டை வழங்கி அனுமதித்த ஐநா...\nபுதன் 26 செப்டம்பர் 2018 14:45:14\nநியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அட்டெர்ன், தனது குழந்தையுடன் ஐநா சபை கூட்டத்திற்கு வந்து வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். அது என்ன வரலாறு என்றால், குழந்தையுடன் வந்து ஐநா சபையில் கலந்துகொண்ட முதல் பெண் என்பதுதான். இவர் பிரதமராக பதவியில் இருந்தபோதே குழந்தையை பெற்றுக்கொண்டவர். இதுபோன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ பிரதமாரக இருந்த போதே குழந்தை பெற்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nநியூயார்க் நகரில் நடக்கும் ஐநா சப�� கூட்டத்தில் பங்கேற்பதற்காக இவர் வந்தர், அப்போது தனது மூன்று மாத குழந்தையையும் உடன் அழைத்துவந்தார். இவரின் குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என்று ஐநா அடையாள அட்டை வழங்கி சிறப்பு செய்துள்ளது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115428.html", "date_download": "2019-08-25T01:13:43Z", "digest": "sha1:XNZ7NTPMN3HL6QXI26FE4EXDS5PJK3CQ", "length": 12005, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சீனா: ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் சாதனை..!! – Athirady News ;", "raw_content": "\nசீனா: ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் சாதனை..\nசீனா: ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் சாதனை..\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சியடையாத காதுகளில் உள்ள செல்கள் மூலம் புதிய காதுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். சில குழந்தைகளுக்கு மைரோடியா என்ற நோய் தாக்கியதால் பிறக்கும் போதே ஒரு காது வளர்ச்சியடையாமல் உள்ளது.\nஇந்நிலையில், மைரோடியா நோயால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு புதிய காதுகளை பொருத்தி விஞ்ஞானிகள் சாதனைப்படைத்துள்ளனர். ஆய்வுக் கூடங்களில் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.\nஇந்த நோயால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாதிகப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் செயற்கை காதுகள் பொருத்தப்பட்டது. ஆனால் பல பக்க விளைவுகள் ஏற்பட்டன.\nஇதைத்தொடர்ந்து இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டு புதிய காதுகள் பொ��ுத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர்.\nசிந்துவெளி நாகரிகம் தொடர்பில் முதன்முதலாக தமிழில் ஆய்வு செய்து வெளியிட்ட மட்டக்களப்பு தமிழன்..\n10 கோடி குடும்பங்களுக்கு இலவச மருத்துவ வசதி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185124.html", "date_download": "2019-08-25T00:25:59Z", "digest": "sha1:3JXOABAN2W4QMBX3AFF7CAOPJOZFGOXG", "length": 13383, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணை அக். 1-ந்தேதிக்கு ஒத்திவைப்பு.!! – Athirady News ;", "raw_content": "\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணை அக். 1-ந்தேதிக்கு ஒத்திவைப்பு.\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணை அக். 1-ந்தேதிக்கு ஒத்திவைப்பு.\nகாங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தார். அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.\nசட்ட விதிகளின்படி ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீடு திட்டங்களுக்கு மத்திய நிதி மந்திரியின் ஒப்புதல் போதுமானதாகும். ரூ.600 கோடிக்கும் அதிகமான முதலீட்டு திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கு மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்தாக வேண்டும்.\nஇதனால் அந்த குழுவின் ஒப்புதலை பெறாமல் ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் மறுத்து இருந்தனர்.\nஇந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 17 பேர் மீது டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் சி.பி.ஐ. சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது. இதேபோல அமலாக்கத்துறையும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.\nஇந்தநிலையில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.\nஇதை நீதிபதி ஏற்றுக் கொண்டு குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை அக்டோபர் 1-ந்தேதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.\nமல்லையாவுக்கு ஜாமின் நீட்டிப்பு – மும்பை சிறையின் வீடியோவை கேட்ட லண்டன் நீதிபதி..\nஉடல்நிலை மோசமடைந்ததா��் நவாஸ் செரீப்புக்கு லண்டனில் சிகிச்சை..\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188523.html", "date_download": "2019-08-25T00:55:04Z", "digest": "sha1:BUSBLTPE4DQ442WUBGOPY2X7TFPXTMWK", "length": 12671, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்கா��ில் மெக்கானிக் திருடிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் மெக்கானிக் திருடிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது..\nஅமெரிக்காவில் மெக்கானிக் திருடிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது..\nஅமெரிக்காவின் சியாட்டில்-டகோமா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு ஹாரிசன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம், பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் வேலை செய்துகொண்டிருந்த மெக்கானிக் திடீரென விமானத்தை திருடிச் சென்றுள்ளார்.\nதரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் அனுமதியின்றி விமானம் டேக் ஆப் ஆனதால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விமானப்படை வீரர்கள் இரண்டு போர் விமானங்களில் அந்த விமானத்தை பின்தொடர்ந்து சென்று வழிமறித்தனர்.\nஅதேசமயம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ள அதிகாரிகள், விமானத்தில் இருந்த மெக்கானிக்கிடம் பேசி தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவருக்கு விமானத்தை இயக்குவதற்கு போதிய பயிற்சி இல்லாததால், விமான நிலையத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள கெட்ரான் தீவு அருகே விழுந்து நொறுங்கியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்தனர். அந்த விமானத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் மிகப்பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு எதுவும் இல்லை என்றும், தற்கொலை செய்யும் நோக்கத்தில் அந்த விமானத்தை மெக்கானிக் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nதாயாரை அடித்து துன்புறுத்திய மகன் கைது – மன்னித்து விடுமாறு தாய் கெஞ்சல்..\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை – தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு..\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்..\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை..\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய மனைவி..\n‘அ��ைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல் அஷ்ரப்\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\nரெட்டியார்பாளையத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி…\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை… -விவாகரத்து கோரிய…\n‘அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ \nவவுனியாவில் தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nமுஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது – பேரியல்…\nICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு\nகடற்பரப்பில் தத்தளித்து படகும் 3 மீனவர்களும் மீட்பு \nஇண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த…\nமின் கம்பத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி \nகுப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது கல்வீச்சு \nகாஷ்மீரில் அமைதி நிலை இல்லை – ராகுல் காந்தி பேட்டி..\nபாகிஸ்தான் மீன்பிடி படகுகள் குஜராத்தில் சிறைபிடிப்பு..\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து – மெக்கானிக் பலி..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28069", "date_download": "2019-08-25T01:12:54Z", "digest": "sha1:UKQ4QRXL7RA2UT3U5BMDHJTR52R2QGT7", "length": 6473, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Sol pudhidhu Porul pudhidhu - சொல் புதிது பொருள் புதிது » Buy tamil book Sol pudhidhu Porul pudhidhu online", "raw_content": "\nசொல் புதிது பொருள் புதிது - Sol pudhidhu Porul pudhidhu\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம் (Vizhigal Pathippagam )\n ஜப்பானிய ஹைகூ 100 - குறிப்புரையுடன்\nஇந்த நூல் சொல் புதிது பொருள் புதிது, பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்களால் எழுதி விழிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவாருங்கள் வாழ்வோம் - Vaarungal vaazhvom\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru\nஎன் ஆசிரியப் பிரான் - En Aasiriya Piraan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகவிமுகில் கவிதைகள் - Kavimugil kavidhaigal\nஉரை மாண்புகள் - Urai Maanbugal\nதென்னகத்தின் எழுச்சி - Thennagaththin Ezhuchi\nவாருங்கள் வாழ்வோம் - Vaarungal vaazhvom\nபஞ்சாப் சிங்கம் பகத்சிங் - Punjab singam Bhagatsingh\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/06/blog-post_07.html?showComment=1307454010371", "date_download": "2019-08-25T00:11:21Z", "digest": "sha1:GN7QTB2JZS75YBD5HHQWFTFMF44HVIQE", "length": 22762, "nlines": 352, "source_domain": "www.tamilvaasi.com", "title": "யோவ்! ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற? வீடியோ இணைப்பு!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: ஆதங்கம், கோவில், செய்திகள், தமிழ்நாடு, நிகழ்வுகள், வீடியோ\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nதமிழ்நாட்டின் ஒரு பகுதியில் நடந்த கொடுமை:\nசில வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கோவில்களை அரசு அதிகாரிகள் அரசு ஆணையோடு அகற்றினார்கள். அப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கோவிலை அதிகாரிகள் அகற்றும் போது கோவிலுக்கு ஆதரவாக ஒரு வக்கீல் அதிகாரிகளிடம் வாதிடுகிறார். அப்போது வன்முறை ஏற்படும் என பயந்து போலீசார் அவரை அப்புறப்படுதுகிறார்கள்.\nஅந்த நேரத்தில் கோவிலுக்கு வேண்டிய ஒருவர் காரில் வேகமாக வந்து சில அரசு அதிகாரிகளின் மீது மோதுகிறார். அந்த காட்சியை டிஸ்கவரி சேனல் ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்தது. அந்த சம்பவத்தை நீங்களும் கீழே உள்ள வீடியோ இணைப்பில் பாருங்கள். மனித உயிர் எவ்வளவு துச்சமாக மாறி விட்டது பாருங்களேன். நல்ல வேளையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.\nடிஸ்கி: எப்படியெல்லாம் சம்பவங்கள் ஏற்படுத்தப்படுகிறது என நீங்கள் அறியவே இந்த பதிவு.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: ஆதங்கம், கோவில், செய்திகள், தமிழ்நாடு, நிகழ்வுகள், வீடியோ\nமனித உயிர் எவ்வளவு துச்சமாக மாறி விட்டது பாருங்களேன். நல்ல வேளையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநிஜமாகவே சினிமா சீன்கள் தோற்றிடும் போங்கள். ஹிட் அன்ட் ���ன் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது\n//மனித உயிர் எவ்வளவு துச்சமாக மாறி விட்டது பாருங்களேன். நல்ல வேளையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.//\nஇருப்பினும் இது மிகவும் கொடுமை.\nவன்மையாக கண்டித்து, தண்டிக்கப்பட வேண்டும்.\nஅந்த நேரத்தில் கோவிலுக்கு வேண்டிய ஒருவர் காரில் வேகமாக வந்து சில அரசு அதிகாரிகளின் மீது மோதுகிறார்.//\nஇந்தளவு கொடுமையான மனிசங்களும் இருக்காங்களா\nபாஸ்...கொலை முயற்சி செய்தவனுக்கு, எல்லாம் நடந்து முடிந்த பின்னாடி தண்டனை கொடுதிருக்கிறார்கள். நல்ல விசயம்.\nஆனால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் உறுப்புக்கள் திரும்பக் கிடைக்குமா\nசின்னப் பிரச்சினை ஒன்றுக்கு. காரால் மோதியது இரக்கமற்ற செயல் சகா.\nஅந்த மனிதனின் அரக்க செயலுக்கு தூக்கு கொடுக்கவேண்டியது நிச்சயம்...மாப்ள பகிர்வுக்கு நன்றி\n* வேடந்தாங்கல் - கருன் *\nகடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் ,கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு பாதுகாப்பு தேடுபவர்கள். human being.....\nவிலயி மதிபர்த்றது மனிதன் ஊயிர் சட்டம் கடுமையாக இருக்கவேண்டும் அப்யோது தவறு குறையும்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nதல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு...\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nசமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப...\nவரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து......\nஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந...\nநெல்லை பதிவர்கள் சந்திப்பு ஒரு முன்னோட்டம் - படங்க...\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாச...\nDTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது\nநா���் டீக்கடை வைக்க போறேன்\nமனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண...\nஎன் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்...\nஉங்க கண் முட்டைக் கண்ணா - ரொம்ப நல்லது\nலேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்...\nகலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா\nஅட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் ...\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா ...\nரேசன் கார்டு வாங்காதவங்க சீக்கிரமா வாங்குங்க\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\nகண்ணன் வந்தான் தாய்வீடு-கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஸ்ரீசாந்த் மீதான தடை விரைவில் நீங்கும்\nநம்பர் பதிமூன்று - 13\nகோவா – மிதக்கும் கஸினோ\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-19/", "date_download": "2019-08-25T01:28:38Z", "digest": "sha1:B6CWIGM6RKLJGXHZSOFVMIGE5DLTB2OJ", "length": 14028, "nlines": 140, "source_domain": "www.trttamilolli.com", "title": "வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 219 (24/03/2019) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 219 (24/03/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.\nஇந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 219 ற்கான கேள்விகள்\nஅடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 5, 14, 16, 31\n1 – 4 சோகங்களை மறைக்கும் முகமூடி\n9 -10 சிலவகை உயிரினங்களின் இருப்பிடம் (வலமிருந்து இடம்)\n20 – 22 திசைகளுக்கேற்றவாறு பலன் கொடுக்கும் என நம்பப்படுவது (குழம்பி வருகிறது)\n25 – 27 குறிக்கப்பட்ட சூழல் நிலைமை போன்றவை வெளிப்படும் வகையிலான தோற்றம் (வலமிருந்து இடம்)\n28 – 30 வரலாறு எனவும் பொருள் தரும் (வலமிருந்து இடம்)\n33 – 36 போலியான பாவனை\n1 – 25 நல்வினை அல்லது நல்வினையின் பயன்\n2 – 8 மருத்துவகுணம் கொண்ட இது கலப்படத்தில் முதலிடம் வகிப்பதாக கருதப்படுவது (கீழிருந்து மேல்)\n20 – 32 செயலுக்கேற்ற விளைவான இது ஜாதகப்படியானால் நன்மை தீமை\n15 – 27 வேகமான இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஏற்பட இதுவும் ஏதுவாகிறது (குழம்பி வருகிறது)\n4 – 10 பொதுவான அம்சங்களை அடிப்படையாக கொண்ட பிரிவு (கீழிருந்து மேல்)\n11 – 23 கண்டனத்தை வெளிப்படுத்தும் முறையையும் குறிப்பிடலாம்\n6 – 18 நோய்களின் தாக்கத்தை அதிகரிக்கும் கொழுப்பை குறைக்க உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது (கீழிருந்து மேல்)\n18 – 36 பங்குனி மாதத்தையும் குறிக்கும்\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல 218 ன் விடைகள்\n01 – 06 பொழுதுபோக்கு\n10 – 12 தூரிகை\n31 – 33 கெட்டி\n01 – 13 பொருள்\n03 – 15 விழுது\n10 – 34 நம்பிக்கை\n11 – 23 மாதிரி\n06 – 30 குதூகலம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 218 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்\nதிருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்\nதிருமதி. ஜமுனா குகன், சுவிஸ்\nதிருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி\nதிருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி\nதிருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி\nதிருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி\nதிருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி\nதிரு . திக்கம் நடா, சுவிஸ்\nதிருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்\nதிருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்\nதிருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்\nஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்\nதிருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி\nதிரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம், ஜேர்மனி\nதிருமதி. நந்தினி சண்முகநாதன், பிரான்ஸ்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 218 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்\nவானொலி குறுக்கெழுத்துப் போட்டி Comments Off on வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 219 (24/03/2019) Print this News\nஅரசியல் சமூகமேடை – 24/03/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசியல் சமூகமேடை – 21/03/2019\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 232 (28/07/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.மேலும் படிக்க…\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 231 (21/07/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.மேலும் படிக்க…\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 230 (14/07/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 229 (30/06/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 228 (09/06/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 227 (02/06/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 226 (26/05/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 225 (19/05/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 224 (12/05/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 223 (05/05/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 222 (28/04/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 221 (21/04/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 220 (14/04/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 218 (17/03/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 217 (10/03/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 216 (03/03/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 215 (24/02/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 214 (17/02/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-08-25T00:41:43Z", "digest": "sha1:OFGVL4PLPHYS4PUCCTF2VVJEJCTAPHZS", "length": 13768, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதினைந்தாவது மக்களவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபதினைந்தாவது மக்களவை 2009 இந்திய பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களினால் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் கூட்டப்பட்ட அவையாகும்.\nமக்களவையில் பங்கு பெறும் கட்சிகள்[தொகு]\n1 இந்திய தேசிய காங்கிரஸ் 206\n2 பாரதிய ஜனதா கட்சி 116\n3 சமாஜ்வாதி கட்சி 22\n4 பகுஜன் சமாஜ் கட்சி 21\n5 ஜனதா தளம் (ஐக்கிய) 20\n6 அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 19\n7 திராவிட முன்னேற்றக் கழகம் 18\n8 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 16\n9 பிஜு ஜனதா தளம் 14\n11 சுயேச்சை (சுயே.) 9\n11 தேசியவாத காங்கிரசு கட்சி 9\n12 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 9\n13 தெலுங்கு தேசம் கட்சி 6\n14 ராஷ்டிரிய லோக் தளம் 5\n15 இராச்டிரிய ஜனதா தளம் 4\n16 அகாலி தளம் 4\n17 இந்திய பொதுவுடமைக் கட்சி 4\n18 ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 3\n19 ஜனதா தளம் (மதசார்பற்றது) 3\n20 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 2\n21 புரட்சிகர சோஷலிசக் கட்சி 2\n22 தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 2\n23 ஜார்க்கண்ட் முக்தி மோர்சா 2\n24 அகில இந்திய பார்வர்டு பிளாக் 2\n25 அனைத்திந்திய மஜ்லிஸ் இத்திஹாத்துல் முஸ்லீமீன் 1\n26 அசாம் கன பரிசத் 1\n27 அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி 1\n28 போடாலா��்து மக்கள் முன்னணி 1\n29 பகுஜன் விகாஸ் அகாதி 1\n30 கேரளா காங்கிரஸ் (மணி) 1\n31 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1\n32 அரியானா ஜன்கித் காங்கிரஸ் 1\n33 விடுதலை சிறுத்தைகள் கட்சி 1\n34 சிக்கிம் ஜனநாயக முன்னணி 1\n35 சிவாபிமணி பக்சா 1\n36 நாகாலாந்து மக்கள் முன்னணி 1\n37 இந்திய சோசலிஸ்ட் ஒருங்கிணைவு மையம் 1\nஇந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும்.\nதிரு. மன்மோகன் சிங் (15வது மக்களவை)அமைச்சரவை\nஇந்திய செய்தி மற்றும் தகவல் தொழில் நுட்பம்\nஇந்திய நுகர்வோர் குறைதீர்ப்பு , உணவு மற்றும் பொது விநியோகம்\nசுகாதாரம் ம்றும் குடும்ப நலம்\nகனரகம் மற்றும் பொதுத்துறை நிறுவனம்\nபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயு\nகப்பல், சாலை, நெடுஞ்சாலைப் போக்குவரத்து\nசமூக நீதி மற்றும் நடைமுறைபடுத்தல்\nமக்களவைத் தலைவர் · மக்களவை உறுப்பினர்கள் · மக்களவைத் தொகுதிகள் ·\nமுதல் மக்களவை · இரண்டாவது மக்களவை · மூன்றாவது மக்களவை · நான்காவது மக்களவை · ஐந்தாவது மக்களவை · ஆறாவது மக்களவை · ஏழாவது மக்களவை · எட்டாவது மக்களவை · ஒன்பதாவது மக்களவை · பத்தாவது மக்களவை · பதினோராவது மக்களவை · பன்னிரண்டாவது மக்களவை · பதின்மூன்றாவது மக்களவை · பதினான்காவது மக்களவை · பதினைந்தாவது மக்களவை · பதினாறாவது மக்களவை · பதினேழாவது மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2017, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/anna-university-take-action-to-cancel-degree-on-130-students-004712.html", "date_download": "2019-08-25T00:55:29Z", "digest": "sha1:XTG74EILYUJZTHUOASLOAIDXMSUOVPZH", "length": 16036, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "அண்ணா பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் செல்லாது- பல்கலை அதிரடி..! | Anna University Take Action To Cancel Degree On 130 Students - Tamil Careerindia", "raw_content": "\n» அண்ணா பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் செல்லாது- பல்கலை அதிரடி..\nஅண்ணா பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் செல்லாது- பல்கலை அதிரடி..\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பருவத் தேர்வு முறைகேடு விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என அறிவித்துள்ள அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம் அந்த மாணவர்களின் பட்டங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் செல்லாது- பல்கலை அதிரடி..\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் அப்பல்கலைக் கழக பணியாளர்கள் விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதில், அலுவலக உதவியாளர்களாக தற்காலிகமாக பணியாற்றிய ஊழியர்கள் துணையுடன் இந்த முறைகேடு நடந்துள்ளது என கூறப்பட்டது.\nஇதுகுறித்து விசாரிக்கையில், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் 40 பக்கங்களைக் கொண்ட விடைத்தாளின் ஓரிரு பக்கங்களை மட்டுமே எழுதிவிட்டு, மற்ற பக்கங்களில் எதுவும் எழுதாமல் கொடுத்துள்ளனர். அந்த விடைத்தாளை, தேர்வு முடிந்து ஓரிரு நாட்களுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அலுவலக உதவியாளர்கள் கொடுத்துள்ளனர்.\nஎழுதப்படாமல் விட்ட பக்கங்களில் சரியான விடைகளை நிரப்பி, அந்த மாணவர்கள் அலுவலக உதவியாளரிடம் கொடுத்துள்ளனர். இதற்காக தேர்வு எழுதிய மாணவர்களிடம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக உதவியாளர்கள் கையூட்டாக பெற்றுள்ளனர்.\nஇந்த முறைகேடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.\nஇதனிடையே, பருவத் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்ட 130 மாணவர்களின் பட்டத்தை ரத்து செய்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அவர்களின் தேர்வு முடிவுகளும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக் கழகம் நிர்ணயித்த விசாரணைக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட பல மாணவர்கள் பாடங்களில் அரியர்ஸ் வைத்திருப்பதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த 130 மாணவர்களும் அரியர்சை முடித்துவிட்டு மீண்டும் தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்.இ., எம்.டெக். கவுன்சலிங்: தரவரிசைப் பட்டியல் வெள��யீடு\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nபி.எட். கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்\nபி.இ. கலந்தாய்வில் கடந்த ஆண்டை விட 5,000 பேர் கூடுதல் சேர்க்கை\nபி.இ. பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை- உடனே விண்ணப்பித்துடுங்கள்\nபி.இ. கலந்தாய்வில் 90 ஆயிரம் இடங்கள் காலியாவது உறுதி\nவேலூர் மக்களவைத் தேர்தல் காரணமாக மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nபி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nமுதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nபொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nசிறப்பு பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு நிறைவு- ஜூலை 3-யில் பொது பிரிவினருக்கு துவக்கம்\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n4 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n4 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n10 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nNews காஷ்மீர் மக்கள் கோபத்தில் உள்ளனர்.. அரசு பொய் சொல்கிறது.. டெல்லி திரும்பிய டி.ராஜா குற்றச்சாட்டு\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்ட உயிரி மருத்துவ பொறியியல் பாடம்\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-introduce-feature-packed-new-smartphones-indian-online-market-020605.html", "date_download": "2019-08-25T00:26:51Z", "digest": "sha1:SNLL67B56MCQWOMM555HYZAWUA6R4R26", "length": 20565, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "OPPO to introduce feature-packed new Smartphones in Indian-online market - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\n13 hrs ago 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\n16 hrs ago உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\n16 hrs ago சந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.\n16 hrs ago ஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஆன்லைன் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ஒப்போ.\nஒப்போ நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனர்களுக்குப் பல புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய புதுமையான சூப்பர் ஸ்மார்ட்போன்களை கடந்த சில ஆண்டுகளாக அறிமுகம் செய்து வருகிறது. ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு படைப்பிலும் சிறந்த செல்ஃபி கேமரா, கிரேடியன்ட் டிசைன், அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் எனப் பல சேவைகளை வழங்கி வருகிறது. ஒப்போ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன், உலக முன்னணி ஸ்மார்ட்போ��்களுக்கு போட்டியாகச் சிறந்த டிஸ்பிளே, பாதுகாப்பு அம்சம் மற்றும் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஒப்போ நிறுவனம் தற்பொழுது இந்திய மக்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்களுடைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய விரும்புகிறது. இந்திய சந்தையில் அதன் புதிய தொடர் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் தற்பொழுது தயாராக உள்ளது. ஒப்போ அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் முதன்மை அம்சங்களை வழங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களாக இருக்குமென்று ஒப்போ உறுதியளித்துள்ளது.\nபட்ஜெட் விலையில் \"இன்-ஸ்கிரீன்\" பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்\nஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அதன் புத்தி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் \"இன்-ஸ்கிரீன்\" பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் சேவையை இணைத்துள்ளது. இன்-ஸ்கிரீன் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்துடன் கூடிய எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்பிளே சேவையை இணையில்லா காட்சி அனுபவத்திற்காக அறிமுகம் செய்துள்ளது. இத்தகைய சிறந்த தொழில்நுட்ப சேவையை பட்ஜெட் விலையில் வெறும் ரூ.20,000க்குள் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனத்தின் தனி சிறப்பு.\nஒன்லைன் விற்பனையில் புது சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையின் பெரிய சதவீதத்திற்கான பங்கு ஈ-கமெர்ஸ் தளங்களின் மூலமே கிடைக்கிறது. ஒப்போ நிறுவனம் செய்து வரும் ஆப்லைன் விற்பனையுடன் சேர்த்து ஒன்லைன் விற்பனையையும் துவங்க திட்டமிட்டதன் பிரதிபலிப்பாய் தற்பொழுது ஒப்போ நிறுவனம் அதன் புது சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியா சந்தையில் ஒன்லைன் விற்பனை மூலம் துவங்கவுள்ளது. இந்திய வாடிக்கையாளரின் தேவையை உணர்ந்து ஒப்போ நிறுவனம் இந்த ஒன்லைன் விற்பனை சேவையை ஆப்லைன் சேவையுடன் இணைத்துச் செய்ய போவதாக அறிவித்துள்ளது.\nசிறந்த சேவை வழங்கும் ஒப்போ\nகுறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்களை மட்டுமே இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஒப்போ நிறுவனம் விரும்புகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அணைத்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களும் வெறும் ரூ.20,000 க்குள் விற்பனைக்கு வந்ததென்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இந்திய வாடிக்கையாளர் மற்றும் ஈ-கமெர்ஸ் நிறுவனங்களின் நம்பிக்கையை ஒப்போ நிறுவனம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஆப்லைன் விற்பனையில் தனக்கென்று தனியிடத்தை பிடித்துள்ள ஒப்போ நிறுவனம், தற்பொழுது ஒன்லைன் விற்பனையில் தனக்கென்ற ஒரு தனியிடத்தை பிடித்து, அதனைத் தக்க வைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளது. ஒப்போ நிறுவனம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுடன் இணைந்து இந்திய சந்தையில் தனது ஒன்லைன் விற்பனையை துவங்குமென்று அறிவித்துள்ளது. இத்துடன் கூடுதல் சலுகை, தள்ளுபடி, கேஷ் பேக் சலுகை மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆப்பர்கள் என அணைத்து சேவைகளையும் அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nஆகஸ்ட் 28: அசத்தலான ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\nஒப்போ எப்11,எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு நிரந்திர விலைகுறைப்பு.\nசந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.\nஅமேசான்: இன்று விறப்பனைக்கு வரும் அசத்தலான ஒப்போ கே3 ஸ்மார்ட்போன்.\nஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\nஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nவாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்தியா: நோக்கியா 7.1 சாதனத்திற்கு ரூ.4000-வரை விலைகுறைப்பு.\nபாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: விலைக்கு தகுந்த அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி நோட் 10, நோட் 10 பிளஸ்.\nரூ.20,000-க்குள் கிடைக்கும் தலைசிறந்த லேப்டாப் மாடல்கள்: இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/22001451/Woman-falling-off-the-motorbike-was-a-pity-before.vpf", "date_download": "2019-08-25T02:06:59Z", "digest": "sha1:CDBHTC7MUWIGEKUTWIPE3DSNFLQ4YNGC", "length": 12665, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman falling off the motorbike was a pity before the husband's eyes || மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு கணவன் கண் முன்னே நடந்த பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு கணவன் கண் முன்னே நடந்த பரிதாபம் + \"||\" + Woman falling off the motorbike was a pity before the husband's eyes\nமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு கணவன் கண் முன்னே நடந்த பரிதாபம்\nகபிஸ்தலம் அருகே கணவன் கண் முன்னே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.\nதஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கூனஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் தீனதயாளன். இவருடைய மனைவி பிரியா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. சம்பவத்தன்று தீனதயாளன் தனது மனைவி பிரியாவுடன் கூனஞ்சேரியில் இருந்து கும்பகோணத்துக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல திட்டமிட்டிருந்தார்.\nஅதன்படி அவர், மனைவி பிரியாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார். வீட்டு வாசலில் இருந்து மோட்டார் சைக்கிள் புறப்பட்டபோது எதிர்பாராதவிதமாக பிரியா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.\nஇதில் பிரியாவின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம், பக்கத்தினர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் கண் முன்னே பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியது.\n1. நாகர்கோவில் அருகே விபத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு\nநாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில், பலியான வாலிபர் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. தஞ்சை அருகே வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்து வாலிபர் சாவு 3 பேர் படுகாயம்\nதஞ்சை அருகே வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\n3. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி கழன்று விழுந்து பெண் காயம்\nதிருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி கழன்று பெண் மீது விழுந்ததில் காயமடைந்தார்.\n4. கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு திருமண விழாவுக்கு பேனர் கட்டியபோது பரிதாபம்\nகும்பகோணம் அருகே திருமண விழாவுக்கு பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n5. கரூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம்வகுப்பு மாணவர் சாவு\nகரூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம்வகுப்பு மாணவர் சாவு நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n5. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/24044020/Homes-and-commercial-premises--The-rain-water-storage.vpf", "date_download": "2019-08-25T01:22:17Z", "digest": "sha1:IGK3YPH4BVADIORQCVLJLBLYTV2XPWOC", "length": 20609, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Homes, and commercial premises The rain water storage tank should be set up || வீடுகள், மற்றும் வணிக வளாகங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க வேண்டும்; கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீடுகள், மற்றும் வணிக வளாகங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க வேண்டும்; கொம்யூன் பஞ்சாயத்து ஆண��யர் வேண்டுகோள் + \"||\" + Homes, and commercial premises The rain water storage tank should be set up\nவீடுகள், மற்றும் வணிக வளாகங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க வேண்டும்; கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் வேண்டுகோள்\nவீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்திட வேண்டும் என கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட 15 கிராம பஞ்சாயத்துகளிலும், மழை நீர், நீர்நிலை சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து பொறுப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களிடம் கருத்துக்களையும், ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.\nபாகூரில் நடந்த கூட்டத்தில், குப்பை, தெருமின் விளக்கு, சாலை, கழிவு நீர் வாய்கால் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் பொது மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nசேலியமேடு, குடியிருப்புபாளையத்தில் நடந்த கூட்டத்தில், குடிநீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், புதியதாக அமைக்கப்பட்ட போர்வெல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வராதது ஏன்,அதனை உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nகன்னியக்கோவிலில் நடந்த கூட்டத்தில், மணப்பட்டு கிராமத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட குளங்களையும், கன்னியக்கோவிலில் உள்ள 3 முக்கிய குளங்களையும் தூர்வாரி மழை நீரை சேமித்திட வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில் மணப்பட்டு கிராமத்தில் புதிதாக பைப் லைன் அமைக்க வேண்டும் என்றனர்.\nகிருமாம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில், ஒவ்வொரு வீட்டிலேயும் மழைநீர் சேமிப்பு தொட்டி, அமைக்க அரசு மானியம் அளித்திட வேண்டும். இல்லையெனில், அந்த சேமிப்பு அமைப்புகளை அரசே கட்டி கொடுத்திட வேண்டும்.\nகிருமாம்பாக்கத்தில் உள்ள குளங்களில் உள்ள நீரை பயன்படுத்திடும் வகையில், அதனை பாதுகாத்திட வேண்டும். காய், கனிகளை தரக்கூடிய மரங்களை அரசு வீடு வீடாக வழங்கிட வேண்டும். இடம் இல்லாத மக்களுக்கு, பொது இடத்தில் நட்டு வளர்த்து அதன் பயனை பெற்றிட அரசு அனுமதி வழங்கிட வேண்டும் என்றனர்.\nஇதேபோல், மற்ற கிராமங்களில் நடைபெற்ற கூட்டத்திலும், பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்���ப்பட்டது.\nமூ.புதுக்குப்பம் கிராத்தில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் தலைமையில், மழை நீரை சேமித்திடும் வகையில், மூத்தோர் குளத்தை, மூ.புதுக்குப்பம் கிராம மக்கள், மக்கள் நாடி இயக்கம், பூவுலகின் நண்பர்கள், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கொம்யூன் பஞ்சாயத்தாருடன் இணைந்து, குளத்தில் இருந்த ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.\nதொடர்ந்து, பாகூர் படப்பன் குளம், சேலியமேடு, கன்னியக்கோவில், மணமேடு, கிருமாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.\nஇது குறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் கூறுகையில்‘‘ சிறப்பு கிராம சபை கூட்டங்களின் மூலமாக பொது மக்களிடம் மழை நீர் சேமிப்பு குறித்து கருத்துகள் பெறப்பட்டது. அதனடிப்படையில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திடும் வகையில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைத்திட வேண்டும்.\nஏரி, குளம், குட்டைகளை தூர்வாரி மழை நீரை சேமிப்பது, மழை நீர் சேமிப்பு, நீர் நிலை பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துவது, பள்ளி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழை நீர் சேமிப்பு குறித்த கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது\nஅரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களில் “நீர் ஆதாரம் மற்றும் நீர் நிலைகளை பாதுகாத்தல்“ குறித்து சிறப்பு கிராம சபை கூட்டங்கள் 11 கிராம பஞ்சாயத்துக்களில் நேற்று நடந்தது. இதில் காக்காயந்தோப்பு கிராம பஞ்சாயத்து சார்பில் ராதாகிருஷ்ணன் நகர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது.\nஇந்த கூட்டத்திற்கு கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் ரவி தலைமை தாங்கினார். செயலாக்க அதிகாரி வளர்மதி வரவேற்றார், முடிவில் சிவராமன் நன்றி கூறினார். கூட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்தும் குடிநீர் சிக்கனம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காக்காயந்தோப்பு செட்டிக்குளத்தினை சுத்தம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டங்களில் கிராம பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராம வளர்ச்சி சங்க உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.\n1. விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபுதுவையில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இந்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\n2. பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு; மழை-வெள்ளத்துக்கு 48,915 வீடுகள் சேதம் - கர்நாடக அரசு தகவல்\nகர்நாடகத்தில் மழை-வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாகவும், 48 ஆயிரத்து 915 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\n3. வால்பாறையில், மழையால் பாதிப்படைந்த போக்குவரத்து கழக பணிமனை - நிர்வாக இயக்குனர் நேரில் ஆய்வு\nவால்பாறையில் மழையால் பாதிப்படைந்த அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை நிர்வாக இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.\n4. குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது\nகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\n5. கூடலூர், பந்தலூரில் கொட்டும் மழையிலும் பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் - சம்பளத்துடன் விடுமுறை வழங்க கோரிக்கை\nபந்தலூரில் கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கின்றனர். எனவே சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n2. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n3. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n4. நகைக்கடையில் புகுந்து ��ுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\n5. வானவில் : இந்திய சாலைகளை கலக்க வருகிறது ‘டிரைபர்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/politics/page/2/?filter_by=random_posts", "date_download": "2019-08-25T01:29:37Z", "digest": "sha1:6UO62BNIQHKWQ47GAO7O35R6R3XNJRS2", "length": 15384, "nlines": 215, "source_domain": "dinasuvadu.com", "title": "அரசியல் Archives | Page 2 of 100 | Dinasuvadu Tamil", "raw_content": "\nகாதலியை எண்ணி கானா பாடும் பிக்பாஸ் பிரபலம்\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nகாதலியை எண்ணி கானா பாடும் பிக்பாஸ் பிரபலம்\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nநாளை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\nபி.எஸ்-4 வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும்-நிர்மலா சீதாராமன்\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், வங்கிகளுக்கு கூடுதலாக ��ூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும். ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு பலன்கள்...\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஉலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகத்தான் உள்ளது எனவும் அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடு பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது என்று...\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nநிர்மலா சீத்தாராமன் பொருளாதாரம் மந்தநிலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜிஎஸ்டி குறித்து முக்கிய தகவல்கள் வெளியிட்டார் அவை பின்வருமாறு. ஜிஎஸ்டி வரி செலுத்துவோர்க்கு அவர்களுக்கான தொகையானது உடனுக்குடன்...\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nசிதம்பரம் தரப்பில் சிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை சிபிஐ...\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nஉச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிபிஐ-க்கு எதிரான வழக்கு தொடர்பான விசாரணை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.மேலும் அமலாக்கத்துறை வழக்கில் வருகின்ற 26-ஆம் தேதி வரை...\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்\nஇன்று எம்.பி.யாக பதவியேற்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ,முன்னாள் பிரதருமான மன்மோகன் சிங். ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில்...\nசிதம்பரத்துக்கு வருகின்ற 26-ஆம் தேதி வரை முன் ஜாமீன்-உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிதம்பரத்திற்கு வருகின்ற 26-ஆம் தேதி வரை முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் நிறுவன முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி...\nசிதம்பரம் முன் ஜாமீன் கோரிய மனு \nஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்���து.பின் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட...\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கூடாது என்று நாங்கள் வழக்கு போடவில்லை-ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சுவர்ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது இந்திய நாட்டிற்கே அவனமானமானது. இந்த செயலை நான்...\nசிதம்பரம் தலைமறைவாக இருந்தது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலைகுனிவு-அமைச்சர் ஜெயக்குமார்\nசிபிஐ, அமலாக்கத்துறையிடம் ப.சிதம்பரம் முன்பே விளக்கம் அளித்திருக்கலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிதம்பரம் தானாகவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/samsung/", "date_download": "2019-08-25T00:37:36Z", "digest": "sha1:KF4RDCZB4G5S7DYWDWHBQR64IWE7LZZW", "length": 9913, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "சாம்சங் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இனிய செய்தி! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nஇறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு இதன் உண்மை பின்னணி என்ன\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விள��யாட உள்ள இந்திய வீரர்கள்..\nஇறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு இதன் உண்மை பின்னணி என்ன\nசாம்சங் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இனிய செய்தி\nசாம்சங் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 50க்கு ஒன்று என்ற விகிதத்தில் கூடுதலாக பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது.\nஎலெக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சாம்சங், டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 14 பில்லியன் டாலர் லாபத்தை ஈட்டியுள்ளது.\nகுறிப்பாக மெமரி சிப்ஸ் தயாரிப்பில் அதிகளவு லாபம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் மதிப்புகளை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க அந்நிறுவனம் முடிவெடித்துள்ளது. இந்த அறிவிப்பால் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தை அடைந்துள்ளன.\nமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\nவரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை ஒரு சவரன் 29 ஆயிரத்தை தாண்டியது\nஇன்றைய (ஆகஸ்ட் 24) பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு ..\nஉயர்வை கண்ட தங்கம் விலை 29,000 நெருங்கிய தங்கம் விலை\nதொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி \nசூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க போட்டி போடும் உலகநாயகன்\nவரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/weightloss/", "date_download": "2019-08-25T00:11:28Z", "digest": "sha1:ROBSMQ6WJPL53OXE5UX2UJ22ED4TM3KK", "length": 13392, "nlines": 203, "source_domain": "dinasuvadu.com", "title": "weightloss Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nஇறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு இதன் உண்மை பின்னணி என்ன\nஅனுஷ்கா என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம்-கோலி ..\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nகாஷ்மீரில் சகஜ நில��� இல்லை என்பது தெளிவாகிறது-ராகுல் காந்தி\nINDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் .. இந்திய அணி முன்னிலை ..\nநேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..\nஅருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஅனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..\nஅருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..\nஇறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு இதன் உண்மை பின்னணி என்ன\nஅனுஷ்கா என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம்-கோலி ..\nசர்க்கரை நோய் இருக்கிறதா என சந்தேகமாக உள்ளதா சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இது தான்\nஇன்று அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் மிகவும் முக்கியமான நோய் சர்க்கரை நோய். இந்த நோய் மிக இளம் வயதினரை கூட எளிதாக பாதிக்கிறது. இந்த நோய் வந்தால், ...\n இவ்வளவு நாளா தெரியாம போச்சே இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா\nஇன்றைய நாகரீகமான உலகில் 6 மாத குழந்தைகள் முதல் 90 வயது முதியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் இறைச்சி. இந்த இறைச்சி ...\nநீர்சத்து குறைபாட்டை நீக்கி உடல் ஆரோக்கியத்தை காக்கும் கத்தரிக்காய்\nநாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்துகிறோம். நமது சயலறைகளில் காய்கறிகள் மிகவும் இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து காய்கறிகளிலும் நமது ...\nசரும உஷ்ணத்தை தடுக்கும் சப்ஜா சீட்ஸ் \nகோடை காலத்தில் உஷ்ணத்தை குறைக்க நம் இளநீர் நுங்கு லொட்டு லொசுக்கென்று, அங்கங்கு சென்று தேடுவதை விட, நம் வீட்டின் அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும் இந்த மலிவான ...\nஉடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் சீரகத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்\nநமது அன்றாட வாழ்வில் பல வகையான பொருட்களை பயன்படுத்துகிறோம். நமது சமையல்களில் சீரகம் என்பது மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. நாம் உண்ணுகிற பெருபான்மையான உணவுகளில், சீரகம் ...\nஉடல் எடையை குறைக்கும் வரலக்ஷ்மி\nநடிகை வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பலப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ...\nதினமும் சிறிதளவு திராட்சை சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nநாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை சாப்பிடுவதுண்டு. அனைத்து பழங்களுமே நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக தான் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, பல ...\nபச்சை வாழைப்பழத்தில் உள்ள பசுமையான நன்மைகள்\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பச்சை வாழைப்பழத்தில் உள்ள பல விதமான நன்மைகள். நம்மில் அதிகமானோருக்கு பழ வகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் ...\nகேழ்வரகு புற்று நோய் வராமல் தடுக்குமா\nகேழ்வரகில் உள்ள நமைகளும், மருத்துவ குணங்களும். நமது அன்றாட வாழ்வில் உணவு ஒரு முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆனால், அந்த உணவு நமக்கு ஆரோக்கியமானதாக இருப்பது ...\nமரவள்ளி கிழங்கில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்\nமரவள்ளி கிழங்கில் மருத்துவ குணங்கள். மரவள்ளி கிழங்கு கிழங்கு வகைகளை சேர்த்து. இந்த கிழங்கினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanappu.gowsy.com/2013_02_10_archive.html", "date_download": "2019-08-25T01:51:17Z", "digest": "sha1:SKFPC7464MFR4YXADYJG5JRE3ITBBOOT", "length": 8001, "nlines": 117, "source_domain": "vanappu.gowsy.com", "title": "வனப்பு: 2013-02-10", "raw_content": "\nஅழகான ஆரோக்கியமான வாழ்வுக்கு சில வழிமுறைகள்\n1. வீட்டில் இருமல், தடிமல் தொல்லைகளுக்கான கைவைத்தியம்\nஅவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவும். நெஞ்சின்மேல் ஒரு துணியை விரித்து அதன்மேல் இந்த நசித்த சூடான உருளைக்கிழங்கை நன்நாகப் பரப்பி அதன்மேல் ஒரு துணியைப் போட்டுவிடவும். பின் ஒரு துணியால் மார்புப் பகுதியைச் சுற்றிக்கட்டவும். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் விடவும்.\nஒரு லீட்டர் கொதித்த நீரை ஒரு பாத்திரத்தில் விட்டு 9 கிராம் உப்பை அதனுள் போட்டு அந்த நீராவியின் மேல் முகத்தைப் பிடிக்கவேண்டும். அப்போது அந்நீராவி வெளியே போய்விடாமல் ஒரு துணியால் மூடவேண்டும். (ஆவி பிடித்தல்\nவெங்காயத்தை வெட்டி ஒரு தாய்ச்சியில் சூடாக்கவேண்டும். பின் ஒரு துப்பரவான துணியில் இச்சூடாக்கிய வெங்காயத்தைக் கட்டி வலியுள்ள காதின்மேல் மேல் வைக்கவும். ஒரு மணித்தியாலங்கள் அளவில் அப்படியே இருக்க விடவும்.\nஒரு துணியில் தயிரை நன்றாகப்பிரட்டவும். இல்லையென்றால் ஒரு துணியை தயிரில் அழிழ்த்திப் பிழிந்து எடுக்கவும். கழுத்தைச் சுற்றி இத்துணியைப் போடவும். பின் வேறு ஒரு துணியை அதன் மேல் சுற்றி நீண்டநேரம் விடவும்.\nஇரண்டு துணிகைளை சாதாரண தண்ணீரில் துவைத்து எடுக்கவும். அந்நீரைப் பிழிந்து எடுத்த துணியை முழங்காலின் கீழ்ப்பகுதி பாதம் இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் இரண்டு கால்களிலும் சுற்றிவிடவும். 10, 15 நிமிடங்கள் குளிரவிடவும். பலதடவைகள் இதைத் திரும்பத் திரும்பச் செய்யலாம்.\nஎழுத்தின் அளவை மாற்றிப் படிக்க\nஅ அ அ அ அ\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nகீரை வகைகள் தீர்க்கும் நோய்கள்\nமுருங்கைக்கீரை: சிறுநீரக சம்பந்தமான சகல வியாதிகளையும் தீர்க்கும். பால் கொடுக்கும் தாய்மார் 3 வேளையும் சாப்பிடும் போது பால் சுரக்கும்...\n1. வீட்டில் இருமல், தடிமல் தொல்லைகளுக்கான கைவைத்தியம் அவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவும். நெஞ்சின்மேல் ஒரு துணியை விரி...\nஆடைகளில் படிந்திருக்கும் கறைகளை நீக்க எளிய வழிமுறைகள்\nஎமது அழகான விருப்பமான ஆடைகளில் எம்மை அறியாமலே கறை படிந்துவிட்டால் களங்கிப் போகின்றோம். அதற்கு எதிரான நடவடிக்ககைள எடுக்க...\nஒரு இரு நாள் சோறு உண்ணவில்லையென்றால், ஒரு வருடம் உ...\nமுகத்தில் ஏற்படும் சுருக்கம் மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் முதுமை என்பது முடிவு. அந்த முதுமையிலும் ...\nவனப்பை ஆதரிப்பவர்கள், வாழ்க்கையை இரசிப்பவர்கள் வாருங்கள், வளம் பெறுங்கள். வார்த்தைகளைப் பரிமாறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/08/xiaomi-redmi-1s_24.html", "date_download": "2019-08-25T01:53:16Z", "digest": "sha1:DABVTQEREHT7UXRYSKBFMPWYFQK2B5GF", "length": 13123, "nlines": 205, "source_domain": "www.thagavalguru.com", "title": "அறிமுகம் Xiaomi Redmi 1S படங்களுடன் முழுவிவரங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nஅறிமுகம் Xiaomi Redmi 1S படங்களுடன் முழுவிவரங்கள்.\nXiaomi நிறுவனத்தின் Xiaomi Mi3 பற்றி சென்ற பதிவில் பார்த்தோம், இன்றும் Xiaomi Mi3 மொபைலை முன் பதிவு செய்யாமல் வாங்க முடிவதில்லை. இப்போது Xiaomi நிறுவனம் மேலும் சில பல தரமான மொபைல்களை விரைவில் அறிமுக செய்ய இருக்கிறது. அதில் Xiaomi Redmi 1S ஒரு சில நாட்களில் வெளிவர இருக்கிறது, பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய இந்த மொபைல் எதிர் வரும் 26.08.2014 செவ்வாய் கிழமை இந்தியாவில் இதற்கான வெளியீட்டு விழாவில் வெளிட இருக்கிறார்கள். இந்த மொபைல் பற்றிய சிறிய பார்வை.\nசீனாவில் இந்த மொபைல் பற்றி சென்ற மே மாதத்தில் அறிவிப்பு வெளியீட்டு இருந்தார்கள். இது இரட்டை மைக்ரோ சிம் கொண்டது. 4.7 அங்குலம் திரை உயரமும், 720 X 1280 அளவுள்ள LCD திரை உடையது. இதில் Corning Gorilla Glass 2 இருப்பதால் திரை பழுதடையாமல் இருக்கும். இதன் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.3 ஜெல்லி பீன் என்றாலும் கிட்காட் மேம்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் இந்த மொபைலில் 1GB RAM மற்றும் 1.6GHz quad-core Snapdragon 400 SoC, coupled with Adreno 305 GPU இருப்பதால் இதன் இயக்கம் நன்றாகவே இருக்கும். 8GB இன்டெர்னல் மெமரி பலம் சேர்க்கிறது. அதோடு 64GB வரை மெமரி கார்ட் பயன்படுத்தலாம். பின் புற காமிரா 8 மெகா பிக்சலும், முன் புற காமிரா 1.6 மெகா பிக்ஸல் காமிராவும் இருப்பது சிறப்பு.\nXiaomi Redmi 1S இந்தியாவில் விலை: 6999/- மட்டுமே.\nXiaomi Redmi 1S விவர குறிப்புகள்.\nஇந்த மொபைல் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள். பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.\nகீழே முகநூல் பக்கம் ஒரு லைக் பண்ணுங்க:\nநமது கேளுங்கள் சொல்கிறோம் பேஸ்புக் குழுமம் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வெற்றிக்கரமாக இயங்கி வருகிறது. இந்த குழுமத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், உங்கள் சந்தேகங்களையும் கேளுங்கள், உடனுக்குடன் பதில் கிடைக்கும். வருகை தாருங்கள். https://www.facebook.com/thagavalguru1\nகுறிப்பு: எங்கள் தளத்தில் நாங்கள் எழுதும் பதிவுகளுக்கு நகல் உரிமம் பெற்று இருக்கிறோம். இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட எங்களிடம் முறையாக அனுமதி கேட்க வேண்டும். தொடர்பு கொள்க\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள்.\nஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் இன்று புதிய சலுகையை அறிவித்து இருக்கிறார். சாதாரண மொபைல், ஸ்மார்ட்போன் மற்றும் மோடம் (Dongle) ...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/12/panasonic-eluga-mark-with-4g-support-fingerprint-sensor-launched.html", "date_download": "2019-08-25T01:53:01Z", "digest": "sha1:ADCX7TVCSZMVEQOCMET5MYIGAQV7BSCW", "length": 12083, "nlines": 100, "source_domain": "www.thagavalguru.com", "title": "Panasonic Eluga Mark பட்ஜெட் மொபைல். 4G, Fingerprint, 2GB RAM | ThagavalGuru.com", "raw_content": "\nஜப்பானை தலைமையிடமாக கொண்ட பிரபல Panasonic நிறுவனம் அனைத்து வகையான எலெட்ரானிக்ஸ் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குவது அனைவரும் அறிந்ததே. ஸ்மார்ட்போன் தயாரிப்பதிலும் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது. பானாசோனிக் நிறுவனத்தின் தற்போதைய புதிய தயாரிப்பான Panasonic Eluga Mark என்ற ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் சிறப்பாகவே வெளிவந்து உள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் கிடைக்க ���ருக்கிறது. இந்த மொபைல் பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.\nஇந்த மொபைலில் 5.5\" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.5 GHz Octa-Core Snapdragon 615 பிராசசருடன் Adreno 405 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரண்டு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது.\nபலம்: அனைத்து வசதிகளும் இருக்கு.\nபலவீனம்: பெரிதாக எதுவும் இல்லை.\nதகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிம��கம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள்.\nஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் இன்று புதிய சலுகையை அறிவித்து இருக்கிறார். சாதாரண மொபைல், ஸ்மார்ட்போன் மற்றும் மோடம் (Dongle) ...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/imu-2019-application-form-apply-online-imu-edu-in-004670.html", "date_download": "2019-08-25T00:35:01Z", "digest": "sha1:SDBDMH2C7RJYYTCYIVHN5HJQTFHD5BEC", "length": 13176, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.? | IMU 2019 Application Form; Apply Online imu.edu.in - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.\nதேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.\nதேசிய கடல்சார் பல்கலைக் கழக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்விற்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அப்பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.\nஇதுகுறித்��ு கடல்சார் பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-\nதேசிய கடல்சார் பல்கலைக் கழகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக் கழகத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 23 கல்லூரிகளில் கடல்சார் படிப்புகளில் சேருவதற்கு எம்யூசெட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.\nஅதன்படி, வரும் கல்வியாண்டிற்கான நிதியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.imu.edu.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பித்த வேண்டும்.\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nசந்திரயான்-2 : இஸ்ரோ வினாடி- வினா போட்டி கால அவகாசம் நீட்டிப்பு\nநீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nஎம்.இ., எம்.டெக். கவுன்சலிங்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு\n9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nமாணவர்கள் கையில் சாதிக் கயிறு: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n14 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n14 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nSports ஜடேஜா தான் அப்ப��ி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nfl-recruitment-2019-apply-online-40-marketing-representat-004761.html", "date_download": "2019-08-25T00:55:33Z", "digest": "sha1:EEWM2BL3NFUJTPG4N5DUHP4KMA762ZQY", "length": 13637, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "அக்ரி படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்.. லட்சங்களில் ஊதியம் வழங்கும் அரசாங்கம்..! | NFL Recruitment 2019 – Apply Online 40 Marketing Representative Posts - Tamil Careerindia", "raw_content": "\n» அக்ரி படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்.. லட்சங்களில் ஊதியம் வழங்கும் அரசாங்கம்..\nஅக்ரி படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்.. லட்சங்களில் ஊதியம் வழங்கும் அரசாங்கம்..\nமத்திய அரசின் தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள சந்தைப் படுத்துதல் துறையில் காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு வேளாண்மை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஅக்ரி படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்.. லட்சங்களில் ஊதியம் வழங்கும் அரசாங்கம்..\nநிறுவனம் : தேசிய உரத்தொழிற்சாலை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : சந்தைப் படுத்துதல்\nமொத்த காலிப் பணியிடங���கள் : 40\nவயது வரம்பு : 18 முதல் 30 வயற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிவசாயத் துறையில் 55 மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nஎஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 45 சதவிகிதம் மதிப்பெண்களும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.1,95,000 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 18 ஏப்ரல் 2019\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.200\nதேர்வு முறை : கணிணி தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nflcbt.thinkexam.com/index.php அல்லது\nசென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு கப்பல் தலத்தில் வேலை\nதமிழக அரசு வேலை வேண்டுமா\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை.\n15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n14 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n15 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nMovies கானல் நீருக்கு கிடைக்குமா ஆஸ்கர் விருது\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட��ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nகட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/aai-scholarship-for-sports-students-003327.html", "date_download": "2019-08-25T01:03:23Z", "digest": "sha1:A6RZMEBRW5D36PAQXUBJFUFB75Y3VLQP", "length": 14664, "nlines": 148, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஸ்போர்ட்ஸில் திறன் படைத்தவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு | AAI Scholarship for Sports Students - Tamil Careerindia", "raw_content": "\n» ஸ்போர்ட்ஸில் திறன் படைத்தவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு\nஸ்போர்ட்ஸில் திறன் படைத்தவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு\nஏர்போர்ட் அத்தார்ட்டி ஆப் இந்தியா ஸ்போர்ட்ஸ் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது.\nஏர்போர்ட் அத்தார்ட்டி இந்தியா வழங்கும் ஸ்போர்ட்ஸ் ஸ்டைபெண்ட் பெற விருப்பமுள்ள மாணவர்கள்பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஏர்போர் அத்தார்ட்டி ஆப் இந்தியாவின் நோக்கம் :\nஏஏஐயின் நோக்கம் திறன் வாய்ந்த வளர் இளம் மாணவர்களின் திறனை என்றும் ஊக்குவிக்க வேண்டும் என்பது ஆகும்.\nஏஏஐயின் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் திறன் படைத்த மாணவ மாணவிகள் 14 வயது முதல் 18 வயதுள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூபாய் 12000 கல்வி உதவித்தொகை பெறலாம்\n18 வயதுக்கு மேல் கல்லுரி படிக்கும் விளையாட்டு திறன் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 16000 தொகை பெறலாம்.\nமொத்தம் 85 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.\nபேட்மிண்டன் ஆண்கள் & பெண்கள்\nடேபிஸ் டென்னிஸ் ஆண்கள் பெண்கள்\nவாலிபால் ஆண்கள் போன்ற அங்கிகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கான வாய்ப்பாகும்.\nஉதவித் தொகை பெற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது\nஏஏஐ ஸ்காலர்ஷிப் பெற சப் ஜூனியர், / ஜீனியர்/ ஜூனியர்/ சீனியர்/ சீனியர் நேசனல் சாம்பியன்ஷிப்,இந்திய அளவில் பல்கலைகழக டோரமெண்டில் பங்கேற்க வேண்டும்.\n14 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.\nஸ்காலர்ஷிப் பெற அதிகாரப்பூர்வ விண்ணப்ப லிங்கினை பிடிஎஃப் மூலம் பதிவிட்டுள்ளோம்.\nதேவைப்படும் தகவல்களை முறையாக கொடுக்கவும்.\nகொடுக்கப்பட்டுள்ள பிடிஎஃபில் தேவையான அனைத்து விவரங்களும் பெறலாம்.\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nசந்திரயான்-2 : இஸ்ரோ வினாடி- வினா போட்டி கால அவகாசம் நீட்டிப்பு\nஎம்.இ., எம்.டெக். கவுன்சலிங்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\nதல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்\nஇஸ்ரோ வினாடி- வினா: சந்திரயான்-2 விண்கலம் நிகழ்வை மோடியுடன் பார்க்கலாம் வாங்க\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n15 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n15 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nMovies கானல் நீருக்கு கிடைக்குமா ஆஸ்கர் விருது\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ புதிய திட்டம்\nகேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்ட உயிரி மருத்துவ பொறியியல் பாடம்\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-download-google-plus-data-before-it-shuts-down-020753.html", "date_download": "2019-08-25T00:32:47Z", "digest": "sha1:VJ54SJLYDEQ54FZFRZWRI2AEBRMGZBKU", "length": 19142, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "மூடப்படும் கூகுள் பிளஸ்: தகவல்களை டவுன்லோடு செய்வது எப்படி? | How to download Google Plus data before it shuts down - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\n11 hrs ago 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\n14 hrs ago உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\n14 hrs ago சந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.\n14 hrs ago ஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியு��ா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூடப்படும் கூகுள் பிளஸ்: தகவல்களை டவுன்லோடு செய்வது எப்படி\nகூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் என்ற சமூக வலைத்தளம் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இயங்காது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.\nஎனவே வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கூகுள் பிளஸ் பயனாளிகள் தங்கள் டேட்டாக்களை டவுன்லோடு செய்து கொள்ளுமாறும், அதன்பின் அனைத்து டேட்டாக்களும் நீக்கப்பட்டுவிடும் என்றும் கடந்த வாரம் கூகுள் அறிவித்துள்ளது.\nஏப்ரல் 2ஆம் தேதி முதல் உங்களது கூகுள் பிளஸ் கணக்கும் உங்களை சார்ந்த அனைத்து கூகுள் பிளஸ் கணக்கும் நீக்கப்பட்டுவிடும் என்று கூகுள் நிறுவனம் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளது.\nஇருப்பினும் கூகுள் பிளஸ் கணக்கில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாகவே கூகுள் போட்டோவுக்கு மாறிவிடும் என்பதால் அதுகுறித்து கவலை இல்லை என்றும், அதேபோல் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் கூகுள் பிளஸ் தளத்தில் புதிய கணக்குகள் சேர்ப்பது நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.\nமுதலில் நீங்கள் உங்களது கூகுள் பிளஸ் அக்கவுண்டில் லாகின் செய்து அதன் பின் டவுன்லோடு டேட்டா என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன்பின் நெக்ஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்து அதன்பின் பைல் டைப்பை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் அந்த டேட்டாவை எதில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் கிரியேட்டிவ் ஆர்ச்சிவ் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்\n*கூகுள் பிளஸ் அக்கவுண்டை லாகின் செய்ய வேண்டும்\n*டவுன்லோடு டேட்டா என்ற ஆப்சனுக்கு செல்ல வேண்டும்\n*அதில் கிழ்புறம் உள்ள அம்புக்குறியை தேர்வு செய்து அதன்பின் எந்த வகை டேட்டாவை டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்\n*அதன்பின் செலக்ட் ஸ்பெசிபிக் டேட்டா என்பதை கிளிக் செய்ய வேண்டும்\n*எதனை டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்\n*ஓகே பட்டனை கிளிக் செய்ய வேண்டும்\n*நெக்ஸ்ட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்\n* பைல் டைப்பை தேர்வு செய்ய வேண்டும்\n* எந்த அக்கவுண்டுக்கு டேட்டா செல்ல வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்\n* கிரியேட்டிவ் ஆர்ச்சீவ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்\nஒருவேளை டேட்டாவை டவுன்லோடு செய்யும் முன்னரே உங்கள் அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டுவிட்டால் அதில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாகவே ஆல்பம் ஆர்ச்சிவுக்கு சென்றுவிடும். எனவே நீங்கள் இப்போது கூட மேற்கண்ட வழிமுறைகளின் மூலம் டேட்டாவை டவுன்லோடு செய்ய வேண்டும் கூகுள் பிளஸ் இணையதளம் அல்லது செயலி மூலம் தற்போது சைன் இன் ஆப்சன் உள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த சைன் இன் ஆப்சன் மாறவும் வாய்ப்பு உள்ளது. எனவே தற்போதே நேரம் கிடைக்கும்போதோ அல்லது எப்போது மீண்டும் சைன் இன் ஆப்சன் வருகிறதோ அப்போது சைன் இன் செய்து உங்கள் டேட்டாக்களை பாதுகாத்து கொள்ளலாம்.\n600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nஉங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\nசந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.\nஅதிகரித்து வரும் கூகுள் பிளஸ் பயன்பாடு.. மகிழ்ச்சியில் கூகுள்\nஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன\nபேஸ்புக் அக்கவுண்டை நிரந்திரமாக நீக்க வேண்டுமா\nவாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nகூகுள் பிளஸ்: 10 சிறந்த நிறுவனங்களின் கவர் பக்கங்கள்...\nஇந்தியா: நோக்கியா 7.1 சாதனத்திற்கு ரூ.4000-வரை விலைகுறைப்பு.\nகூகுள் பிளஸ்: 10 சிறந்த நிறுவனங்களின் கவர் பக்கங்கள்...\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n45 இன்ச், 75 இன்ச் மலிவு விலையில் ஒன்பிளஸ் டிவி அறிமுகமாகிறது.\nதினசரி வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் ஜியோ டேட்டா யூஸ் பண்ணலாம் ஜியோ வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunabharathi.blogspot.com/2008/06/", "date_download": "2019-08-25T01:28:06Z", "digest": "sha1:4R5IOJLJKJEUECBZKE6LJK3L2F4QUXVV", "length": 22061, "nlines": 350, "source_domain": "arunabharathi.blogspot.com", "title": "June 2008 ~ க. அருணபாரதி", "raw_content": "\nகாகிதக் கத்திகள் - முழுநிலவன்\nஎன்ன தந்திரத்தை நரி செய்ய\nவிதை நெல்லுக்கான செலவை விட\nஎலி மருந்துக்கான செலவு அதிகம்\nஈவாய், மீதியா���் வந்து நிற்கிறது\nநன்றி : புதிய தமிழர் கண்ணோட்டம், தமிழ்த் தேசிய மாத இதழ், சூன் 2008\nகாடு வரை பாடை தூக்கிச்சென்று நீத்தார்க்கு பெண்களேஇறுதிச் சடங்கு நடத்திய புதுமைநிகழ்வு திருச்சியில் நடந்தது.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மக்கள் திரள் அமைப்பான தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாவட்டத்தலைவர் தோழர் கவித்துவன்.இவரது தாயார் திருமதி மூக்காயிஅம்மாள் கடந்த 16-05-2008பிற்பகல் திருச்சியில் காலமானார்.அவரது இறுதிச்சடங்குகள் மே 17-இல் நடைபெற்றன.மூக்காயி அம்மாளின்உடலை எடுத்துச்செல்ல பாடைக்கட்டுவதிலிருந்து பாடைத்தூக்குவதிலிருந்து சுடுகாட்டில்இறுதி நிகழ்ச்சிகளை நடத்துவதுவரை அனைத்தையும் பெண்களேசெய்து முடித்தனர்.நீத்தார் உடலோடுபெண்கள் வீதித்தாண்டி வரக்கூடாதுஎன்ற பிற்போக்கு சம்பிரதாயத்தைஅப்பெண்கள் உடைத்தெறிந்தனர்.\nதோழர் கவித்துவன் மனைவியும்மகளிர் ஆயத்தின் செயல் வீராங்கனையுமான தோழர் சுகுணக்குமாரி,பெரியார் மகளிர் இயல் மையத்தைச் சார்ந்த தோழர்கள் புவனா,பெரிசியா மற்றும் தோழர் அனுராதா ஆகிய நான்கு பெண்களும்சோ;ந்து எல்லாப் பணிகளையும் செய்து முடித்தனர்.“தொடக்கத்தில் உறவினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும்நிகழ்ச்சி நடந்து முடிந்ததற்கு பிறகு அவர்களே தமது கருத்தை மாற்றிக்கொண்டு தொடர்ந்து இது போல செய்யுங்கள்” என்று கூறியதாகதோழர் கவித்துவன் தெரிவித்தார்.\nநன்றி : புதிய தமிழர்ர் கண்ணோட்டம், சூன் மாத இதழ்\nஇணையத்தில் தமிழ் வளர்ச்சி குறித்து புதுச்சேரியில் இன்று கருத்தரங்கு\n\" இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும்\"\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் ஏற்பாடு\nநாள் : 16-06-2008, திங்கள் (இன்று)\nநேரம் : மாலை 5.30 மணி\nஇடம் : “ஓட்டல் லெ ஹெரிட்டேஜ் பாண்டிச்சேரி\", 128 கந்தப்பா தெரு,\nஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்\n\"திரட்டி\" தமிழ் வலைப் பதிவுத்திரட்டி\nதிரு க.அருணபாரதி, திரு இரா.இராசராசன்\nபொதுக்குழு உறுப்பினர், சாகித்திய அகாதெமி\nகாஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்\nஒருங்கிணைப்பாளர், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்\n\"இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும்\"\n\"தமிழ்மணம் வலைத்திரட்டி - ஓர் அறிமுகம்\"\n20, 4வது முதன்மைத் தெரு விரிவு, அன்னைத் தெர���ா நகர்,\nமூலக்குளம், புதுச்சேரி - 605010.\nவலி உணரு - கவிபாஸ்கர் கவிதை\nஅது மீன் கவுச்சி அல்ல...\nவலி உணரு - கவிஞர் கவிபாஸ்கர் கவிதை\nஅது மீன் கவுச்சி அல்ல...\nநிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் - ”பாலை” பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்\nநிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம் முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை...\nஉரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழிய...\nதமிழ்த் தேசியத்தின் மீதான அவதூறுகளும், போலித் தமிழ்த் தேசியர்களும்\nதமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...\nதோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி \n- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...\n‘ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு\n'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...\nஈழதமிழர்கள் கைது: புதுச்சேரியில் கண்டன பேரணி\nஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...\nசெஞ்சோலை படுகொலை நினைவு தினம்\nதேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் \"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்\" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...\nஅவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல்\nஅவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் சென்னை, 2-2-09. ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அ...\nதமிழ்த் தேசியத்தை முன்வைத்து இயங்கி வரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர்.\nதமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர்.\nதமிழ்த் தேசியத் தமிழர் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பு வகித்து, அவ்வப்போது அவ்விதழில் கட்டுரைகள் எழுதி வருகின்றவன்.\nகாகிதக் கத்திகள் - முழுநிலவன்\nஇணையத்தில் தமிழ் வளர்ச்சி குறித்து புதுச்சேரியில் ...\nவலி உணரு - கவிபாஸ்கர் கவிதை\nவலி உணரு - கவிஞர் கவிபாஸ்கர் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/14409-cyclone-fani-to-hit-tamilnadu", "date_download": "2019-08-25T01:46:11Z", "digest": "sha1:52VSYM4XPWKRVRG6PSJR6H4GNONG5PI5", "length": 6873, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வினால் தமிழகத்துக்கு இரு நாட்கள் சிவப்பு எச்சரிக்கை", "raw_content": "\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வினால் தமிழகத்துக்கு இரு நாட்கள் சிவப்பு எச்சரிக்கை\nPrevious Article செவ்வாய்க்கிழமை தீவிரமடையும் பானி புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவைக் கடக்காது : இந்திய வானிலை மையம்\nNext Article அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நில அதிர்வு\nதென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் இன்னும் இரு நாட்களுக்கு பலத்த மழையும் புயல்காற்றும் தாக்கும் என இந்திய வானிலை அவதான மையம் எச்சரித்துள்ளது.\nமேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனவும் புயல் 115 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளதுடன் இப்பகுதிகளில் சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுவிக்கப் பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஏற்கனவே ஆங்காங்கு கோடை மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் தென்கிழக்கு இலங்கையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஏப்பிரல் 30 அளவில் தமிழகத்தையும், வடக்குக் கடற்கரையையும் கடக்கவுள்ள வலுவான புயலுக்கு சைக்கிளோன் ஃபானி (Cyclone Fani) எனப் பெயரிடப் பட்டுள்ளது.\nPrevious Article செவ்வாய்க்கிழமை தீவிரமடையும் பானி புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவைக் கடக்காது : இந்திய வானிலை மை��ம்\nNext Article அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நில அதிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2011/03/blog-post_24.html", "date_download": "2019-08-25T01:31:54Z", "digest": "sha1:3WIJKJRVQMUN2VLGG7I2YCT45CGILH7O", "length": 37479, "nlines": 239, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "தலைவன் கொண்ட பாதை", "raw_content": "\nஅதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம்.\n1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம்.\nஉலகம் சந்தித்தப் பெரும் அழிவுகளில் ஒன்றான இரண்டாம் உலகப் போருக்கும், பதினேழு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதற்கும் காரணமாகயிருந்த 'அடால்ஃப் ஹிட்லர்' இரண்டாம் உலகப்போர் துவங்குவதற்கு முன்பே கொல்லப்பட்டிருந்தால், ‘அக்கொலை, குற்றம் என கருதப்படுமா ஹிட்லரைக் கொன்றவன் கொலைகாரனா’ ஒரு விதத்தில் பெரும் அழிவைத் தடுத்ததாகவும், மறுவிதத்தில் சக மனிதனைக் கொல்வது குற்றம் என்றும் ஆகிறது. இதன்படி கொன்றவன் குற்றவாளியா நாயகனா என்றொரு கேள்வியை எப்போதோ ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.\nஅப்போது தோன்றியிருக்கிறது, அப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா என்று. ஹிட்லர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தால் இவ்வுலகம் பெரும் அழிவிலிருந்து தப்பித்திருக்கும் என்ற என் அறியாமையை இப்போது நினைத்து நொந்து கொள்கிறேன். ஹிட்லர் இல்லை என்றால் என்ன அவரைப்போலவே அல்லது அவரை விட பல மடங்கு பலம் பொருந்திய கனவான்கள் பலர் உண்டு இவ்வுலகில் என்ற உண்மையை கடந்துபோன வருடங்கள் நமக்கு அடையாளம் காட்டியிருக்கின்றன.\nநினைத்துப்பார்க்க.. நன்றாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட தலைவர்களை மட்டும் கொல்ல முடிந்திருந்தால் எப்படி இருக்கும்.. அதுவும் அவர்கள் அத்தகைய அழிவுகளைத் துவங்குவதற்கு முன்பாகவே. இயக்குனர் 'ஸ்டிபன் ஸ்பில்பெர்க்கின்' படமான 'மைனாரி���்டி ரிப்போர்ட்'-இல் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கு ஒரு வழிமுறை பின்பற்றப்படும். கதைக்களம் பிற்காலத்தில் (future) நடப்பதாக சித்தரிக்கப்பட்ட அப்படத்தில் ஒரு குற்றம் நடைபெறுவதற்கு முன்பாகவே அதைப்பற்றி தெரிந்துக்கொண்டு அதைத் தடுப்பார்கள். அதாவது, அக்குற்றம் செய்பவனை குற்றச்செயல் செய்வதற்கு முன்பாகவே கைது செய்து சிறையில் அடைப்பார்கள். குற்றம் செய்யாத போதும் அதற்கான விருப்பமும் நோக்கமும் அதை நிகழ்த்திவிடக்கூடிய சாத்தியமும் அவனுக்கு இருந்ததனால், அவனை குற்றவாளியாகக் கருதி, அதற்கான தண்டனையையும் அவனுக்கு வழங்குவார்கள். பிற்காலத்தில் இப்படிக்கூட குற்றங்களைத் தடுக்கலாம் என்ற கற்பனை கதை அது. ஆனால் அதிலிருக்கும் சாத்தியம் வரும் காலத்தில் உண்மையானால் நன்றாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.\n'அடால்ஃப் ஹிட்லர்' வரலாற்றில் ஒரு வில்லனாகத்தான் அடையாளப்படுத்தப்படுகிறார். அது, ஒரு விதத்தில் சரிதான். மற்றொரு விதத்தில், அவரது வாழ்க்கையின் நியாயமற்ற குரூரத்தின் வார்ப்பு அவர். ஹிட்லருக்கு இரண்டு வித அடையாளங்களைக் கொடுக்கமுடியும். நாயகன், வில்லன் என இரண்டும் முகங்களுமே அவருக்குப் பொருந்தும்.\nதேசத்தின் கடைக்கோடியிலிருந்து எழுந்து வந்த ஒரு சராசரிக்கும் கீழான மனிதன், அத்தேசத்தையே ஆண்டான். வறுமையிலும் புறக்கணிப்பிலும் வளர்ந்தவன் தேசத்தின் தலைவனானான். முதலாம் உலகப்போரில் அவன் தேசம் கண்ட இழப்பும், துயரமுமே ஹிட்லரை ஒரு தலைவனாக்கியது. அதுவே ஒரு பெரும் தேசத்தைக் கட்டமைக்க அவரைத் தூண்டியது. தன் தேசத்தின் முந்தையப் பெருமைகளெல்லாம் தன் காலத்தில் சிறுமைப் படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதும் அவை பழம் பெருமைகளாக மட்டுமே ஆகிவிடக்கூடாது என்பதுவுமே அவரை ஆட்சிக்கட்டிலை நோக்கி நகர்த்தியது.\nஇன்றளவும் பெருமைப்படக்கூடிய பல சாதனைகளை அவர் தன் ஆட்சியில் செய்திருக்கிறார். ஹிட்லரின் வாழ்கை நாம் படிக்க வேண்டிய ஒன்று. அதில் நல்லதும் கெட்டதுமாக பல செய்திகள் நமக்கிருக்கின்றன. அவரது அரசியல் பிரவேசத்தின் ஆரம்ப காலங்களில் சிறையிலிருந்தபோது, எழுதிய 'எனது போராட்டம்' (Mein Kamp/My Struggle) என்ற நூல் உலகப் புகழ்பெற்றது.\nதன் தேசத்தின் பெருமைகளை உலகம் உணர வேண்டும் என்ற அவரது பேராசையும், அதற்குத் தடையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் அனைவரும் களையப்படவேண்டும் என்ற அவரின் வெறியுமே அவரது அடையாளத்தை மாற்றியமைத்தன. வாழ்க்கையின் புரிந்து கொள்ள முடியாத குரூர பக்கங்கள் சில, ஹிட்லரின் வாழ்க்கையில் எழுதப்பட்டிருக்கிறது.\nஒரு தலைவன் தன் தேசத்தை எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும். அதே தலைவன் தன் தேசத்தை எத்தகைய பாதாளத்திலும் தள்ளிவிட முடியும். இரண்டுக்கும் ஹிட்லர் உதாரணமாகிறார். ஜெர்மனியை உலகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட வேண்டுமென்ற அவரின் முயற்சியே, அதை பாதாளத்தில் தள்ளியது. அது, மிகக் குறுகிய காலத்திலேயே நடந்துவிட்ட ஒரு பெரும் சரித்திரம். முதலாம் உலகப்போருக்குப் பின்னால் ஹிட்லரின் எழுச்சியும், அவரின் வீழ்ச்சியும், அவர் துவங்கிய இரண்டாம் உலகப்போரும் இவ்வுலகம் என்றும் மறந்துவிடக்கூடாத/முடியாத வரலாறு.\nதன் தலைவன் தேசத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லும் போது உடனிருந்து பேரானந்தப்படும் மக்கள், அவன் பாதை மாறி தேசத்தை அழிவுப் பாதையில் நகர்த்தும் போது தடுக்கவேண்டும். முடியாதபோது அவனை அரியணையிலிருந்து அகற்ற வேண்டும். அகற்றப்படுவது அவனது பதவியாக மட்டுமில்லாமல் சில சமயங்களில் அது அவனின் உயிராகவும் இருந்துவிடுவதுண்டு என்பதற்கு வரலாற்றில் பல முன் மாதிரிகள் உண்டு.\nஇரண்டாம் உலகப்போர் பெரும் அழிவுகளைச் சந்தித்து அதன் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ஹிட்லர் அழிக்கப்படுவது அப்போது உலகத்தின் பெரும்பான்மையோரின் விருப்பமாகயிருந்தது. அவ்விருப்பம் ஜெர்மனியர்களுக்கும் இருந்ததுதான் ஆச்சரியம். ஆம், சில ஜெர்மானிய அரசாங்க, இராணுவ அதிகாரிகள் ஹிட்லர் கொல்லப்படவேண்டும் என்று விரும்பினார்கள். அதன் மூலமாக, போரை நிறுத்தி, நெருங்கி வரும் நேச நாட்டுப்படையிடமிருந்து ஜெர்மனியைக் காக்க முடியும் என்று நம்பினார்கள்.\nஹிட்லரைக் கொல்ல பல முயற்சிகள் அப்போது ஜெர்மனியில் ஜெர்மனியர்களாலயே நடத்தப்பட்டது. வெளியே தெரிய வந்தது இருபது சம்பவங்கள் மட்டும்தான். அதில் ஒன்றைத்தான் 'வால்கிரி'(Valkyrie) என்றப் படம் விவரிக்கிறது.\nசூலை 20, 1944-இல் ஹிட்லரைக் கொல்ல நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் கதை. ஹிட்லர் அகற்றப்படவேண்டும், போரை நிறுத்த வேண்டும், அதே சமயத்தில் தேசம் அடிம���ப்படவோ சரணடைவோக் கூடாது என்ற நிலையில் சில இராணுவ மற்றும் அரசியல்வாதிகள் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார்கள்.\nநம் நாட்டில் உள்நாட்டு குழப்பம் வரும் போது பயன்படுத்தப்படும் 'அவசரகாலச்சட்டம்' (எமர்ஜன்சி) போன்று ஒரு சட்ட முறை அங்கே இருந்தது. அச்சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட முடியும் என்றும், பிறகு நேசநாட்டு படையோடு சமாதானம் பேசிக் கொள்ளலாம் என்றும் ஆலோசிக்கிறார்கள். அச்சட்டத்தின் பெயர்தான் 'வால்கிரி'.\n'வால்கிரி'-ஐ நடைமுறைப் படுத்த முதலில் ஹிட்லர் கொல்லப்படவேண்டும். மேலும் அவரின் விசுவாச அதிகாரிகளும் கொல்லப்படவேண்டும். மற்றவர்களைச் சிறை பிடித்துவிடலாம் என்பது திட்டம். நாட்டின் பல பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர 'சிறப்புப் படையை' பயன்படுத்த நினைக்கிறார்கள். இச்சிறப்புப் படை என்பது ஹிட்லரே உருவாக்கியது. இப்படை ஹிட்லருக்கு மட்டுமே அடிபணியும். அவர் இல்லாமல் போனால் மட்டுமே அதைப் பயன்படுத்தமுடியும் என்ற நிலையில் ஹிட்லரைக் கொல்ல ஒரு திட்டம் உருவாக்கப்படுகிறது.\n'Claus von Stauffenberg' என்னும் இராணுவ அதிகாரி, ஹிட்லர் மற்றும் உயரதிகாரிகள் கூடியிருக்கும் பதுங்கு தளத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு பொறுப்பெடுத்துக்கொள்கிறார். இதன் மூலம் அங்கே கூடி இருப்பவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள், மேலும் அப்பதுங்கு தளத்திலிருந்து வெளிவரும் அனைத்து தகவல் தொடர்பையும் துண்டித்து விடுவதன் மூலம் இச்செய்தி வெளியே பரவுவதற்கு முன்பாக நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்றும் முடிவு செய்கிறார்கள்.\nஅதன்படி குறிப்பிட்ட நாளில் வெடிகுண்டு வைக்கப்படுகிறது. குண்டு வெடிக்கிறது. ஹிட்லர் இறந்தாரா இல்லையா, நாடு கைப்பற்றப்பட்டதா என்பவற்றைத்தான் இப்படம், மிகவும் விறுவிறுப்பாக விவரிக்கிறது.\nஹிட்லரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இன்னொரு முக்கியமான திரைப்படம் ஒன்றுண்டு. அவரது கடைசி பத்து நாட்களை விவரிக்கும் 'டவுன் ஃபால்' (Downfall) என்னும் அத்திரைப்படம், முழுக்க முழுக்க 'Wolf's Lair' என்னும் ஹிட்லரின் பதுங்குத்தளத்திலேயே நடக்கிறது. இதில் ஹிட்லரின் தோல்வி நேர குணநலன்களையும், அவரது மரணத்தையும், அவரது காதலி 'ஈவா பிரான்' மற்றும் 'கோயபல்ஸ்' போன்ற விசுவாச���ிக்க அதிகாரிகளின் நிலை, அவர்கள் ஹிட்லரின் மீது கொண்ட மதிப்பு போன்றவற்றை விவரிக்கிறது. ஹிட்லரின் காரியதரிசியாக இருந்த 'Traudl Junge' என்னும் பெண்மணியின் அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட 'Inside Hitler's Bunker' மற்றும் 'Inside the Third Reich' (Albert Speer) என்னும் புத்தகங்களின் திரைவடிவமது.\nஹிட்லரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதும், இரண்டாம் உலக யுத்தம் எப்போது முடிவுக்கு வந்தது என்பதும், ஜெர்மனியும், பெர்லினும் என்ன நிலைமைக்கு ஆளாகின என்பதும் நாம் அறிந்திருக்கக்கூடிய வரலாறு.\nஒரு தலைவன் கொண்ட லட்சியங்களும் பாதைகளுமே அவனது தேசத்தை வழி நடத்துபவை. ஒரு தலைவனின் தோற்றமும், மறைவும் ஒரு தேசத்தை பாதிக்கும். அவன், நல்லவனோ கெட்டவனோ அது அவனது தேசத்தின் வளர்ச்சியோடு சம்பந்தப்படுகிறது. ஜெர்மனியின் எழுச்சியும், வீழ்ச்சியும் 'ஹிட்லரின்' வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டிருந்தது என்பது வரலாறு குறித்து வைத்திருக்கும் செய்தி.\nஒரு சிறந்த தலைவனை அடையாளம் காண்பதும், அவனைத் தலைமைக்குக் கொண்டுவருவதும், தன் தேசத்தின் மீது பற்றுக்கொண்ட ஒவ்வொரு குடிமகன்களின் பொறுப்பாகும். அப்படியான காலங்களில், அவர்கள் சரியாக சிந்தித்து, செயல்பட்டு காலம் தவறிவிடாமல் கடமையாற்றவேண்டும்.\nஇதுவரை ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி என்ற அளவிற்கு மட்டும்தான் தெரியும்.ஹிட்லரை பற்றி அறியாத செய்திகளை பகிர்ந்துள்ளீர்கள்.\nசார் விட்டால் கொடியவன் ஹிட்லருக்கு கோவில் கட்டிடுவீங்க போலவே,அதுவும் அவனை நல்லவன்னு சொல்ல நீங்க சொல்லும் காரணம் இருக்கேரோடு போட்டானாம்,கட்டிடம் கட்டுனானாம்,தொழிற்சாலை கட்டினானாம்,முழு ஐரோப்பாவையே ஜெர்மனிக்கு கீழே கொண்டுவரநினைத்தானாம்.வைர ஊசின்னா கண்ணை குத்திக்கலாம்னு சொல்றா மாதிரி இருக்கு,இது ஒரு பொறுப்பற்ற பதிவு.\nகொஞ்சம் தாமதமான கமெண்டு தான். ஆனாலும் சொல்லியே ஆகணும் :)\n//'அடால்ஃப் ஹிட்லர்' இரண்டாம் உலகப்போர் துவங்குவதிற்கு முன்பே கொல்லப்பட்டிருந்தால், அந்த கொலை குற்றமாகுமா\nstephen king - உடைய 'The dead zone' என்கிற நாவல் இது போன்றதொரு கருத்தையே பேசுகிறது. அந்தக் கதையின் நாயகனுக்கு ஒரு விபத்தின் மூலம், நடக்கப் போவதைக் கணிக்கும் ஒரு திறன் கிடைக்கிறது. அதனைப் பயன்படுத்தி, ஒரு எதிர்காலச் சர்வாதிகாரியைக் கொல்ல, அவன் எடுக்கும் முயற்சியே கதை.\nநன்றி kummiyadi..//் கொட���யவன் ஹிட்லருக்கு//\nஎல்லா மனிதர்களுக்கும் மற்றொரு பக்கமுண்டு நண்பரே..\nமுகமூட..//கொஞ்சம் தாமதமான கமெண்டு தான். //\nதாமதமெல்லாம் ஒன்றுமில்லை..வருகைக்கு கருத்துக்கு நன்றி\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nஇவ்வரிகளைஅண்மையில்படித்தஒருகாமிக்ஸ்புத்தகத்தில்பார்த்தேன். ஆச்சரியமாகஇருக்கிறது. நவீனஅறிவியல்சொல்லும்அதேகருத்தைக்கொண்டுஅண்மையில்ஒருதிரைப்படமும்பார்த்தேன். இரண்டுமேசிறுவர்களுக்கானதுஎன்றுநம்பப்படும்(தவறாக) பிரிவைச்சார்ந்தகலைபடைப்புகள்.\n‘தோர்கல் - சிகரங்களின்சாம்ராட்’ என்னும்காமிக்ஸ்தான்அந்தஅற்புதபுத்தகம். Vikings- களைஅடிப்படையாககொண்டஇக்காமிக்ஸ், மற்றகாமிக்ஸிலிருந்துதனித்துவமானது\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோப��யின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\n'RED ONE' கேமரா ஒரு அறிமுகம்\nசுதந்திரத்தின் தூரம் நான்காயிரம் மைல்\n\"அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை\"\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-08-25T01:02:11Z", "digest": "sha1:4E2NESZDDN72X36V2B7LXJPNRRX6O4U3", "length": 6019, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "புலனாய்வுத்துறை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை…\nஇலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழையத் தடை:\nபுலனாய்வுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை விமான...\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இ���த்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T00:52:05Z", "digest": "sha1:LCGMUI3W5Z4JYOYZARLDGXJYOHC3Y2B6", "length": 5359, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆலந்தூர் வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆலந்தூர் வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆலந்தூர் வட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழக மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீனம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபம்மல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லாவரம் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமௌலிவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-25T01:16:48Z", "digest": "sha1:R4U3BQWQHGECWHPRAM6OKLZDT4CTOABD", "length": 5058, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:உண்ணிகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெயர்: உண்ணிகிருஷ்ணன், படிப்பு: இளங்கலை பட்டம்\nபணி: நிருபர், தினமலர், ஊட்டி.\nதமிழ் தட்டச்சு செய்வதில் அதிவேகம்...\nவிக்கிபீடியாவில் நீலகிரி வரலாறு, கலாச்சாரம், மக்கள், பழங்குடியினர் குறித்த பகுப்பு.\nவிக்கியில் நான் தொகுக்கும்/ தொடங்கியக் கட்டுரைகள்[தொகு]\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2015, 12:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%88/", "date_download": "2019-08-25T01:45:37Z", "digest": "sha1:UPIVYNUBOBWGS4DQ5GBQJEV4WQTEI7WW", "length": 29975, "nlines": 380, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "மஜ்ஜை | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸாக் (Kaplica Czaszek): குடோவாஜ்ட்ரோஜ், கீழ்-சிலேசியன் வோய்டாசிப் (Kudowa-Zdrój, Lower Silesian Voivodeship, Poland) என்ற இடத்தில் ஒரு சர்ச் உள்ளது. ஜெர்மானா (Czermana in Poland) 1776ல் கட்டப்பட்டாதாகச் சொல்லப் படும் இது “கப்லிகா செஸாக்” (Kaplica Czaszek) என அழைக்கப்படுகிறது[1]. அவர்கள் மொழியில் “மண்டையோடுகள் இருக்குமிடம்” என்று பொருளாம்[2]. கபாலிக சதுக்கம் என்று ஒரு சர்ச் உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல, இங்கு ஆயிரக்கணக்கில் மண்டையோடுகள்-எலும்புகள் உள்ளன. இந்த சர்ச்சை வாடிகனே அங்கீகரித்துள்ளது. அப்படத்தைப் பார்த்தாலே, ஏதோ பேய்வீடு அல்லது பிசாசு மாளிகை போன்று காட்சியளிக்கிறது. வாக்லா தோமாஜெக் (Wacław Tomaszek) என்ற உள்ளூர் பாதிரி 1776ல் இதனைக் கட்டினாராம். 1618-1648 ஆண்டுகளில் நடந்த “முப்பது வருட போர் மற்றும் மூன்று வருட செலேஷியன் போரில்” இறந்தவர்களின் மொத்தமான கல்லறையாகும். ஜே. ஸ்கிமிட் மற்றும் ஜே. லாங்கர் (J. Schmidt and J. Langer) சேர்ந்து இறந்தவர்களின் மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை இங்கு கொண்டு சேர்த்தனராம். பிறகு, அவற்றை வைத்து அலங்கரிக்கப் பட்டு, இந்த சர்ச் / நினைவிடம் கட்டப்பட்டது[3].\nஇது அப்போஸ்தலரின் பார்த்தலோமியோவின் சர்ச் என்று கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு ஊருக்கு ஒரு அப்போஸ்தலரை கூட்டிக் கொண்டு வரவேண்டும், இல்லை வரவழைக்க வேண்டும். இல்லை வந்தது போல புளுகவேண்டும், கட்டுக்கதைகளை எழுதிவைக்க வேண்டும்.\nமண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை வைத்து இப்படி கட்டவேண்டும் என்ற ரசனை வந்ததே பொறுத்தமா அல்லது வேண்டுமென்றே செய்தார்களா என்று தெரியவில்லை. இவற்றை சுத்தப்படுத்தி, கம்பிகளால் கட்டி, வடிவமைத்து வேலை செய்த் மனிதர்கள் எப்படி வேலை செய்திருப்பர் அந்த அளவிற்கு தங்களது மனங்களை திடப்படுத்திக் கொண்டார்களா இல்லை கசாப்புக்க்காரர்களை வைத்துக் கொண்டு கட்டினார்களா அந்த அளவிற்கு தங்களது மனங்களை திடப்படுத்திக் கொண்டார்களா இல்லை கசாப்புக்க்காரர்களை வைத்துக் கொண்டு கட்டினார்களா மனிதர்களை அப்படிக் கொன்றுக் குவித்த ஆட்கள் அல்லது அவர்கள் வழிவந்தவர்கள் கூட அவ்வாறு அமைதியாக, ஆனந்ததமாகக் கட்டியிருப்பார்கள் போலும் மனிதர்களை அப்படிக் கொன்றுக் குவித்த ஆட்கள் அல்லது அவர்கள் வழிவந்தவர்கள் கூட அவ்வாறு அமைதியாக, ஆனந்ததமாகக் கட்டியிருப்பார்கள் போலும் சரி, தங்களது ரத்தம், சதை, முதலியன மறைந்திருக்கலாம், மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியன இப்படி மிச்சமாகி அலங்கரிக்கப் பட்டிருக்கலாம், ஆனால், அந்த ஆயிரக் கணக்கான ஆத்மாக்கள் எங்கேயிருக்கும் சரி, தங்களது ரத்தம், சதை, முதலியன மறைந்திருக்கலாம், மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியன இப்படி மிச்சமாகி அலங்கரிக்கப் பட்டிருக்கலாம், ஆனால், அந்த ஆயிரக் கணக்கான ஆத்மாக்கள் எங்கேயிருக்கும் இவர்களை பழிவாங்கியிருக்க���மா, பழிவாங்க அலைந்து கொண்டிருக்குமா\nஇதைப் பார்ப்பவர்களுக்கு இது நினைவிடம், கல்லறை, சர்ச் என்றெல்லாம் மனதிற்கு வருமா அல்லது வேறுவிதமாக நினைப்பார்களா என்பது புகைப்படங்களை வைத்தேத் தீர்மானித்துக் கொள்ளலாம்.\nமண்டையோடுகள்-எலும்புகளின் சமாதி: இதைத்தவிர பூமிக்கடியில் உள்ள அறைகளில் 21,000 மண்டையோடுகள்-எலும்புகள் வைக்கப் பட்டு, கதவுகளால் மூடிவைக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் புரொடஸ்டன்ட் கிருத்துவர்களின் மண்டையோடுகள்-எலும்புகள் ஆகும் என்று கூறுகிறார்கள். இப்படி ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டதால், அவர்களின் உடல்கள் அழுக விட்டிருப்பர். பிறகு, தோல், தசை, பிண்டம் முதலியவை நீங்கியப்பிறகு, இந்த மண்டையோடுகள்-எலும்புகள் எடுத்துவரப்பட்டன. தொத்துவியாதியும் பரவியது என்கின்றனர். ஆகவே, கடையில், சேர்த்த மிச்சம் தான் மண்டையோடுகள்-எலும்புகள்.\nகத்தோலிக்கக் கிருத்துவத்தை எதிர்த்துப் போராடியதால், வாடிகன், ரோம் இவர்களைக் கொன்று குவித்ததாம். அதனால் அவர்கள் “உயிர்த் தியாகிகள்” என்று மதிக்கப் படுகிறார்கள்.\nசிலுவையில் குரூரமாக ஆணிகள் அடித்துக் கொல்லப்பட்ட ஏசுவின் உருவமே இப்படி அலங்கரிக்கபட்டுள்ளது. மதத்தின் பெயரால் மக்களைக் கொன்றுக் குவித்த கிருத்துவர்களுக்கு, இது சரியான சர்ச்சுதான் அல்லது நினைவிடம் தான்.\nஒரு தேவதை இப்படி மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை வைத்து அலங்கரிக்கப் பட்டுள்ளாள். இவளை என்னவென்று சொல்வது ரத்தக் காட்டேரி, ரத்தம் குடிக்கும் ராட்சஸி, காளீ, சாமுண்டி என்றெல்லாம் சொல்லலாமா அல்லது மேரி என்ரு சொல்லி அமைதியாகி விடுவார்களா ரத்தக் காட்டேரி, ரத்தம் குடிக்கும் ராட்சஸி, காளீ, சாமுண்டி என்றெல்லாம் சொல்லலாமா அல்லது மேரி என்ரு சொல்லி அமைதியாகி விடுவார்களா பாவம், அந்த பிரான்சிஸ் சேவியர் குளூனி, இந்த அம்மாவை என்னென்று வர்ணித்திருப்பார் பாவம், அந்த பிரான்சிஸ் சேவியர் குளூனி, இந்த அம்மாவை என்னென்று வர்ணித்திருப்பார் “மாதரியம்மன் அந்தாதி” பாடியவைத் தான் கேட்கவேண்டும் “மாதரியம்மன் அந்தாதி” பாடியவைத் தான் கேட்கவேண்டும்\nகிருத்துவர்கள், தங்களது பழக்க-வழக்கங்கள் பலவற்றை மறைத்து, அவர்கள் ஏதோ அப்பழுக்கல்லாத 100% புனிதர்கள் போல சித்தரித்துக் கொண்டு, மற்றவர்களை ���பாவிகள்”, “நம்பிக்கையில்லாதவர்கள்”, “விக்கிர ஆராதனையளர்கள்”, “பேய்-பிசாசுகளை வணங்குபவர்கள்” என்றேல்லாம் சித்தரித்து கேலிபேசி, அவதூறு செய்துள்ளனர். ஆனால், அவர்களது குணங்களோ, மிகவும் கேவலமாக, மற்ற நம்பிக்கையுள்ளவர்களைக் கொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளனர், வளர்க்கப் பட்டுள்ளனர் என்று தெரிகின்றது.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், எலும்பு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கப்லிகா செஸ்ஸெக், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், குடோவாஜ்ட்ரோஜ், சந்தேகிக்கும் தாமஸ், சர்ச், தாமஸ், தாம், தீம், தோமஸ், தோமா, தோமை, தோமையர், தோமையர் மலை, தோம், நரம்பு, நினைவிடம், புனித தோமையர் மலை, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மஜ்ஜை, மண்டையோடு, மண்டையோடுகள், மததண்டனை, மயிலாப்பூர், மேரி, மையிலை பிஷப், ரத்தம்\nஆவி, இறப்பு, எச்சம், எலும்பு, ஏசு, கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கப்லிகா செஸ்ஸெக், கள்ள ஆவணங்கள், குடோவாஜ்ட்ரோஜ், சாவு, சிலுவை, தாமஸ், நினைவிடம், பிசாசு, பூதம், பேய், போலி ஆவணங்கள், ரெலிக் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா ��ேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/124955?ref=all-feed", "date_download": "2019-08-25T01:29:12Z", "digest": "sha1:BK6JYDAKE7OHOHC2OSAJNFN7EP4JYWM6", "length": 5290, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "நான் அஜித் ரசிகராக நடிக்கிறேனா?- அதர்வா பூமராங் பட ஸ்பெஷல் பேட்டி - Cineulagam", "raw_content": "\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nயாரும் எதிர்பாராத மாஸான லுக்கில் அஜித் வைரலாகும் லேட்டஸ் கெட்டப் புகைப்படம்\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nTK பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ, யார் முதலிடம் தெரியுமா\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண் லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nமனைவியை பாலியல் தொழிலுக்கு விற்ற கணவன்: தற்போது அவரின் நிலை\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nலொஸ்லியாவுக்கு ஒரு சட்டம், ஷெரீனுக்கு மட்டும் வேறொரு சட்டமா சேரனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nநான் அஜித் ரசிகராக நடிக்கிறேனா- அதர்வா பூமராங் பட ஸ்பெஷல் பேட்டி\nநான் அஜித் ரசிகராக நடிக்கிறேனா- அதர்வா பூமராங் பட ஸ்பெஷல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/13-digit-mobile-numbers/", "date_download": "2019-08-25T01:45:46Z", "digest": "sha1:AU2CKUEQKGICZBAXEIARTBSAMS4SLG5V", "length": 12136, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "13 இலக்கத்தில் புதிய மொபைல் எண்களா? வைரலான வதந்தி! | 13 digit mobile numbers? | nakkheeran", "raw_content": "\n13 இலக்கத்தில் புதிய மொபைல் எண்களா\nநாடு முழுவதும் மொபைல் எண்கள் தற்போது 10 இலக்கத்தில் உள்ளன. ஆனால், இனி வரப்போகும் மொபைல் எண்களும், ஏற்கெனவே உள்ள மொபைல் எண்களும் 13 இலக்க எண்களாக மாற்றப்படப் போகின்றன. அதற்கான வேலைகள் இனிதே தொடங்கிவிட்டதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.\nதவறாக புரிந்து கொள்ளப்பட்ட செய்தி\nமத்திய தொலைத்தொடர்புத் துறையின் சார்பில் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில்தான் இந்த 13 இலக்க எண் குறித்த முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, மெஷின் 2 மெஷின் தொடர்புக்கு இனி 13 இலக்க எண்களே பயன்படுத்தப்படும். இந்த முடிவு வரும் ஜூலை 1ஆம் தேதி அமல்ப்படுத்தப்படும். அக்டோபர் 1ஆம் தேதி இதற்கான வேலைகள் தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என அந்தக் கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது. இந்தத் தகவல் அரைகுறையாக புரிந்துகொள்ளப்பட்டு, இனி மொபைல் எண்களுக்கு 13 இலக்க எண்கள்தான் ஒதுக்கப்படும் என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது.\nமெஷின் 2 மெஷின் என்றால்..\nஇண்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் (IOT)ல் பயன்படுத்தப்படும் ஒரு தகவல் தொடர்பு சாதனம்தான் இந்த மெஷின் 2 மெஷின். இண்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் மூலமாக உலகின் எந்த மூலையில் உள்ள சாதனங்களையும் உட்கார்ந்த இடத்திலேயே கட்டுப்படுத்த முட���யும். இப்படி ஒவ்வொரு இயந்திரத்திற்கும் இடையே தகவல் பரிமாற்றம் செய்ய இணைய வசதி அவசியம். இதற்காக பயன்படுத்தப்படும் மெஷின் 2 மெஷின் சிம் கார்டுகளின் எண்களைத்தான் தற்போது 13 இலக்கமாக மாற்றியிருக்கிறார்கள். மத்திய தொலைத் தொடர்புத்துறை அறிவிப்பை மெஷின் 2 மெஷின் சேவையை வழங்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பின்பற்றவுள்ளன. ‘இதில் வதந்திகளுக்கு இடமில்லை. சாதாரண மொபைல் சேவை எண்களுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை’ என இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் ராஜன் மேத்யூஸ் தெரிவித்துள்ளதை இங்கு கவனத்தில் கொள்ளலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து\nமொபைல் போன் அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையம் திறப்பு...\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு\nவாடிக்கையாளர்களுக்கு ஆஃபரை அறிவித்த \"பி.எஸ்.என்.எல்\" நிறுவனம்\nராகிங் என்ற பெயரில் உள்ளாடையுடன் நடனம்... ஜூனியர்களை சீண்டிய சீனியர் மாணவர்கள்..\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்கமுடியாது - எரிபொருள் விற்பனையாளர்கள்...\nதீப்பிடித்து எரிந்த ஸ்ரீசாந்த் வீடு\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/prabhudeva-praises-hindi-top-star", "date_download": "2019-08-25T01:50:26Z", "digest": "sha1:EOQISOHPIBXU6EY2QJ57P4EQOXPWOP7Q", "length": 11100, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழுக்கு ரஜினி, ஹிந்திக்கு இவர்! சிலாகிக்கும் பிரபுதேவா... | prabhudeva praises hindi top star | nakkheeran", "raw_content": "\nதமிழுக்கு ரஜினி, ஹிந்திக்கு இவர்\nநடன புயல் பிரபுதேவா அடுத்ததாக ஹிந்தி படம் ஒன்றை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஹிந்தியில் வான்டட், ரவுடி ராதோர், ராமையா வஸ்தாவய்யா, ஆர் ராஜ்குமார், ஆக்சன் ஜாக்சன், சிங் ஐஸ் ப்லிங்க் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் வான்டட் படத்தில் நடிகர் சல்மான் கானை இயக்கியிருந்தார் பிரபுதேவா. இந்நிலையில் இவர் தற்போது ஹிந்தியில் மீண்டும் சல்மான் கான் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பிரபுதேவா பேசுகையில்....\"சல்மான்கானுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு பிடிக்கும். முதலில் நாங்கள் வேலை பார்த்த போது அவ்வளவாக பேசியது இல்லை. பின்னர் பேசினோம், நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். திரை உலகில் சல்மான்கான் போல உண்மையாக இருப்பவர்களை பார்ப்பது அரிது. திரை உலகில் உள்ள பலரைப்போல அவர் உண்மையில் நடிக்க தெரியாதவர். சல்மான்கான் அன்பானவர். அவர் கடின உழைப்பாளி. அவர் பல வி‌ஷயத்தில் ரஜினி சார் போன்றவர். இருவருக்கும் தனி ஸ்டைல் உள்ளது. அது அனைவருக்கும் பிடிக்கும். சல்மான்கான் யாரையும் கவர வேண்டும் என்று முயற்சி செய்யமாட்டார். ஆனால் பார்ப்பவர்களுக்கு அவரைப்பிடித்து போகும். இப்போது அவரை வைத்து ‘தபாங்3’ பெரிய படம் இயக்குகிறேன்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமிஸ்ஸான விஜய் சேதுபதி- சிவகார்த்திகேயன் காம்போ திரைப்படம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nஇனிமேல் என் வழில யாராவது வந்தா கொதித்தெழுந்த தனுஷ் ENPT trailer\n#Exclusive கோமாளி படத்தில் ரஜினி கிண்டல் காட்சி வைத்தது ஏன்.. - ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் விளக்கம்\nபிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் பிக்பாஸ் மீரா...\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இ��ுக்கு\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/66796-salem-factory-workers-struggle-with-family.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-25T01:51:22Z", "digest": "sha1:WRD5B4HNA6GJNE2M65EXHD2QE3ZQGPY3", "length": 11878, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "சேலம் உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்! | Salem factory workers struggle with family", "raw_content": "\nஇந்தியர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nபக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை பெற்றது எனது அதிர்ஷ்டம்: மோடி பெருமிதம்\nதமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் அதிகாரி தற்கொலை\nஇஸ்ரோ உதவியுடன் மணல் கடத்தலை கண்காணிக்க திட்டம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஉலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\nசேலம் உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்\nசேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசேலம் இரும்பாலை கடந்த 1981-ம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ஆலைக்காக 3 ஆயிரம் விவசாயிகள் தங்களின் நிலத்தை வழங்கினர். சேலத்தில் உள்ள கஞ்சமலையில் இருந்து இரும்புதாதுக்களை எடுத்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த இரும்பாலையில் உருட்டாலை மட்டும் முதலில் செயல்பாட்டுக்கு வந்தது. பிறகு விரிவாக்கத்தின் போது உருக்காலையாக மாற்றம் பெற்றது.\nஇதன்மூலம் தற்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கார்பன்சீட் ஸ்டீல் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்க���் நேரடியாக வேலை பார்த்து வருகின்றனர். 3 ஆயிரம் பேர், மறைமுக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சேலம், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் உள்ள 3 இரும்பாலைகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்காக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.\nஇதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, தொழிலாளர்கள் இன்று தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉடலும் உள்ளமும் தூய்மையடைய என்ன செய்யலாம்\nகுழந்தையின் கண்களில் மை வைக்கலாமா\nதேசத்துரோக வழக்கு: வைகோ மேல்முறையீடு\n11, 12 ஆம் வகுப்புகளுக்கு இலவச லேப்டாப் வழங்க உத்தரவு\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n3. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. கோவை : நாசவேலையில் ஈடுபட தமிழகத்திற்குள் நுழைந்துள்ள இரண்டு பயங்கரவாதிகள் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருப்பதி கோவில் டிக்கெட்டில் கிறிஸ்தவ கோவில் தகவலா\nஇயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்கிடுக: ஆட்சியரிடம் மனு\nசேலத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டி: 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு\nவிவசாயிக்கு ஓய்வே கிடையாது: முதலமைச்சர் பழனிசாமி\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n3. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n4. இந்தியாவில் தற்காலிக���்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. கோவை : நாசவேலையில் ஈடுபட தமிழகத்திற்குள் நுழைந்துள்ள இரண்டு பயங்கரவாதிகள் கைது\nவிளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\nஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nகைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டனில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xappie.com/entertainment-view/--20031", "date_download": "2019-08-25T00:48:13Z", "digest": "sha1:66ELNKGLLHFGVZXMPEBTDOSOY7SBNCF3", "length": 16049, "nlines": 157, "source_domain": "www.xappie.com", "title": "‘தல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெரும் வல்லமைபடைத்தவர்கள் தான் – எஸ்.ஜே.சூர்யா - Tamil Movie News - Xappie", "raw_content": "\n‘தல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெரும் வல்லமைபடைத்தவர்கள் தான் – எஸ்.ஜே.சூர்யா\n‘தல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெரும் வல்லமைபடைத்தவர்கள் தான் – எஸ்.ஜே.சூர்யா\nபொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு தனிப்பட்ட விதமாக நன்றி சொல்ல இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது :-\n‘வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், ‘மான்ஸ்டர்‘-ல் முற்றுப்புள்ளி அல்ல, இந்த பயணம் தொடரும். நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. புகழை அனைவருக்கும் சேர்க்க அவர்கள் தவறியதில்லை. அதற்கு ஆதாரம் தான் இப்படத்தின் வெற்றி. இந்த வெற்றியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஉதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரூ.50/- கொடுத்து வேடிக்கைப் பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் சோலைவனமாக தெரிகிறது. நேற்று மக்களோடு திரையரங்கில் சென்று படம் பார்த்தேன். ‘இறைவி’ படக்குழுவினரும், பாபிசிம்ஹாவும் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அவருடைய குழந்தையும், மற்றும் அங்கு வந்திருந்த குழந்தைகளும் எலி வரும் காட்சிகளில் ஆளுக்கொரு விதமாக ஓசை எழுப்பி உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.\nஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு நிறைவேறியிருக்கிறது. இந்த புதுபயணம் தொடரும். என் படத்திற்கு குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இத்தனை நாள் இதை தவறவிட்டோமே என்று குற்றவுணர்வு வருகிறது. இத்தனை ஆண்டுகள் நான் ஏன் இதை செய்யவில்லை என்று தோன்றியது. எலியால் தொடங்கிய இந்த பயணத்தை இதேபோல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க ஏங்கி கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.\nஇந்த படத்திற்கு திரையரங்கத்தின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஏனென்றால், இப்படத்தில் குத்துப்பாடல், காதல் காட்சிகள் எதுவும் இல்லாததால் தரமான படத்தை அனைவரும் ஆர்வமாக வந்து பார்க்கின்றனர். ‘நியூ’ படத்தின் பெரிய வெற்றியைக் கொடுத்தீர்கள். அதேபோல் இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. ‘வாலி‘-யில் என்னை உயரத்தில் வைத்ததும் அதன்பிறது நான் தவறு செய்து சறுக்கும்போது என்னைத் தட்டிக் கேட்ட பத்திரியாளர்களுக்கு நன்றி.\nஇப்படம் புதிய பயணத்தின் தொடக்கமாக கருதுகிறேன். எலியின் மூலம் பிள்ளையார் சுழி போட்டு இந்த பயணம் தொடங்கியிருக்கிறது. இயக்குநர் நெல்சனின் கதைக்கு நான் கருவியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஎன் படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால், ‘இறைவி‘-யில் இருந்து அது மாறியிருக்கிறது. என்னை நம்பி தரமான பாத்திரம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்-க்கும் நன்றி. ராஜுமுருகன் இப்படம் ‘ஜென்’ கதையை படமாக எடுத்தது போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.\nஎலியை நான் பிள்ளையாரின் வாகனமாக தான் பார்க்கிறேன். ஆகையால் என் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா என்ற பயம் எனக்கில்லை. படம் பார்க்கும்போது நீங்கள் என்ன உணர்ந்தீர்களோ, அதை நெல்சன் கதை கூறும்போதே நான் உணர்ந்தேன்.\nஒரு நடிகனாக உழைப்பதே நான் விரும்பும் சரஸ்வதி என் நடிப்பு. அதன் மூலம் லட்சுமி வரவேண்டும் என நினைக்கிறேன். லட்சுமி என்று பணம், புகழ் இரண்டையும் குறிப்பிட்டுதான் கூறுகிறேன். ஒரு தமிழ் படம், அடுத்து ஹிந்தி, பிறகு தமிழ், தெலுங்கு இந்த வரிசையில் நடிக்க விரும்புகிறேன்.\nநான் சாதாரண வாழ்க்கைதான் வாழ விரும்புகிறேன். எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிவில்லையென்றால் என் கையில் இருக்கும் கதையைக் கொண்டு நானே நடிப்பேன்.\nஅமிதாப் பச்சன் சார் ஒவ்வொரு காட்சியும் ஒரே டேக்கில் நடித்து விடுவார். ஒரு எக்ஸ்டிரா டேக் கூட வாங்கமாட்டார். ஒவ்வொரு காட்சியையும் முதல் வாய்ப்பாக கருதி நடித்துவிடுவார். 59 ஆண்டுகாலமாக அவர் வெற்றியின் ரகசியம் இதுதான்.\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ செல்வராகவனின் இயக்கத்தில் நன்றாக வந்திருக்கிறது. ‘மாயா‘ படத்தின் இயக்குநரின் இயக்கத்தில் ‘இரவா காலம்‘ இரண்டு படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.\nவிஜய் அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாக செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி இருவருக்கும் வெற்றி பெரும் வல்லமை இருக்கிறது.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்.\nவாழ்க்கையில் நாம் அடையும் தோல்வி அனைத்தையும் கற்றுக் கொடுக்கும். ஒரு படம் தயாரித்தால் போதும் ஆனித்து அடங்கிவிடும்.\nசினிமாவில் ஒரு தவறுசெய்துவிட்டால் அடுத்த வாய்ப்பு வருவதற்கு 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை வேறுவழியில்லாமல் கிடைத்த வேலையெல்லாம் செய்தாக வேண்டும்.\nதயாரிப்பு பணியை எடுத்ததே நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் தான். ‘உயர்ந்த மனிதன்‘ பல தடைகளைத் தாண்டி விரைவில் அனைத்து பிரச்னைகளும் முடிந்து கண்டிப்பாக வெளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027322160.92/wet/CC-MAIN-20190825000550-20190825022550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}