diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1483.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1483.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1483.json.gz.jsonl" @@ -0,0 +1,380 @@ +{"url": "http://www.haranprasanna.in/2008/10/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-06-26T21:59:26Z", "digest": "sha1:GRAGKDGJOZS7VQGUWNVIRHQIJE2Q5G26", "length": 16689, "nlines": 109, "source_domain": "www.haranprasanna.in", "title": "தமிழ் சினிமா கேள்விகள் – தொடராட்டம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nதமிழ் சினிமா கேள்விகள் – தொடராட்டம்\n1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்\nநினைவில்லை. சில சமயம் இப்படி யோசித்திருக்கிறேன். யார் நமக்கு முதலில் ஏதேனும் ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொடுத்திருப்பார்கள் என்று. விடை தெரியாத கேள்வியே இது. நாமாக நினைத்துக்கொள்ளவேண்டியதுதான். பொன்வண்டு என்கிற வார்த்தையை யார் சொல்லிக்கொடுத்தது நினைவில்லை. அதேபோல் எந்தப் படம் முதலில் பார்த்தேன் என்பதும் நினைவில்லை. ஆனால் என் நினைவில் தெரியும் காட்சி ஒன்று உண்டு என்று நானாக ஒன்றை நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஔவையார் படத்தில் வைக்கோலை யானை கட்டி போரடிக்கும் காட்சி. அந்தக் காட்சியைப் பார்த்தது நான் ஒன்றாம் வகுப்பு பார்த்தபோது இருக்கலாம்.\n2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா\nசரோஜா – படம் பரவாயில்லை.\n3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nவிருமாண்டி. நேற்று முன் தினம் கிரண் டிவியில் பார்த்தேன். இளையராஜாவும் கமலும் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கினார்கள். அந்தக் கமல் காணாமல் போனது குறித்து வருத்தம் இருக்கிறது. பின்னணி இசைக்காக இளையராஜாவிற்கு விருது கிடைக்காதது அநியாயம் என்ற நினைப்பு மீண்டுமொருமுறை எழுந்தது. முதல்முறை படம் பார்க்கும்போது ஏற்பட்ட அதே உணர்வுகள் மீண்டும் தலைதூக்கின. ஹே ராம் பாதிப்பில் வரும் ஒன்றிரண்டு காட்சிகள், சமய சந்தர்ப்பம் இல்லாமல் கிரேஸி மோகன் டைப்பில் கமல் அடிக்கும் ஒன்றிரண்டு ஜோக், கடைசியில் படம் கமர்ஷியலாகத் தடம்புரள்வது என… இருந்தாலும் விருமாண்டி நல்ல படம். மிகச்சிறந்த படமாக வந்திருக்கவேண்டியபடம்.\n4.மிகவும் தாக்கிய தமிழ் சினிமா\n5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்\nபாட்ஷா திரைப்பட மேடையில் ரஜினி ஜெயலலிதாவைக் கண்டித்தது.\n5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\n6.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nமிகவும் ஆர்வத்துடன் வாசிப்பேன். விட்டல்ராவின் தமிழ்சினிமாவின் பரிமாணங்கள் ஒரு சிறந்த புத்தகம். செழியனின் பேசும் படம், மகேந்திரனின் நடிப்பு என்னும் கலை, தியடோர் பாஸ்கரனின் எம் தமிழர் செய்த படம், ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், மின்னல் என்ற புனைப்பெயரில் ஒருவர் எழுதிய புத்தகம், சுஜாதாவின் பார்வை 360, இன்னும் பல.\nபார்த்திபன் ‘உள்ளே வெளியே’ திரைப்படத்தில் இசை @ இளையராஜா என்று டைட்டில் கார்டில் போட்டார். நானும் அக்கட்சிதான். தமிழ் சினிமா இசை @ இளையராஜா.\n8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nகடந்த இரண்டுமூன்று வருடங்களாக நிறையப் பார்க்கிறேன். நல்ல மலையாளப் படங்கள் மிகவும் பிடிக்கும். நிறைய உலகப் படங்களயும் பார்க்கிறேன். தாக்கிய படங்கள் பல. Life is beautiful, பதேர் பாஞ்சாலி, சூரஜ் கா சாத்வன் கோடா, Amistad எனப் பல.\n9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா\n10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஎனக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். என்னதான் பல படங்களைப் பார்த்தாலும், மொக்கையாக இருந்தாலும் தமிழ்ப்படம் பார்க்காமல் இருக்கமுடியுமா என்ன. அதிலும் ரஜினி படத்தை, முதல் நாள் முதல் ஷோவில் பார்க்காமல் என்ன வாழ்க்கை வேண்டியிருக்கிறது. :)) கருணாநிதிக்கும் நேரம் நிறையக் கிடைக்கும் என்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். 🙂\nபதிவு போட அழைத்த சுரேஷ்கண்ணன், ஜெ. ராம்கி ஆகியோருக்கு நன்றி. மோகந்தாஸ் என்னை அழைக்கவில்லை, மிரட்டினார். அதனால் அவருக்கு நன்றி கிடையாது. 😛\nஅழைக்க விரும்புகிறவர்கள் என்கிற column கொஞ்சம் பயமாக இருக்கிறது. தப்பித் தவறி சாருநிவேதிதா என்று எழுதினால், நீ ரஜினிகாந்தைக் கூப்பிட்டியா என்பார் என்பது குறித்த பயம் இருக்கிறது. தமிழ்ப்படங்களைப் பற்றி சாருவிடம் கேட்க கேள்விகள் அதிகம் இல்லை என்பதால் அவரை அழைக்காமல் இருப்பதும் நல்லதுதான். 🙂\nசந்திரசேகர் கிருஷ்ணன் (இவரது எழுத்து நடை எனக்குப் பிடித்தது என்பதால்.)\nசுகா (இவர் திரைப்படத் துறையில் நேரடியாகப் பங்கு பெற்றிருப்பதால்.)\nஇட்லிவடை (இவர் சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுவதைக் கேட்க விரும்புவதால்.)\nஜெயஸ்ரீ கோவிந்தராஜன் (எப்படியும் எழுதப்போவதில்லை என்பதால்.)\nசேதுபதி அருணாசலம் (திரைப்படங்கள் பற்றிய ரசனை கொண்டவர் என்பதால்.)\nபின்குறிப்பு: இனிமேல் இதுபோன்ற ஆட்டைல சேர்க்காதீங்க சாமி. 🙂\nஹரன் பிரசன்னா | No comments\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nபோட்டோகிராஃபி – ஹிந்தித் திரைப்படம்\nகேசரி – ஹிந்தித் திரைப்படம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2012/01/blog-post_16.html", "date_download": "2019-06-26T22:39:03Z", "digest": "sha1:UUSHRXY7RGGGY4XNNH5KKC4EVZHDZ5TL", "length": 49865, "nlines": 128, "source_domain": "www.ujiladevi.in", "title": "நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nநோய்களை விரட்டும் விளக்கு பூஜை \nஅருட்பிரகாச வள்ளலார் கடவுளை ஜோதி வடிவமாக கண்டார் நாயன்மார்களும் ஆழ்வார்களும் கூட நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் நிர்மல பொருளான இறைவனை ஜோதியன் என்றே அழைக்கிறார்கள் சனாதன தர்மமான நமது இந்து மதத்தில் ஜோதி வழிப்பாடு என்ற திருவிளக்கு வழிப்பாடு இதனால் சிறப்பு மிக்க இடத்தினை பெறுகிறது அக்னி வளர்த்து யாகம் செய்வது கூட ஒரு வித ஜோதி வழிப்பாடுதான் தீப வழிப்பாட்டை தத்துவ நோக்கில் அறியாமை என்ற இருளை நீக்க ஞானம் என்ற தீபம் ஏற்றப்படுகிறது என்று பலவாறு சிறப்பித்து ஞானிகளும் அருளாளர்களும் சொல்கிறார்கள்\nஇந்துக்களின் இல்லங்களில் தினசரி மாலை நேரத்தில் தீபம் ஏற்றப் படுவது முக்கிய நிகழ்வாகும் பிறப்பு சடங்கில் துவங்கி இ���ப்பு சடங்கு வரை ஒவ்வொரு இந்துவின் வாழ்விலும் தீபம் என்பது கூடவே வருவதாகும் வீட்டுக்கு வருகின்ற குலமகளான மருமகளை விளக்கேற்ற வந்தவள் என்று அழைப்பதும் கிரக லக்ஷ்மி என்று போற்றுவதும் இதனால்தான் பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்குபவளாக இருக்கிறாள் இதானாலே அவள் இல்ல விளக்கு அதாவது குடும்பத்தில் உள்ள தேக்கம் என்ற இருளை போக்கி வளர்ச்சி என்ற வெளிச்சத்தை கொண்டு வருபவள் என்று அழைக்கப்படுகிறாள்\nநமது இந்து மதத்தில் கடைபிடிக்கப் படும் சடங்குகளுக்கும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் எதாவது ஒரு தத்துவம் பின்னணியாக இருக்கும் இந்த விளக்கேற்றும் சடங்குக்கு பின்னணி எது என்று மேலே பார்த்தோம் இந்த சடங்கில் பயன் படுத்தப் படும் குத்து விளக்கு என்ற பொருளுக்கும் ஆழ்ந்த கருத்தமைந்த பின்னணி உள்ளது குத்து விளக்கின் அடிப்பாகம் மலர்ந்த தாமரை பூவை போல அகன்று வட்டமாக இருப்பதனால் இது திருப்பாற் கடலில் பாம்பணை மேல் பள்ளிகொண்டுள்ள திருமாலின் திருநாபியில் முளைத்த தாமரை பூவில் அமர்ந்திருக்கும் படைப்பு கடவுளான பிரம்ம தேவனை குறிக்கிறது\nஅடிப்பாகத்தில் இருந்து மேல் நோக்கி வளருகின்ற தண்டு பாகம் ஓங்கி வளர்ந்து நிற்பதனால் ஈரடியால் பூமியையும் ஆகசத்தையும் அளந்த திருவிக்கிரமனான மகா விஷ்ணுவை குறிக்கிறது அதற்கு மேல் இருக்கின்ற அகல் விளக்கு பாகம் என்ற விளக்கின் மேல் பகுதி குழி விழுந்து எண்ணெயை உள் வாங்கி கொள்வதனால் கங்கையை தலைபாகத்தில் அடக்கிய மகேஸ்வரனை குறிப்பதாகும் மேல் பகுதியில் திரி ஏற்றுவதற்காக உள்ள ஐந்து முகங்களும் சிவ பெருமானையே அடையாளப் படுத்துவதாகும்\nகுத்து விளக்கின் மேல் பகுதியில் உள்ள காம்பு பகுதி கும்ப கலசம் போல இருக்கும் இது உருவமாகவும் அருவமாகவும் உள்ள சதாசிவ தத்துவத்தை குறிப்பதாகும் இந்த விளக்கில் இடுகின்ற எண்ணெய் அல்லது நெய் உலக முழுவதும் பரவியுள்ள நாத பிரம்மத்தை குறியீடாக காட்ட வல்லதாகும் வெள்ளை நிற பஞ்சு திரி அன்னை சரஸ்வதி தேவியையும் அதில் பிரகாசிக்கும் ஒளி ஞானத்தையும் சுடர் மகா லட்சுமியையும் அதன் சூடு ருத்திரனின் தேவியான பராசக்தியையும் குறிப்பதாகும்\nஇது தவிர விளக்கில் உள்ள கலை நயம் மிக்க சித்திர வேலைப்பாடுகள் கணபதி முருகன் ராமன் கிருஷ்ணன் போன்றோர்களை குறிப்பதாகும் சுருக்கமாக சொல்வது என்றால் காமதேனு என்ற பசுவின் உடலில் சகல தேவதைகளும் வசிப்பது போல திருவிளக்கான குத்து விளக்கிலும் சர்வ தேவர்களும் தேவதைகளும் காட்சி தந்து தத்துவ வடிவமாக குடி கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்\nஇந்து மதத்தோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட ஜோதிட சாஸ்திரத்தில் விளக்கேற்றி வழிப்படுவதால் பல தனி மனித பிரச்சனைகள் நீங்குவதாக சொல்லப் பட்டிருக்கிறது தீபம் ஏற்றுவதிலுள்ள மகத்துவத்தை ஆரம்ப காலத்தில் நான் உணராததால் எனக்கு அதில் அவ்வளவான நம்பிக்கை அப்போது இல்லை இருந்தாலும் எதையும் பரிசோதனை செய்து பார்க்காமல் தவறு என்று ஒதுக்கி விடுவதோ சரி என்று ஏற்று கொள்வதோ அறிவுக்கு பொருந்தி வரக்கூடிய சங்கதியாகாது\nஎனவே தீப பரிகாரத்தை பரிட்ச்சித்து பார்க்க விரும்பினேன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் அடிக்கடி நோய்களால் துன்பப்பட்டு வந்தார் அவரை ஒரு மண்டல காலத்திற்கு வைத்திய நாதனான திரு முருகன் சன்னதியில் வேப்ப எண்ணெய் விட்டு விளக்கேற்ற சொன்னேன் அவரும் நான் சொன்னப்படி செய்தார் முடிவு எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது அடிக்கடி நோய்வாய் படும் அவர் சிறிது சிறிதாக அந்த தொல்லையிலிருந்து விடுபடலானார் இதன் மூலம் தீபம் ஏற்றுவதில் ஜோதிட சாஸ்திரம் சொல்வது மிக சரி என்று எனக்கு பட்டது\nநமது ஜோதிட சாஸ்திரம் இல்லங்களில் தீபம் ஏற்றி வழிப்படுவதற்கு காலை நான்கு மணி முதல் ஆறு மணிவரை சிறந்த நேரம் என்கிறது இந்த நேரத்தில் தீபம் ஏற்றினால் குடும்பத்தில் சர்வ மங்களமும் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அதே போல மாலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் தீபம் ஏற்றினால் லஷ்மி கடாட்சம் உண்டாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது இதை போலவே கிழக்கு திசையில் தீபம் ஏற்றினால் துன்பம் அகலும் வீட்டில் உள்ள பீடைகள் ஒழியும் என்றும் மேற்கு திசையில் தீபம் ஏற்றினால் கடன் தொல்லை மற்றும் சனி தோஷம் விலகும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது\nசெல்வம் பெருகுவதற்கும் குடும்பத்தில் உள்ள கன்னிப் பெண்கள் இளைஞர்கள் ஆகியோரின் திருமண தடைகள் விலகி சுபகாரியங்கள் நடப்பதற்கும் குழந்தைகள் நல்ல விதமாக கல்வியில் தேறி வெற்றி பெறுவதற்கும் வடக்கு முகமாக தீபம் ஏற்ற வேண்டும் எ��்றும் தெற்கு முகமாக ஏற்றினால் பாவம் ஏற்படும் மரணபயம் உண்டாகும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது\nதிசையை மட்டும் சாஸ்திரம் தீர்மானிக்க வில்லை திபம் ஏற்றுவதற்கு பயன் படுத்தும் திரியில் கூட கிடைக்கும் பலாபலன்களை சாஸ்திரம் விவரிக்கிறது வெள்ளை நிற துணியை திரியாக போட்டால் கல்வி வளரும் என்றும் மஞ்சள் நிற துணியை திரியாக பயன் படுத்தினால் மங்களம் நிகழும் என்றும் வீட்டிற்குள் தீய சக்திகளின் நடமாட்டம் பேய் பிசாசுகளின் தொல்லை ஏவல் பில்லி சூனியத்தால் பாதிப்பு போன்றவைகள் அண்டாமல் இருக்க எருக்கம் பஞ்சு திரி உதவும் என்றும் பஞ்சு திரி சகல செளபாக்கியம் தரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது மேலும் செம்மை நிற திரியால் செல்வம் பெருகும் வறுமை ஒழியும் என்றும் அறிவுறுத்தப் படுகிறது\nஇதே போல மகா லஷ்மியின் அனுக்கிரகம் பெறுவதற்கு நெய் தீபம் ஏற்றினால் சுகத்தோடு அருளும் கிடைக்கும் என்றும் நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பீடைகள் அகன்று ஸ்ரீ மத் நாராயணனின் அருள் கிடைக்கும் என்றும் இலுப்பை எண்ணெய் பயன் படுத்தினால் ருத்ராதி தேவதைகளின் அனுக்கிரகம் வாய்க்கும் என்றும் தேங்காய் எண்ணெய் தீபம் கணபதியின் அருளை பெற்று தரும் என்றும் வேப்ப எண்ணெய் தீபம் ஆரோக்கியம் தரும் என்றும் ஜோதிட சாஸ்திரத்தின் பரிகார நூல்கள் தெளிவாக சொல்கிறது\nதீபம் ஏற்ற பயன் படுத்தும் விளக்கின் வகையில் கூட பல பலன்கள் இருக்கின்றன மண்ணால் ஆன விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும் வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகளின் அருள் கிடைக்கும் பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியம் ஏற்படும் வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும் இரும்பு விளக்கில் தீபம் ஏற்றினால் சனிகிரக தோஷம் விலகும் என்றும்\nகுத்து விளக்கில் உள்ள ஐந்து முகத்திலும் தீபம் ஏற்றினால் ஐஸ்வரியம் ஏற்படும் நான்கு முகத்தில் தீபம் ஏற்றினால் பசுக் கூட்டம் வளரும் மூன்று முகத்தில் தீபம் ஏற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் இரண்டு முகத்தில் தீபம் ஏற்றினால் குடும்ப சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும் ஒரு முகத்தில் தீபம் ஏற்றினால் சமமான பலன் கிடைக்குமென்றும் சொல்லப்பட்டுள்ளது\nபொதுவாக குத்து விளக்கில் ஐந்து முகங்கள் இருப்பதை நாம் சாதர���மாக பார்த்திருப்போம் இந்த ஐந்து முகமும் மனிதனுக்கு வேண்டிய ஐந்து விதமான பண்புகளை குறிக்கிறது அன்பு அறிவு உறுதி நிதானம் பொறுமை ஆகிய ஐந்து பண்புகளை மனிதன் பெற்றால் அவன் வாழும் மண்ணுலகிலும் வாழப்போகும் வின்னுலகிலும் நற்கதியை பெறுவான் என்பதே இதன் பொருளாகும்\nபொதுவாக தீபம் பூஜை அறையில் மட்டும் தான் ஏற்றப் படுகிறது ஆனால் வீட்டின் நடு முற்றம் சமயலறை துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன இதில் எதையாவது ஒன்றை பரிசோதனைக்காகவாவது நீங்கள் செய்து பாருங்கள் சர்வ நிச்சயமாக நல்ல பலன் கிடைப்பதை கண்கூடாக காண்பீர்கள்.\nஜோதிட பதிவு படிக்க Click Here\nகுருஜி, இரும்பு விளக்கை தினமும் இல்லத்தில் வைத்து தீபம் ஏற்றலாமா அல்லது சிவன் கோவிலில் மட்டும் வைத்து ஏற்றவேண்டுமா \nஇறைவனுக்கு காலையிலும்,மாலையிலும் விளக்கு ஏற்றுவது என்பது ஒரு வழக்கமாக நம் நாட்டினர் கொண்டு உள்ளனர். ஆனால் அதற்குள் இத்தனை விஷயங்கள் புதைந்து இருப்பது தங்கள் கருத்தை படித்த பின்னர் தான் அறிய முடிகிறது.ஒரு விளக்கு எற்றுதலுக்கே இத்தனை சக்தி இருக்கிறது என்றால் நமது முன்னோர்கள் செய்யும் ஹோமம், லக்ஷார்ச்சனை போன்றவற்றிற்கு எவ்வளவு பயன் இருக்கும்நமது பகுத்தறிவாளர்கள் இதனை சிந்திப்பார்கள \nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/2506", "date_download": "2019-06-26T22:55:04Z", "digest": "sha1:C576YO2FXRJS352VEV63ODDHUEWLTH7S", "length": 9002, "nlines": 100, "source_domain": "mentamil.com", "title": "சுஷ்மா ஸ்வராஜ் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nஇந்தியா ‍- ஈரான் இடையே கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 6 இந்தியர்களின் இறப்பை உறுதி செய்தது மத்திய அரசு\nமக்களவை தேர்தல் 2019: பாஜகவின் தேர்தல் அறிக்கை\nமக்களவை தேர்தல் 2019: தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக\nசீனாவை தொடர்ந்து இந்தியாவும் போயிங் ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை\nதொடரும் \"போயிங்\" ரக விமான விபத்துகள் ‍- இந்தியாவில் புதிய கட்டுபாடுகள்\nஎத்தியோப்பியா விமான விபத்தில் சிக்கிய இந்தியர்கள்\nஇஸ்லாமிய கூட்டமைப்பு மாநாட்டில் \"கவுரவ பார்வையாளராக\" சுஷ்மா பங்கேற்பு\nசுஷ்மாவுக்கு அழைப்பு விடுத்ததால் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க மாட்டோம்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்\nபாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய ஆசிரியர் & 3 காஷ்மீர் மாணவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது\nபயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியா மற்றும் ஈரான் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு\nபாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தடுக்காவிட்டால் சார்க்கில் பங்கேற்க கூடாது - சுஷ்மா\n2019 ஆண்டு மக்களவை தேர்தலை புறக்கணித்தார் - சுஷ்மா\nநெல்சன் மண்டேலா அமைதி உச்சி மாநாட்டில் பேசிய சுஷ்மா சுவராஜ்\nஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுக்குழு கூட்டம்\nஇந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை - மோடிக்கு இம்ரான் கான் கடிதம்\nவங்கதேசத்துக்கு எரிபொருள் வழங்கும் திட்டம்- பிரதமர் மோடி துவங்கி வைத்தார்\n2+2 பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை\nSubscribe to சுஷ்மா ஸ்வராஜ்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள��ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Skoda/Mumbai/cardealers", "date_download": "2019-06-26T22:54:05Z", "digest": "sha1:5SCWBQ6LAVDGZIU4I4CDCTGOFKTRQMWV", "length": 8547, "nlines": 161, "source_domain": "tamil.cardekho.com", "title": "மும்பை உள்ள 5 ஸ்கோடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஸ்கோடாசார்ஸ் டேங்க்லர்ஸ் அண்ட் ஷோவ்ரூம்ஸ் இன் மும்பை\nஸ்கோடா ஷோரூம்களை மும்பை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஸ்கோடா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஸ்கோடா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து மும்பை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஸ்கோடா சேவை மையங்களில் மும்பை கிளிக் இங்கே\nமும்பை நகரில் ஷோரூம்கள் ஸ்கோடா\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nஸ்கோடா கார் ஷோவ்ரூம்ஸ் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஸ்கோடா கொடிக் :- ஸ்பெஷல் pricing அதன் Rs. ... ஒன\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 15, 2020\nஅடுத்து வருவது ஸ்கோடா கார்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபயன்படுத்தப்பட்ட ஸ்கோடா சார்ஸ் இன் மும்பை\nதுவக்கம் Rs 1.5 லக்ஹ\nதுவக்கம் Rs 1.95 லக்ஹ\nதுவக்கம் Rs 2.75 லக்ஹ\nதுவக்கம் Rs 2.75 லக்ஹ\nதுவக்கம் Rs 3.75 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் மும்பை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/cars-tata-nano-to-be-discontinued-from-2020-101199.html", "date_download": "2019-06-26T22:46:24Z", "digest": "sha1:W5KBAOP7SX4FVILDTTZEUD2TJG5MAWN7", "length": 8923, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "உற்பத்தியை நிறுத்துகிறது டாடா நானோ | tata nano to be discontinued from 2020– News18 Tamil", "raw_content": "\n2020 உடன் பயணத்தை முடித்துக்கொள்ளும் டாடா நானோ\nபறக்கும் டாக்ஸிகளை அறிமுகப்படுத்தும் பிரான்ஸ்: ஒலிம்பிக் போட்டிகளுக்காக சிறப்பு ஏற்பாடு\nஇந்தியாவின் டாப் 10 கார்கள் பட்டியலில் 8 இடங்களில் மாருதி சுசூகி\nஎலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியைக் குறைக்க வாய்ப்பு- ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை\nஎலெக்ட்ரிக் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா\nமுகப்பு » செய்திகள் » ஆட்டோமொபைல்\n2020 உடன் பயணத்தை முடித்துக்கொள்ளும் டாடா நானோ\n10 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகவும் விலை குறைவான கார் ஆக டாடா நானோ அறிமுகமானது.\nஉலகின் மிகவும் விலை குறைவான கார் என்ற டேக் உடன் அறிமுகமான டாடா நானோ கார் தனது பயணத்தை 2020-ம் ஆண்டுடன் நிறைவு செய்துகொள்ள உள்ளது.\n10 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகவும் விலை குறைவான கார் ஆக டாடா நானோ அறிமுகமானது. இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, தனது நானோ காரின் உற்பத்தியையும் விற்பனையையும் வருகிற 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவு செய்துகொள்வதாக அறிவித்துள்ளது.\nபுதிய பாதுகாப்பு மற்றும் மாசு வெளியேற்றக் கொள்கையினை நானோவில் செயல்படுத்த அதிக செலவு ஆகும் என்பதால் நானோவின் உற்பத்தியையே நிறுத்துகிறது டாடா.\nவெறும் 1 லட்சம் ரூபாய்க்கு நானோ கார் 4 பேர் பயணிக்கும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமானது. பட்ஜெட் கார் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் நீண்ட கால கனவை நிறைவேற்றும் வகையில் நானோ உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.\nஉலகின் விலை குறைவான கார் என்று அறிமுகம் ஆனபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது நானோ.\nஆனால், எதிர்பார்த்த அளவு நானோவின் விற்பனை சூடுபிடிக்கவில்லை. இந்நிலையில் புதிய அப்டேட்களுக்காக செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் உற்பத்தி மற்றும் விற்பனையை டாடா நிறைவு செய்கிறது.\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை த��ருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:39:46Z", "digest": "sha1:IV2Q3J4CNFSRTEIY3K63YVQRMHAYF3FM", "length": 5692, "nlines": 46, "source_domain": "www.tamilaruvi.news", "title": "முஸ்லிம் மக்கள் Archives | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nTag Archives: முஸ்லிம் மக்கள்\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்\n23rd May 2017 இலங்கை செய்திகள் Comments Off on முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்\nமுஸ்லிம் மக்கள் பொருளாதார பலத்தை கொண்டிருப்பது சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இருப்பிற்கு ஆபத்தென்ற நோக்கிலேயே தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தொடர்ந்து தெரிவித்த அவர், ”முஸ்லிம் மக்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி …\nமுஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்\n27th April 2017 இலங்கை செய்திகள் Comments Off on முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2019-06-26T22:28:28Z", "digest": "sha1:7YBVS232H6Z3S3UGTAORDMD4VWZEF356", "length": 5668, "nlines": 164, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "யார் தீயன்?", "raw_content": "\nசாலையோரத்தில் இருக்கும் வீட்டில் உள்ளவர்களைக் காப்பதாகக் கூறி அ என்னும் ஒருவர் அவ்வீட்டிற்குள் புகுந்தார். அவரின் எதிரியான ஆ. அ என்பவரை விரட்டுவதற்காக, அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த இ என்பவருக்கு துப்பாக்கி ஒன்றைக் கொடுத்தார். இயும் அந்தத் தூப்பாக்கியைக் கொண்டு அவிடம் சண்டை போட்டார்.\nஒரு நாள் அ அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். அப்பொழுதுதான் இக்கு தன் வீட்டிலும் பக்கத்து வீடுகளிலும் இருக்கும் புதையலைக் கவரவே ஆ தன்னைப் பயன்படுத்தியுள்ளார் என்பது புரிந்தது. எனவே ஆ கொடுத்த துப்பாக்கியை அவருக்கு எதிராக இ திருப்பினார். ஆவுக்கும் இக்கும் சண்டைகள் நடந்தன. அந்த ஊரில் தான் மட்டுமே பெரிய பலசாலி என முண்டா தட்டிய ஆவின் முகத்தில், எதிர்பாராத வேளையில் இ ஓங்கி ஒரு குத்துவிட்டு ஆவின் மூக்கை உடைத்துவிட்டார். பின்னர் பக்கத்துத் தெருவிலிருந்த ஈயின் வீட்டிற்குப் போய் இ பதுங்கிக் கொண்டார்.\nஈ. ஆவுக்கு நண்பர்தான் என்றாலும் அவர் இயை ஆவுக்குக் காட்டிக்கொடுக்கவில்லை. ஆனால், ஈயின் வீட்டில் இ பதுங்கி இருப்பதை மோப்பம் பிடித்த ஆ, ஈக்குத் தெரியாமல் அவரது வீட்டிற்குள் புகுந்து இயைக் கொன்றுவிட்டார்.\nஇப்பொழுது சொல்லுங்கள், உண்மையில் யார் தீயன்\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110366", "date_download": "2019-06-26T22:56:31Z", "digest": "sha1:YSHDTCWDYFI7N5N3RW2GDITLKWX3CCBR", "length": 8239, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை", "raw_content": "\nஇணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (10) கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்கள தொழில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇந்த பேச்சுவார்த்தையின் முதற் கட்டமாக தொழில், தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகேவுக்கும் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கும் 22 தோட்ட கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளுக்கும் இடையில் காலை 11 முதல் 12.மணி வரை நடைபெற்றது.\nஇந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்ததிற்கு முன்வந்து முதல் வருட சம்பள அத்கரிப்பு 625 ரூபாவும், இரண்டாம் வருடம் சம்பள அத்கரிப்பு 650 ரூபாவும், மூன்றாம் வருடம் சம்பள அதிகரிப்பு 675 ரூபா அதிகரிப்பதாகவும் ஊக்குவிப்பு தொகை 140 ரூபாவும், 80 ரூபா வரவு கொடுப்பனவும், 30 விலை கொடுப்பனவும் மேலதிகமாக எடுக்கும் கொழுந்திற்கு கிலோ ஒன்றுக்கு 45 ரூபாவும் வழங்க முன் வந்தன. இதனை தொடர்ந்து கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.\nஇரண்டாம் கட்டமாக 12 மணி முதல் 1.30 வரை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடும் தொழிற்சங்கங்களுக்கும் தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சருக்கும் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கும் இடையில் நடைபெற்றது.\nஇதன் போது இரு அமைச்சர்களினாலும் பெருந்தோட்ட கம்பனிகளிடம் பேசி முடிவு எடுக்கபட்ட விடயங்களும் தீர்மானங்களும் முன் வைத்தனர். இதனை பரீசிலித்து பார்த்த தொழிற்சங்கங்களில் முடிவுகள் இன்றி தொழிலாளர்களிடம் கேட்டு அவர்களின் முடிவுபடி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறி எழும்பி சென்றனர்.\nஇந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், கூட்டு தொழிற்சங்கங்களின் தலைவர் எஸ். ராமநாதன் உட்பட முன்னால் அமைச்சரும் இ.தொ.கா போசகருமான முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் அனுசா சிவராஜா, இ.தொ.கா உப தலைவர்களான சட்டதரணி கா. மாரிமுத்து, எம். ராமேஸ்வரன், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.விஜயகுமாரன், இ.தொ.கா வின் உதவி பொது செயலாளர் ஆறுமுகன் ஜீவன் தொண்டமான் உட்பட கூட்டு தொழிற்சங்கங்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்கள��டன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/modi/", "date_download": "2019-06-26T22:48:54Z", "digest": "sha1:2OBRFXFWWZ3RDM2Y2ECKVSD4LXFGN3ZB", "length": 7728, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "modi Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nதொழில்முனைவோரை உயர்த்தும் ‘Start-up India, Stand-up India’ செயல் திட்டத்தை ஜனவரி 16-ல் வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி\nஇளைய தொழில்முனைவோரை உயர்த்தும் வகையில் ‘Start-up India, Stand-up India’ செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ல் டெல்லில் வெளியிடுகிறார். டிசம்பர் 27,2015 மன்\nபொருளாதாரத்தை மேம்படுத்துவது சிறு வணிகர்கள்தான்-பிரதமர் நரேந்திர மோடி\nநாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது சிறு வணிகர்கள்தானே தவிர, பெரு நிறுவனங்கள் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடு முழுவதும்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வ���ங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2006/07/16/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:37:47Z", "digest": "sha1:WKWANYYIN6IVPMO7F6LFF6FOK3DFEJ6A", "length": 14271, "nlines": 129, "source_domain": "www.haranprasanna.in", "title": "இம்சை அரசனும் இம்சையும் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nமிகவும் பாதித்த மற்றும் பிடித்துப்போன படங்களுக்குத் தவிர வேறெப்படங்களுக்கும் விமர்சனம் எழுதக்கூடாது என நினைத்து அதைக் கடைபிடித்து வந்திருக்கிறேன். இம்சை அரசன் 23-ஆம் புலிகேசிக்கு இணையத்தில் நான் வாசித்த சில விமர்சனங்கள் அப்படத்தைப் பெரிதும் புகழ்ந்திருப்பதைக் கண்டேன். இம்சை அரசனை நான் பார்த்த போது ஏற்பட்ட இம்சை தாங்கமுடியாததாக இருந்தது. அதனால் சில வரிகள் தட்டிப்போடலாம் என நினைத்தேன்.\n01. உத்தம புத்திரனின் கதையை அப்படியே உல்டா பண்ணியிருக்கிறார்கள். இதற்குக் கதை – சிம்புதேவன் என்று போட்டுக்கொள்வது தயாரிப்பாளரும் இயக்குநரும் செய்யும் முதல் இம்சை.\n02. வடிவேலுக்கு நடிக்கவே வரவில்லை. சீரியஸான வடிவேலு பெரிய காமெடி. வடிவேலும் தமிழ் உச்சரிப்பும் மற்ற சக நடிகர்களின் தமிழ்ப் பேச்சும், தமிழ் மொழி இத்தனை கேவலமாக ��ருந்ததில்லையே என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.\n03. அரச காலத்துப் படங்களில் நடிக்கும் தகுதியும் திறமையும் ஒருவித மகுடித்தன்மையும் கேட்பவரைக் கிறங்கச் செய்யும் வசன வெளிப்பாடும் கொண்ட ஒரே நடிகர் நாசராகத்தான் இருக்கமுடியும். நொடிக்கு நொடி அவர் காட்டும் முகபாவங்களும் வசன உச்சரிப்பும் தெளிப்பும் அருமை. இதைத்தவிர நல்ல விஷயம் எதுவும் படத்தில் இல்லை.\n04. வாய் விட்டுச் சிரிக்கும் காட்சிகளோ, புத்திசாலித்தனமான நகைச்சுவையோ படத்தில் ஒன்று கூட இல்லை.\n05. இம்சை அரசனின் இம்சைகள் என்ற பெயரில் காட்டப்படும் நகைச்சுவை பெரிய இழுவையும் இம்சையுமாய் அமைகின்றன. ஓரிரண்டு காட்சிகள் லேசாக சிரிக்க வைத்தாலும் அவை படத்தைத் தூக்கி நிறுத்தப் பயன்படுவதில்லை.\n06. வடிவேலுவின் காதல் காட்சிகளைப் பற்றித் தனியே சொல்லவேண்டும். மகா இம்சை அது.\n07. அவ்வப்போது பாடல்கள் வந்து நம்மைப் பாடாய்ப் படுத்துகின்றன. திடீரென்று வடிவேலு காமெடிக்காரர்கள் கெட்டப்பில் ஆடுவதும் பாடுவதும் ரசனையற்று அமைகிறது. அவர் அரசர் கெட்டப்பில் ஆடினால் நமக்கு ரசனை விட்டுப் போய்விடுகிறது\n08. திரையரங்குகளில் நல்ல கூட்டம் அலைமோதுவதாகக் கேள்விப்பட்டேன். நீண்ட நாள்களுக்குப் பின் வரும் அரசர் காலத்துப் படம் என்பதாலும் வடிவேலும் புகழும் இதற்குக் காரணமாய் இருக்கலாம்.\n08. இப்படத்தை நான் பார்த்ததற்குச் செய்யவேண்டிய ஒரே பிராயசித்தம் உத்தமபுத்திரன் படத்தை எப்படியாவது மீண்டும் ஒருமுறை பார்த்துவிடுவது மட்டுமே.\n09. இம்சை அரசன் உண்மையிலேயே இம்சையில் அரசன்தான்.\nஹரன் பிரசன்னா | 7 comments\nஇப்படித்தான் ஒரு நேர்மையான விமரிசனத்தை எதிர் பார்த்தேன்\nஇப்படித்தன் இருக்கும் எனவும் என் கணிப்பு இருந்தது\nஆனால், இந்தப் படம் மாபெரும் வெற்றி பெறும்\nமசாலாப் படங்களையே பார்த்த மக்களுக்கு,\nதாதாப் படங்களையே வேறு வழியின்றிப் பார்த்த மக்களுக்கு,\nகாதல் என்ற ஒரு தீமை இதற்கு மேல் புரட்ட முடியாது என்ற அளவில் வந்த படங்களைப் பார்த்த மக்களுக்கு,\nராஜாராணிக் கதைப் படங்களைப் பார்க்கத் தவித்த மக்களுக்கு,\nகுடும்பத்துடன் போய்ப் பார்க்க விரும்பிய மக்களுக்கு,\nஇது ஒரு வடிகாலாய்,[ வடிவேலாய்,] அமைந்தது என்பதாலேயே,\nஇது ஒரு வெற்றிப்படமாய் அமையும்.\nரொம்பவெல்லாம் மோசமில்லை அய்யா . ஒரு முறை ப���ர்க்கலாம் .\nக க க போ\nநாணும் பார்த்தேன்.. நன்றாகவே இருந்தது. உங்கள் கருத்தை பதிந்துள்ளீர்கள். அதையும் எஸ்.கே என்பவர் வழிமொழிந்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின் வந்த ராஜா காலத்துப்படம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nபோட்டோகிராஃபி – ஹிந்தித் திரைப்படம்\nகேசரி – ஹிந்தித் திரைப்படம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/18824a3d81be9b63/xm-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-ceo/2018-10-07-203603.php", "date_download": "2019-06-26T22:45:55Z", "digest": "sha1:SYKDWEVEM72OFOKS5UKP6JICG7K5TJT7", "length": 2763, "nlines": 56, "source_domain": "dereferer.info", "title": "Xm அந்நிய செலாவணி ceo", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஅந்நிய செலாவணி விரிதாள் எக்செல்\nXm அந்நிய செலாவணி ceo -\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு கடந் த வா ரத் தி ல் 3357 கோ டி டா லர். 10 செ ப் டம் பர். 12, 000 கோ டி ரூ பா ய் மதி ப் பி லா ன அந் நி ய செ லா வணி யை சே மி க் கு ம் மோ டி யி ன் அதி ரடி. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nஒரு நிறுவனத்தில் உள்ள பங்கு விருப்பங்கள்\nநாணய வர்த்தகத்தில் ஹெட்ஜ் உத்திகள்\nமுக்கிய அந்நிய செலாவணி அறிய\nமுபாராயில் அந்நிய செலாவணி சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=15748", "date_download": "2019-06-26T22:10:46Z", "digest": "sha1:4IIHGTXZWPTKSHL6TLMULXHZXBCIOROX", "length": 4962, "nlines": 40, "source_domain": "kodanki.in", "title": "அம்மா பேச்சை தட்டாத சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nஅம்மா பேச்சை தட்டாத சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..\nலிட்டில் சூப்பர் ஸ்டார், எஸ்.டி.ஆர், சிலம்பரசன், சிம்பு என பல பெயர்களை தனக்கே உரிய பாணியில் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பவர் சிம்பு.\nநயன்தாராவுடன் காதல், ஹன்சிகாவுடன் காதல் என ஹாட் பீட்டை எகிற வைத்து அப்புறம் அந்த காதல் முறிந்து போய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி பரபரப்பை கிளப்புவார் சிம்பு.\nஅதோடு ஏதாவது பேசி அல்லது பாடி சர்ச்சையில் சிக்குவார்.\nசில வாரங்களுக்கு முன் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு திருமணம் நடை பெற்றது.\nஅ��்போது பலரும் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றே கேட்டனர். டி.ஆரும் விரைவில் சொல்கிறோம் என்றார்.\nஇப்போது சிம்புவுக்கு பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள். சிம்புவின் வாழ்க்கை துணைவியாக வரப்போகிறவர் திரைத்துறை சேர்ந்தவர் இல்லை.\nஅம்மா உஷாவின் உறவுக்கார பெண். அம்மா பார்த்த பெண்ணைத்தான் சிம்பு திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.\nவரும் ஆகஸ்ட்டில் சிம்பு திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.\nTagged ஆகஸ்ட்டில் கல்யாணம், கல்யாணம், சிம்பு\nPrevதோற்றாலும் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன் – பிரகாஷ்ராஜ்\nNextமனிதர்களை வைத்து படம் எடுப்பதே கஷ்டம்… மிருகத்தை வைத்து அழகாக படமெடுத்திருக்கிறார்கள் – ராதாரவி\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\nமும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..\nஒரு ஏக்கர் நிலத்தில் ஒத்தை ஆளாக பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://microcosmos.foldscope.com/?p=117996", "date_download": "2019-06-26T22:13:56Z", "digest": "sha1:42XHG7EAZLQTPDIYNNHAJCRDWOHDP6IU", "length": 3836, "nlines": 64, "source_domain": "microcosmos.foldscope.com", "title": "மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி மற்றும் பயிற்சி- துவரங்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருச்சி. – Microcosmos", "raw_content": "\nமடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி மற்றும் பயிற்சி- துவரங்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருச்சி.\nமதுரைக்கும் திருச்சிக்கும் இடையில் உள்ள துவரங்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடுகள் குறித்தும். அதில் எடுக்கப்பட்ட படங்களை காட்சிப்படுத்தியும் காட்டப்பட்டது. மாணவர்கள் படங்களை வரைந்தும், குறிப்பெடுத்தும் மகிழ்ந்தனர்.\nPrevious Post பூச்சியின் கூட்டு கண்கள்\nEden Educational Resource Centre on எறும்பின் முட்டையை சுற்றி இருக்கும் பாதுகாப்பு வளையம்.\nManu Prakash on எறும்பின் முட்டையை சுற்றி இருக்கும் பாதுகாப்பு வளையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:43:25Z", "digest": "sha1:5DXUAZDDYHVOPCT6CRQT6IM7HALUW6MO", "length": 11622, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறி பார்த்துச் சுடுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் மூலம் சுடுபவர்.\nகுறி பார்த்துச் சுடுதல் (shooting sport) பல்வேறு வெடிகுழல்களை பயன்படுத்தி பங்கேற்கும் விளையாட்டு வீரரின் வேகத்தையும் துல்லியத்தையும் போட்டிக்குட்படுத்துவதாகும். கைத்துப்பாக்கிகள் மற்றும் காற்றழுத்த வெடிகுழல் போன்ற பலவகை குறிபார்த்து சுடும் சுடுகலன்களைக் கொண்டும் குறிகளின் தன்மை கொண்டும் இப்போட்டிகள் வகைபடுத்தப்படுகின்றன.\nவில் விளையாட்டுகளும் இத்தன்மையதே என்றாலும் அவை தனிவகை போட்டிகளாக அறியப்படுகின்றன.வேட்டையாடுதல் இந்தவகைப் போட்டியின் ஓர் பங்காக இருந்து வந்தது. ஒலிம்பிக் போட்டியில் ஒரேஒரு முறை (1900 இல்) உயிருள்ள புறாக்களை பறக்கவிட்டு சுடுதல் போட்டி சேர்க்கப்படிருந்தது.அவற்றிற்கு மாற்றாக அவற்றையொத்த களிமண் புறாக்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.\nபன்னாட்டு சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு\nபன்னாட்டு நிகழ்வகை சுடுதல் கட்டமைப்பு\nபன்னாட்டு தற்காப்பு பிஸ்தல் சங்கம்\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2012\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2016, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:56:11Z", "digest": "sha1:RKBJG533SPDBZ5FS5UPL7SBDY4JR74KN", "length": 8659, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஓவியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆண்டுகள் வாரியாக ஓவியங்கள்‎ (11 பகு)\n► குடைவரை ஓவியங்கள்‎ (காலி)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.\nஇயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (பொட்டிச்செல்லி)\nஇராமாயண தரிசன சித்திரக் கூடம்\nகுடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள்\nநீல உடைப் பெண் கடிதம் வாசிக்கிறாள் (ஓவியம்)\nபடிமங்களின் நம்பிக்கைத் துரோகம் (ஓவியம்)\nமார்த்தாவும் மகதலா மரியாவும் (கரவாஜியோ)\nமுத்துத் தோட்டுடனான சிறுமி (ஓவியம்)\nலா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2011, 18:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1524", "date_download": "2019-06-26T22:23:28Z", "digest": "sha1:GFE5GKD5UALDYMWRKH27CNDPXFPA2LXP", "length": 12777, "nlines": 368, "source_domain": "ta.wikipedia.org", "title": "1524 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2277\nஇசுலாமிய நாட்காட்டி 930 – 931\nசப்பானிய நாட்காட்டி Daiei 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1524 MDXXIV\nஜியோவான்னி ட வெரசானோவின் வழி\nஆண்டு 1524 (MDXXIV) ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு ஆகும்.\nசனவரி 17 - இத்தாலிய நாடுகாண் பயணி ஜியோவான்னி ட வெரசானோ பசிபிக் பெருங்கடலுக்கு மேற்குக்கரையூடான புதிய வழி ஒன்றைக் கண்டுபிடிக்கும் முகமாக மதீராவில் இருந்து அமெரிக்கா நோக்கிப் பயணமானார்.\nஏப்ரல் 17 - இத்தாலிய நாடுகாண் பயணி ஜோவானி டா வெரசானோ நியூயோர்க் துறைமுகத்தை அடைந்தார்.[1][2]\nசூலை 8 - ஜியோவான்னி ட வெரசானோ தியப்பை வந்தடைந்தார்.\nடிசம்பர் 8 - நிக்கரகுவாவின் கிரனாடா நகரம் நிறுவப்பட்டது.\nமெக்சிக்கோ நகரத்தின் டேச்னோசிடலியன் என அழைக்கப்படும் மெக்சி���ோ நகராட்சி நிறுவப்பட்டது.\nஎசுப்பானியாவின் அல்மெரியா எனும் இடத்தில் அமைந்துள்ளது உரோமன் கத்தோலிக்கப் பேராலயமான அல்மெரியா பெருங்கோவிலின் கட்டிடத்தின் அடித்தளமிட்டது.\nஅக்டோபர் 5 - ராணி துர்காவதி, அன்றைய கோண்ட்வானா தேசத்தை ஆண்டவர் (இ. 1564)\nலூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (இ. 1580)\nடிசம்பர் 24 - போர்ச்சுகீசிய நாடுகாண் பயணியான வாஸ்கோ ட காமா மரணமடைந்தார்,\nடிசம்பர் 24 - வாஸ்கோ ட காமா, பொர்த்துக்கீச நாடுகாண் பயணி (பி. அ. 1469)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1524 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2014, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/ballia-lok-sabha-election-result-488/", "date_download": "2019-06-26T21:55:51Z", "digest": "sha1:X6SERYBRMQVUAUK2LS4G4QU7WRYG4FOB", "length": 39469, "nlines": 919, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல்லியா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபல்லியா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nபல்லியா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nபல்லியா லோக்சபா தொகுதியானது உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. பாரத் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது பல்லியா எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் பாரத் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நீரஜ் சேகர் எஸ் பி வேட்பாளரை 1,39,434 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 53 சதவீத மக்கள் வாக்களித்தனர். பல்லியா தொகுதியின் மக்கள் தொகை 24,65,522, அதில் 91.96% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 8.04% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சல���் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 பல்லியா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 பல்லியா தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nபல்லியா தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nவீரேந்திர சிங் மஸ்த் பாஜக வென்றவர் 4,69,114 47% 15,519 1%\nபாரத் சிங் பாஜக வென்றவர் 3,59,758 38% 1,39,434 14%\nநீரஜ் சேகர் சமாஜ்வாடி தோற்றவர் 2,20,324 24% 0 -\nநீரஜ் சேகர் சமாஜ்வாடி வென்றவர் 2,76,649 41% 72,555 11%\nசங்கிராம் சிங் யாதவ் BSP தோற்றவர் 2,04,094 30% 0 -\nசந்திர சேகர் எஸ் ஜே பி (ஆர்) வென்றவர் 2,70,136 44% 81,054 13%\nகபிலீடோ யாதவ் BSP தோற்றவர் 1,89,082 31% 0 -\nசந்திர சேகர் எஸ் ஜே பி (ஆர்) வென்றவர் 2,35,946 39% 55,675 9%\nராம் கிருஷ்ணா உருஃப் கோபால் பாஜக தோற்றவர் 1,80,271 30% 0 -\nசந்திர சேகர் எஸ் ஜே பி (ஆர்) வென்றவர் 2,60,544 41% 29,484 5%\nராம் கிருஷ்ணா உருஃப் கோபால் பாஜக தோற்றவர் 2,31,060 36% 0 -\nசந்திர சேகர் எஸ் ஏ பி வென்றவர் 3,05,592 57% 1,86,605 35%\nஜெகன்னாத் காங்கிரஸ் தோற்றவர் 1,18,987 22% 0 -\nசந்திர சேகர் ஜேபி வென்றவர் 2,13,066 47% 58,548 13%\nஜகன்னத் சவுத்ரி காங்கிரஸ் தோற்றவர் 1,54,518 34% 0 -\nசந்திர சேகர் ஜேடி வென்றவர் 2,51,997 53% 90,981 19%\nஜகன்னாத் சவுதாரி காங்கிரஸ் தோற்றவர் 1,61,016 34% 0 -\nஜகன்னத் சௌத்ரி காங்கிரஸ் வென்றவர் 2,25,984 53% 53,940 13%\nசந்திரசேகர் ஜேஎன்பி தோற்றவர் 1,72,044 40% 0 -\nசந்திர ஷிகார் ஜேஎன்பி வென்றவர் 1,59,901 41% 23,588 6%\nஜகன்னாத் சவுதாரி ஐஎன்சி(ஐ) தோற்றவர் 1,36,313 35% 0 -\nசந்திர சேகர் பிஎல்டி வென்றவர் 2,62,641 72% 1,67,218 46%\nசந்திரிகா பிரசாத் காங்கிரஸ் தோற்றவர் 95,423 26% 0 -\nசந்திரிகா பிரசாத் காங்கிரஸ் வென்றவர் 1,67,724 65% 1,17,517 46%\nஷுடட் என்சிஓ தோற்றவர் 50,207 19% 0 -\nசி. பிரசாத் காங்கிரஸ் வென்றவர் 64,643 27% 19,713 8%\nராமேஷ்வர் எஸ் எஸ் பி தோற்றவர் 44,930 19% 0 -\nமுர்லி மனோகர் காங்கிரஸ் வென்றவர் 1,06,245 50% 35,793 17%\nபாய்ஜ்நாத் பிஎஸ்பி தோற்றவர் 70,452 33% 0 -\nராதா மோகன் காங்கிரஸ் ���ென்றவர் 96,501 52% 45,795 25%\nராம் நாகினா பிஎஸ்பி தோற்றவர் 50,706 27% 0 -\nபொட்டியை கட்டும் \"தங்கம்\".. அதிரடிக்கு தயாராகும் தினகரன்.. சரஸ்வதியைத் தேடி வரும் சான்ஸ்\nஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nகவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் உத்திரப்பிரதேசம்\n18 - ஆக்ரா (SC) | 44 - அக்பர்பூர் | 15 - அலிகார்க் | 52 - அலகாபாத் | 55 - அம்பேத்கர் நகர் | 37 - அமேதி | 9 - அம்ரோஹா | 24 - ஆன்லா | 69 - அசாம்கார் | 23 - பாடன் | 11 - பஹ்பாத் | 56 - பஹ்ரைச் (SC) | 48 - பாண்டா | 67 - பான்ஸ்கான் (SC) | 53 - பாரா பங்கி (SC) | 25 - பரேலி | 61 - பஸ்தி | 78 - படோஹி | 4 - பிஜ்னோர் | 14 - பூலன்ந்ஷார் (SC) | 76 - சந்தவ்லி | 66 - டியோரியா | 29 - டவ்ரஹ்ரா | 60 - டோமாரியாகஞ்ச் | 22 - ஈடா | 41 - ஈடாவா (SC) | 54 - ஃபைசாபாத் | 40 - பரூகாபாத் | 49 - பேட்பூர் | 19 - பேட்பூர் சிக்ரி | 20 - பிரோசாபாத் | 13 - கவுதம் புத் நகர் | 12 - காஸியாபாத் | 75 - காஸிப்பூர் | 70 - கோஸி | 59 - கோண்டா | 64 - கோரக்பூர் | 47 - ஹமீர்பூர் | 31 - ஹர்தோய் (SC) | 16 - ஹாத்ராஸ் (SC) | 45 - ஜலவுன் (SC) | 73 - ஜவுன்பூர் | 46 - ஜான்சி | 2 - கைரானா | 57 - கைசர்கஞ்ச் | 42 - கன்னுஜ் | 43 - கான்பூர் | 50 - கௌசாம்பி (SC) | 28 - கேரி | 65 - குஷி நகர் | 68 - லால்கஞ்ச் (SC) | 35 - லக்னோ | 74 - மச்லிஷர் (SC) | 63 - மகாராஜ்கஞ்ச் | 21 - மெயின்பூரி | 17 - மதுரா | 10 - மீரட் | 79 - மிர்சாபூர் | 32 - மிஸ்ரிக் (SC) | 34 - மோகன்லால்கஞ்ச் (SC) | 6 - மொரடாபாத் | 3 - முஷாபர்நகர் | 5 - நகினா (SC) | 51 - புல்பூர் | 26 - பிலிபிட் | 39 - பிரதாப்கார் | 36 - ரேபரேலி | 7 - ராம்பூர் | 80 - ராபர்ட்ஸ்கஞ்ச் (SC) | 1 - சஹரன்பூர் | 71 - சலீம்பூர் | 8 - சம்பால் | 62 - சந்த் கபீர் நகர் | 27 - ஷாஜகான்பூர் (SC) | 58 - ஸ்ரவஸ்தி | 30 - சீதாபூர் | 38 - சுல்தான்பூர் | 33 - உன்ன��வ் | 77 - வாரணாசி |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hasini-father-wants-death-sentence-dhashwand-311874.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T22:51:44Z", "digest": "sha1:VUYHOUCHEG42X3ZJUCD6W3NXJSN6JV54", "length": 15290, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தஷ்வந்துக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.. சிறுமி ஹாசினியின் தந்தை உருக்கம் | Hasini father wants death sentence to Dhashwand - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய உளவுத்துறையில் திடீர் மாற்றம்\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n6 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n8 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதஷ்வந்துக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.. சிறுமி ஹாசினியின் தந்தை உருக்கம்\nஅவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.. சிறுமி ஹாசினியின் தந்தை- வீடியோ\nசெங்கல்பட்டு: சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்று எரித்த தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சிறுமியின் தந்தை பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த மென்பொறியாளரான தஷ்வந்த் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார்.\nபின்னர் யாருக்கும் தெரியாமல் சிறுமியின் உடலை பெரிய பையில் அடைத்து தூக்கிச்சென்ற அவர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் எரித்தார். இந்த கொடூர கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் இந்த கொலைவழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இதனை முன்னிட்டு சிறுமி ஹாசினியின் தந்தை பாபு தீர்ப்பை கேட்க நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.\nகொலையாளி தஷ்வந்தும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளான். செய்தியாளர்களிடம் பேசிய ஹாசினியின் தந்தை பாபு தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.. மக்கள் அதிர்ச்சி\nகொடூரமான மிருகங்களுக்கு ஒரு பாடம்... நிர்பயா, ஹாசினிக்கு நீதியை உறுதி செய்த நீதிமன்றங்களுக்கு சபாஷ்\nஹாசினி கொலையாளி தஷ்வந்துக்கு தூக்கு உறுதி.. மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதஷ்வந்திற்கு அரசு சார்பில் இலவசமாக மேல்முறையீடு செய்யப்படும்.. வழக்கறிஞர் ராஜ்குமார் தகவல்\nதஷ்வந்தின் கைதி எண் என்ன தெரியுமா\nநீதி துறை மீது மக்களின் நம்பிக்கை காப்பாற்றவே தஷ்வந்துக்கு தூக்கு... நீதிபதி வேல்முருகன்\nஉயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்வார்.. வழக்கறிஞர் ராஜ்குமார் பேட்டி\nதஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்\nஹாசினி கொலையாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு.. கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள் கோஷம்\nத��்வந்த் மேல்முறையீடு செய்தாலும் கவலையில்லை: ஹாசினி பெற்றோர் தரப்பு வக்கீல் தடாலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhasini murder case judgement chengalpattu ஹாசினி கொலை வழக்கு தீர்ப்பு தஷ்வந்த் செங்கல்பட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/contagion/", "date_download": "2019-06-26T22:50:39Z", "digest": "sha1:3JXBHQQ6LQUUHGOE6KNDIM7NLAEFU3CM", "length": 3205, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "Contagion Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகேரளாவில் வேகமாக பரவும் தொற்றுநோய்: எலிக்காய்ச்சலால் 12 பேர் பலி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,980)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,692)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,137)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,697)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,997)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,694)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101098", "date_download": "2019-06-26T21:58:53Z", "digest": "sha1:OCYA74FPUTN57UCZEZJCXPQTW7CJESNA", "length": 10671, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "சொல்லி முடியாதவை", "raw_content": "\nபண்பாடுதான் எழுத்தாளனின் பேசுபொருள். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பண்பாடும் ஆழ்மனமும் கொள்ளும் பூசலும் முயக்கமும். அது எவ்வளவு எழுதினாலும் தீராத பெருஞ்சிக்கல். எழுதிக்குவித்தமைக்கு வெளியே பேசுவதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன குழப்பங்களும் கேள்விகளும்\n குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை தற்கொலை தியாகமாக ஆகுமா பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா\nஎனக்கு வந்த கடிதங்கள் எழுப்பிய இவ்வினாக்களுக்கு முடிந்தவரை நேரடியாகப் பதில்சொல்ல முயன்றிருக்கிறேன். இத்தகைய கேள்விகளுக்கு சமூகவியல், உளவியல், மானுடவியல் சார்ந்த பல்வேறு மேலைநாட்டுக்கோட்பாடுகளை கொண்டு விளக்கம் அளிக்க முயல்வதே அறிவுஜீவிகளின் வழக்கம். நான் அறிவுஜீவி அல்ல என்பதனால் என் வாழ்க்கையில் நான் அறிந்ததைக்கொண்டு பதில் காணமுயன்றிருக்கிறேன். எழுத்தாளன் என்பதனால் மேற்குறிப்பிட்ட அத்தனை அறிவுத்துறைகளின் ஆய்வுமுறைகளையும் பயன்படுத்திக்கொண்டு அந்த அறிதலை நிகழ்த்தியிருக்கிறேன்.\nநம் பண்பாடு குறித்து அரசியல்வாதிகள்தான் எப்போதும் பேசிவந்திருக்கிறார்கள். அவர்கள் பண்பாடுபற்றிப் பேசுவது அதிலிருந்து அதிகாரத்தை உருவாக்குவதற்காக மட்டுமே.எழுத்தாளனின் நோக்கம் அது அல்ல. அதிலிருந்து வாழ்க்கைக்கான வழிகளை கண்டடைவது மட்டுமே. அவ்வகையில் இந்நூல் ஒரு வரைபடம். அடர்காட்டில் வழிதேடிச்செல்வதற்குரியது. ஆகவே இது பிறவற்றிலிருந்து மாறுபடுகிறது, பயனுள்ளதாகிறது என நினைக்கிறேன்\nஇந்நூலை என் அனைத்துச்செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக உள்ள கோவை நண்பர் ‘டைனமிக்’ நடராஜன் அவர்களுக்குச் சமர்ப்பணம்செய்கிறேன்\n[நற்றிணை வெளியீடாக வந்துள்ள சொல்லிமுடியாதவை நூலுக்கான முன்னுரை]\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா தொடங்குகிறது.\nவெண்முரசு புதுவை கூடுகை – 5\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 91\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2013/11/blog-post_27.html", "date_download": "2019-06-26T22:40:22Z", "digest": "sha1:CXGJ7PUQWQQD5FWMNBNP7XLYBQRYIXDY", "length": 22277, "nlines": 478, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: சர்வாதிகாரம் கூடாது - தனிப்பட்ட அனுபவம்.", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nசர்வாதிகாரம் கூடாது - தனிப்பட்ட அனுபவம்.\nபள்ளியில் படிக்கும் போது கிடைத்த ஓர் கருத்தை இப்போது மீண்டும் சிந்தித்துப் பார்க்கையில், சர்வாதிகாரம் அல்லது தனி மனித ஆட்சி என்பது இடையில் நிற்காமல் விளைவுகளின் விளிம்புகளில் கொண்டு சேர்க்கும் என்பதை உணர முடிந்தது.\nதற்போது இருப்பதைப் போன்று ஊர்களை விட்டு விலகிய நீண்ட தார் நெடுஞ்சாலைகள் அப்போது அமைந்திருக்கவில்லை. மக்கள் புழங்கும் இடங்களுக்கு இடையே தான் தொலைதூரப் பேருந்துகளும் சென்று வர வேண்டும் என்பதால், அவை குறைந்த வேகத்திலேயே ஓட்டப்படும். எனவே, செய்தித்தாள்களில் வரும் விபத்துகளில் மிகப் பெரும்பாலும் லாரிகளே விபத்து உற்பத்திக்காரர்களாக இருப்பார்கள்.\n‘லாரி - பஸ் நேருக்கு நேர் மோதல்’, ‘ட்ராக்டர் மீது லாரி ஏறியது’.\nடீக்கடை பெஞ்சில் அமர்ந்து பள்ளிப் பேருந்துக்குக் காத்திருக்கும் நேரத்தில், கையில் கிடைக்கும் தினத்தந்தியின் மூன்றாம் நான்காம் பக்கங்கள் இப்படிப்பட்ட செய்திகளாலேயே நிறைந்திருக்கும். முதல் பக்கங்கள் அரசியல் பேசும். எனவே அவை அரசியல் பேசுபவர்கள் கைகளில் தான் எப்போதும் இருக்கும். நிறைய விபத்துச் செய்திகளைப் படித்துப் படித்து, உறுதிப்பட்ட ஒரு கருத்துக்கு வந்து சேர்ந்தேன் - ‘லாரிகள் தான் எல்லா விபத்துக்கும் காரணம். எனவே எல்லா லாரிகளையும் ஒழித்துக் கட்டினால் விபத்துகளே நேராது.’\nபத்தாம் வகுப்புக் காலம். ��ரு நாள் காலை தினத்தந்தி ‘நாளை முதல் கால வரையற்ற லாரி ஸ்ட்ரைக்’ என்று முதல் பக்கத்தில் பருத்த எழுத்துகளில் அலறியது. பக்கத்திலேயே கசங்கிய கறுப்பு நிறத்தில் வரிசையாக லாரிகள் நின்றிருக்கும் ஒரு படம். அன்று சாயங்கால ட்யூஷனின் ரிலாக்ஸான நேரத்தில், இதைப் பற்றிப் பேசும் போது ‘இன்னும் கொஞ்ச நாளைக்கு ஏக்ஸிடெண்ட் எதுவும் இருக்காது. எப்பவுமே லாரி எதுவும் ஓடலைன்னா நல்லா இருக்கும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.\nகேட்ட ஸார் ‘அப்படி கிடையாது. ரெண்டு நால் லாரி எதுவும் ஓடலைன்னா நீ காலையில டீ குடிக்க முடியாது. ஒரு வாரத்தில அரிசி கிடைக்காது. மொத்த சரக்குப் போக்குவரத்தும் லாரில தான் இருக்கு...’ என்று நிறைய சொன்னார். அப்போது தான் motel-க்கும் hotel-க்கும் வித்தியாசமும் தெரிந்தது.\nஅவர் சொல்லி முடிக்கையில் தான் லாரிகளின் இயக்கம் சமூகத்தின் தேவைகளுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பது புரிந்தது.\nஇப்போது இப்படி எடுத்துக் கொள்வோம்.\nஒருவர் கையில் ஒரு சமூகத்தின் , ஒரு நாட்டின் மொத்த வாழ்வையும் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கின்றது. உச்ச அதிகாரம். அவருக்கு மேலே யாரும் இல்லை.\nஇப்போது அவரிடம் ஒரு கருத்து இருக்கின்றது. ‘லாரிகள் தான் அனைத்து விபத்துகளுக்கும் காரணம். எனவே லாரிகளைப் போக்குவரத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டால், விபத்தே நடக்காது.’ உடனே ‘ஓடிக் கொண்டிருக்கும் எல்லா லாரிகளையும் அப்படியே அங்கேயே ஓரம் கட்டுங்கள்’ என்று ஓர் ஆணை பிறப்பிக்கிறார். இப்படி ஓர் முடிவை அவர் சுயநலமாக எடுக்கவில்லை. மாறாக அவரைக் கேட்டால், ‘மக்கள் விபத்துகளிலிருந்து தப்பிக்கவே இப்படி ஓர் உத்தரவு’ என்பார். அவருக்கு அது ஒரு பொது நலம் சார்ந்த முடிவாகவே தென்படும்.\nஆனால் அம்முடிவால் ஏற்படும் விளைவுகள் எதிர்பாராத இடங்களில் எல்லாம், எதிர்பாராத கோணங்களில் இருந்தெல்லாம் வரும்.\nஇங்கே தவறு எங்கே நிகழ்கிறது அவரிடம் இருக்கும் புரிதல் போதாமை.\nஅவரே உச்ச அதிகாரி. அவருக்கு அறிவுரை சொல்ல எவரும் இல்லை; சொன்னாலும் இவர் கேட்கக் கூடியவர் இல்லை, சொல்பவரை காலி செய்து விடுவார் என்றால் என்ன ஆகும்\nஸ்டாலினின் சீர்திருத்தங்களையும், மாவோவின் கலாச்சாரப் புரட்சியையும், போல்பாட்டின் ‘விவசாயத்திற்குத் திரும்புவோம்’ படிக்கும் போதெல்லாம், லாரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.\nLabels: ஞாபகம் வருதே., யோசனை.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nஆமென் - குளுமையில் ஒரு படம்.\nசர்வாதிகாரம் கூடாது - தனிப்பட்ட அனுபவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15490.html", "date_download": "2019-06-26T23:12:52Z", "digest": "sha1:RASMUKPZISBYZYUYP64OUVROHXGQMG3K", "length": 11973, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (14.01.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள் வீடு,வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nகடகம்: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப�� பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nசிம்மம்: காலை 9 மணி முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பழையபிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை யால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.\nகன்னி: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். சிலரின் தவறை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nதுலாம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். மூத்தசகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.\nமகரம்: எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப் பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்க���். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமீனம்: காலை 9 மணி முதல் மனஉளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110367", "date_download": "2019-06-26T22:16:27Z", "digest": "sha1:AJUSRTU25J3HEQ5WF2C4OX3B5EIG6XGB", "length": 4235, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்", "raw_content": "\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்\n2018ம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.\nஎதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்தார்.\nவிண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும். இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை இன்று முதல் தொடக்கம் முகவர் புத்தகக் கடைகளில் விலைக்கு வாங்கலாம் என்றும் அவர் கூறினார்.\nஇம்முறை 31 ஆயிரத்து 158 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட உள்ளனர். கடந்த ஆண்டை விட ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறனர்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான ப���ராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/04/22.html", "date_download": "2019-06-26T22:56:39Z", "digest": "sha1:L5LZ57JUMK6F3FKTYF7SWGRPOB2BCLAK", "length": 22205, "nlines": 243, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கோணங்கள் -22", "raw_content": "\nகோணங்கள் 22- மதுபானக் கடை Vs காக்டெயில்\nமாடர்ன் தியேட்டர்ஸ் என்றாலே சேலம் ஞாபகத்துக்கு வரும். நான்கைந்து வருடங்களுக்கு முன் நியூ மாடர்ன் தியேட்டர்ஸ் என்கிற பெயரில் சேலத்தில் ஒரு புதிய பட நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்கள். அவர்களது படத்தின் இசை வெளியீட்டுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராய் அழைத் திருந்தார்கள். சந்தோஷமும் ஆர்வமும் மேலிட அவ்விழாவிற்குச் சென்றேன். சேலத்தின் புறநகர் பகுதியில் அவர்களது நிறுவனத்தை அமைத்திருந்தார்கள்.\nஇயக்குநர் சக்திவேல் அடிப்படையில் சினிமா அபிமானி. ரசிகர், அதை விடச் சிறப்பு அவர் ஒரு பொறியாளர். படப்பிடிப்புக்குத் தேவையான முதலீடு மட்டுமில்லாமல், அதற்குரிய தளவாடங்களையும் அவரே தயார் செய்திருந்தார். கேனான் 7டி கேமரா, ட்ரா அண்ட் ட்ராலி, மினி கிரேன், எடிட் சூட், கலர் கரெக்‌ஷன் சாப்ட்வேர், டப்பிங் எனக் கோடம்பாக்கத்தின் அத்தனை வேலைகளையும் அவருடைய மொட்டை மாடி ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை யிலேயே இடம் பெறச் செய்திருந்தார்.\nஊரே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு ஒரு சாரட் வண்டியில் இசை வெளியிட்டு ஊர்வலத்தை நடத்திச் சுமார் இரண்டாயிரம் பேரைக் கூட்டி, மேயர் சவுண்டப்பன் தலைமையில், ஊரில் இருந்த எல்லா விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் எல்லாரையும் அழைத்து விமரிசையாகப் படத்தின் பாடல்களை வெளியிட்டார்.\nஅந்த விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஆளாளுக்கு இந்நிறுவனத்தின் மூலம் கோடம்பாக்கத்துக்குச் சென்ற சினிமாவை மீண்டும் சேலத்திற்கு அழைத்து வந்த பெருமை நியூ மார்டன் தியேட்டரையே சாரும் என்று பாராட்டி, “இப்படத்தை நான் வாங்கி வெளியிடுகிறேன், நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்” என்று பேசினார்கள். படக்குழு நண்பர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. அன்றிரவு அவர்களது முகத்தில் பெரும் நம்பிக்கை. அவர்களது நம்பிக்கையை நான் குல��க்க விரும்பவில்லை.\n“சீக்கிரம் படத்தை முடிங்க. மேடையில் அறிக்கை விட்டவங்க எல்லாம் காணாம போயிருவாங்க. அதனால படத்தை ரிலீஸ் பண்றதுக்கும் பணத்தைத் தயார் பண்ணிக்கங்க” என்றேன். பின்பு அப்படத்தின் பின்னணியிசை கோப்புக்கும், சென்சார், மற்றும் இதர வேலைகளுக்கு நானும் என் நண்பர் ஒருவரும் சில பல உதவிகள் செய்தோம்.\nபின்பு தொடர்பு விட்டுப் போனது. அவர்களும் மாதம் ஒரு முறை சென்னை வந்து படத்தை யாருக்காவது போட்டுக் காட்டி வியாபாரம் பேச முயற்சித்தார்களே தவிர, வேறேதும் செய்ய அவர்களிடம் பணமில்லை என்பது பெரும் சோகம்.\nசில வருடங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் படத்தைச் சேலத்தில் பிரபல மல்டி பிளெக்ஸ் திரையரங்கு ஒன்றில் இரண்டு காட்சிகள் திரையிட்டு மேலும் தொடராமல் போய்விட்டார்கள். இன்றைக்கும், அந்நிறுவனத்தை நடத்திய நண்பர்கள் என்னுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். இவ்வளவுக்கும் பின் இப்படத்தினால் நடந்த ஒரே சந்தோஷ சமாச்சாரம் என்னவென்றால், அப்படத்தின் கதாநாயகன், நாயகி இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாய் இருப்பதுதான்.\nஇதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஓரளவுக்குச் சினிமா பற்றிய அறிவும், அதைத் தரமாய்க் கொண்டு வந்து சேர்க்க விழையும் தொழில்நுட்ப அறிவையும் வைத்துக் கொண்டு, பணம் என்ற ஒன்று இல்லாமல் பரிதவித்த கதைக்காகத்தான். நல்ல படம், மோசமான படம் என்பதை மீறி ஒரு முழு நீளத் திரைப்படமாய் அதைக் கொண்டுவந்திருந்தார்கள்\nகோடம்பாக்கத்திற்கு முன் சினிமா வெளியூர்களில்தான் இருந்திருக்கிறது. அங்கிருந்துதான் இடம் பெயர்ந்திருக்கிறது. சேலத்திலிருந்த தெலுங்கு சினிமா 70களுக்குப் பிறகே ஆந்திராவுக்கே போனது. அதனால் கோடம்பாக்கத்துக்கு வேறெங்கும் கிளைகள் திறக்கப்படக் கூடாது என்று சொல்லவில்லை. திறப்பதற்கு முன் அதன் வியாபார, தொழில்நுட்பச் சாத்தியங்களைத் தெரிந்துகொண்டு இறங்குங்கள் என்றே சொல்கிறேன்.\nஇன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சினிமாக்காரன் இருக்கத்தான் செய்கிறான். ஆனால் அவனுக்குத் தேவை சரியான வழிகாட்டி. சரியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கிடைக்க வேண்டிய களம், தளம். பின்பு அதற்கான பணம். அப்படி வந்தவர்களில் மிக முக்கியமாய் நான் கருதுகிறவர் ‘மதுபானக்கடை’ இயக்குநர் கமல��்கண்ணன்.\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர். ஈரோட்டில் விளம்பர நிறுவனத்தை நடத்திக் கொண்டு, சினிமாவைப் பற்றிய அறிவையும் வளர்த்துக்கொண்டு, ஒரு கல்ட் தமிழ்ப் படத்தைக் கொடுத்தவர். தொழில்நுட்ப அறிவு மட்டுமல்ல; நல்ல சினிமாவைத் தரத்தோடு கொடுக்க விழையும் தைரியமும் கொண்டவர்.\nபடத்துக்குள் நாலு டாஸ்மாக் காட்சிகள், பாரில் ஒரு குத்துப்பாட்டு என்று குடிப்பதைக் குதூகலமாக்கிக் கொண்டாடும் மனநிலையை அளிக்கும் படத்திற்கு வரிவிலக்கும், “யு” சான்றிதழும் அளிக்கும் இவ்வுலகில், மதுபானக்கடை என்ற பெயரில் டாஸ்மாக்கைச் சுற்றி அதில் வரும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை, அதன் பின்னணியில் ஒரு காதல் என்று சமுதாயம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்ன அந்தப் படத்திற்கு “ஏ” சான்றிதழும், வரிவிலக்கும் கொடுக்காததுதான் இவ்வுலகம். இருந்தாலும் அத்தனையும் எதிர்கொண்டு, போராடி, தன் சொந்தச் செலவில் திரைப்படத்தை எழுபதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டார். சென்னையின் முன்னணி திரையரங்கில் மதுபானக்கடை என்ற டைட்டில் காரணமாய் அரங்கு கொடுக்க மறுத்தார்கள். ஆனால் அதே நேரத்தில் ‘காக்டெய்ல்’ எனும் இந்திப் படத்திற்கு நான்கு காட்சிகள் அனைத்து அரங்குகளிலும் கொடுத்தார்கள். ஏ சான்றிதழ் என்பதால் சாட்டிலைட் உரிமை வியாபாரம்கூட அந்தப் படத்துக்கு இல்லாமல் போய், சொந்தச் செலவில் டி.வி.டி. போட்டு, மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்த்தார்.\nஇப்படிப் பல போராட்டங்களைச் சந்திக்க, தைரியமும், ஆர்வமும், சினிமா மீதான பற்றும் கொண்டவர்கள் கோடம்பாக்க கிளைகளிலிருந்துதான் வருகிறார்கள். அப்படி வருகிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவ்விரு நிறுவனங்களைப் பற்றிய அனுபவங்கள். ஜெயித்தவர்களைப் பற்றிப் படித்து தன்னம்பிக்கை பெறுவதை விட, பாதிக்கப்பட்டவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு தெளிவு பெறுவது சுலபமானது. ஏனென்றால் எல்லோருக்கும் எல்லா அனுபவங்களும் கிடைப்பதில்லை.\nLabels: கோணங்கள், தமிழ் இந்து, தொடர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 20/04/15\nசாப்பாட்டுக்கடை - நாட்டாமை பிரியாணி\nகொத்து பரோட்டா - 13/04/15\nகொத்து பரோட்டா - 06/04/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டி��ுப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=767:2008-04-20-11-01-27&catid=73:2007&Itemid=76", "date_download": "2019-06-26T22:54:51Z", "digest": "sha1:IK7EBFIH4UETSFIM47O5QPENPM7UQTYU", "length": 13597, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "கிழக்கு வெள்ளமும், யாழ் மேலாதிக்கமும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் கிழக்கு வெள்ளமும், யாழ் மேலாதிக்கமும்\nகிழக்கு வெள்ளமும், யாழ் மேலாதிக்கமும்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nகிழக்கு மக்களோ மீளமீள, யாரும் கைகொடுத்து உதவ முன்வராத துன்பத்தையே அனுபவிக்கின்றனர். கடுமையான மழையும், வெள்ளமும், அந்த மக்களை மீண்டும் ஓருமுறை அகதியாக்கியுள்ளது. இயற்கை தான் இதை உருவாக்கிய போ���ும், செயற்கையான யாழ் மேலாதிக்கமோ, அந்த மக்களின் முதுகில் குத்தியுள்ளது.\nஒரு உதவி, ஒரு நிவாரணம், ஒரு அனுதாபம், மனிதாபிமான உணர்வு என எதுவுமற்ற, வரட்டுத்தமான அற்பத்தனமான மனநிலையில் தமிழினம். செய்திகளில் இந்த மனித சோகம், அவலம் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. மனித அவலங்கள் இப்படித்தான் இழிவாடப்படுகின்றது. தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறுபவர்களும், தமிழ் தேசிய குத்தகைக்காரர்களும் இருக்கும் வரை, எந்த மக்களும் இப்படி அனாதைகள் போல் ஆதரவற்றுக் கிடக்க வேண்டியது தான்.\nஇதுதான் தமிழ் மக்களின் மொத்த தலைவிதி. யாழ் மேலாதிக்கம் இதன் மேல் எழுந்து நின்று ஆடும் போது, கிழக்கு மக்களின் தலைவிதி என்பது மேலும் படு பயங்கரமானதாகி விடுகின்றது.\nஇப்படி அந்த மக்களின் இன்றைய அவலத்தையிட்டு, எந்தவிதத்திலும் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படி யாழ் மேலாதிக்கம் தனது தலைக்கனத்துடன், மக்களின் வாழ்வு மீது வம்பளக்கின்றது.\nஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்கள், தமிழ் தேசியத்தின் மேல் ஏகபோக உரிமை கொண்டாடுபவர்கள், கிழக்கு தமிழ் மக்களை நடத்துகின்ற விதம் சகிக்க முடியாத ஒன்று. தமிழ் இனத்தின் மேலான அவமானம். கிழக்கு பிரதேசவாதம் பற்றி சதா இழிவாடுபவர்கள், எந்த விதத்திலும் அடிப்படையில் நேர்மையற்றவர்கள் என்பதையே, கிழக்கு வெள்ளம் மறுபடியும் நிறுவிவிடுகின்றது.\nமக்களை செம்மறித்தனத்தில் மேய்க்க முனைகின்ற யாழ் மேலாதிக்க சக்திகளின் வக்கிரத்தில், கிழக்கு மக்களின் கண்ணீர்க் கதைகள் அதி பயங்கரமானவை. அண்மைக்காலமாக அந்த மக்களின் வாழ்வைச் சுற்றிச்சுற்றி அது வதைத்து வருகின்றது.\nமுதலில் சுனாமி கிழக்கைச் சூறையாடி, அந்த மக்களை நாதியற்றவராக்கியது. அந்த மக்களுக்கு யாரும் கைகொடுத்து உதவக்கூட முன்வரவில்லை. அவர்களுக்கு உதவுவதற்கென தமிழ்மக்கள் வாரிக் கொடுத்த செல்வம், அந்த கிழக்கு மக்களுக்கு ஒரு துளிதன்னும் கிடைக்கவில்லை. அந்த உதவியை யாழ் மேலாதிக்க அதிகார மையங்கள் கைப்பற்றி, அதை தமது சொந்த இருப்புக்கே பயன்படுத்தியது.\nஇதன் பின் புலியொழிப்பின் பெயரில், தமிழ் மக்கள் மேல் பேரினவாதம் ஒரு பாரிய தாக்குதலை நடத்தி அவர்களை அகதியாக்கினர். கிழக்கு மக்கள் வீடு வாசல்களை இழந்து, உழைப்பின் மூலவளங்களை எல்லாம் இழந்த, ஒரு சமூகமாகிவிட்டனர். இதன் போது கூட, கிழக்குத் தமிழ் மக்களை யாழ் மேலாதிக்கம் கண்டு கொள்ளவேயில்லை. கைகொடுத்து உதவ முன்வரவில்லை.\nஇன்று மீண்டும் கிழக்கில் பாரிய வெள்ளம். கிழக்கு மக்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். இதைப் பற்றிய தகவல்களைக் கூட, யாழ்மேலாதிக்கம் இருட்டடிப்பு செய்கின்றது. இதுதான் யாழ் மேலாதிக்கத்தின் தேசிய வக்கிரம்.\nஇப்படி அடுத்தடுத்த மக்களின் துயரங்களைக் கூட கண்டு கொள்ளாத தேசியமும், தேசமும். இதனால் தான் இது தோற்று வருகின்றது. மக்களைப் பற்றிச் சிந்திக்காத அரசியல், கடுகளவு கூட மக்களையிட்டு எண்ணிப் பார்ப்பதில்லை. மக்களின் துன்ப துயரங்களில் அக்கறை கொள்வதில்லை. யாழ் மேலாதிக்க அதிகாரம் என்பது, மக்களின் வாழ்வியல் அடிப்படைகளையே தகர்த்து விடுகின்றது.\nமறுபக்கத்தில் கிழக்குப் பிரதேசவாதம் பேசியவர்களின் நிலையும் இதுதான். புலியெதிர்ப்பு புலியொழிப்பு அரசியல் பேசும் கிழக்கு மேலாதிக்கம், கிழக்கு மக்களைப் பற்றி எதுவும் பேசுவது கிடையாது. கிழக்கு மக்களை வெள்ளம் காவு கொண்டுள்ள நிலையிலும், அந்த மக்களுக்காக எதையும் செய்வது கிடையாது. இப்படிப்பட்ட கிழக்கு மேலாதிக்க பிரதேசவாத தலைமைகள் என்ன செய்கின்றனர் யாழ் மேலாதிக்கவாதிகள் போல் தமிழ் மக்களைக் கொல்லுகின்றனர், கொள்ளையடிக்கின்றனர், சூறையாடுகின்றனர், கப்பம் அறவிடுகின்றனர். இதில் தான் அவர்கள் சுயாதீனம். மற்றப்படி பேரினவாத எடுபிடிகளாக, கூலிக் கும்பலாக குரைக்கின்றனர். இப்படி நக்குவதில் கூட முரண்பாடுகள். அதில் ஒரு அரசியல். அதையே மாற்று அரசியல் என்று கூறி, சமூகத்தையே இதற்குள் நடுங்க வைக்கின்றனர்.\nமக்களோ துன்பத்திலும் துயரத்திலும் சாகின்றனர். விடிவுகளற்ற இருட்டில் மக்கள் அல்லாடுகின்றனர். யாழ் மேலாதிக்கம் போல், கிழக்கு மேலாதிக்கமும் அந்த மக்களின் குரல்வளையை நெரித்துக் கொன்று வருகின்றது. இதற்கு இயற்கையும் துணைபோகின்றது.\nஇயற்கையை தனக்கு ஏற்ப மாற்ற உழைத்த குரங்கில் இருந்து தான், பரிணாமமடைந்து மனிதன் உருவானான். இன்று இயற்கையுடன் சேர்ந்து மனிதத்தன்மையை அழிக்கின்ற காட்டுமிராண்டிகள் நிலைக்கு, தமிழ்ச் சமூகம் சென்றுவிட்டது. இதையே கிழக்கு வெள்ளம் மறுபடியும் நிறுவுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக ���க்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/106086-symbolisation-of-atlees-characters-in-mersal-movie.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-06-26T22:40:02Z", "digest": "sha1:AO5VX6PXOAD3CWSMGAWIY7AJPLI6SM6F", "length": 10641, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "தளபதி வெற்றிக்கும் டாக்டர் மாறனுக்கும் அட்லி வைத்திருக்கும் குறியீடுகள்..!", "raw_content": "\nதளபதி வெற்றிக்கும் டாக்டர் மாறனுக்கும் அட்லி வைத்திருக்கும் குறியீடுகள்..\nதளபதி வெற்றிக்கும் டாக்டர் மாறனுக்கும் அட்லி வைத்திருக்கும் குறியீடுகள்..\nவிஜய்யின் எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு மெர்சல் படம் நேஷனல் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகளை பல அரசியல்வாதிகள் கையில் எடுத்ததே இதற்கு காரணம். அரசியல்வாதிகள் டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி என ஒரு ட்ராக்கில் ப்ரொமோஷன் செய்தால், நெட்டிஷன்கள் ஒருபுறம் இந்தப் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதை, டாக்டர் மாறனோட ஓபனிங் சீன் ஒரு கொரியன் படத்தோட காப்பி என மெர்சல் படத்தை பாகம் பாகமாக பிரித்து மீம் போட்டு எக்ஸ்ட்ரா ப்ரோமோஷன் செய்கிறார்கள். சர்ச்சைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் படத்தில் அப்பா விஜய்யாக வரும் வெற்றிமாறன் கதாபாத்திரத்திலும் டாக்டர் விஜய்யாக வரும் மாறன் கதாபாத்திரத்திலும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கிறன என்பதைப் பார்க்கலாம்.\nடாக்டர் மாறன், தனது 5 வயதில் தலையில் அடிபட்டதால் தன் குழந்தைப்பருவ நினைவுகளை மறந்துவிட்டதாக படத்தில் சொல்லியிருப்பார். அவர் வளர்ந்து 30 வருடங்களுக்கு பிறகுதான் பழைய விஷயங்களை வடிவேலு அவருக்கு நினைவுப்படுத்துவார். ஆனால், தன் நினைவுகள் அவருக்கு தெரியாமல் இருக்கும்போதே தன் அப்பாவிடம் இருந்த சில குணாதிசியங்கள் இவருக்கும் இருக்கும். அதை சில இடங்களில் தெளிவாக தெரிவது போன்றும், சில இடங்களில் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவாறும் வைத்திருக்கிறார் அட்லி. அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.\nமெர்சல் படத்தின் டீசருக்கு பிறகு ப்ரோமோ வீடியோக்களை படக்குழு வெளியிட்டது. அதில் ப்ளாஷ்பேக்கில் வரும் விஜய் வேஷ்டியை வித்தியாசமாக மடித்து கட்டுவார். அதே ஸ்டைலில்தான் டாக்டர் மாறனும் தனது ஓபனிங் சீனில் வேஷ்டி��ை மடித்து கட்டுவார். இந்த ஒற்றுமையை படத்தில் ஓபனாகவே வைத்திருப்பார் அட்லி.\nப்ளாஷ்பேக்கில் வரும் விஜய் கோவில் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனையை கட்டுவார். அந்த மருத்துவமனையின் திறப்பு விழாவின் போது கூட்டத்தோடு கூட்டமா நிற்று கொண்டிருக்கும் விஜய்யை நித்யாமேனன் ’முன்னாடி வாங்க’ என்று அழைப்பார். அதற்கு, ‘ஏ ஐஸு... எதாவது பிரச்னைன்னா சொல்லு முன்னாடி வந்து நிக்கிறேன். நமக்கு இந்த மாலை, மரியாதை எல்லாம் செட்டாகாது ஐஸு’ என்பார். அதேபோல் வெளிநாட்டில் விருது வாங்கிய கையோடு அம்மாவிடம் வீடியோ காலில் பேசும் விஜய்யும், தனக்காக ப்ளக்ஸ் வைக்கிறேன் என்று சொல்லும் இளைஞரிடம், ‘நண்பா... அதெல்லாம் வேணாம் நண்பா... அந்த காசை வச்சு நாலு, அஞ்சு பேருக்கு மாத்திரை, மருந்து வாங்கித்தரலாம்’ என்பார். அப்பா, பையன் இருவருக்கும் புகழ்ச்சி பிடிக்காது என்பதே இதன் குறியீடு.\nதன் ஊர் மக்களுக்கு இலவச மருத்துவம் வேண்டும் என்பதையே வெற்றிமாறன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யும் சொல்வார், டாக்டராக வரும் மாறன் விஜய்யும் சொல்வார். அதுமட்டுமில்லாமல், மருத்துவமனை திறப்புவிழாவில் பேசும் விஜய்யும் பச்சை நிற சட்டைதான் அணிந்திருப்பார். வெளிநாட்டில் டாக்டர் விஜய் விருது வாங்கும் போதும் பச்சை சட்டைதான் அணிந்திருப்பார். இருவர் பேசும் விஷயங்களும் ஒரே நோக்கத்தை கொண்டதாகத்தான் இருக்கும். இந்த இரு கதாபாத்திரத்தின் காஸ்ட்யூம்ஸும் பல இடங்களில் ஒரே மாதிரிதான் இருக்கும். அடுத்த முறை படம் பார்க்கும் போது செருப்பை நோட் பண்ணுங்க நண்பா.\nநோலன் படத்தை பார்த்து குறியீடுகள் கண்டுபிடித்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு குறியீடா என காண்டு ஏறலாம். ஆனால், விஜய் படத்தில் இத்தனை குறியீடுகள் வைத்ததற்காகவே அட்லியை பாராட்டலாம் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/slim-fat/", "date_download": "2019-06-26T23:07:53Z", "digest": "sha1:RPMKWHO264HUIRQGNYP2B2VMXGXKKXEZ", "length": 21170, "nlines": 254, "source_domain": "hosuronline.com", "title": "சிலர் ஒல்லியாக - சிலர் குண்டாக இருப்பது ஏன்?", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\n��ங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு அறிவியல் கண்டுபிடிப்புகள் என்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 29, 2019\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nசிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nசிலர் கண்டது கடியதை உண்பார்கள். ஆனால் ஒல்லியாகவே இருப்பார்கள். சிலரோ, பெரிதாக உணவு உட்கொள்ள மாட்டார்கள், ஆனால், குண்டாக இருப்பார்கள்.\nஏன், இத்தகைய உடல் அமைப்பு\nஆய்வாளர்கள், இப்படி சிலர் ஒல்லியாகவும், சிலர் குண்டாகவும் இருப்பதற்கு மரபனுக்களின் அமைப்பே என கண்டறிந��துள்ளனர்.\nஇந்த ஆய்வின் முடிவுகள் PLOS என்ற தாளிகையில் வெளிவந்துள்ளது.\nநல்ல உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்களை விட, குறிப்பிட்ட சில மரபணுக்களை உடையவர்கள் ஒல்லியாக இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிலர் குண்டாக இருப்பதற்கான அடிப்படைகளை கண்டறிய நூற்றுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஎனினும், ஒருவர் ஒல்லியாக இருப்பதை விளக்கும் வகையிலான ஆய்வுகள் இதுவரை பெரியளவில் மேற்கொள்ளப்பட்டதில்லை.\nஇந்நிலையில், உடல் பொருண்மை குறியீடு (BMI) 18 -ஐ விட குறைவான அளவுடைய பிரிட்டனை சேர்ந்த 1600 பேரிடமிருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, மிகவும் குண்டான 2,000 பேர், சராசரியான உடல் எடையை கொண்ட 10,000 பேருடன் அது ஒப்பிடப்பட்டது.\nஇந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.\nஉடல் பொருண்மை உடையவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பு மரபணுக்களை கொண்டிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.\nஒல்லியாக இருப்பவர்கள் உடல் பொருண்மையோடு தொடர்புடைய மரபணுக்களின் தொகுப்பை குறைவாக கொண்டிருக்கிறார்கள்.\nஅதுமட்டுமின்றி, உடல் நலத்துடல் ஒல்லியாக இருப்பதற்கு உதவும் மரபணு அமைப்பில் மாற்றங்களும் இருந்தன.\nஇந்த ஆய்வின் தலைமை ஆய்வாளரான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சடாஃப் பாரூக்கி,\n“இந்த ஆய்வின் மூலம் ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு சிலர் கூறுவதுபோல் உணவுப்பழக்கமும், வாழ்க்கைமுறை மட்டுமல்ல.\n“அந்த குறிப்பிட்ட நபரின் உடலிலுள்ள மரபணுக்களில் உடல் பொருண்மனை முடிவு செய்யும் தொகுப்பு குறைவான எண்ணிக்கையில் இருப்பது தான் என்று முதல் முறையாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது”\n“எடையை மையமாக கொண்டு ஒருவரை கேலி செய்வது எளிதானதாக தோன்றலாம்.”\n“ஆனால், அவரின் உடலமைப்பு அப்படி ஏன் இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியாக பார்க்கும்போது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.”\n“நமது உடல் எடையை கட்டுப்படுத்துவதில் நாம் நினைப்பதைவிட மிகவும் குறைவான அளவே நம்மிடம் கட்டுப்பாடு உள்ளது” என்று அவர் மேலும் கூறுகிறார்.\nஉடல் பொருண்மை குறியீடு (Body Mass Index - BMI)\nமுந்தைய கட்டுரைஇணைய இணைப்பின் தரம் எப்படி இருக்க வேண்டு���்\nஅடுத்த கட்டுரைதகவல் திரட்டுபவர்களுக்கு பலியாகாதீர்கள், இணையத்தில் எச்சரிக்கை தேவை\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nநீர் உட்புகவிடாத தன்னை தானே சரி செய்துகொள்ளும் மின்னனு தோல்\nபிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் வழிமுறைகள்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nகழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்\nஅ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6013", "date_download": "2019-06-26T21:57:03Z", "digest": "sha1:ZXAFPTGGKQC6UANTP46LQSZXNVIJAWHI", "length": 6386, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "A Amutha A . அமுதா இந்து-Hindu Nadar இந்து -நாடார் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nகுல தெய்வம் : குண்டுமேல்சாஸ்தாஅய்யனார்.எதிர்பார்ப்பு Any Degree, Goodfamily\nSub caste: இந்து -நாடார்\nசூ பு வி சு ரா\nசந் சனி சூ பு கே\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-06-26T22:38:05Z", "digest": "sha1:H3AE67EWXLHRHZSRGV6JAUX2LP6WFLNK", "length": 3559, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "மெரினாவில் 144 தடை Archives | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nTag Archives: மெரினாவில் 144 தடை\nஅண்ணா நினைவு தினம்.. மெரினாவில் திமுகவினர் 144 தடையை மீறி பேரணி – ஸ்டாலின் அஞ்சலி\n3rd February 2017 தமிழ்நாடு செய்திகள் Comments Off on அண்ணா நினைவு தினம்.. மெரினாவில் திமுகவினர் 144 தடையை மீறி பேரணி – ஸ்டாலின் அஞ்சலி\nஅண்ணா நினைவு தினம்.. மெரினாவில் திமுகவினர் பிரமாண்ட பேரணி.. அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின் முன்னாள் முதல்வரும் திமுகவை நிறுவியவருமான அறிஞர் அண்ணாவின், 48வது நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவினர் பிரமாண்ட அமைதி பேரணி நடத்தினர். அறிஞர் அண்ணா நினைவுதினத்தையொட்டி, சென்னை சேப்பாக்கம் முதல் மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம்வரை திமுக அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது. மெரினாவில் 144 தடை உத்தரவு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2007_08_19_archive.html", "date_download": "2019-06-26T22:04:56Z", "digest": "sha1:JUCS2Q77NO2CYAG4NRD2W3JMJIAUT25J", "length": 35089, "nlines": 527, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 8/19/07 - 8/26/07", "raw_content": "\nகண்ணுக���குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nஏதோ ஒரு நுனியில் நிகழும் பரவச உணர்வுகள், உடலெங்கும் பரவுதற்போல், கிளைத்தெழுந்த வெண்மின்னல்கள் விரவுகின்றன, மேகத் தொகுதிக்குள். ஆகா... அதோ எழுந்தது பார், ஆகாயத்தில் ஒரு புரட்சி. 'மேளம் எடடா தம்பி' என்பது போல், இடி பொழிந்த ஓசை கேட்டனையோ, தோழீ\nஓராயிரம் கதிர் வந்து தழுவிடினும், நின் மேனியை நனைக்கிலேன் என இறுக்கிக் கட்டிய கடுங்காட்டின் உள்ளமைந்த குடில்.. தொடரட்டும் நம்மை, நம் உடல் மட்டும் என்று நழுவி விட்ட நம் நிழல்கள் இக்கணம் என்ன செய்து கொண்டிருக்கும்\nபிரிவில் நில் என்ற வடிவத்தில் நமக்குக் கொடுத்துவிட்டு நீள்மாய் நீள்கின்ற இக்காலம், இன்று சொல்லிக் கொள்ளாமல், நில்லாமல் ஓடுகின்றதேனடி சகியே..\nவெண்பா போல் நான்கடி தள்ளியமர்ந்து, பின் குரல் கொண்டு பேசிப் பேசி, குறள் போல் ஈரடித் தொலைவு வந்தோம். பின் உன் அன்பைச் சூடி, அழகைச் சூடி ஆத்திச்சூடியாய் ஓரடிக்குள் அமர்ந்தோம். வார்த்தைகள் அற்றுப் போன பின், வரிகளுக்கு மட்டும் இடமேனடி..\nஎங்கோ அதிர அதிரப் வெடிக்கிறது, விண்... இருளின் கருமையை அள்ளி நினது கண்மையில் தடவத் தடவ, விழிகளின் வழி பாய்ந்த வேல் நுனிகள் புகுந்த புள்ளிகளில் எல்லாம், விழுப்புண்கள்... இருளின் கருமையை அள்ளி நினது கண்மையில் தடவத் தடவ, விழிகளின் வழி பாய்ந்த வேல் நுனிகள் புகுந்த புள்ளிகளில் எல்லாம், விழுப்புண்கள்...\n பேரண்டத்தின் பிரம்மாண்டமான ஓசையோடு பொங்கிப் பிரவாகமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றது பேரருவி.. புகைப் புகையாய எழும்பி, அலையலையாய் நுரைத்து ஆரவாரமாய் விழுந்து சிதறுகின்றது குளிர் நீர்த்துளிகளின் கூட்டங்கள்....\nகாட்டருவியாகத் தள்ளிக் கொண்டு வருகிறதடி உன் பார்வை.. காலங்காலமாய் ஈரத்தில் நனைவதிலும், வெயிலில் காய்வதிலும், குளிரில் நடுங்குவதிலும், பனியில் உறங்குவதிலும் உதிர்ந்த இலைகளின், சருகுகளின் உராய்தலிலும் வீசிக் கொண்டேயிருக்கிறது காற்றோடு என் காதல்..\nஈரம் பாய்ந்த சகதிகளின் ஊடாக, வழிந்து சென்று கொண்டேயிருக்கிறது, காட்டாற்றோடு சென்று சேரத் கலக்கத் துடிக்கின்ற சுனை நீர்...\nகற்பகாலமாய் நின்று தவம் செய்கின்ற மாமரங்களின் மேனியெங்கும் இறுக்கி அணைத்தபடி, பின்னிப் பிணைந்திருக்கும் பச்சைப் பசும் பாசிகள் பூத்திருப்���து போல், வியர்வைத் துளிகள்...\nவிடியலின் துளிகள் வரிசை கட்டி செல்லும் முன்பு, காட்டின் ஊடாக நகர்ந்து பரவுகின்றது பனிப்புகை.. பகலெல்லாம் சூடாகிப் போன இலைகளின் மேலெல்லாம் தடவித் தடவிச் சிலிர்ப்பூட்டுகின்றது, அந்தியின் விரல்கள் கொண்டு, மாலை...\nஏதோ ஒரு மூங்கிலின் துளைகளில் எல்லாம் புறப்பட்டுச் செல்கின்ற காற்று எழுப்புகின்ற மெல்லிசை கேட்டுக் கொண்டேயிருக்கின்றது. மனம் தோய்கின்ற இந்நேரத்தில், வான் இருள்கின்ற இக்காலத்தில், பெருங்காட்டின் அமைதியைக் கிழிக்கும் பெருஞ்சப்தம் கூடுகளில் ஓய்வெடுக்கையில், வெட்கம் என்னும் ஆடையின் நூற்கண்டுகள் பிரியட்டும், காற்றாய் இருள் போர்த்தும் போர்வைக்குள்...\nஒரு வருடம் ஆகி விட்டது.\nஇதே நாள், ஒரு நல்ல நேரத்தில், ஒரு சிறகு பறக்கத் தொடங்கியது. காற்றின் போக்கில் அலையலையாய் ஆடி, மெதுவாக நகர்ந்தது.\nதொடங்கியது இணையத்தில் ஒரு பயணம்...\nஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஆனந்தங்கள், வருத்தங்கள்... வாழ்வின் சின்னச் சின்னக் கூறுகளைக் கொண்டு நகர்ந்து சென்றது ஒரு வருடம்..\nபின்னூட்டங்களால் ஊட்டம் கொடுத்து, முன்னோக்கி நகர்ந்து செல்ல அன்பைப் பொழிந்த அன்பர்கள், நண்பர்கள், தோழிகள், பெரியவர்கள் அனைவரது கையையும் பிடித்து இன்னும் நகர்கிறது அச்சிறகு...\nஇன்னும் பிம்பங்களைப் பதித்துச் செல்ல, இருக்கிறது நெடும்பயணம்...\nஒரு நாளின் மழைப் பொழுது.\nமெல்லிய தூறல்களின் பிடியில் நனைந்து கொண்டிருந்தது சாலை. இறக்கிய ஷட்டர்களின் மேனியெங்கும் இறங்கிப் பெய்தன சின்னத் துளிகள். மேற்றிசையில் இருட்டிக் கொண்டிருந்த கருமேகங்கள், உன் காதோரத்துச் சுருண்ட முடி போல் அலையாடிக் கொண்டிருந்தன.\nமேகங்களின் கருப்பின் மேல் துளித்துளியாய்ப் பறக்கின்ற வெண்நாரைகள், இப்போதைய சோக நினைவுகளின் மேல் அவ்வப்போது பூக்கின்ற உன் தும்பை நினைவுகள் போல் வெளுத்திருக்கின்றன.\nதூறிக் கொண்டிருந்த சின்னத் தூறல்கள் வழியே ஒளிச் சிதறல்கள் தெறித்துக் கொண்டிருந்த விளக்குக் கம்பத்தின் மேல் சாய்ந்து நிற்கின்றேன்.என் உயிர் தின்னும் உன் வார்த்தைகள் போல், தன் உடல் தின்னுகின்ற நெருப்பிடம் சேர்ந்து சாம்பலாகின்ற சிகரெட்டைப் புகைக்கிறேன்.\n\"அருண்... ரொம்ப நேரம் வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்களா..\n இந்த வெய்ட்டர் வேற ரொம்ப நேரமா என��னையே முறைச்சுப் பார்த்திட்டு இருக்கான். எனக்கே டவுட் வந்திடுச்சு.. இங்க யார் வெய்ட்டர்னு, நானா இல்ல அவனானு..\"\n மேனேஜர் கடைசி நேரத்தில ஒரு பக் வந்திடுச்சு. டீபக் பண்ணிட்டு போயிடுங்கனு சொல்லிட்டார். அதைச் சரி பண்றதுக்குள்ள லேட்டாயிடுச்சு..\"\n\"நான் தான் ரொம்ப நாளா சொல்றேன் இல்லையா.. வேலையை விட்டுடுனு. எனக்குனு சொந்த பிஸ்னெஸ் இருக்கு. அதுலயே உனக்கு மேனேஜ்மெண்ட் வொர்க் குடுக்கிறேன்... நீ தான் மாட்டேங்கற..\"\n\"நான் இல்லைனு சொல்லவே இல்லையே.. மேரேஜ் ஆகறவரைக்கும் வேலைக்குப் போய்ட்டு இருக்கேன்.. அப்புறம் நம்ம கம்பெனி தான்..\"\n உங்க கோபத்தை எப்படி துரத்தறதுனு எனக்குத் தெரியும். பேரர்.. 3 கப் வெனிலா கொண்டு வாங்க..\"\n கையைச் சுட்டு விட்ட சி.... கைநழுவ விடுகிறேன். மெல்ல சாலையின் ஓரத்திலேயே நடக்கிறேன். துளிகளிலிருந்து பெருகி விட்ட பெருமழையின் கல் துளிகளில் இருந்து விலகிச் செல்ல, அணிந்த கருப்புக் குடையின் மீது பட்டுத் தெறிக்கின்றன.\n\"இந்த மழை என்ன சொல்லுது, தெரியுமா..\n\"ம்ம்.. ஒண்ணும் தெரியலயே.. நீங்க தான் கவிஞராச்சே.. நீங்களே சொல்லிடுங்க.. நானும் போனாப் போகுதுனு கைதட்டிடறேன்.. ஆனா ரெண்டு தடவை தான் தட்டுவேன்.. ஓகேவா..\n\"ஓகே. நான் சொல்றதைக் கேட்டு அப்புறம் நீயே முடிவு பண்ணிக்கோ. ஆனா கைதட்டு வேணாம்.. என் கன்னத்துல தட்டுனா போதும்..\"\n\"அதுக்கு கஷ்டப்பட்டு கவிதை சொல்லணுமா\n\"வெய்ட்.. வெய்ட்.. கையால இல்லை. உன் உதடுகளால்.. ரெண்டு தடவை தட்டுனா போதும். இப்ப ஓகேவா..\n\"ஹை.. ரொம்பத் தான்.. முதல்ல சொல்லுங்க.. அப்புறம் பார்க்கலாம்.\"\n\"ஒரு நாள் வானத்தில இருக்கிற கருமேகங்கள் எல்லாம், கடவுள்கிட்ட போய் சொன்னாங்களாம். 'இந்த சூரியன் வரும் போதெல்லாம், எங்க உண்மையான நிறம் போய் வெள்ளை நிறத்துக்கு மாறிடறோம். நாங்க எந்த நிலையிலும் எங்க நிறத்தை இழக்கக் கூடாது. அப்படி ஒரு வரம் கொடுங்க'னு வேண்டிக்கிட்டாங்களாம். கடவுள் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு சொன்னாராம். \"சரி. நீங்க சொல்ற மாதிரி செய்றேன். அதுக்கு முன்னாடி, நீங்க எனக்காக, கொஞ்ச நாள் பூமிக்குப் போய்ட்டு வாங்க. அப்புறம் நான் செய்றேன்'. அது மாதிரி, மேகங்கள் எல்லாம் கரைஞ்சு தண்ணியாய் மாறி பூமிக்கு வந்தாங்களாம். பச்சைப் பசேல்னு இருக்கின்ற மலைக் காடுகளில் விழுந்து ஓடும் போது, அதெல்லாம் பச்சை நிறத்துக்கு மாறி இ��ுந்தாங்க. அப்புறம் பேரிரைச்சலோடு அருவியாய் விழும் போது மல்லிகை மாதிரி வெண்மையா மாறியிருந்தாங்க. சமவெளிக்கு வந்ததுக்கு அப்புறம், கரிசல் காட்டிலும், வயற்காடுகளிலும் ஆறாய், வாய்க்காலாய், சிற்றோடையாய் ஓடும் போது பச்சை நிறத்துக்கு மாறினாங்க. கடைசியில் பெருங்கடலோடு சேர்ந்து இருக்கும் போது பார்த்தால், நீல நிறத்துக்கு மாறி இருந்தாங்க. மறுபடியும் ஆவியா மாறி, மேகமா மாறினதுக்கு அப்புறம், பழையபடி கருப்பு நிறமா மாறி இருந்தாங்க. கடவுள் கேட்டாராம்,' என்னப்பா, உங்க உண்மையான நிறம் என்னனு இப்ப தெரிஞ்சுதா. இதுல எந்த நிறம் உங்களுக்கு வேணும்'னு. மேகங்கள் எல்லாம் ஒண்ணுமே பேச முடியாம் நின்னுச்சாம். கடவுள் கருணை பொங்கற குரல்ல சொன்னாராம்,' வெளியே தெரியற நிறம் எல்லாம் உண்மையல்ல. உள்ளுக்குள்ள நீங்க என்னவா இருக்கீங்க, அது தான் முக்கியம்.' எப்படி கதை..\n\"முதல்ல வலது கன்னமா.. இடது கன்னமா..\nகுரல் கேட்டு குனிந்து பார்க்கிறேன். காளான் போல் குடை பிடித்த சின்னஞ் சிறு மலர் ஒன்று என் விரல்களைப் பிடித்து இழுத்தது.\n\"அங்கிள்.. அந்தப் பக்கமா போகாதீங்க. அங்க ரொம்ப வழுக்குதுனு போர்டு வெச்சிருக்காங்க. நீங்க பார்க்கலியா ஓகே.. மம்மி கூப்பிடறாங்க. பை அங்கிள்..\"\n\"கண்ணம்மா.. என்னை விட்டுப் போய்டாதே.. ப்ளீஸ்... நீ பொழச்சுக்குவடா..\"\n\"பொய் சொல்றீங்க அருண்.. டாக்டர் சொன்னதை நான் கேட்டுட்டேன். இன்னும் மேக்ஸிமம் ஒன் ஹவர் தான்.. அருண்...\"\n\"அருண்.. உங்க கூட இல்லாம போகப் போறேன்னு நெனச்சாலே, எனக்கே வலிக்குது.. உங்களால எப்படி அருண் தாங்க முடியும்..\n\"அந்த லாரி டிரைவரை என்ன பண்றேன் பார்..\"\n\"அவன் மேல எந்தத் தப்பும் இல்லை, அருண்.. நான் தான் இண்டிகேட்டர் போடாம ரைட் கட் பண்ணிட்டேன்... அருண்.. மயக்கம் வர்றா மாதிரி இருக்கு.. உங்க கையைப் பிடிச்சுக்கட்டுமா.. கொஞ்சம் குடுங்களேன் அருண்.. நம்ம.. நம்ம... குழந்தைக்குப் போடறதுக்காக மோதிரம் பண்ணி வெச்சிருப்பீங்களே அருண்.. அது.. அது.. இது தானே.. அதைப் பிடிச்சுக்கறேன் அருண்... கொஞ்சம் உங்க மடியில படுத்துக்கட்டுமா அருண்..ப்ளீஸ்.. இருட்டிட்டு வருது அருண்.. அருண்...அ...\"\n\"ஸார்..அந்தப் பக்கமாப் போகாதீங்க.. மழை பெஞ்சுட்டு இருக்கறதுனால ரொம்ப வழுக்கும். பள்ளத்தாக்குல விழுந்திடுவீங்க.. போகாதீங்க.. ஐயோ விழுந்திட்டாரே..\"\nதொலைவின் டீக்கடைக்காரரின் குரல் தேயத் தேய...\nதனியனாய்த் தரையில் விழத் தொடங்கினேன்.\nLabels: நீ.. நான்.. காதல்.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyeselvam.blogspot.com/2014/11/5-go-71-slpc-no.html", "date_download": "2019-06-26T22:12:25Z", "digest": "sha1:24G6NLAHM3QUERSLXADQOUXLHOLI2LG7", "length": 11515, "nlines": 264, "source_domain": "kalviyeselvam.blogspot.com", "title": "WELCOME TO KALVIYE SELVAM", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தில் 5% மற்றும் GO 71 வழக்கு குறித்து நிலவரம்\nபள்ளிக்கல்வி - 15.03.2014 அன்றைய நிலவரப்படி உதவியா...\nசுத்தம் சுகாதாரம் சார்ந்த போட்டிகள் விவரம் 1 -12...\n2015ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை மற்றும் வரையறுக்க...\nதேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில...\nமுன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி பயின்று அதற்கு ஊக்...\n01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறு...\nபள்ளிக்கல்வி - ஓய்வூதியம் பெற தகுதி இல்லாத ஆசிரியர...\nஅகஇ - பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ரூ.2000/- ஊதிய உய...\nபட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு வரையறுக்பட்ட கல்வ...\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளி...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு ...\nதொடக்கக் கல்வி - உதவிபெறும் பள்ளிகள் - 2014-15ம் ஆ...\nஅரசு பணியில் பணிபுரிபவர்கள் TNPSC தேர்வு எழுத துறை...\nஓய்வுபெற்ற பின் பி.எப் கணக்கை முடிக்க ஆன்லைனில் வ...\nதமிழ்நாடு அமைச்சுப்பணி-பள்ளிக் கல்வி இயக்ககம் -15....\nRTI - சேலம் விநாயகா பல்கலைக்கழக எம்.பில் ஊக்க ஊதிய...\nM.Phil பகுதி நேரமாக படிக்க உதவித்தொடக்கக்கல்வி அலு...\nமுதல் தலைமுறையாக மாணவர்களுக்கு பொது நூலகம் அறிமுகம...\nபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு முதலில் ஒன்றியத்திற...\n2015 அரசு பொது விடுமுறை நாட்கள்\nதீத்தடுப்பான் கருவி இயங்கும் நிலையில் வைத்திருக்க ...\nவெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ...\nஆசிரியர்களுக்கான மாத சம்பளத்தை பள்ளி நிர்வாகத்திடம...\n2015: 24 அரசு விடுமுறை தினங்கள்<\nSSA -திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படும் ஆசிரியர் ...\nTRB இயக்குனராக திருமதி.ராஜராஜேஸ்வரி, RMSA இயக்குனர...\nஆசிரியர் தேர்வு வாரியம் - சிறப்பாசிரியர்கள் (உடற்க...\nபகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, ECS ம...\nபள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்கா...\nதொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணி...\nFlash News: TNTET 5% மதிப்பெண் தளர்வு தேர்ச்சி பற்...\nஉச்ச நீதிமன்றத்தில் 5% மற்றும் GO 71 வழக்கு குறித்...\nமேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெ...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்த...\nமத்திய அரசின் மாநில போட்டிக்கு பள்ளி அளவில...\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புத்தக திருவிழாவில் தே...\nதேவகோட்டை புத்தக திருவிழாவில் சேர்மன் மாணிக்க வாச...\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/30992-2016-06-06-17-20-49", "date_download": "2019-06-26T22:23:09Z", "digest": "sha1:KVH2JYZNJRE3S7YQDGOQ5QUHEKUF7KDL", "length": 23897, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "பெற்றோரே! இது உங்களுக்கான வீட்டுப்பாடம்!", "raw_content": "\nபள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதிப்பும்\nவிடுதலைக்குப் பின் ஜெ.என்.யூ. பல்கலை கழகத்தில் முழங்கிய கன்னையா குமாரின் உரைச் சுருக்கம்\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nடெல்லி நேரு பல்கலையின் தமிழக தலித் மாணவர் உயிர்ப் பலியானார்\nமத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் B.Tech படிக்க…\n இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 06 ஜூன் 2016\n“நீயா நானா” கோபிநாத் ஒரு கூட்டத்தில் சொன்ன கதை இது தெருவில் ஒரு நோஞ்சான் அப்பாவும் 3 வயது மகனும் போய்க் கொண்டிர��க்கிறார்கள். திடீரென அவர்கள் எதிரே பெரிய பயில்வான் ஒருவன் நடந்து வேகமாக நடந்து வருகிறான். அவனுடைய நடையைப் பார்த்து “ஐயையோ, இவன் நம்மை அடிக்கத் தான் வருகிறான்”என்று நினைத்துக் குழந்தை அப்பாவின் பின்னால் போய் ஒழிந்து கொள்கிறது. பயில்வான் நினைத்தால் குழந்தையை மட்டுமல்ல, நோஞ்சான் அப்பாவையும் பதம் பார்த்து விட முடியும் என்று கதையைப் படிக்கின்ற நமக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் குழந்தைக்கு அது தெரியாது. எல்லாக் குழந்தைகளுக்குமே தன்னுடைய அப்பா தான் நம்பிக்கை தெருவில் ஒரு நோஞ்சான் அப்பாவும் 3 வயது மகனும் போய்க் கொண்டிருக்கிறார்கள். திடீரென அவர்கள் எதிரே பெரிய பயில்வான் ஒருவன் நடந்து வேகமாக நடந்து வருகிறான். அவனுடைய நடையைப் பார்த்து “ஐயையோ, இவன் நம்மை அடிக்கத் தான் வருகிறான்”என்று நினைத்துக் குழந்தை அப்பாவின் பின்னால் போய் ஒழிந்து கொள்கிறது. பயில்வான் நினைத்தால் குழந்தையை மட்டுமல்ல, நோஞ்சான் அப்பாவையும் பதம் பார்த்து விட முடியும் என்று கதையைப் படிக்கின்ற நமக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் குழந்தைக்கு அது தெரியாது. எல்லாக் குழந்தைகளுக்குமே தன்னுடைய அப்பா தான் நம்பிக்கை அம்மா தான் அன்பு அந்த நம்பிக்கையில் தான் பயில்வானிடம் இருந்து எப்படியும் அப்பா நம்மைக் காப்பாற்றி விடுவார் என்று குழந்தை நினைக்கிறது.\nஅவர் சொன்ன இந்தக் கதை உருவகம் தான் பெரிய பயில்வானாகச் சமூகம் எப்படிப்பட்ட தொந்தரவுகளைக் கொடுக்க முன்வந்தாலும் பொறுப்பான பெற்றோராக நாம் நம்முடைய குழந்தைகளுக்கு இருந்தோம் என்றால் போதும் பெரிய பயில்வானாகச் சமூகம் எப்படிப்பட்ட தொந்தரவுகளைக் கொடுக்க முன்வந்தாலும் பொறுப்பான பெற்றோராக நாம் நம்முடைய குழந்தைகளுக்கு இருந்தோம் என்றால் போதும் குழந்தை எத்தகைய பயில்வான் பிரச்சினைகளையும் ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா” என்று பந்தாடத் தொடங்கி விடும். உங்கள் மகனோ மகளோ +2இல் பெயில் ஆகி இருக்கலாம்; சில நாட்களுக்கு முன் வந்த பத்தாம் வகுப்பு முடிவுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்திருக்கலாம்.\n மத்தவங்க முன்னாடி நான் எப்படித் தலை காட்டுறது என் கண் முன்னாடி நிற்காதே என் கண் முன்னாடி நிற்காதே எங்கேயாவது போயிடு அவனும் உன் கூட படிச்ச பையன் தான் எப்படி மார்க் வாங்கியிருக்கான், நீயும் இரு���்கியே எப்படி மார்க் வாங்கியிருக்கான், நீயும் இருக்கியே” என்றெல்லாம் கரித்துக் கொட்டுவதற்குப் பதிலாக நீங்கள் காலாற ஒரு வாக்கிங் போவது ரொம்ப நல்லது. இந்த வாக்கிங், உடம்புக்கு அல்ல, மனத்துக்கு” என்றெல்லாம் கரித்துக் கொட்டுவதற்குப் பதிலாக நீங்கள் காலாற ஒரு வாக்கிங் போவது ரொம்ப நல்லது. இந்த வாக்கிங், உடம்புக்கு அல்ல, மனத்துக்கு வீட்டிலேயே இருந்து நீங்களும் டென்சனாகி, மகன்/மகளின் நம்பிக்கையையும் சீர் குலைப்பதற்கு முன்பு, ஒரு பெற்றோராக நாம் யோசிப்பது சரி தானா என்று முடிவெடுப்பதற்குத் தான் இந்த வாக்கிங்\nமெல்லக் கிளம்பி அப்படியே கடைத் தெருவிற்கு வாருங்கள். வந்து விட்டீர்களா இப்போது அங்குள்ள பெரிய பெரிய கடைகளைப் பட்டியலிடுங்கள். உங்கள் பட்டியலில், ஒரு ஹோட்டல், ஒரு பர்னிச்சர் கடை, ஒரு செல்போன் கடை, தியேட்டர், பலசரக்குக் கடை என்று எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். நடந்து கொண்டே, மனத்துக்குள் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களைப் பட்டியலிடுங்கள். இந்தப் பட்டியலையும் எடுத்து விட்டீர்களா இப்போது அங்குள்ள பெரிய பெரிய கடைகளைப் பட்டியலிடுங்கள். உங்கள் பட்டியலில், ஒரு ஹோட்டல், ஒரு பர்னிச்சர் கடை, ஒரு செல்போன் கடை, தியேட்டர், பலசரக்குக் கடை என்று எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். நடந்து கொண்டே, மனத்துக்குள் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களைப் பட்டியலிடுங்கள். இந்தப் பட்டியலையும் எடுத்து விட்டீர்களா இதே போல் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்கள், தெரிந்த தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள் ஆகிய பட்டியலையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பட்டியல் எப்படிப் பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்தப் பட்டியலில் இருப்பவர்களுக்கு உள்ள பொதுவான குணாதிசயம் என்ன தெரியுமா\nஅவர்கள் அனைவருமே (அல்லது பெரும்பாலானோர்) படிப்பில் தோற்றுப் போனவர்களாக இருப்பார்கள். “அட ஆமா” என்று உங்கள் மனம் இப்போது சொல்லும். படிப்பில் தோற்றுப் போன இவர்கள் எல்லோருமே எங்காவது கூலி வேலைக்குத் தானே போய் இருக்க வேண்டும். பெரிய பெரிய படிப்பு படித்தவர்கள் தானே – பெரிய முதலாளிகளாக, தலைவர்களாக வந்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையே ஆமா” என்று உங்கள் மனம் இப்போது சொல்லும். படிப்பில் தோற்றுப் போன இவர்கள் எல்லோருமே எங்காவது கூலி வேலைக்குத் தானே போய் இருக்க வேண்டும். பெரிய பெரிய படிப்பு படித்தவர்கள் தானே – பெரிய முதலாளிகளாக, தலைவர்களாக வந்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையே ஏன் தெரியுமா இவர்கள் படிப்பைத் தான் விட்டிருந்தார்களே தவிர, நம்பிக்கையை அல்ல\nஇப்போது அதே பட்டியலைத் திரும்பவும் எடுங்கள். அதே ஓட்டல்கள், அதே தியேட்டர்கள், அதே பர்னிச்சர் கடைகள், பலசரக்குக் கடைகள் அங்கு வேலை செய்பவர்களைக் கணக்கில் எடுங்கள். அவர்களுடைய சராசரி படிப்பு என்ன என்று நினைத்துப் பாருங்கள். ஏறத்தாழ அவர்கள் முதலாளிகள் என்ன படித்திருக்கிறார்களோ அதே அளவு தான் இவர்களும் படித்திருப்பார்கள் (சிலர் சற்றுக் கூடுதலாகக் கூடப் படித்திருப்பார்கள்). அதே படிப்பு படித்த இவர்கள் ஏன் குறைந்த சம்பளத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அங்கு வேலை செய்பவர்களைக் கணக்கில் எடுங்கள். அவர்களுடைய சராசரி படிப்பு என்ன என்று நினைத்துப் பாருங்கள். ஏறத்தாழ அவர்கள் முதலாளிகள் என்ன படித்திருக்கிறார்களோ அதே அளவு தான் இவர்களும் படித்திருப்பார்கள் (சிலர் சற்றுக் கூடுதலாகக் கூடப் படித்திருப்பார்கள்). அதே படிப்பு படித்த இவர்கள் ஏன் குறைந்த சம்பளத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் இவர்களில் பெரும்பாலானோர் படிப்பை விட்டது மட்டுமின்றி, ‘நாம் பெரிய ஆளாக வருவோம்’ என்ற நம்பிக்கையையும் சின்ன வயதில் இழந்து விட்டிருப்பார்கள். ஆக, ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தைப் படிப்பு முடிவு செய்யவில்லை – நம்பிக்கை தான் முடிவு செய்கிறது.\n உங்கள் மகனுக்குப் படிப்பு முக்கியமா அல்லது நீங்கள் கொடுக்கப் போகும் நம்பிக்கை முக்கியமா அல்லது நீங்கள் கொடுக்கப் போகும் நம்பிக்கை முக்கியமா “சரியாகத் தான் தெரிகிறது - ஆனால் சொந்தக்காரர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது “சரியாகத் தான் தெரிகிறது - ஆனால் சொந்தக்காரர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடம் என் மகன் பெயில் ஆகிட்டான்’ என்று எப்படிச் சொல்வது” என்று கேட்கிறீர்களா அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடம் என் மகன் பெயில் ஆகிட்டான்’ என்று எப்படிச் சொல்வது” என்று கேட்கிறீர்களா சொந்தக் காரர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் உங்கள் மகன் பெயிலானது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல. அவர்களைப் பொறுத்த வரை, தேர்தல் முடிவுகளைப் போல – அது ஒரு நிமிடச் செய்தி சொந்தக் காரர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் உங்கள் மகன் பெயிலானது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல. அவர்களைப் பொறுத்த வரை, தேர்தல் முடிவுகளைப் போல – அது ஒரு நிமிடச் செய்தி அவ்வளவு தான் அவர்கள் ஒரு நிமிடம் கவலைப்படுவார்களே என்று நினைத்து உங்கள் மகனை/மகளைக் காலம் முழுக்க வருத்தப்பட வைத்து விடாதீர்கள். பிறர் என்ன நினைப்பார்கள் என்று மெனக் கெட்டு, உங்கள் மகன்/மகளின் எதிர்காலத்தை வீணடித்து விடாதீர்கள். பக்கத்து வீட்டுக்காரரின் ஒரு நிமிடக் கவலை உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டுமா அல்லது உங்கள் மகன்/மகள் மீது நீங்கள் வைக்கப் போகும் நம்பிக்கை அவர்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டுமா இந்த இரண்டில் எதை உங்கள் மகன்/மகள் மீது ஏற்றப் போகிறீர்கள் இந்த இரண்டில் எதை உங்கள் மகன்/மகள் மீது ஏற்றப் போகிறீர்கள்\nகதையில் பார்த்தது போல, நீங்கள் உடன் இருந்தால் போதும் - உங்கள் குழந்தை எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் அலேக்காகத் தூசி வீசுவார்கள். மெல்லத் திரும்பி நம்பிக்கையுடன் வீட்டுக்குப் போங்கள் உங்கள் குழந்தையைத் திட்டாமல் அரவணையுங்கள். “அப்பாவும் அம்மாவும் இருக்கோம்டா உனக்கு, நடந்ததை விடு, இனி என்ன பண்ணலாம்னு யோசிப்போம்” என்று பாசக்கரம் நீட்டுங்கள். எந்தக் குழந்தைக்கும் பெற்றோர் தான் நம்பிக்கையின் ஊற்று உங்கள் குழந்தையைத் திட்டாமல் அரவணையுங்கள். “அப்பாவும் அம்மாவும் இருக்கோம்டா உனக்கு, நடந்ததை விடு, இனி என்ன பண்ணலாம்னு யோசிப்போம்” என்று பாசக்கரம் நீட்டுங்கள். எந்தக் குழந்தைக்கும் பெற்றோர் தான் நம்பிக்கையின் ஊற்று அந்த ஊற்று வற்றிப் போனால் வாழ்க்கை முழுவதும் பாலைவனம் தான் அந்த ஊற்று வற்றிப் போனால் வாழ்க்கை முழுவதும் பாலைவனம் தான் நீங்கள் ஊட்டும் நம்பிக்கை தான் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்ற���ல் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஆனால் 10ம் வகுப்பு படிக்கும் போது குழந்தை குழந்தையாக இல்லையே. குழந்தைக்கு \"எனக்கு எல்லாம் தெரியும். நான் என் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வேன். உங்களுடைய அறிவுரை தேவை இல்லை\" என்றல்லவா ஆகிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110214", "date_download": "2019-06-26T23:05:02Z", "digest": "sha1:F6NEIK3X5JKN5HELTCX52QA3LMAJMKQ2", "length": 6375, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நான் சௌதிக்கு திரும்பினால் என் குடும்பம் என்னை கொன்றுவிடும்!", "raw_content": "\nநான் சௌதிக்கு திரும்பினால் என் குடும்பம் என்னை கொன்றுவிடும்\nஒரு இளம் சௌதி பெண் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பச் செல்வதற்கான விமான பயணச்சீட்டை வைத்திருக்கவில்லை என்ற காரணத்துக்காக பேங்காக்கின் பிரதான விமான நிலையத்தில் சௌதி அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.\n18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தனது குடும்பத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்ததாகவும் ஆனால் தாய்லாந்தில் தரையிறங்கியதும் சௌதி அதிகாரிகள் தனது பாஸ்போர்ட்டை பிடித்துவைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆனால் பேங்காக்கில் உள்ள சௌதி தூதரகம், அப்பெண்ணிடம் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான பயணச் சீட்டு இல்லை என்ற காரணத்திற்காகவே பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பாஸ்போர்ட் அப்பெண்ணிடம் தான் இருக்கிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஅவர் குவைத்தில் தனது குடும்பத்தோடு பயணத்தில் இருந்தபோது இரண்டு நாள்களுக்கு முன்பாக விமானம் மூலமாக தப்பினார். பேங்காக்கில் உள்ள இணைப்பு விமானம் வழியாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்துள்ளார்.\nபிபிசியிடம் பேசிய அப்பெண், தாம் இஸ்லாம் மதத்தைத் துறந்ததாக கூறினார். ´´சௌதி அரேபியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டால் எனது குடும்பத்தால் கொல்லப்படுவேன்´´ என்றும் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.\nமொஹம்மத் அல்-குனன் பயந்துபோய் இருப்பதாகவும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் பேங்காக்கில் இருந்து ஜோனாதன் ஹெட் தெரிவிக்கிறார்.\nதன்னிடம் அவுஸ்திரேலிய விசா இருப்பதா�� கூறிய அல்-குனன் சுவர்ணபூமி விமானநிலையத்தில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானத்தை பிடிக்க முயன்ற போது தன்னைச் சந்தித்த சௌதி அதிகாரி தனது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளார்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110368", "date_download": "2019-06-26T22:12:11Z", "digest": "sha1:WQNI6LF5YAPI7TCXQVV2D47EHEU4VZB4", "length": 7253, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பாடசாலை சூழலில் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு இடமளிக்க வேண்டாம்", "raw_content": "\nபாடசாலை சூழலில் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு இடமளிக்க வேண்டாம்\nபாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை அனைத்து தரப்பினர்களினதும் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.\nஅதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.\nபோதைப்பொருட்களை கட்டுப்படுத்தல் தொடர்பாக நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.\nபாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் வியாபாரம் மற்றும் மாணவர்கள் அவற்றுக்கு அடிமையாவது பற்றிய பல்வேறு தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நாசகார நடவடிக்கைகள் தலைதூக்குவதற்கு இடமளிக்க வேண்டாமென பொலிசாருக்கு பணிப்புரை விடுத்தார்.\nசட்டவிரோத போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்தி உரிய சட்டதிட்டங்களை திருத்தும் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த அனைத்து சட்ட திருத்தங்களையும் விரைவாக மேற்கொண்டு உரிய அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nமேலும் போதைப்பொருள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் ஏனைய நிறுவனங்களின் உதவியை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்களும், குறித்த நிறுவனங்களின் தலைவர்களும், அரச அதிகாரிகளும், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-06-26T22:31:06Z", "digest": "sha1:BUBJDSCHT54ZO6GNGMDOQQ2HRIWMB2SM", "length": 6484, "nlines": 145, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : பிலால் நகர் ஆசிஃப் அவர்கள்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : பிலால் நகர் ஆசிஃப் அவர்கள்\nமரண அறிவிப்பு : பிலால் நகர் ஆசிஃப் அவர்கள்\nதஞ்சை மாவட்டம் அதிரையில் 5 நாட்க��ுக்கு முன்னர் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை நோக்கி பயணம் செய்த இரு இளைஞர்கள் எதிரே வந்த வாகனம் மோதி அருகே இருந்த கொடிகம்பத்தில் இருவருக்கும் பலமாக அடிபட்டது.\nஉடனடியாக தமுமுக ஆம்புலன்சு மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தீவிர மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.\n5 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிலால் நகரைச் சேர்ந்த சேக் தாவூத் அவர்களின் மகன் ஆசிஃப்கான் இன்று அதிகாலை சிகிச்சை பலனில்லாமல் வஃபாத்தாகி விட்டர்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும். அவருடைய மறுமை வாழ்க்கை சிறக்க து ஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/autonomous-vehicle-driverless-vehicle/", "date_download": "2019-06-26T23:10:15Z", "digest": "sha1:45UKFCQKWAY7XVCIVH4T5XSLDDAJTEE6", "length": 21539, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தன்னாட்சி வண்டிகள், பொருட்களை வந்து தரும்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடி���்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு கணிணியியல் எந்திரன் தன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nவியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nதன்னாட்சி வண்டிகள் (ஓட்டுனர் இல்லா வண்டிகள்) உங்களுக்கு பொருட்களை வீட்டில் வந்து தரும்\nநாள் தொறும், மழையோ, புயலோ, பட்டயக் கிளப்பும் வெயிலோ, எதுவாக இருந்தாலும் நமக்கு காலையில் படிக்க நாளிதளும், குடிக்க பாலும் (டீ / காப்பி) தேவை.\nதற்பொழுது, வானமே வீழ்ந்தாலும் பேப்பர் பையன் மற்றும் பால் காரர் நம் வீட்டு வாயிலுக்கு வந்து, நமது காலை தேவைக்கான பொருளை தந்துவிட்டு செல்கிறார்.\nஇவ்வாறு மனிதர்கள் மனிதர்களுக்கு தொண்டு வழங்குவதெல்லாம் இன்னும் சில ஆண்டுகள் தான் நீடிக்கும்.\nஆம், தன்னாட்சி வண்டிகள் வந்துவிட்டால், நமக்கு தேவையான பொருட்களை அந்த வண்டிகள் வந்து தந்துவிடும். கிட்டத்தட்ட எந்திரன்கள் நமக்கு பணிவிடை செய்ய துவங்கும்.\nஉலகளவில் பெரிய நிகழ்நிலை விற்பனை தளமான அமேசான், அமெரிக்காவின் வாசிங்க்டனில், தனது பொருள் ஒப்படைப்பு வேலையை, தன்னாட்சி வண்டிகள் மூலம் ஆய்வு அடிப்படையில் மேற்கொள்ள இருக்கிறது.\nதுவக்கத்தில், தெளிவான வானிலை உள்ள நேரங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டும், இத்தகைய தன்னாட்சி ஒப்படைப்பு தொண்டு��ள் இருக்கும்.\nஇது வெற்றியடைந்தால், படிபடியாக மற்ற பெரு ஊர்களுக்கும் பின்பு மற்ற நாடுகளுக்கும் இது விரிவடையும்.\nஇவ்வாறு தன்னாட்சி வண்டிகள் மூலம் பொருள் ஒப்படைப்பு செய்வதால், மனித தவறுகள், நேர வீணடிப்புகள், கூடுதல் செலவினங்கள், பொருள் திருட்டுகள், தவறான நபர்களிடம் பொருள் வழங்கப்படுவது போன்ற பல இடையூறுகள் களையப்படும்.\nஅமேசான் இத்தகைய முயற்சியை நீண்ட நாட்களுக்கு பின் முயல்கிறது. ஏற்கனவே பல பொருள் ஒப்படைப்பு நிறுவனங்கள் இந்தகைய தன்னாட்சி வண்டிகளை தங்களது தொண்டுகளுக்கு பயன்படுத்தி வருகிறது.\nதன்னாட்சி வண்டிகள் களைப்படையப் போவதில்லை என்பதால், பணி நேர அளவு கணக்கிடாமல் எவ்வளவு நேரத்திற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\nஇந்த ஒப்படைப்பு எந்திரங்களுக்கு சில தடைகள் உள்ளன. எடுத்துகாட்டாக, அவற்றால் கதவை திறந்து கட்டிடத்தினுள் உள்ள மனிதரை அழைக்க இயலாது. படிகளில் ஏறி, பொருட்களை ஒப்படைக்க முடியாது. நபர் வீட்டில் இல்லை என்றால், மனிதர்கள், அந்த நபரை தொலை பேசியில் அழைத்து, கட்டளைகளை பெற்று அதற்கு ஏற்ப அருகில் உள்ள யாரிடமாவது பொருளை ஒப்படைப்பர். ஆனால் எந்திரங்கள் அவ்வளவு அறிவுடையவை அல்ல.\nமேலும், மனிதர்களின் உணர்வுகளையோ அல்லது வாய்வழி கட்டளைகளையோ புரிந்துகொள்ளாது.\nபெரும் சிக்கல் என்னவென்றால், சிறுவர்கள் இந்த எந்திரங்களை பொம்மை என்று நினைத்து விளையாட முயற்சி செய்துவிட கூடாது.\nபழைய கழிதல் இயற்கையின் திட்டம். புதியன புகுதலும் இயற்கையின் திட்டமே… இனி நாம் வரும் ஆண்டுகளில் எந்திரங்களுடன் பேசி பழகுவோம்…\nதன்னாட்சி வண்டிகள் (Autonomous Vehicle)\nமுந்தைய கட்டுரைஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nஅடுத்த கட்டுரைG மெயில் வரும் பெரும்பாலான அஞ்சல்களை தேவையற்றது என குறிப்பிடுகிறதா\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநீர் உட்புகவிடாத தன்னை தானே சரி செய்துகொள்ளும் மின்னனு தோல்\nசிலந்தி வலையின் நூல்கள் எந்திரனின் தசையாக பயன்படுத்த இயலுமா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nநீர் உட்புகவிடாத தன்னை தானே சரி செய்துகொள்ளும் மின்னனு தோல்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, மார்ச் 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/08/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-3148142.html", "date_download": "2019-06-26T22:30:41Z", "digest": "sha1:HTWGQBM3NNHFY4G2MPX3IEOYMEINTBJJ", "length": 8559, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "அடுத்த இலக்கு ஒலிம்பிக்தான்! - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 27 ஜூன் 2019\nஆசிய விளையாட்டுப் போட்டியில் பவர்லிஃப்டிங் சாம்பியன்களுக்கான மகளிர் போட்டியில் 72 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி அருண். இப்போட்டியில் வெற்றி பெற்றது குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:\n\"இப்போட்டியில் இந்தியா சார்பில் 27 ஆண்களும் 9 பெண்களும் கலந்து கொண்டோம். இந்தியாவில் இருந்து இத்தனை பேர் கலந்து கொண்டாலும், தமிழகம் சார்பில் கலந்து கொண்டு, தங்கம் வென்றது மிகவும் பெருமையாக உள்ளது. சர்வதேச அளவில் வென்றிருப்பது ரொம்ப நல்ல அனுபவமாக இருந்தது. அதிலும் நமது நாட்டை விட்டு வேறு நாட்டுக்குச் சென்று இந்தியா சார்பில் விளையாடி, தங்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு . அது இப்போது நிஜமாகியிருக்கிறது.\nஇந்த போட்டியில், இந்தோனேஷியா, சீனா, சிரியா, கஜகஸ்தான், ஹாங்காங், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து 110 வீரர்களும், 60 வீராங்கனைகளும் பங்கு பெற்றனர். இவர்களை முறியடித்து தங்கம் வென்றிருக்கிறேன். அதைவிட \"பெஸ்ட் பவர் லிஃப்ட்டர்' விருது பெற்றதுதான் ரொம்பவும் பெருமையான விஷயம்.\nஅதுபோன்று எனது புகைப்படத்தை ஹாங்காங்கில் உள்ள ஒரு பத்திரிகையில் அட்டைப் படமாக வெளியிட்டிருந்தார்கள். அதைப்பார்த்தபோது, இந்தியனாக எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.\nபோட்டியில் நான் வெற்றி பெற்றதை அறிவித்தபோது நம் நாட்டின் தேசிய கீதத்துக்கு மற்ற நாடுகள் மரியாதை செய்த தருணத்தில் அந்த மேடையில் நான் நின்றிருந்தபோது என் உடம்பு புல்லரித்துவிட்டது. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. \"ஓவர்ஆல் சாம்பியன்ஷிப்' சீனா தைப்பே வென்றனர். ரன்னர் அப் இந்தியா வென்றுள்ளது.\nநான் கடைசியாக போட்டியிட்டது. ஹாங்காங் வீராங்கனையுடன். அவர் ரொம்பவே அனுபவசாலி. அங்கு அவருக்கு அதிகளவில் சப்போர்ட்டும் இருந்தது. இருந்தாலும், அவர்கள் நாட்டுக்குச் சென்று ஜெயித்து கப்பைத் தட்டி வந்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பெருமையான விஷயம் என்னவென்றால் பவர் லிஃப்டிங்கில் ஆசிய அளவில் முதன்முறையாக \"பெஸ்ட் பவர் லிஃப்ட்டர்' விருது பெறும் மாஸ்டர் உமன் நான்தான்.\nகடைசியாக, நேஷனல் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டபோது எனக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு இருந்தது. அதனால் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்ற பயம் வந்து, கூடுதலாக பயிற்சி எடுத்துக் கொண்டு நம்பிக்கையோடு அந்த நாட்டிற்கு சென்றேன். அந்த கடின உழைப்பும், உறுதியும்தான் இந்த வெற்றியை இன்று தந்துள்ளது.\nஇந்த வெற்றிக்கு காரணம் எனது குடும்பமும், பிசியோ டாக்டர் சஜித் முகமது, எனது டிரைனர்ஸ் பாபு மற்றும் சண்மு��ம் இவர்கள் இல்லை என்றால் நிச்சயம் என்னால் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது.\nமற்ற விளையாட்டுகளைப் போன்று இந்த போட்டிக்கும் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தினால் வீரர்களை சாதிக்க வைக்கலாம். வரும் செப்டம்பர் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியிலும், அதன்பின் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்வதே எனது அடுத்த இலக்கு'' என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாணாமல் போன ஆறும் மீட்டெடுத்த பெண்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/telangana/page/4/", "date_download": "2019-06-26T21:50:07Z", "digest": "sha1:TDAXHKUZVQLFAMYOGBPNHCA5KC4NFX3I", "length": 7834, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "தெலுங்கானா வேலைவாய்ப்புகள் - பக்கம் 9 இல் இருந்து 9 - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / தெலுங்கானா (பக்கம் 4)\nகாவல் துறையினர் - 2018 SI & கான்ஸ்டபிள் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\n10th-12th, பாதுகாப்பு, பட்டம், காவல், தெலுங்கானா\nமாநில அளவிலான பொலிஸ் ஆட்சேர்ப்பு வாரியம், சமீபத்தில் ஐ.என்.எல். ஆன்லைன் விண்ணப்பிக்கவும் ...\nNestAway மேலாளர் (சட்ட) திறப்பு இப்போது விண்ணப்பிக்கவும்\nபட்டம், ஹைதெராபாத், சட்டம், மேலாளர், தனியார் வேலை வாய்ப்புகள், தெலுங்கானா\nNestAway ஒரு வீட்டு வாடகைக்கு தொழில் சொத்து மேலாண்மை நிறுவனம் சட்ட துறை நிர்வகிப்பதற்கு ஒரு தொடக்க உள்ளது. திறப்பு ...\n ORACLE ஆட்சேர்ப்பு: மென்பொருள் டெவலப்பர் இடுகைகள் - விண்ணப்பிக்கவும்\nபட்டம், ஹைதெராபாத், தனியார் வேலை வாய்ப்புகள், தெலுங்கானா\nORACLE ஆனது சமீபத்தில் மென்பொருள் டெவலப்பர் காலியிடங்களுக்கான பதவிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. விரைவில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் ...\nதபால் வட்டம் ஆட்சேர்ப்பு 2018 - போஸ்டன் மற்றும் மெயில் காவலர் காலியிடங்கள் - 10th Pass இப்போது விண்ணப்பிக்கவும்\n10th-12th, தபால் அலுவலகம், தெலுங்கானா\nஅஞ்சல் வட்டம் ஆட்சேர்ப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது Postman & அஞ்சல் கா���லர் காலியிடங்கள். விண்ணப்பிக்கவும் ...\nTSBIE முடிவுகள் 2018-TS இண்டர் & amp இரண்டாம் ஆண்டு முடிவு இப்போது பதிவிறக்க\nதேர்வு அட்டவணை, தேர்வு முடிவுகள், தெலுங்கானா\nTSBIE முடிவுகள் 2018: TSBIE (தெலுங்கானா மாநில வாரியம் இடைக்கால கல்வி) தெலுங்கானா மாநிலம் அறிவிக்க அறிவித்துள்ளது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-26T22:50:50Z", "digest": "sha1:MBE2I3OZTHJJOCGKNMNO5HB4M3KNA42L", "length": 14078, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதி (கன்னடம்:ಬೆಂಗಳೂರು ಗ್ರಾಮಾಂತರ ಲೋಕ ಸಭೆ ಚುನಾವಣಾ ಕ್ಷೇತ್ರ) என்பது கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் உள்ள சட்டசபைத் தொகுதிகள், முன்னர் கனகபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டிருந்தன.\n3.1 பொதுத் தேர்தல் - 1998\n3.2 பொதுத் தேர்தல் 2009\n3.3 இடைத் தேர்தல் 2013\n3.4 பொதுத் தேர்தல் 2014\nபெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதியில் தற்போது பின்வரும் எட்டு சட்டசபைத் தொகுதிகளில் அடங்கும்.:[1]\n131 குணிகல் சட்டமன்றத் தொகுதி இல்லை துமகூரு\n154 ராஜேஸ்வரி நகர் சட்டமன்றத் தொகுதி இல்லை பெங்களூரு நகரம்\n176 தெற்கு பெங்களூர் சட்டமன்றத் தொகுதி இல்லை பெங்களூரு நகரம்\n177 ஆனேகல் சட்டமன்றத் தொகுதி தலித் பெங்களூரு நகரம்\n182 மாகடி சட்டமன்றத் தொகுதி இல்லை ராமநகரம் மாவட்டம்\n183 ரா��நகரம் சட்டமன்றத் தொகுதி இல்லை ராமநகரம் மாவட்டம்\n184 கனகபுரம் சட்டமன்றத் தொகுதி இல்லை ராமநகரம் மாவட்டம்\n185 சன்னபட்னா சட்டமன்றத் தொகுதி இல்லை ராமநகரம் மாவட்டம்\nமைசூர் மாநிலம் கனகபுரம் தொகுதியில்:\n1967: எம். வி இராசசேகரன், இந்திய தேசிய காங்கிரசு\n1971: சி. கே. ஜாபர் ஷெரீப், இந்திய தேசிய காங்கிரசு\n1977: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு\n1980: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு\n1984: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு\n1989: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு\n1991: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு\n1996: எச். டி. குமாரசுவாமி, ஜனதா தளம்\n1998: எம். சினிவாஸ், பாரதிய ஜனதா கட்சி\n1999: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு\n2002: எச். டி. தேவ கவுடா, ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)\n2004: தேசாஷ்வினி சிறிரமேஷ், இந்திய தேசிய காங்கிரசு\n2009: எச். டி. குமாரசாமி, ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)\n2013: டி. கே. சுரேசு, இந்திய தேசிய காங்கிரசு\n2014: டி. கே. சுரேசு, இந்திய தேசிய காங்கிரசு\nபொதுத் தேர்தல் - 1998[தொகு]\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1998: பெங்களூரு ஊரகம்\nபாரதிய ஜனதா முனிசுவமப்பா சீனிவாசு 4,70,387\nகாங்கிரசு டி. பிரேமசந்திர சாகர் 4,53,946\nஜனதா தளம் எச். டி. குமாரசாமி 2,60,859\nபாரதிய ஜனதா கைப்பற்றியது மாற்றம்\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2009: பெங்களூரு ஊரகம்[2]\nஜத(ச) எச். டி. குமாரசாமி 4,93,302 44.73\nபாரதிய ஜனதா சி.பி. யோகேஷ்வரா 3,63,027 32.92\nகாங்கிரசு தேசஸ்வினி கவுடா 1,92,822 17.48\nவாக்கு வித்தியாசம் 1,30,275 11.81\nபதிவான வாக்குகள் 11,02,833 57.92\nஇடை தேர்தல், 2013: பெங்களூரு ஊரகம்\nகாங்கிரசு டி. கே. சுரேசு 5,78,000\nஜத(ச) அணிதா குமாரசுவாமி 4,56,000\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2014: பெங்களூரு ஊரகம்[3]\nகாங்கிரசு டி.கே சுரேசு 6,52,723\nபாரதிய ஜனதா பி. முனிராசூ கவுடா 4,21,243\nஜத(ச) ஆர். பிரபாக்கரா ரெட்டி 3,17,870\nபதிவான வாக்குகள் 11,02,833 57.92\n↑ சதிசு குமார், பி. எஸ். (மார்ச் 22, 2009). \"இது ஒரு தொகுதியின் வேறுபாடுகளின் ஒரு ஆய்வு காண்க\" (in தமிழ்). தி இந்து. http://www.hinduonnet.com/2009/03/22/stories/2009032254510400.htm. பார்த்த நாள்: சூன் 10, 2014.\n↑ \"தொகுதி வாரியாக விரிவான முடிவுகள்\" (ஆங்கிலம்) 61-62. இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் சூன் 11, 2014.\n↑ \"தொகுதி வாரியாக அனைத்து வேட்பாளர்கள்\" (ஆங்கிலம்). ECI.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15861/ellu-podi-in-tamil.html", "date_download": "2019-06-26T22:42:17Z", "digest": "sha1:4PGBTEVXEPDBTJKQ7JZJ3GQI34MYJAYD", "length": 3664, "nlines": 108, "source_domain": "www.awesomecuisine.com", "title": " எள்ளுப் பொடி - Ellu Podi Recipe in Tamil", "raw_content": "\nஎள்ளு – அரை கப்\nஉளுத்தம் பருப்பு – கால் கப்\nகாய்ந்த மிளகாய் – மூன்று\nபெருங்காயம் – ஒரு சிட்டிகை\nஉப்பு – ஒரு தேகரண்டி (தேவையான அளவு)\nஎள்ளு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக எடுத்து வறுத்து வைத்து கொள்ளவும்.\nபிறகு பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்து பொடி செய்து கொள்ளவும்.\nவறுத்த எள்ளு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் அதனுடன் உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும், இந்த பொடியை எள்ளு சாதம் தயாரிப்பதற்கு இப்பவுடரை பயன்படுத்தவும்.\nஅப்ரிகாட் மேங்கோ மில்க் ஷேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Manivannan_12.html", "date_download": "2019-06-26T23:20:41Z", "digest": "sha1:6LFJEMHHK3EXXW54OTNTF62Z5AJNPGL6", "length": 10837, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "விக்னேஸ்வரன் எதிர்பார்க்கும் நிலைக்கு கீழிறங்க தயாரில்லை - தமிழ் தேசிய முன்னணி பேச்சாளர் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / விக்னேஸ்வரன் எதிர்பார்க்கும் நிலைக்கு கீழிறங்க தயாரில்லை - தமிழ் தேசிய முன்னணி பேச்சாளர்\nவிக்னேஸ்வரன் எதிர்பார்க்கும் நிலைக்கு கீழிறங்க தயாரில்லை - தமிழ் தேசிய முன்னணி பேச்சாளர்\nநிலா நிலான் February 12, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\n“முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போன்று இறங்கிச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ அதன் தலைவரோ தயாராக இல்லை. தேர்தல் கூட்டணி அமைப்பதற்காகவோ அல்லது எவருடைய எதிர்பார்ப்புக்காகவோ நாம் எமது கொள்கையிலிருந்து இறங்கமாட்டோம்”\nஇவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் அதன் பேச்சாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.\n“எனது அரசியல் குறிக்கோள் எனக்கு மிகவும் அவசியம். அந்த வகையில் எம்முடன் கொள்கை ரீதியாக உடன் பயணிப்பவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வது பிழையாகாது.\nஅதனால்தான் ஐங்கரநேசனின் கூட்டங்களில் நான் பங்குபற்றி வந்துள்ளேன். அனந்தியின் கூட்டங்களிலும் பங்குபற்றுவேன். கஜேந்திரகுமார் சற்று இறங்கி வந்தால் அவரின் கூட்டங்களிலும் பங்குபற்றுவேன்” என்று முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் நேற்றைய ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஈபிஆர்எல்எப் மாநாட்டில் தான் பங்கேற்றது சரியானது எனக் குறிப்பிட்டு வெளியிட்ட அந்த ஊடக அறிக்கையில் இந்த விடயத்தை அவர் கோடிட்டுக்காட்டியிருந்தார்.\nஅதுதொடர்பில் எழுப்பிய கேள்விக்கே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.\n“நீதியரசர் விக்னேஸ்வரன் மீது எமக்கு தனி மரியாதை உண்டு. அவர் கொள்கையில் உறுதியாக உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் சற்று இறங்கிச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ அதன் தலைவரோ தயாராகவில்லை.\nஎமது நிலைப்பாட்டை நன்கு அறிந்த அவர் இவ்வாறான கருத்தை ஏன் முன்வைத்தார் என்பது தெரியவில்லை. தேர்தல் கூட்டணி ஒன்றுக்காக நாம் எமது கொள்கையிலிருந்து சற்றும் கீழிறங்கத் தயாரில்லை” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்���து. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/774-four-days-later-the-fishermen-went-to-the-sea", "date_download": "2019-06-26T22:50:24Z", "digest": "sha1:C5UFMA37WE24UPXZULTSQS7L23UTBXIZ", "length": 13888, "nlines": 360, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\n4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்\nPrevious Article குமரி மாவட்டத்தில் 12 மதுக்கடைகள் மூடல்\nNext Article உள்ளாட்சி தேர்தல் நடத்த அழுத்தம் கொடுக்கும் பா.ஜனதா : பொன்.ராதாகிருஷ்ணன்\nகடல்சீற்றம் தணிந்ததையொட்டி 4 நாட்களுக்கு பிறகு குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.\nகுளச்சல், ஏப்.26: கடலில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றத்தால் கடல் சீற்றம் ஏற்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் கடந்த 20-ந் தேதி முதல் கடல் சீற்றம் காணப்பட்டது. அழிக்கால், கொல்லங்கோடு, வள்ளவிளை போன்ற கடற்கரை கிராமங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. ராட்சத அலைகளால் கடற்கரை சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகடல்சீற்றம் காரணமாக கடந்த 20-ந் தேதி முதல் 4 நாட்கள் குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது கட்டுமரங்கள், வள்ளங்கள் அனைத்தும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களும் கரை திரும்பாமல் நடுகடலிலேயே இருந்தனர்.\nதற்போது குமரி மாவட்ட கடல் பகுதியில் அலைகளின் சீற்றம் தணிந்து இயல்பாக காணப்பட்டது. இதையடுத்து 4 நாட்களுக்கு பின்பு நேற்று அதிகாலை முதல் கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.\nகுளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த விசைப்படகுகள் ஒவ்வொன்றாக கரை திரும்ப தொடங்கின. நேற்று காலையில் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை சேர்ந்தன. இந்த விசைப்படகுகளில் கேரை, நவரை, கிளி மீன்கள், நாக்கண்டம் போன்ற மீன்கள் கிடைத்து இருந்தன. அதே நேரம் நேற்று அதிகாலையில் கடலுக்கு சென்ற கட்டுமரங்களில் சாளை போன்ற மீன்களே கிடைத்திருந்தன.\nஇதையடுத்து 4 நாட்களுக்கு பின்பு மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக குறைவான அளவு மீன்களே கிடைத்திருந்ததால் மீன்விலை அதிகமாக இருந்தது.\nசர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கும். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்து செல்வார்கள்.\nகடல் சீற்றம் காரணமாக கடந்த 3 தினங்கள் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து, காலை 9 மணிக்கு மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து கன்னியாகுமரி படகுதுறையில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து படகேறி சென்றனர்.\nஇதுபோல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, வள்ளவிளை உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கடல்சீற்றம் தணிந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.\nPrevious Article குமரி மாவட்டத்தில் 12 மதுக்கடைகள் மூடல்\nNext Article உள்ளாட்சி தேர்தல் நடத்த அழுத்தம் கொடுக்கும் பா.ஜனதா : பொன்.ராதாகிருஷ்ணன்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110215", "date_download": "2019-06-26T22:25:12Z", "digest": "sha1:TFL2GSCE5HA7PAS3RJYLXN63STTK3XV6", "length": 5978, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பபுக் புயல் தாக்கியது", "raw_content": "\nகடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் உருவான ‘பபுக்’ புயல் அந்தமான் தீவு பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்தது.\nஇந்த புயல் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் மற்றும் ஒடிசா மாநிலத்தின் கடலோர பகுதிகளை மணிக்கு 80 கி.மீட்டர் வேகத்தில் தாக்கும் என்று இந்திய வானிலை இலாகா தெரிவித்து இருந்தது.\nமேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பபுக் புயல் நேற்று மாலை 5.30 அளவில் அந்தமான் தீவின் தலைநகர் போர்ட் பிளேர் பகுதியை தாக்கியது. இதேபோல் நிகோபார் தீவு பகுதிகளும் புயலின் தாக்குதலுக்கு உள்ளானது.\nஅப்போது பல இடங்களில் பலத்த மழையும் கொட்டியது. புயல் அந்தமானை தாக்குவதற்கு முன்பாகவே வலு இழந்து போனதால் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கவில்லை.\nஅதன்பின்னர் பாபுக் புயல் ஆழந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தென்கிழக்கு வங்காள வளைகுடா கடல் பகுதியை நோக்கி நகர்ந்தது.\nபுயல் தாக்கியதால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவரவில்லை.\nமுன்னதாக வானிலை இலாகாவின் அறிக்கையை சுட்டிக் காண்பித்து, மத்திய உள்துறை அமைச்சகம் பபுக் புயல் குறித்து அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்தது.\nஇந்த எச்சரிக்கையின்படி சாலை வழி ம���்றும் வான்வழி போக்குவரத்துக்கு இடையூறும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பெருத்த சேதம் ஏற்படலாம் என்பதால் 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110369", "date_download": "2019-06-26T22:36:59Z", "digest": "sha1:3YAJMQZHGYFPFKXHMZKZPMZFJVZGROIX", "length": 3734, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது", "raw_content": "\nஅரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு பேரவை இன்று முற்பகல் பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது.\nஇதன்போது புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று சமர்பிக்கப்பட உள்ளது.\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இவ்வாறு சமர்பிக்கப்பட உள்ளது.\nபுதிய அரசியலமைப்பு சம்பந்தமாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை குறிப்பிட்டு வழங்கியுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த யோசனை அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth4114.html?sort=review_rating", "date_download": "2019-06-26T22:32:31Z", "digest": "sha1:EAJ7GPXLKB3F57N7GORBCCWHGZ3BAFPU", "length": 5733, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஇன்று என்ன சமைக்கலாம் அன்றாட சமையல் அசைவ சமையல் 1001\nஎஸ். புனிதவல்லி எஸ். புனிதவல்லி எஸ். புனிதவல்லி\nநீரழிவு நோய்க்கான உணவு முறைகள் நீரழிவு நோய் - காரணம் - நிவாரணம் - உணவுமுறைகள் - மருத்துவம் ஒற்றைக் கிளையும் இரட்டைக் கிளிகளும்\nஎஸ். புனிதவல்லி எஸ். புனிதவல்லி எஸ். புனிதவல்லி\nவிட்டுக் கொடுக்கும் விவேகம் வெற்றி உந்தன் விலை என்ன வெற்றி உந்தன் விரல் நுனியில்\nஎஸ். புனிதவல்லி எஸ். புனிதவல்லி எஸ். புனிதவல்லி\nஆரோக்கியம் தரும் கீரைச் சமையல் - 200 ஆயுள் தரும் கீரைகள் சுவையான மட்டன் சமையல்\nஎஸ். புனிதவல்லி எஸ். புனிதவல்லி எஸ். புனிதவல்லி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/04/01/data-privacy-in-sumeria/", "date_download": "2019-06-26T22:00:26Z", "digest": "sha1:ZZCBSJD3CIDXOBMZTNQM5Q3ZCBADEWLT", "length": 14208, "nlines": 119, "source_domain": "amaruvi.in", "title": "Data Privacyயும் சுமேரியா கண்டமும் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nData Privacyயும் சுமேரியா கண்டமும்\n‘Data Privacy’ என்கிறார்கள். சிரிப்பு வருகிறது. அப்படி ஒன்று என்றுமே இருந்ததில்லை.\nநான் என்றைக்கு வீடு மாற்றினேன், எந்தக் குடியிருப்பில் எவ்வளவு நாள் இருந்தேன், எம்-1 சிம் கார்டைப் பயன்படுத்தி எந்த ஊருக்கெல்லாம், எவ்வளவு, என்ன பேசினேன், எம்-1ல் இருந்து சிங்டெல் ஏன் மாறினேன், பிறகு யாருக்கு, எதற்கெல்லாம் பேசுகிறேன், ஸ்கைய்ப் வீடியோவில் என்ன பேசியிருக்கிறேன், எந்த ரயில் நிலையத்தில் எவ்வளவு நேரம் இருந்தேன், அலுவலகத்தில் எவ்வளவு ந���ரம் இருந்தேன், என்னென்ன செய்தேன், கணினி மூலம் என்னென்ன தளங்களைத் துழாவினேன், ரயிலில் எந்த இருக்கையில் அமர்ந்தேன், எந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தேன், கோவிலுக்குள் எந்தெந்த இடங்களில் நின்றேன், சனியன்று காலை முடி திருத்தும் கடையில் எவ்வளவு நேரம் இருந்தேன், என்ன உடை அணிந்திருந்தேன், எவ்வளவு பணம் கொடுத்தேன், சில்லறை எவ்வளவு பெற்றேன், நூலகத்தில் கணியில் என்ன தளங்களைக் கண்டேன், என்னென்ன நூல்கள் எடுத்தேன், என்னென்ன நூல்களுக்கு முன்பதிவு செய்தேன், அதற்கு எவ்வளவு பணம் கொடுத்தேன், எந்தக் கடன் அட்டை வழியாகப் பணம் செலுத்தினேன், காப்பிக் கடைக்குள் சென்ற நேரம், அமர்ந்திருந்த இருக்கை, கடன் அட்டை பயன்படுத்தியிருந்தால் என்னென்ன கடைகளில் எந்த வகையான கடன் அட்டைகளைப் பயன்படுத்துகிறேன், என்ன வாங்குகிறேன், ஊபர் பயன்பாடு எவ்வளவு, எந்தெந்த இடங்களுக்குச் செல்கிறேன், செல்லும் நேரங்கள், கடன் மிதி-வண்டி பயன்படுத்தினால் எங்கிருந்து எங்கு செல்கிறேன்….\nசாம்பலாகும் வரை என் நடவடிக்கைகள் நிறுவனங்களிடம் (அ) அரசிடம் உள்ளன அல்லது அரசால் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇதில் தவறில்லை. நாட்டின் பாதுகாப்பு முக்கியம். என் தனி மனித நடவடிக்கைகளில் அரசுக்கு அக்கறையில்லை ( நான் நல்லவனாக இருக்கும் வரையில்). அரசுக்குத் தேவை: ஒரு தேச விரோதியின் நடவடிக்கைகள். அதை இனம்காண எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இதை சிங்கப்பூர் / ஜப்பான் செய்கிறது. ஒவ்வொரு நாடும் செய்ய வேண்டும். பெரும் பொருட்செலவு தான். ஆனால் வேறு வழி இல்லை.\nஎன்ன ஒரு விஷயம் என்றால் – அரசு நல்லதாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை மக்கள் செய்ய வேண்டும். அதற்கு மக்களுக்குக் கல்வி, விழிப்புணர்வு வேண்டும். ‘மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன்’, ‘சுமேரியா கண்டத்தை அகழ்ந்தெடுப்பேன்’, ‘தனி நாடு காண்பேன்’ என்று சவால் விடும் அரை வேக்காடுகளை அரசில் அமர வைத்தால் நிலைமை கவலைக்கிடம் தான்.\nஎன்ன இருந்தாலும் Data Privacy இருந்தே ஆக வேண்டும் என்றால், அது சுமேரியா கண்டத்தில் தான் சாத்தியம். எந்தவித அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத இடத்தில் மட்டுமே இதனைச் செயல்படுத்த முடியும்.\nபேஸ்புக் நமது தகவல்களைக் கேட்டால் கொடுக்கலாம், கூகிள் கேட்டால் தரலாம், ஆப்பிள் ஒரு கணக்கு துவங்கக் கூட கடன் அட்டை விபரங்களைக் கேட்கிறது ஆகவே தரலாம். ஆனால், அரசு நமது விபரங்களைக் கேட்டால் தரவியலாது என்பது என்ன ஒரு எண்ணம்\nகிராமங்களில் ரேஷன் அட்டையைக் கூட அடகு வைக்கும் வழக்கம் உள்ளது. கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் வெளியிலேயே இயற்கை உபாதைகளைச் செய்ய வேண்டியுள்ளது. இதில் டேட்டா பிரைவசி என்று கூச்சலிடுவது மேட்டுக்குடி நகர்ப்புறம் சார்ந்த நக்ஸல் அரசியல் தவிர வேறென்ன டெல்லியிலும் சென்னையிலும் குளிர் ஊட்டப்பட்ட ஸ்டூடியோக்களில் அமர்ந்துகொண்டு டேட்டா பிரைவசி பற்றிப் பேசுபவர்கள், அமெரிக்கன் கான்சுலேட்டில் விரல் ரேகையையும், அமெரிக்க விமான நிலையக் குடி நுழைவுகளில் பத்து விரல் ரேகையையும் பதியச் சொல்லும் போது வாய் திறப்பதில்லை என்பது என்ன வகையிலான மேட்டுக்குடி நபும்ஸகத்தனம்\nதேச நலன் என்னும் வேள்வியில் ‘Data Privacy’யை ஆகுதி ஆக்குவது என்ன தவறு\nPrevious Article பக்தி இலக்கியத்தில் பெண்கள்\nNext Article பாதுகா ஸஹஸ்ரம் – வெண்பா வடிவம்\n2 thoughts on “Data Privacyயும் சுமேரியா கண்டமும்”\n//டெல்லியிலும் சென்னையிலும் குளிர் ஊட்டப்பட்ட ஸ்டூடியோக்களில் அமர்ந்துகொண்டு டேட்டா பிரைவசி பற்றிப் பேசுபவர்கள், அமெரிக்கன் கான்சுலேட்டில் விரல் ரேகையையும், அமெரிக்க விமான நிலையக் குடி நுழைவுகளில் பத்து விரல் ரேகையையும் பதியச் சொல்லும் போது வாய் திறப்பதில்லை என்பது என்ன வகையிலான மேட்டுக்குடி நபும்ஸகத்தனம்\nசரியாக சொன்னீர்கள். டேட்டா பிரைவசி பற்றி இவ்வளவு எளிதாக யாராலும் விளக்க முடியாது.\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\nAmaruvi Devanathan on ‘திருக்கார்த்தியல்…\nAmaruvi Devanathan on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nKrishnanSri on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nVenkat Desikan on ‘திருக்கார்த்தியல்…\nKannan on ஆதலினால் காதல் செய்வீர் ம…\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/igi-aviation-recruitment-627-csa-posts-www-igiaviationdelhi-com/", "date_download": "2019-06-26T22:48:45Z", "digest": "sha1:RCZTNUO6TWKN3N7M4ARRRU257WCMHVWN", "length": 10661, "nlines": 110, "source_domain": "ta.gvtjob.com", "title": "இண்டியன் ஏவியேஷன் ரெசிட்மென்ட் 627 சிஎஸ்ஏ இடுகைகள் www.igiaviationdelhi.com ஜூன் மாதம் ஜூன் 29", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வே���ை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / 10th-12th / இண்டியன் ஏவியேஷன் ரெசிட்மென்ட் 627 சிஎஸ்ஏ இடுகைகள் www.igiaviationdelhi.com\nஇண்டியன் ஏவியேஷன் ரெசிட்மென்ட் 627 சிஎஸ்ஏ இடுகைகள் www.igiaviationdelhi.com\n10th-12th, தில்லி, ஐஜிஐ ஏவியேஷன் சர்வீஸ் தனியார் லிமிடெட்\nIGI விமானம் >> வேலை தேடுகிறாயா IGI விமான சேவைகள் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் வாடிக்கையாளர் சேவை முகவர்களுக்கானது. புது தில்லி வேட்பாளர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறார். இது ஆர்வமுள்ள வேட்பாளர்களுக்கான சிறந்த வாய்ப்பாகும். நீங்கள் சார்க்கரி நகுரி / அரசு வேலைகள் கிடைக்கும். நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் ஆன்லைன் அக்டோபர் 29 அக்டோபர்.\nஇந்த வேலைக்கு விண்ணப்பிக்க எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் இந்த வேலை ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் ஆஃப்லைன் பயன்பாடு ஏற்றுக்கொள்கிறது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை நீங்கள் இன்னும் விரிவாக பார்க்க வேண்டும். அனைத்து விவரங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. வேலை இடுவது, வயது வரம்பு, தகுதி, தேர்வு செயல்முறை, சம்பள அளவு (பேண்ட் பேண்ட்), விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை பட்டியலிட்டது. ஏதேனும் தேர்வுகள் விண்ணப்ப கட்டணம் திறந்த மற்றும் நடிகர்களுக்கு மாறுபடும்.\nஅனைத்து வேலை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n<< சிறந்தது. இல்லை 07 / 2018 - வேலை - இடுகை.\n<< வேலை விவரங்கள் >>\n<< வேலை இடம் >> புது தில்லி.\n<< போஸ்ட் பெயர் >> வாடிக்கையாளர் சேவை முகவர் இடுகைகள்.\nகாலியிடம் >> வரையறுக்க வேண்டாம்.\nகிரேடு கட்டணம் >> எந்த ஒரு விதிமுறையிலும்.\n<< கல்வி தகுதி >>\n<< வாடிக்கையாளர் சேவை முகவர் >> 10, 12 பாஸ் மேலும் விவரங்களுக்கு தயவு செய்து அதிகாரப்பூர்வ வேலை இணைப்பு கீழே கொடுக்கவும்.\n<< தேசியவாதம் >> இந்தியன்.\n<< வாடிக்கையாளர் சேவை முகவர் >> 18 to 27 ஆண்டுகள்.\n<< விண்ணப்பிக்க எப்படி >> விண்ணப்ப படிவமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவத்துடன் நீங்கள் அனைத்து கல்வி சான்றிதழ்களையும் உற்பத்தி செய்ய வேண்டும். உயர் கல்வி சான்றிதழை உங்கள் 10 / 12 / பட்டதாரி அடங்கும் விட சிறந்தது. நீங்கள் எந்த தொழில்முறை படிப்பு சான்றிதழ் செய்திருந்தா���ும் அதை இணைத்துக்கொள்ளுங்கள். அனைத்து ஆவணங்களையும் ஆன்லைன் படிவத்துடன் அல்லது பதவிக்கு வழங்கப்பட்ட அலுவலக முகவரியுடன் அனுப்ப வேண்டும். அனைத்து தனிப்பட்ட விவரம் மூலம் ஆன்லைன் / ஆஃப்லைன் படிவத்தை முடிக்க. உங்களுக்கு முந்தைய பணி அறிவு இருந்தால் உயர்ந்த ஒளி.\n<< >> நினைவில் வைக்க வேண்டிய முக்கிய தினங்கள்\n<< வேலை அறிவிப்பு தேதி >> 01 / 9 / 2018\n<< பயன்பாட்டின் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி >> அக்டோபர் 29 அக்டோபர்.\n<< விவரம் விளம்பரம் & விண்ணப்ப படிவம் இணைப்பு >>\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு >> இங்கே கிளிக் செய்யவும் >>\nமேலும் விபரங்களுக்கு >> மேலும் அரசு வேலைகள் >>\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/uco-bank-recruitment-various-counsellors-posts/", "date_download": "2019-06-26T23:04:08Z", "digest": "sha1:KLBK4D5OJV5XP5F635LGIMETSIIX7AQM", "length": 9920, "nlines": 113, "source_domain": "ta.gvtjob.com", "title": "யுகோ வங்கி ஆட்சேர்ப்பு - பல்வேறு ஆலோசகர்கள் பதிவுகள் 27 ஜூன் 2019", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / வங்கி / யூகோ பேங்க் நியமனம் - பல்வேறு ஆலோசகர்கள் இடுகைகள்\nயூகோ பேங்க் நியமனம் - பல்வேறு ஆலோசகர்கள் இடுகைகள்\nவங்கி, ஆலோசகர்கள், பட்டம், ஒடிசா, யுகோ வங்கி பணியிடங்கள்\nUCO Bank Recruitment 2019 - UCO Bank Recruitment 2019 ஒடிசாவில் பல்வேறு ஆலோசகர்களின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, மேலும் வேலை தேடுபொறியில் வேலை இடுகையில் வேலை செய்கின்றன. வங்கி வேல���கள் தேடும் ஆர்வமுள்ள வேட்பாளர்களுக்கான இது ஒரு சிறந்த வாய்ப்பு. அவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முறை விண்ணப்பிக்க முடியும் கடைசி தேதி மார்ச் மாதம் 9 ம் தேதி.\nஅனைத்து வங்கி விண்ணப்பதாரர்களும் இணையதளங்களை உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பு வலைதளத்தில் இருந்து ஆலோசகர் பதவிக்கு ஊழியர் தேடல் தளங்களில் மூலம் ஆன்லைன் பயன்பாடுகள் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியாளர் தேடலுக்கான சர்க்காரி நகுரி, அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிக்க எப்படி, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவற்றைப் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கும்.\nயுகோ வங்கி ஊழியர் பணியிட விரிவுரை\nபோஸ்ட் பெயர்: நிதி எழுத்தறிவு ஆலோசகர்கள்\nகாலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு இடுகைகள்\nசம்பள விகிதம்: ரூ. 25000 / - PM.\nபிரிவு-வாரியாக விநியோகிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nUCO வங்கி வேலை இடுவதற்கான தகுதித் தகுதி:\nஆலோசகர்களுக்கான: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு.\nவயது வரம்பு: விதிகள் படி.\nவயது ஓய்வெடுத்தல்: வேட்பாளர்களுக்கான வயது தளர்வு விதிகளின் படி உள்ளது.\nதேர்வு செயல்முறை: நேர்காணலில் தேர்வு செய்யப்படும்\nவிண்ணப்ப கட்டணம்: விதிகள் என.\nயூகோ வங்கி ஊழியர் தேடல் விண்ணப்பிக்க எப்படி: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் UCO வங்கி வலைத்தளத்தில் www.ucobank.com மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.\nமுகவரி: \"யூகோ பாங்க், ஜோனல் ஆஃபீஸ் பொலிஸ் லைன், சக்ஹா, ஓ.டி. சாலை பாலசோர் பாலசோர் (டி.டி) ஒடிசா 756001\"\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 12.03.2019\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 26.03.2019\nவேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் து��ாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:38:33Z", "digest": "sha1:6JYQYB4WLM6FAJWJTSWF7FBNWTZVSADC", "length": 63766, "nlines": 471, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகுளோரின் ← ஆர்கான் → பொட்டாசியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nno data (பாலிங் அளவையில்)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: ஆர்கான் இன் ஓரிடத்தான்\n36Ar 0.334% 36Ar இது 18 நொதுமிகளுடன் நிலையான ஓரிடத்தான்கள்\n38Ar 0.063% 38Ar இது 20 நொதுமிகளுடன் நிலையான ஓரிடத்தான்கள்\n40Ar 99.604% 40Ar இது 22 நொதுமிகளுடன் நிலையான ஓரிடத்தான்கள்\nஹென்றி காவெண்டிஷின் பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டு, ஆர்கானை தனிமைப்படுத்துவதற்கான லார்ட் ரேலீய்க்கின் வழிமுறை. வாயுக்கள் ஒரு பரிசோதனைக் குழாயில் இருக்கிறது (A) அவை மிக அதிக அளவிலான பலவீனமான அல்கலி மீது நிலைபெற்றிருக்கிறது (B), U-வடிவிலான கண்ணாடி குழாய்களில் இணைக்கப்பட்ட மின்கம்பிகள் மூலம் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது (CC) இது திரவத்தின் ஊடாக சென்று பரிசோதனைக் குழாய் வாயைச் சுற்றிலும் செல்கிறது. மின்கம்பியின் உள் பிளாட்டினம் முனைகள் (DD) ஐந்து க்ரோவ் செல்களாலான பேட்டரி மற்றும் நடுத்தர அளவிலான ரும்கோர்ஃப் காயல் மூலமாக மின்சாரத்தைப் பெறுகின்றன.\nஆர்கான் (இலங்கை வழக்கு: ஆகன்) (ஒலிப்பு: /ˈɑrɡɒn/) என்பது ஒரு வேதியியல் தனிமம், இது Ar என்னும் குறியீடு மூலம் வழங்கப்படுகிறது. ஆர்கானின் அணு எண் 18, மேலும் இது தனிம அட்டவணையின் தொகுதி 18 இல் மூன்றாவது தனிமம் (அரிய வாயுக்கள்). ஆர்கான் பூமியின் வளிமண்டலத்தில் இ��ுக்கும் வாயுக்களில் 0.93% த்தில் ஆர்கான் தான் மிகப் பொதுவாக இருக்கக்கூடிய மூன்றாவது வாயு -- கரியமில வாயுவைக் காட்டிலும் மிகவும் பொதுவாக இருக்கக்கூடிய வாயுவாகும். அரிய வாயுக்களிலேயே மிகுதியாகக் கிடைக்கக்கூடியதும் மிக அவ்வப்போது பயன்படுத்தக்கூடிய மூன்றாவது வாயுவுமாகும். ஆர்கானின் முழுமையான வெளிப்புற கூடு, அதை நிலையாக வைத்திருக்கிறது மற்றும் இதர தனிமங்களுடன் இணைவதைத் தடுக்கிறது. அதன் மும்மைநிலை தட்பவெப்பமான 83.8058 கெல்வின் உடன் அது, 1990 ஆம் ஆண்டு சர்வதேச தட்பவெப்பநிலை அளவில் ஒரு வரையறுக்கப்பட்ட நிலையான புள்ளியாக இருக்கிறது.\nவிரைவாக கரையும் ஒரு சிறுதுண்டு ஆர்கான் உறைநீர்.\nஆர்கானின் தண்ணீரில் கரைதிறன் கிட்டத்தட்ட பிராணவாயு போன்றே இருக்கிறது, மேலும் நைட்ரஜன் வாயுவைக் காட்டிலும் 2.5 அளவு அதிகமான தண்ணீரில் கரையும்திறனைக் கொண்டிருக்கிறது. ஆர்கான் ஒரு திடப்பொருளாக, திரவமாக அல்லது வாயுவாக, நிறமற்ற, மணமற்ற மற்றும் நச்சுத்தன்மையற்றதாக இருக்கிறது. ஆர்கான் பெரும்பாலான நிலைமைகளில் செயல்திறனற்றதாகவே இருக்கிறது மேலும் அறை வெப்பநிலையில் எந்த உறுதிப்படுத்தப்பட்ட நிலையான கலவைகளையும் ஏற்படுத்துவதில்லை.\nஆர்கான் அரிய வாயுவாக இருந்தபோதிலும், அவை சில கலவைகளை ஏற்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஃபுளோரின் மற்றும் ஹைட்ரஜன் உடன் சற்றே நிலையான ஆர்கான் கலவையான ஆர்கான் ஃபுளோரோஹைட்ரைடு (HArF) உருவாக்கம், 2000 ஆம் ஆண்டில் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டது.[2] ஆர்கானின் வேதிய கலவையின் சார்பற்ற உண்மைநிலை HArF உடன் வரையறுக்கப்பட்டிருந்த போதிலும், ஆர்கான் அதனுடைய அணுக்கள் நீர் அணு பின்னல்வலையில் சிக்கிக்கொள்ளும்போது நீர் உடன் க்ளேத்ரேட்களை உருவாக்க முடியும்.[3] மேலும் ஆர்கானைக் கொண்டிருக்கும் அயனிகள் மற்றும் கிளர்ச்சியுற்ற நிலை உயர்வுகள், முறையே ArH+\nமற்றும் ArF போன்றவை இருப்பதாக அறியப்படுகிறது. கற்பிதமான கணக்கியல்கள் நிலையாக இருக்கவேண்டிய பல்வேறு ஆர்கான் கலவைகளை ஊகிக்கின்றன,[4] ஆனால் அவற்றுக்கான கூட்டிணைப்பு வழிகள் தற்போது கண்டறியப்படவில்லை.\nஆர்கான் (αργος, கிரேக்கப் பொருள் \"செயலற்றது\", அதன் வேதியியல் செயலற்ற தன்மையைக�� குறிப்பிட்டு)[5][6][7] காற்றில் இருப்பதாக ஹென்றி கேவென்டிஷ் அவர்களால் 1785 ஆம் ஆண்டில் சந்தேகிக்கப்பட்டது, ஆனால் அது 1894 ஆம் ஆண்டு வரையில் தனிமைப்படுத்தப்படவில்லை, அப்போது ஸ்காட்லாந்தில் ஒரு பரிசோதனையின் போது லார்ட் ரேய்லீய் மற்றும் சர் வில்லியம் ராம்சே ஒரு சுத்தமான காற்று மாதிரியிலிருந்து எல்லா பிராணவாயு, கரியமிலவாயு, நீர் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றை நீக்கினர்.[8][9] வேதியியல் கலவைகளால் தயாரிக்கப்படும் நைட்ரஜன் வளிமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜனைக் காட்டிலும் ஒரு அரை சதவிகிதம் இலேசாக இருப்பதாக முடிவுசெய்திருந்தனர். அந்த வேறுபாடு முக்கியமில்லாததாகக் காணப்பட்டபோதிலும் பல மாதங்களுக்கு அவர்களுடைய ஆர்வத்தைக் கவர்வதற்குப் போதிய முக்கியத்துவம் பெற்றிருந்தது. காற்றில் நைட்ரஜனுடன் வேறு ஒரு வாயு கலந்திருப்பதாக அவர்கள் முடிவு செய்தனர்.[10] ஹெச். எஃப். நெவால் மற்றும் டபள்யூ. என். ஹார்ட்லே ஆகியோரின் தனிப்பட்ட ஆராய்ச்சி மூலமும் 1882 ஆம் ஆண்டில் ஆர்கான் எதிர்பட்டது. ஒவ்வொருவரும் காற்றின் வண்ண நிறமாலையில் புதிய கோடுகளைக் கண்டனர், ஆனால் அந்தக் கோடுகள் ஏற்படுவதற்கான தனிமத்தை அடையாளங்காண முடிந்திருக்கவில்லை. கண்டறியப்பட்ட அரிய வாயுக்களில் முதல் உறுப்பினராக ஆனது ஆர்கான். இப்போது ஆர்கானின் குறியீடு Ar , ஆனால் 1957 ஆம் ஆண்டு வரையில் அது A ஆக இருந்தது.[11]\nஆர்கான் கனஅளவில் 0.934% த்தையும் பூமியின் வளிமண்டலத்தில் 1,29% திரளையும் கொண்டிருக்கிறது, மேலும் சுத்திகரிக்கப்பட்ட ஆர்கான் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்குத் தொழிற்துறைகள் காற்றைத் தான் முதன்மை மூலப் பொருளாகப் பயன்படுத்துகின்றன. ஆர்கான, காற்றிலிருந்து பின்னப்படுத்துதல் மூலம் தனிமைப்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் தாழ்வெப்ப நிலையின் பகுதியாக வடித்தல் மூலம் செய்யப்படுகிறது, இது சுத்தம்செய்யப்பட்ட நைட்ரஜன், பிராணவாயு, நியான், கிரிப்டான் மற்றும் செனான் போன்றவற்றைத் தயாரிப்பதற்குமான ஒரு செயல்முறை.[12]\nமுதன்மைக் கட்டுரை: Isotopes of argon\nபூமியில் காணப்படும் ஆர்கானின் முக்கிய ஓரிடத் தனிமங்களாவன 40\nK அரை-வாழ்நாளான 1.25×109 ஆண்டுகளில், மின்னணு கைப்பற்றுதல் மற்றும் நேர் மின்னணு வெளியேற்றம் மூலம் தேய்வுறுவதலிருந்து தொடர்ந்து நீடிக்கும்40\nAr(11.2%), மேலும் பீட்டா தேய்வுறுதல் மூலம் தொடர்ந்து நீடிக்கும்40\nCa (88.8%). இந்த இயல்புகள் மற்றும் விகிதங்கள் பாறைகளின் வயதை நிர்ணயிக்க உதவுகின்றன.[13]\nAr காஸ்மிக் கதிர் செயல்பாடுகளால் செய்யப்படுகிறது, முதன்மையாக 40\nAr உடன் செய்யப்படுகிறது. வெளிப்பரப்பின் கீழ் சூழலில், அது நியூட்ரான் கைப்பற்றல் மூலமும் அது 39\nK ஆல் தயாரிக்கப்படுகிறது அல்லது கால்சியம்- ஆல் ஆல்பா வெளியேற்றம் தயாரிக்கப்படுகிறது. 37Ar, வெளிப்பரப்பின் கீழே உட்கரு வெடிப்புகள் காரணமாக 40\nCa இன் சிம்புகளாய் உடைந்த நியூட்ரானால் உருவாக்கப்படுகிறது. அது 35 நாட்களைக் கொண்ட அரை-வாழ்வைக் கொண்டிருக்கிறது.[13]\nஆர்கான், சூரிய மண்டலத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கிடையில் அதன் ஓரகத் தனிம கலவை வெகுவாக வேறுபடுவதில் மிகவும் கவனிக்கத்தக்கது. இங்கு ஆர்கானின் மிகப் பெரிய உருவாக்கம் பாறைகளில் உள்ள பொட்டாசியம்-40 இன் தேய்வுறுதலால் ஏற்படுகிறது, ஆர்கான்-40 பூமியில் இருப்பது போலவே, விஞ்சிநிற்கிற ஓரகத் தன்மை கொண்டதாகவே இருக்கும். அதற்கு நேர்மாறாக, ஸ்டெல்லர் நியூக்ளியோசிந்தசிஸ் மூலம் நேரடியாக தயாராகும் ஆர்கான், ஆல்பா செயல்முறை நியூக்லைட், ஆர்கான்-36 ஆல் மேலோங்கி நிற்கிறது. அதற்கு ஏற்றவகையில், சூரியக் காற்று அளவீடுகளை ஆதாரமாகக் கொண்டு சூரிய ஆர்கான் 84.6% ஆர்கான்-36 ஐக் கொண்டிருக்கிறது.[14]\nரேடியோஜெனிக் ஆர்கான்-40 இன் மேலோங்கிய நிலை தான், நிலவுலகஞ்சார்ந்த ஆர்கானின் நிர்ணயிக்கப்பட்ட அணு எடை அடுத்த தனிமமான பொட்டாசியத்தை விட மிக மிக அதிகமாக இருக்கிறது என்னும் நிதர்சனத்துக்குப் பொறுப்பாகிறது. ஆர்கான் கண்டுபிடிக்கப்பட்டபோது இது குழப்பமாகவே இருந்தது, ஏனெனில் மெண்டலீவ் தனிமங்களை தன்னுடைய தனிம அட்டவணையில் அணு எடையின் வரிசைப்படி வைத்திருந்தார், இவ்வளவுக்கும், ஆர்கானின் மந்தத்தன்மை அது எதிர்விளைவுக்குரிய அல்கலி மெட்டல் பொட்டாசியத்திற்கு முந்தி வைக்கப்படவேண்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தபோதிலும் அவர் இவ்வாறு செய்திருந்தார். தனிம அட்டவணை உண்மையிலேயே அணு எண் வரிசையில் அடுக்கப்பட்டிருப்பதைக் காட்டி ஹென்றி மோஸ்லே பின்னர் இந்தச் சிக்கலைத் தீர்த்தார். (தனிம அட்டவணை வரலாற்றைப் பார்க்கவும்).\nமார்டியன் வளிமண்டலம் 1.6% ஆர்கான்-40 மற்றும் 5 ppm ஆர்கான்-36 ஐக் கொண்டிருக்கிறது. 1973 ஆம் ஆண்டில் புதன் கோள் மீது விரைவாக மேற்கொள்ளப்பட்ட மேரினர் விண்வெளி ஆராய்ச்சி, புதன் 70% ஆர்கானுடன் மிக மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்தது, இது கோளில் உள்ள கதிரியக்கப் பொருட்களின் ஒரு தேய்வுறும் பொருளாக வாயுக்களை வெளியேற்றியதன் விளைவு என்று நம்பப்படுகிறது. 2005 ஆம் ஆண்டில், ஹுய்ஜென்ஸ் ஆராய்ச்சி சனி கோளின் மிகப் பெரிய சந்திரனான டைட்டானில் ஆர்கான்-40 இன் இருப்பையும் கூட கண்டறிந்தது.[15]\nஆர்கானின் முழுமையான எட்டுத்தொகுதி எலக்ட்ரான்கள் முழுமையான s மற்றும் p சப்ஷெல்களைக் குறிக்கிறது. இந்த முழுமையான வெளிப்புற ஆற்றல் நிலைகள் ஆர்கானை மிகவும் நிலையுள்ளதாகவும் இதர தனிமங்களுடன் இணைவதில் தீவிரமான எதிர்ப்பையும் கொண்டிருக்கிறது. 1962 ஆம் ஆண்டுக்கு முன்னர், ஆர்கான் மற்றும் இதர மந்த வாயுக்கள் இரசாயன முறையில் உயிரற்றவைகளாகவும் சேர்மங்களை ஏற்படுத்த இயலாதவைகளாகவும் கருதப்பட்டன; எனினும், கனமான மந்த வாயுக்களின் சேர்மங்கள் அது முதல் தொகுத்துக் காணப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2000 ஆம் ஆண்டில், முதல் ஆர்கான் சேர்மங்கள், ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. சிறிய அளவேயான ஹைட்ரஜன் ஃபுளோரைடுகளைக் கொண்ட உறைநீராக இருக்கும் ஆர்கான் மீது அல்ட்ராவைலட் லைட்களை ஒளிபாய்ச்சுவதன் மூலம் ஆர்கான் ஃப்ளோரோஹைட்ரைடு (HArF) உருவாக்கப்பட்டது.[2][16] அது 40 கெல்வின் (−233 °C) வரையில் நிலையாக இருக்கிறது.\nஆர்கான், தொழிற்துறை முறையில் திரவக் காற்றை பகுதி வடித்து இறக்கல் மூலம் தயாரிக்கப்படுகிறது, இந்தச் செயல்முறையாக்கம், 77.3 K வில் கொதிக்கும் திரவ நைட்ரஜனை 87.3 K வில் கொதித்துக்கொண்டிருக்கும் ஆர்கான் மற்றும் 90.2 K வில் கொதித்துக்கொண்டிருக்கும் பிராணவாயுவிலிருந்து வேறுபடுத்துகிறது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 700,000 டன் ஆர்கான் உற்பத்தி செய்யப்படுகிறது.[17]\nஆர்கானின் மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஓரிடத் தனிமமான 40 AR, எலக்ட்ரான் கைப்பற்றல் அல்லது பாஸிட்ரான் வெளியேற்றம் மூலம், அரை வாழ்நாளான 1.25×109 ஆண்டுகளுடன் 40K இன் தேய்வுறுதலால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, இது பாறைகளின் வயதை நிர்ணயிக்க பொட்டாசியம்-ஆர்கான் தேதிக்குறித்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.\nசர்வர் சாதனங்களைச் சேதப்படுத்தாமல் நெருப்பினை அணைப்பதற்க���கப் பயன்படுத்தக்கூடிய ஆர்கான் வாயுக்களைக் கொண்டிருக்கும் சிலிண்டர்கள்.\nகுறிப்பிட்ட பயன்பாடுகளில் ஆர்கான் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான பல்வேறு விதமான காரணங்கள் இருக்கின்றன:\nஒரு மந்த வாயு தேவைப்படுகிறது. குறிப்பாக ஈரணுக்கொண்ட நைட்ரஜன் போதிய அளவுக்கு மந்தமற்றதாக இருக்கும்போது ஆர்கான் இருப்பதிலேயே மிக மலிவான மாற்றாக இருக்கிறது.\nகுறைந்த வெப்பம் கடத்தும்திறன் தேவைப்படுகிறது.\nமின்னணு தனிமங்கள் (ஐயோனைசேஷன் மற்றும்/அல்லது எமிஷன் ஸ்பெக்ட்ரம்) அவசியமாக இருக்கிறது.\nபெரும்பாலான இந்தப் பயன்பாடுகளில் இதர மந்த வாயுக்களும் கூட வேலை செய்யலாம், ஆனால் ஆர்கான் தான் இருப்பதிலேயே மலிவானது. ஆர்கான் மிக மலிவாக இருப்பதற்குக் காரணம், அது திரவு பிராணவாயு மற்றும் திரவ நைட்ரஜன் உற்பத்தியின் ஒரு உபபொருளாக இருக்கிறது, இவை இரண்டும் மிகப் பெரிய அளவில் தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதர மந்த வாயுக்கள் கூட (ஹீலியம் தவிர) இதே முறையில் தயாரிக்கப்படுகின்றது, ஆனால் ஆர்கான் தான் மிக அதிகமாக கிடைக்கக்கூடியதாக இருக்கிறது, ஏனெனில் வளிமண்டலத்தில் அதுதான் அதிக வீரியத்தைக் கொண்டிருக்கிறது. அது மந்தமாக இருப்பதாலும் அதே வேளையில் மிக மலிவாக இருப்பதாலும் ஆர்கான் பயன்பாடுகளின் அதிகரித்த நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஆர்கான் சில உயர்-அழுத்த தொழில்துறை சார்ந்த செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது, இங்குச் சாதாரண எதிர்ச்செயல் புரிதலற்ற பொருட்கள் மீண்டும் செயல்புரியக்கூடியவைகளாக ஆகிவிடுகின்றன. உதாரணத்திற்கு, கிராஃபைட் மின்சார உலைகலன்களில் கிராஃபைட்கள் எரிந்துவிடாமல் தடுப்பதற்கு ஒரு ஆர்கான் வளிமண்டலம் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்தச் சில செயல்முறைகளுக்கு, பொருட்களின் உள்ளே நைட்ரஜன் அல்லது பிராணவாயுக்களின் இருப்பு குறைபாடினை உண்டாக்கும். டைட்டானியம் மற்றும் இதர எதிர்செயல்புரியும் தனிமங்களின் செயல்முறைகளில் உட்பட, டங்க்ஸ்டன் மந்த வாயு வெல்டிங் போன்ற, பல்வேறு வகையான உலோக மந்த வாயு வெல்டிங்கில் ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஆர்கான் வளிமண்டலம் சிலிக்கான் மற்றும் ஜெர்மேனியம் கிரிஸ்டல்களை உருவாக்கவும் கூட பயன்படுத்தப்படுகிறது.\nஇதனையும் பார்க்க: shielding gas\nகோழிவளர்ப்புத் தொழில்து��ையில் ஆர்கான் ஒரு மூச்சுத்தடையாக பயன்படுகிறது, அது திடீர்த் தொற்றுநோய்கள் உண்டாவதைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக நீக்குவதற்கு அல்லது மின்சாரக் குளியலுக்குப் பதிலாக ஒரு மனிதாபிமான அடிப்படையில் அவற்றைக் கொல்வதற்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆர்கானின் ஒப்பீட்டளவில் உயர்ந்த அடர்த்தி காரணமாக அது வாயுவுடன் செயல்படும்போது தரைக்கு அருகிலேயே இருக்கும்படி செய்கிறது. அதன் எதிர்செயல்புரிதலற்ற பண்பு உணவு தயாரிப்பில் பொருந்திவருகிறது, மேலும் இறந்துபோன பறவைக்குள் அது பிராணவாயுவுக்குப் பதிலாக இடம்பிடிப்பதால், ஆர்கான் கெடாதிருக்கும் தன்மையை அதிகரிக்கிறது.[18]\nஆர்கான் சில நேரங்களில், சாதனங்களில் சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு, தீயை அணைப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது (புகைப்படத்தைப் பார்க்கவும்).\nகாற்றுடன் எதிர்விளைவுகளை ஏற்படுத்தாமல் தவிர்ப்பதற்காக ஆர்கானின் கீழ் சீசியமின் ஒரு மாதிரி, பாக் செய்யப்பட்டுள்ளது.\nபாக்கேஜிங் பொருட்களில், அதன் உள்ளடங்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு, பிராணவாயு மற்றும் ஈரப்பதம் கொண்டிருக்கும் காற்றினை மாற்றியிடுவதற்கும் ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது. பொருட்களின் தரத்தை அழிக்கும் ஏரியல் ஆக்சிடேஷன், ஹைட்ரோலிசிஸ் மற்றும் இதர இரசாயன எதிர்செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்படுகிறது அல்லது முழுவதுமாக தடுக்கப்படுகிறது. உயர்ந்த சுத்தமான இரசாயன பாட்டில்கள் மற்றும் சீல்செய்யப்பட்ட பாட்டில்கள் அல்லது ஆம்பொல்களில் கிடைக்கக்கூடிய சில குறிப்பிட்ட மருத்துவத் தயாரிப்புகள், ஆர்கானில் பாக் செய்யப்படுகிறது. வைன் தயாரிப்பில், அவற்றின் மூப்பு செயல்முறைகளின் போது எத்தனால், அசெடிக் அமிலமாக ஏரியல் ஆக்சிடேஷன் ஆவதைத் தடுப்பதற்குப் பாரல்களின் மேல் புறத்தில் நிரப்பப்படுவதற்கு ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது.\nஆர்கான் ஏரோசால்-வகை கான்களிலும் கூட கிடைக்கப்பெறுகிறது, இவை வார்னிஷ், பாலியுரேதேன், பெயிண்ட், முதலானவைகளின் சேர்மங்களைத் திறந்த பிறகும் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படுத்தப்படலாம்.[19]\n2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம், சுதந்திர பிரகடனம் மற்றும் அரசியலமைப்பு போன்ற முக்கிய தேசிய ஆவணங்களை அவற்றின் சீர்கேட்டினை தாமதப்படுத்துவதற்கு ஆர்கான் நிரப்பப்பட்ட அடுக்குகளில் சேமிக்கிறது. முந்தைய ஐம்பதாண்டுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த ஹீலியத்துடன் ஒப்பிடுகையில் ஆர்கானைப் பயன்படுத்துதல் வாயுக் கசிவைக் குறைக்கிறது.[20]\nக்ளோவ்பாக்ஸ்கள் வழக்கமாக ஆர்கானால் நிரப்பப்பட்டிருக்கும், இது பிராணவாயு மற்றும் ஈரப்பதமற்ற வாயுமண்டலத்தைத் தக்கவைக்க ஸ்கரப்பர்கள் மீது சுழன்றுகொண்டிருக்கிறது.\nஇதனையும் பார்க்க: air-free technique\nஸ்ச்லெங்க் லைன்கள் மற்றும் க்ளோவ்பெட்டிகளுக்குள் ஆர்கான் ஒரு மந்த வாயுவாகப் பயன்படுத்தப்படலாம். நைட்ரஜன் எதிர்ச்செயல் புரியும் இடங்களில் ஒப்பீட்டளவில் மலிந்த டைநைட்ரஜனைக் காட்டிலும் ஆர்கானைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது.\nவாயு க்ரோமாடோகிராபியில் ஒரு கொண்டுசெல்லும் வாயுவாகவும் மற்றும் எலக்ட்ரோஸ்ப்ரே ஐயோனைசேஷன் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரியிலும் ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது, ஐசிபி ஸ்பெக்ட்ரோஸ்கோபியில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்மாவிற்கு அதுதான் விரும்பப்படும் வாயுவாக இருக்கிறது. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி ஸ்கானிங்கிற்கான வகைமாதிரிகளின் ஸ்பட்டர் கோட்டிங்கிற்கு ஆர்கான் விருப்பத்தேர்வாக இருக்கிறது. ஆர்கான் மின்மயத் துகள்கள் மைக்ரோஎலெக்ட்ரானிக்ஸில் ஸ்பட்டரிங் செய்வதற்கும் கூட பயன்படுத்தப்படுகிறது.\nக்ரையோப்ளேஷன் போன்ற க்ரையோ அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதற்காக திரவமாக்கப்பட்ட ஆர்கானைப் பயன்படுத்துகின்றன. அறுவை சிகிச்சையில் இது \"ஆர்கான் மேம்படுத்தப்பட்ட உறைதல்\" என்னும் ஒரு நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது, இது ஒருவகையான ஆர்கான் ப்ளாஸ்மா பீம் எலக்ட்ரோ அறுவை சிகிச்சை. இந்த நடைமுறை நோயாளிகளிடத்தில் வாயு எம்போலிசம் உருவாவதற்கான இடர்ப்பாட்டினைக் கொண்டிருக்கிறது மேலும் இவ்வகையான விபத்து மூலம் ஒரு நபர் இறந்தபோன நிகழ்வும் இருக்கிறது.[21] தமனிகளை இணைப்பதற்கும், வீக்கங்களை அழிப்பதற்கும், கண் பார்வைக் கோளாறுகளைச் சரிசெய்வதற்குமான அறுவை சிகிச்சைகளில் நீல ஆர்கான் லேசர்கள் பயன்படுத்தப்படுகிறது.[22] இரத்தத்திலிருந்து கரைந்துவிட்ட நைட்ரஜனின் நீக்கத்தை விரைவுபடுத்துவதற்கு, டிகம்பரஷன் கலவை அல்லது சுவாசிப்பில் நைட்ரஜனை மாற்றி இடுவதற்கும் கூட அது பரிசோதனை முறையில��� பயன்படுத்தப்பட்டிருக்கிறது.[23] ஆர்காக்ஸ் (சுவாசிக்கும் வாயு) பார்க்கவும்.\nவெப்பத்தோடு ஒளிவீசுகிற விளக்குகள், உயர் தட்பவெப்பநிலையில் இருக்கும் ஃபிலமெண்ட்கள் ஆக்சிடேஷன் ஆகாமல் பாதுகாப்பதற்காக ஆர்கானால் நிரப்பப்படுகிறது. ப்ளாஸ்மா க்ளோப்கள் மற்றும் பரிசோதனைக்குரிய பார்டிகல் பிசிக்சில் காலரோமெட்ரி போன்றவற்றில் அவை ஐயோனைஸ் செய்யும் முறை மற்றும் ஒளியை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆர்கானால் நிரப்பப்பட்ட வாயு-வெளியேற்ற விளக்குகள் நீல ஒளியை வழங்குகின்றன. நீல லேசர் விளக்குகளை உருவாக்குவதற்கும் கூட ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது.\nவெப்ப ஆற்றல் தகுதிபடைத்த சன்னல்களில் அது வெப்ப தணித்தல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[24] தொழில்நுட்ப ஸ்கூபா டைவிங்கில், உலர்ந்த ஆடையை உப்பச் செய்வதற்கும் கூட ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில், அது செயல்திறனற்றும், குறைந்த வெப்பநிலை ஊடுகடத்தும் ஆற்றலையும் கொண்டிருக்கிறது.[25]\nAIM-9 சைட்வைண்டர் ஏவுகணைகள் மற்றும் குளிர்படுத்தப்பட்ட வெப்பநிலை தேடு முனைகளைப் பயன்படுத்தும் இதர ஏவுகணைகளின் தேடு முனைகளை குளிர்விக்க அழுத்தப்பட்ட ஆர்கான் விரிவடைவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அந்த வாயு உயர் அழுத்தத்தில் சேமிக்கப்படுகிறது.[26]\nஆர்கான்-39, அரை-வாழ்வான 269 ஆண்டுகளுடன், பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, முதன்மையாக உறைநீர் உள்மையப்பகுதி மற்றும் நிலத்தடி நீர் காலக்கணிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பொட்டாசியம்-ஆர்கான் காலக்கணிப்பு, எரிகிற பாறைகளின் காலக்கணிப்பில் பயன்படுத்தப்படுகிறது.\nஆர்கான் நச்சுத்தன்மையற்றதாக இருந்தபோதிலும், அது உடலுக்குத் தேவையான பிராணவாயுவை நிறைவுசெய்வதில்லை அதனால் அது ஒரு மூச்சுத் திணறச் செய்யும் பொருள். ஆர்கான், காற்றை விட 25% கூடுதல் அடர்த்தியைக் கொண்டிருக்கிறது மேலும் அது நெருக்கமான பகுதிகளில் மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படுகிறது. அது நிறமற்றதாக, மணமற்றதாக மற்றும் சுவையற்றதாக இருப்பதால் அதைக் கண்டறிவதும் கூட கடினமாக இருக்கிறது. வரையறுக்கப்பட்ட இடைவெளிகளில், மூச்சுத்தடைக் காரணமாக மரணத்தை ஏற்படுத்துவதாகவும் அறியப்படுகிறது. 1994 ஆம் ஆண்டில் அலாஸ்காவில் மரணம் ஏற்பட்ட நிகழ்வினால், வரையறுக்கப்பட்ட இடைவெளியில் ஆர்கான் டாங்க் ஒழுகுதல் அபாயத்தன்மையை வெளிப்படுத்துகிறது மேலும் அதன் சரியான பயன்பாடு, பாதுகாத்தல் மற்றும் கையாளுதலின் தேவையை வலியுறுத்துகிறது.[27]\n↑ ஸாவாலிக், ஸ்டீவன் ஸ்காட் \"மெத்தட் ஃபார் பிரசர்விங் ஆன் ஆக்சிஜன் சென்சிடிவ் லிக்விட் பிராடக்ட்\"U.S. Patent 66,29,402 வெளியீட்டு நாள்: அக்டோபர் 7, 2003\nUSGS தனிம வரிசை அட்டவணை - ஆர்கான\nஎம்ஸ்லே, ஜெ., நேச்சர்ஸ் பில்டிங் பிளாக்ஸ்; ஆக்ஸ்ஃபர்ட் யூனிவர்சிடி பிரஸ்: ஆக்ஸ்ஃபர்ட், நியூயார்க், 2001; பக். 35-39.\nபிரௌன், டி.எல்.; பர்ஸ்டென், பி.ஈ.; லீமே, ஹெச்.ஈ., இன் கெமிஸ்ட்ரி: தி சென்ட்ரல் சைன்ஸ் , 10வது பதிப்பு.; சால்லிஸ், ஜெ.; டிரேப்பர், பி.; ஃபோல்செட்டி, என். எட் அல்.(ஈடிஎஸ்.); பீயர்சன் எஜுகேஷன், இன்க்.: அப்பர் சாட்டல் ரிவர், நியூஜெர்ஸி, 2006; பக். 276 மற்றும் 289.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Argon என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் argon என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nடிரைவிங் அப்ளிகேஷன்ஸ்: வை ஆர்கான்\nஆர்கான் Ar தனி இயல்புகள், பயன்கள், பயன்பாடுகள்\nலெஃப்ட்ஓவர் ஃபினிஷ் பிரசர்வர் – பிளாக்சிஜென்\nதனிமங்களின் வரிசை அட்டவணை: ஆர்கான்\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Toyota/Gurgaon/cardealers", "date_download": "2019-06-26T22:26:57Z", "digest": "sha1:CMP7ZWNUT4AJQECCWD5XPBQTJJLDLCQS", "length": 7640, "nlines": 138, "source_domain": "tamil.cardekho.com", "title": "குர்கவுன் உள்ள 3 டொயோட்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nடொயோட்டாசார்ஸ் டேங்க்லர்ஸ் அண்ட் ஷோவ்ரூம்ஸ் இன் குர்கவுன்\nடொயோட்டா ஷோரூம்களை குர்கவுன் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டொயோட்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டொயோட்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து குர்கவுன் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டொயோட்டா சேவை மையங்களில் குர்கவுன் கிளிக் இங்கே\nகுர்கவுன் நகரில் ஷோரூம்கள் டொயோட்டா\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nடொயோட்டா கார் ஷோவ்ரூம்ஸ் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபயன்படுத்தப்பட்ட டொயோட்டா சார்ஸ் இன் குர்கவுன்\nதுவக்கம் Rs 1.75 லக்ஹ\nதுவக்கம் Rs 2.25 லக்ஹ\nதுவக்கம் Rs 2.6 லக்ஹ\nதுவக்கம் Rs 3 லக்ஹ\nதுவக்கம் Rs 3.85 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் குர்கவுன்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/americas-sanctions-on-venezuela-crude-oil-export-offer-to-india-in-rupees-110003.html", "date_download": "2019-06-26T21:58:43Z", "digest": "sha1:XJSOUORHWUKJVDD4CBFZUBSFDPQJIHFR", "length": 11281, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "ஈரானைத் தொடர்ந்து வெனிசுலா எடுத்த அதிரடி முடிவு; இந்தியா என்ன செய்யும்? | America's sanctions On Venezuela Crude Oil Export, Offer To India In Rupees– News18 Tamil", "raw_content": "\nஈரானைத் தொடர்ந்து வெனிசுலா எடுத்த அதிரடி முடிவு; இந்தியா என்ன செய்யும்\nநிதி நெருக்கடியில் பிஎஸ்என்எல்; ஊழியர்களின் ஜூன் மாதம் ஊதியம் கேள்விக்குறி\nஒரு மாதத்தில் 80 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்ற ஜியோ\n ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை\nதொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nஈரானைத் தொடர்ந்து வெனிசுலா எடுத்த அதிரடி முடிவு; இந்தியா என்ன செய்யும்\nஅமெரிக்க டாலருக்கு மாற்றாகச் சர்வதேச சந்தையில் வர்த்தகம் தொடர்ந்தால் பிற நாணயங்களுக்கு எதிரான மதிப்பு சரியும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு எழுந்துள்ளது.\nஈரானிலிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைச் செய்துவருகிறது. ஆனால் சென்ற ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தால் சற்றுக் குறைந்தது.\nபின்னர் ரூபாய் அல்லது பண்ட மாற்ற முறையில் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யலாம் என்று அமெரிக்கக் கூறியது. இதனால் மீண்டும் ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது.\nஇதே போன்று வெனிசுலா மீதும் சில மாதங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. நீண்ட காலமாகவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் வெனிசுலா கச்சா எண்ணெய்யை அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்துவந்தது.\nதற்போது வெனிசுலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் மேலும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனைச் சரி செய்ய முடிவு செய்துள்ள வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தியாவிடமிருந்து ரூபாய் மதிப்பு மற்றும் பண்ட மாற்ற முறையில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.\nகச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்க டாலர் தேவை என்ற நிலை மாறி இந்திய ரூபாய் மதிப்பில் செய்யும் நிலை உருவாகியுள்ளது இந்திய அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா செய்யக் கூடாது என்று எச்சரித்துள்ளது. மறுபக்கம் வெனிசுலாவின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் வர உள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு மாற்றாகச் சர்வதேச சந்தையில் வர்த்தகம் தொடர்ந்தால் பிற நாணயங்களுக்கு எதிரான மதிப்பு சரியும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு எழுந்துள்ளது.\nஇவை ஒரு பக்கம் இருக்க அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ரஷ்யா, வளைகுடா நாடுகளை விட அதிகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்கா முன்னேரும் வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறுகின்றனர்.\nமேலும் பார்க்க: வளர்ச்சி பாதையில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு...\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110216", "date_download": "2019-06-26T22:13:04Z", "digest": "sha1:2PYRU7VPJVCOKQEPB22SB4PU5VSTLWCO", "length": 4590, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசவில்லை - போட்டியில் விளையாட தடை", "raw_content": "\nகுறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசவில்லை - போட்டியில் விளையாட தடை\nதென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ஓட்டங்களுக்கு சுருண்டது.\nதொடர்ந்து விளையாடிய, தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 431 ஓட்டங்கள் குவித்தது.\nபாகிஸ்தான் 2 வது இன்னிங்சில் 294 ஓட்டங்கள் சேர்த்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஇதை அடுத்து, 41 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட்டுக்கு 43 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nபாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடும் போது தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு தலா 10 சதவிகிதமும், தலைவர் டு பிளசிசுக்கு 20 சதவிகிதமும் அபராதம் விதித்தது, மேலும், டு பிளசிசுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதித்துள்ளது ஐசிசி.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Praganant.html", "date_download": "2019-06-26T22:31:06Z", "digest": "sha1:IBQVYCDQKXTHI2WKEYCBRV7W7S4N3F5M", "length": 8383, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Praganant", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்க�� தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nஎச் ஐ வி ரத்தம் செலுத்தப் பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு\nமதுரை (29 டிச 2018): எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் மஞ்சள் காமலை நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்.\nகடலூர் (05 டிச 2018): பரங்கிப் பேட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆம்புலன்ஸ் வராததால் நடு காட்டில் நடந்த பிரசவம்\nவிஜயநகரம் (07 செப் 2018): ஆந்திராவில் ஆம்புலன்ஸ் வராததால் பெண் ஒருவருக்கு நடு காட்டில் பிரசவம் நடந்துள்ளது.\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் மு…\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கா…\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/male-menopause-is-four-times-more-common-in-men-with-heart-failure/", "date_download": "2019-06-26T23:07:48Z", "digest": "sha1:QR6QVHYSCBWAQJAVDQRYFEA7TQQO5EF4", "length": 16882, "nlines": 241, "source_domain": "hosuronline.com", "title": "Male menopause is four times more common in men with heart failure", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nசெவ்வாய்க்கிழமை, மே 28, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/may/19/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3154127.html", "date_download": "2019-06-26T22:42:20Z", "digest": "sha1:NSZHDHSNHXOMHSSQIZQASP5EPQNWL5D7", "length": 11532, "nlines": 60, "source_domain": "m.dinamani.com", "title": "ஆளுவோரைத் தேர்ந்தெடுக்கும் ஆட்டம் - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 27 ஜூன் 2019\n\"பல்லாங்குழி' என்ற ஆட்டம் தமிழ்நாட்டுச் சிற்றூர்ப் புறங்களில் சிறுவர் - சிறுமியரில் இருந்து பெண்கள் வரை ஆடப்பெறுகிறது. தெளிவான இலக்கியச் சான்றுகள் இல்லையாயினும் சில இலக்கண -இலக்கிய வரிகளால் பல்லாங்\nவல், வல்லுப்பலை என்பன விளையாட்டுக் கருவிகள். இவை இலக்கியங்களில்\n\"வல்'லென் கிளவி தொழிற் பெயரியற்றே\nநாயும் பலகையும் வரூஉம் காலை\nவல்லின் நல் ... .... (புறம்-32)\nகவை மனத்திருத்தும் வல்லு (அகம்- 377)\nமுதலிய இலக்கண வரிகள் பல்லாங்குழி தொடர்பானவை என்று ஊகிக்கலாம். பல்லாங்குழி பலகையே எடுத்து நிறுத்தியதைப் போன்ற உருவத்தைக் குறளனுக்குக் கலித்தொகை உவமைப்படுத்துகிறது. இவ்வாட்டத்தைப் பற்றிய பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள் தமிழில் வழங்குகின்றன. கன்னடத்தில் \"சென்னமனா' என்ற பெயர் பல்லாங்குழிக்கு வழக்கத்தில் உள்ளது.\nஆப்பிரிக்க நாடுகள் எல்லாவற்றிலும் பல்லாங்குழி ஆடப்பட்டு வருவது மிக வியப்பானதே ஐவரி கோஸ்ட் நாட்டில் வாழும் அல்லாதியர்கள் பல்லாங்குழி ஆட்டத்தைக் கொண்டே ஊர்த்தலைவரை நியமனம் செய்தனராம். காங்கோ நாட்டிலுள்ள புசாங்கோ மக்களின் அரசனின் பெயர் சாம்பா (படம்-1) 1600-1620 வரை காங்கோவை ஆண்டவன். அவன் பல புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்றவன். அவன் தன் நாட்டில் அமைதி காக்க விழைத்தவன். அவன் போரையும் படையையும் நீக்கினான். பதிலுக்குப் பல்லாங்குழி ஆட்டத்தை அறிமுகப்படுத்தினான். ஆட்டத்தில் வெற்றி பெற்றவர், நாட்டை ஆளத் தகுதி பெற்றவர் ஆவர்.\nஆப்பிரிக்க நைஜீரியத் தலைநகரான இலாகோசில் பெரும் அரும்பொருள் காட்சியகம் (மியூசியம்) உள்ளது. அங்கே பல்லாங்குழிப் பலகைகளில் பல்வேறு வகைகளைக் காட்சியில் வைத்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கச் செனகால் நாட்டில் (படம் -2) ஓலப், செரோ, புலார், மாந்திங்கே, சோலார் மொழிகள் பேசும் மக்கள் அனைவரும் இவ்வாட்டத்தை ஆடுகின்றனர். ஓலப் மக்கள் \"ஊரே' என்ற சொல்லை இவ்வாட்டத்திற்குப் பெயராக வைத்துள்ளனர்.\nநம் தமிழிலக்கியத்தில் \"ஓரை' என்ற சொல் விளையாட்டைக் குறிக்கும். செனகாலில் வாழும் \"பேள்' இனத்தார் பல்லாங்குழிக் காயைக் \"காயெ' என்று அழைப்பர். தமிழர்களும் \"காய்' என்று விளையாட்டு விதையை அழைப்பர். ஆப்பிரிக்கத் தெருக்கடைகளில் இரண்டு அரசர்கள் அல்லது தலைவர்கள் அமர்ந்திருப்பது போலவும், நடுவில் பல்லாங்குழிச் சிற்பம் அமைந்திருப்பது போலவும் மரச் சிற்பங்களும் உலோகச் சிற்பங்களும் விற்கப் பெறுகின்றன. பல்லாங்குழியை யானைகள் அல்லது சிங்கங்கள் தாங்கி நிற்பது போன்ற சிற்பங்கள், வெள்ளி உலோகப் பல்லாங்குழிகள் காண வியப்பாக உள்ளன. தமிழ் நாட்டில் பித்தளையினாலான பல்லாங்குழி, மீன் வடிவப் பல்லாங்குழி இருப்பதை அறியலாம். பாண்டியாட்டம் என்றும் இதற்குப் பெயருண்டு.\nஅரேபியாவிலுள்ள \"சிரியர்' இந்த விளையாட்டை மங்கலா அல்லது மாகலா என்று அழைப்பர். மேற்கு ஆசியாவைப் போல தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, போர்னியோ, வியட்நாம், சுமத்ரா முதலிய இடங்களில் இவ்வாட்டம் வழக்கத்தில் உள்ளது. தென் அமெரிக்காவிலும், வட அமெரிக்காவிலும் அவற்றையொட்டிய தீவுகளிலும் ஆடப்படுகிறது.\nஇவ்விடங்களில் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகள் கொண்டு செல்லப்பட்டபோது பல்லாங்குழி ஆட்டமும் அவர்களோடு சென்று பரவியிருக்கலாம். இராமனும் சீதையும் பல்லாங்குழி ஆடியதாக தெலுங்கு மொழி பேசும் மக்கள் நம்புகின்றனர். தமிழ் நாட்டிலும் சீதைப்பாண்டி என்ற ஆட்ட வகை உண்டு.\n* பழங்கால எகிப்திய சுவரோவியங்களில் இவ்வாட்டம் பற்றிய சான்று காணப்படுகிறது. ஆனால், பல்லாங்குழி ஆட்டம் போன்றதொரு ஆட்டமாகத் தெளிவாக அடையாளப்படுத்த முடியவில்லை.\n* 15-ஆம் நூற்றாண்டில் பல்லாங்குழி பற்றிய திட்டவட்டமான எழுத்து மூலங்கள் ஆப்பிரிக்காவில் உண்டு. சான்று: அரசன் சாம்பா.\n* அரசன் வெற்றி - தோல்விகளை உறுதி செய்யவும், தலைவரைத் தேர்ந்\nதெடுக்கவும் இவ்வாட்டத்தை ஆப்பிரிக்காவில் கைக்கொண்டான்.\n* ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றின் தேசிய விளையாட்டு பல்லாங்குழி ஆட்டம் என்பர்.\n* ஆப்பிரிக்காவில் பல்லாங்குழிச் சிற்பங்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. எனவே, ஆப்பிரிக்காவே இதன் தொன்மைப் பிறப்பிடமாக இருக்குமோ என்று கருதத் தோன்றுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாப்பியத்துள் இலங்கும் ஒரு சிற்றிலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203698?ref=archive-feed", "date_download": "2019-06-26T22:12:31Z", "digest": "sha1:SN77LXIIZWOF5YYHBAIISS2K2VONUKRW", "length": 8509, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "புதுமணத் திருமண தம்பதிக்காக களமிறங்கிய பொலிஸ் படை! இலங்கையில் நடந்த சுவாரஸ்யம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்கா���ிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதுமணத் திருமண தம்பதிக்காக களமிறங்கிய பொலிஸ் படை\nதம்புள்ளையில் புதுமணத் தம்பதியரின் திருமண மோதிரம் காணாமல் போன நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nதேவஹுவ ஏரியில் குளிக்க சென்ற தம்பதியின் மோதிரம் காணாமல் போன நிலையில் பொலிஸ் குழுவினர் மற்றும் நீர் விளையாட்டு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட போராட்டத்தின் பின்னர் மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகல்லேவெல, வஹாகோட்டை பிரதேசத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்த தம்பதி ஒன்று ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதன் போது மணமகனின் கையில் இருந்த மோதிரம் நீரில் விழுந்து காணாமல் போயுள்ளது.\nமோதிரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர் பொலிஸ் படை ஒன்றே நீரில் இறங்கி தேட ஆரம்பித்துள்ளது. அதற்கமைய 20 அடி ஆழத்தில் இருந்து இந்த மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nபொலிஸாரின் இந்த சேவை குறித்து ஆச்சரியமடைந்த தம்பதி, இந்த மோதிரம் மீண்டும் கிடைக்கும் என ஒரு போதும் நினைக்கவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leemeer.com/marappalli", "date_download": "2019-06-26T22:19:49Z", "digest": "sha1:RBF2PI2X6STWBP7GQEE3FPPND6UMTN4H", "length": 4043, "nlines": 180, "source_domain": "leemeer.com", "title": "Marapalli", "raw_content": "\nஇந்த உலகம் முழுதும் பெண்கள் மட்டுமே நிரம்பி வழிந்தால், கொப்பளிக்கும் காமம் எந்த வடிவம் பெறும் பெண்ணுலகம் ஒரு பேரொளியை கண்டடைய, ஆணின் மேலோங்கிய திமிர் எப்படி எளிதாக புறந்தள்ளப்படுகிறது பெண்ணுலகம் ஒரு பேரொளியை கண்டடைய, ஆணின் மேலோங்கிய திமிர் எப்படி எளிதாக புறந்தள்ளப்படுகிறது பெண்ணின் உடல் சார்ந்த உலகம் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருப்பதாக எவ்விதம் பொய் கட்டமைக்கப்பட்டிருக்கிறது பெண்ணின் உடல் சார்ந்த உலகம் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருப்பதாக எவ்விதம் பொய் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனவாக நீளும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் துளியும் ஒப்பனையின்றி முன் வைக்கிறது வா.மு.கோமுவின் மரப்பல்லி நாவல் எனவாக நீளும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் துளியும் ஒப்பனையின்றி முன் வைக்கிறது வா.மு.கோமுவின் மரப்பல்லி நாவல் ஒருபால்காமம் கொண்ட பெண்களின் வாழ்வியலை தமிழில் முதன்முறையாக தொட்டுச் சென்றிருக்கும் நாவல் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/mission", "date_download": "2019-06-26T22:16:21Z", "digest": "sha1:WF65WCGPUGMFBTHZKY5VW7B6NONUS5LO", "length": 4650, "nlines": 37, "source_domain": "worldthamil.org", "title": "Mission – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nஉலகளாவிய தமிழர்களின் அடிப்படை உரிமைகள், நீதி மற்றும் நலன்களைப் பாதுகாப்பது, முன்னெடுப்பது, மீட்டெடுப்பது ஆகியவற்றின் பொருட்டு ஒரு சிந்தனைத் தளமாகச் செயற்படுவதே உலகத் தமிழ் அமைப்பின் தலையாய குறிக்கோள் ஆகும். தமிழர்களின் அரசியல் அதிகார மாண்பு, குமுகாய மேம்பாடு மற்றும் பண்பாட்டுத் தெளிவு ஆகியவற்றுக்காக உலகத் தமிழ் அமைப்பு தொடர்ந்து உழைக்கும். இந்தக் குறிக்கோளை அடையும் பொருட்டு, கீழ்க்கண்டவற்றுக்காக உலகத் தமிழ் அமைப்பு அயராது பாடுபடும்:\n1. தமிழர்கள் தங்களுடைய தாயக மண்ணில் பட்டயமாகப் பெற்று இருக்கவேண்டிய சம உரிமைகள் மற்றும் சமநீதி பற்றிய விழிப்புணர்வை தமிழர்கள் இடையிலும் ஏனைய மக்கள் இடையிலும் வளர்த்தல்.\n2. உலகின் எப்பாகத்தில் வாழும் தமிழர்கள் எப்பொழுது துன்புற்றாலும் எவ்வகையில் துன்புற்றாலும் சட்டத்துக்கு உட்பட்டு எல்லா உற்றுழி உதவியும் உறுபொருளும் முன் நின்று வழங்குதல்.\n3. தமிழர்களுக்கும் உலகின் ஏனைய நாட்டின மக்களுக்கும் இடையில் ஒத்த புரிந்துணர்வை வளர்த்தலும் பேணுதலும்.\n4. நேர்மையான, சம நிலையான தீர்வை அடைவதற்காக விழிப்புடன் தமிழர்களின் அரசியல் சிக்கல்களை தொடக்கக் கட்டங்களிலேயே உலக அரங்கத்துக்குக் கொண்டுவந்து ஆவன செய்வது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/kannada-viswasam-release-date-soon/", "date_download": "2019-06-26T22:51:27Z", "digest": "sha1:ILCVBGNZ3UNGKJXCRJ3RS73G22KPSD6K", "length": 4343, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Ajith viswasam ready to rock in kannada industry from february", "raw_content": "\nகன்னடத்திற்கு செல்லும் விஸ்வாசம் – டைட்டில் இதுதான்\nகன்னடத்திற்கு செல்லும் விஸ்வாசம் – டைட்டில் இதுதான்\nதல அஜித்தின் விஸ்வாசம் தமிழில் பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து படத்தை கன்னடா மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால் படத்தின் டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் கன்னடத்தில் படத்தை பிப்ரவர் மாதம் ரிலீஸ் செய்வதாகவும் படத்திற்கு டைட்டில் ஜெகமல்லா என வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் அஜித்தின் ஆரம்பம் மற்றும் விவேகம் கன்னடத்தில் ரிலீஸ் ஆனது குறிப்பிடதக்கது.\nPrevious « இந்தியன் 2 வில் இந்த நடிகரா\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம்யின் வசூல் வேட்டை \nமகேஷ் பாபுவின் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது\nவிஜய் தேவரகொண்டாவுடன் காதல் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/134642-what-happened-in-bigg-boss-malayalam", "date_download": "2019-06-26T22:38:34Z", "digest": "sha1:VGQC4QDFAIKS25HUOCVSTDAXH6U7DJHH", "length": 14858, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நம்மட நாடு வர்ஷகால கெடுதியிலானு\" பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவித்த மோகன்லால்", "raw_content": "\n\"நம்மட நாடு வர்ஷகால கெடுதியிலானு\" பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவித்த மோகன்லால்\nகடந்த சனிக்கிழமை நடந்த மலையாள பிக் பாஸ் எபிசோடில், கேரள வெள்ள பாதிப்பை அறிவித்தார், மோகன்லால்.\n\"நம்மட நாடு வர்ஷகால கெடுதியிலானு\" பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவித்த மோகன்லால்\nஇயற்கையின் தேசமான கேரளாவை இயற்கையின் சீற்றமே சீரழித்திருக்கிறது. வரலாறு காணாத பெருவெள்ளத்தைச் சந்தித்திருக்கிறது கேரளம். கேரளாவில் உள்ள எல்லா அணைகளும் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்த இழப்பு 20,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடுகிறார்கள். `100 ஆண்டுகளில் இல்லாத பெரும்சேதம் இது’ என்கிறார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். தேசியப் பேரிடர் மீட்புக் குழு, முப்படை வீரர்கள், காவல்துறையினர், அரசியல் தலைவர்கள், இளைஞர்கள் என அத்தனை பேரும் மீட்புப் பணிக்காகக் களமிறங்கியுள்ளனர். உலகம் முழுவதிலிருந்தும் கேரள மக்களுக்காக உதவிக் கரங்கள் நீள்கின்றன. ஒரு பக்கம் இப்படி மாநிலமே சோகத்தில் இருக்க… இன்னொரு பக்கம் அங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதும்போல தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.\nமோகன்லால் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்களுடன் இந்த ஆண்டுதான் மலையாளத்தில் தொடங்கப்பட்டது பிக்பாஸ். காமெடி, அடிதடி, புறணி எனத் தமிழ் பிக்பாஸில் இருக்கும் எல்லாக் காட்சிகளும் மலையாள வெர்சனிலும் இருந்தன. சொல்லப்போனால் தமிழைவிட அங்கே சண்டையெல்லாம் காரசாரம். சென்ற வாரம் கமல்கூட சிறப்பு விருந்தினராக மலையாள பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தார். இப்போது மழை வெள்ளத்தால் கேரளாவே தத்தளிக்க என்டர்டெயின்ட்மென்ட் இண்டஸ்ட்ரீ வழக்கமாக சந்திக்கும் அதே தர்மசங்கடத்துடன் மலையாள பிக்பாஸை தொடர வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது ஏசியாநெட் டீம். `நாட்ல என்ன நிலைமை, இப்போ இதெல்லாம் தேவையா’ என்று சிலர் ஷோல்டரைத் தூக்கினாலும், அவர்களுக்கு அதுதானே பிசினஸ் என்கிற புரிதலுடன்தான் இதை அணுகவேண்டியிருக்கிறது.\n`வெளிஉலகத் தொடர்பு துளியுமின்றி 100 நாள்கள்’ என்பதுதான் பிக்பாஸின் அடிப்படை விதி. அதனால் வெளியில் நடக்கும் எந்த விஷயங்களையும் வீட்டுக்குள் இருப்பவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள். ட்வின் டவர் தாக்கப்பட்டபோது அமெரிக்காவில் பிக்பாஸ் சீசன் 2, கடைசி 3 போட்டியாளர்களுடன் ஃபைனலை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தச் செய்தியை அறியாதவர்கள் உலகிலேயே அந்த 3 பேராகத்தான் இருப்பார்கள். ஒருவாரம் கழித்து விஷயத்தைச் சொன்னார்கள். அதுவும் ஏன் தெரியுமா. அந்தத் தாக்குதலில் பலியானவர்களில் அந்த 3 பேரில் ஒருவரின் உறவினரும் இருந்தார். சென்ற ஆண்டு நம்மூரில் பிக்பாஸ் நடந்தபோது பெரிதாக எதுவும் நடக்காததால் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை வரவில்லை. ஆனால், இந்த ஆண்டு சில நாள்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.கருணாநிதி மறைந்த போது அதை பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு அறிவித்து 2 நிமிடம் அஞ்சலி செலுத்தச் சொன்னார்கள். இந்த ஆண்டுதான் மலையாள பிக்பாஸ்க்கு முதல் சீசன், இதற்குள் இப்படி ஓர் அசம்பாவிதம் நடந்துவிட உள்ளிருப்பவர்களுக்கு அறிவிக��கவேண்டிய கட்டாயம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உள்ளிருப்பவர்களுக்கு கேரளாவில் வெள்ளம் வந்தது மட்டுமல்ல, மழை வந்ததே தெரியாது. காரணம் பிக்பாஸ் வீடு செட் இருப்பது கேரளாவில் இல்லை மும்பையில். கடந்த சனிக்கிழமை நடந்த எபிசோடில் மோகன்லால் போட்டியாளர்களுக்கு வெள்ளம் பற்றி அறிவித்தார்.\n``ஓணம் சீஸன்ல கேரளம் ரொம்ப கஷ்டமான சூழ்நிலைல இருக்கு. மழை வெள்ளத்தால் வருந்தத்தக்க பல விஷயங்கள் கேரளாவில் நடந்துருக்கு. இதுவரை நாம் பார்த்திராத பிரளயம் இது. கேரளாவின் பல பகுதிகள் நீரினால் சூழப்பட்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழல்ல ஓணம் கொண்டாட வேணாம்னு நம்ம கவர்மென்ட் முடிவு பண்ணிருக்காங்க. பிக்பாஸ் வீட்லயும் நாம ஓணம் பெருசா கொண்டாட வேணாம்னு முடிவு பண்ணிருக்கோம். நிறைய ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனா இப்போ அதெல்லாம் வேணாம். யாரும் பயப்பட வேண்டாம். உங்க வீட்ல எல்லார்கிட்டயும் பேசிட்டோம். எல்லாரும் பத்திரமா இருக்காங்க. அவங்க போன்ல பேசுனதை ரெக்கார்டு பண்ணியிருக்கோம். நீங்களே கேளுங்க.” என்று சொல்லி ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்கள் பேசியதையும் அவர்களுக்குப் போட்டுக்காட்டினார்கள். எல்லாருடைய முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தாலும், இது அவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்திருக்கும்.\n``நல்லவேளையா உங்கள் யாருடைய ஃபேமிலிக்கும் பிரச்னை இல்ல. அதே சமயத்தில் கேரளா மிகப்பெரிய சோகத்தில் இருக்கு. இதிலிருந்து மீண்டு வர எல்லாரும் ஒரு நிமிசம் பிரார்த்திப்போம்” என்று சொல்ல அனைவரும் எழுந்துநின்று பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு வழக்கமான கமல் ஸ்டைல் குறுக்குவிசாரணை, புகார்கள், சண்டைகள், டாஸ்க் எனத் தொடர்ந்தது. எவிக்சன் பற்றி வந்தபோது, ``இப்படியொரு சூழலில் மக்கள் யாரும் பெரிதாக ஓட்டுப் போடாததால், இந்த வாரம் எவிக்சன் கிடையாது. இப்போது எவிக்சன் லிஸ்டில் இருப்பவர்கள் அடுத்தவாரமும் அப்படியே தொடர்வார்கள்” என்று முடித்தார் லாலேட்டன்.\n``ஏண்டா இந்தச் சூழ்நிலைல பிக்பாஸ் தேவையா“ என்றும், ``ரஞ்சினி ஹரிதாஸை காப்பாத்தத்தான எவிக்சன் இல்லைனு சொல்லிட்டீங்க“ என்றும், ``ரஞ்சினி ஹரிதாஸை காப்பாத்தத்தான எவிக்சன் இல்லைனு சொல்லிட்டீங்க” என்றும் சோசியல் மீடியாவில் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள் மலையாள மக்கள். ���தேசமயத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் சிலர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டும் வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/65135a27f711/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%99/2018-10-09-025630.php", "date_download": "2019-06-26T22:46:11Z", "digest": "sha1:76GP2XYVLXL7DSCGNHP7J7ZP5ZJ6FXDY", "length": 3408, "nlines": 60, "source_domain": "dereferer.info", "title": "அந்நிய செலாவணி டிக் விளக்கப்படம் ஸ்கால்பிங்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nபுத்தகங்கள் அந்நிய செலாவணி epub\nBec அந்நிய செலாவணி விகிதங்கள்\nஅந்நிய செலாவணி டிக் விளக்கப்படம் ஸ்கால்பிங் -\nஜெ யம் ரவி நி வே தா நடி ப் பி ல் டி க் டி க் டி க் படம் இன் று வெ ளி யா கி உள் ளது. கு டி யரசு தி ன சி றப் பு | டி க் : டி க் : டி க் With Jayam Ravi - Duration: 4: 45.\n23 ஜூ ன். 16 ஜனவரி.\n22 ஜூ ன். தமி ழ் நா ட் டை அழி க் க வரு ம் வி ண் கல் லி ல் இரு ந் து 4 கோ டி மக் களை கா ப் பா ற் றப் போ ரா டு ம் வி ண் வெ ளி வீ ரர் களி ன் சா கசப் பயணமே.\n2018 ஆம் ஆண்டில் உலகில் அதிக வர்த்தகம் செய்யப்படும் நாணயம்\nஎப்போது அந்நியச் செலாவணி சந்தை நெருக்கமாகவும் திறந்ததாகவும் இருக்கும்\nவிருப்பங்களை வர்த்தக தரகு ஒப்பீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tartar-plaque-removing/", "date_download": "2019-06-26T23:13:06Z", "digest": "sha1:XPH5R62VFMEADK47I7N6CHOWNE3IAOJT", "length": 20468, "nlines": 256, "source_domain": "hosuronline.com", "title": "பற்கரை மற்றும் பற்படலம் நீக்குவது எப்படி?", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண���ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு நலம் நல்வாழ்வு பற்கரையை நீக்குவது எப்படி\nசனிக்கிழமை, பிப்ரவரி 2, 2019\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nபற்கரை -யை நீக்குவது எப்படி\nபற்படலம் என்பது, பல்லின் மேல் புறத்தில் படியும், ஒட்டும் தன்மை கொண்ட ஒரு மெல்லிய மென்மையான படலம்.\nபற்படலம் ஏற்படாமல் தவிர்க்க, முறையாக பல் துலக்கினாலே பொதும்.\nமுறையாக பல் துலக்காதோருக்கு, நாளடைவில், இந்த பற்படலமானது கடிணமான மஞ்சள் நிறம் கொண்ட பற்கரை -யாக பல்லில் படியும்.\nநாம் உணவு உட்கொள்ளும் பொழுது, நம் வாயில் உள்ள நுண்ணுயிர்கள் உணவில் உள்ள மாவுச்சத்தை, அமிலமாக மாற்றும்.\nவாயை தூய்மையாக வைக்காதோருக்கு, இந்த அமிலம், மீதம் உள்ள உணவு துகள்களும் எச்சிலும் சேர்ந்து பற்கரையாக படியும்.\nமுதலில் தோன்றும் பற்படலத்தை எளிதாக பல் துலக்குவதன் மூலம் நீக்கி விடலாம்.\nஆனால், பற்கரை தோன்றிவிட்டால், அதை நீக்க கண்டிப்பாக மருத்துவர் உதவி தேவைப்படும்.\nவாய் தூய்மை இல்லாதோருக்கு, வாய் நாற்றம், பல் மக்குதல், ஈறுகளில் தொற்று என பல இன்னலுக்கு ஆளாவார்கள்.\nமுறையாக வாய் தூய்மையை பேணாதோருக்கு இதய நோய், குலைக்காய்ச்சல் மற்றும் ஞாபக மறதி போன்ற உடல் நலக் குறைவுகள் ஏற���படலாம்.\nபல் மருத்துவர் கூட்டமைப்புகள், ஒரு மனிதர் நாள் ஒன்றிற்கு இரு முறை பல் துலக்குவது சிறந்தது என எடுத்துக் கூறுகின்றனர்.\nஃபுளூரைட்டு கலந்த பற்பசைகள் சிறந்தது எனவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nமுதலில், வாயின் மேல் பற்களை துலக்க வேண்டும்.\nபற்குச்சியை சுழன்ற வாக்கில் பல்லின் மீது தேய்ப்பதால், பல் நன்கு தூய்மையடையும்.\nபற்களின் முன் மற்றும் பின் புறங்களை கவணித்து தேய்க்க வேண்டும்.\nமேல் பற்களை துலக்கிய பின் கீழ் பற்களையும் அதே போன்று துலக்க வேண்டும்.\nபற்பசையை அதிக நேரத்திற்கு வாயில் விட்டு வைக்கக் கூடாது.\nஅதிக நேரம் பல்லை தேய்த்துக்கொண்டே இருக்கக் கூடாது.\n30 விணாடிகள் பல் துலக்குவது என்பது வீண். அதே வேளையில் 3 நிமிடங்களுக்கு மேல் பல்லை தேய்த்தால், பல் வீணாகும்.\nஈறு அழற்சி உடையவர்கள், கடைகளில் கிடைக்கும் வாய் கொப்பளிப்பான்களை பயன்படுத்தினால்,பாதிப்பில் இருந்து தப்பலாம்.\nபல்லில் நோய் தொற்று உடையவர்கள், மின் பற்குச்சி பயன்படுத்துவதால், அதிகம் பலனடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஇனிப்புகளை உண்டால், உடனே வாயை தண்ணீரால் கொப்பளித்துக் கொள்வது சிறந்தது.\nகாபி, டீ, பால் மற்றும் அது போன்ற பொருட்களை உட்கொண்டாலும் வாயை உடனே தண்ணீரால் கொப்பளிப்பது நல்லது.\nமுந்தைய கட்டுரைநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஅடுத்த கட்டுரைபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nபிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் வழிமுறைகள்\nசப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nநோன்பிருத்தல் உடல் நலத்தை காக்கும்… இளமை தரும்\nபூச்சிகளிடம் இருந்து புரதம்… குழந்தைகளுக்கான ரொட்டிகள்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, மே 3, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-06-26T22:33:13Z", "digest": "sha1:XXXQT7YPWJJNMMXGCRTHQVXGI6PML4NF", "length": 25443, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரபுச்சின்ன முறைப்படி வரையப்பட்ட ஒரு காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை\nகாணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை, (Invisible Pink Unicorn) இறை நம்பிக்கையை அங்கதம் செய்யும் பகடி சமயத்தின் ஒரு பெண் கடவுளாகும்.[1] கொம்புக்குதிரை வடிவத்தைக் கொண்டிருக்கும் இக்கடவுளைக் கண்களால் காணமுடியாவிட்டாலும் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும் என்று இறை நம்பிக்கையின் முரண்பாட்டைச் சுட்டிக்காட்ட, இறைமறுப்பாளர்களும் பிற சமய ஐயப்பாட்டாளர்களும் இக்கருத்துருவைப் பயன்படுத்துகின்றனர். இது ரசலின் தேனீர்க் கேத்தலின் தற்கால மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் பறக்கும் இடியாப்ப அரக்கனும் ஒப்பு நோக்கக்கூடியவை.[2]\nகாணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை, (க.இ.கொ) மீயியற்கை நம்பிக்கைகள் அடிப்படையற்றவை என்று வாதிடப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, இறை நம்பிக்கை பற்றிய எந்தக் கூற்றிலும் “இறைவன்” என்ற சொல்லுக்குப் பதில் “காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை” என்ற பெயரைப் பயன்படுத்தினால் பொருந்தி வரும் என்பது இறை மறுப்பாளர்களின் வாதம்.[3] இந்தக் கொம்புக்குதிரையைக் காணமுடியாது; எனினும் அது இளஞ்சிவப்பு நிறம் கொண்டது என்ற இரு கூற்றுகளும் ஒன்றை ஒன்று பொய்யாக்கும் கூற்றுகள். இறைவனின் தன்மை குறித்த நம்பிக்கையாளர்களின் கருத்துகள் இவ்வாறே அமைந்துள்ளன என்று இறைமறுப்பாளர்கள் கருதுகின்றனர். இறைவன் இல்லை என்று நிறுவ எப்படி இயலாதோ அதே போல இக்கொம்புக்குதிரை இல்லை என்பதையும் உறுதியாக நிறுவ இயலாது.[4]\n3 ஒப்புநோக்கக் கூடிய கருத்துகள்\nக.இ.கொ கருத்துரு இணையத்தில் தோன்றி பரவலானது, ”ஆல்ட்.அதீசம்” போன்ற யூஸ்னெட் இணைய மன்றங்களில் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. தற்போது அதற்கெனப் பல தனிப்பட்ட இணையதளங்களும் உள்ளன. உறுதிப்படுத்தக்கூடிய தரவுகளின்படி, ஜூன் 7, 1990 இல் முதன் முதலில் ”ஆல்ட்.அதீசம்” மன்றத்தில் அது பேசுபொருளானது.[5] பின்பு கல்லூரி மாணவர் குழுவொன்று 1994-95 காலகட்டத்தில் க.இ.கொ கருத்துருவை மேலும் விரிவுபடுத்தியது. ஐயோவா பல்கலைக்கழக டெல்னெட் இணைய மன்றச் சேவையைப் பயன்படுத்திய அம்மாணவர்கள் க.இ.கோ வுக்கென தனியே ஒரு கொள்கை அறிக்கையை உருவாக்கினர். அந்த அறிக்கையில் தன்னளவில் பொருத்தமானதும் ஆனால் உண்மையில் முட்டாள்தனமானதுமான ஒரு சமயத்தை விளக்கினர். அண்டத்தில் எண்ணிலடங்கா காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரைகள் உள்ளன என்பதே அந்தப் பகடி சமயத்தின் அடிப்படை.[6] அந்த அறிக்கையில் தான் (பிற்காலத்தில் புகழ்பெற்ற) பின்வரும் விளக்கம் இடம் பெற்றிருந்தது:\nகாணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரைகள் பெரும் ஆன்மீக சக்தி கொண்டவை. நமக்கு இது எப்படித் தெரியும் என்கிறீர்களா அவை ஒரே நேரத்தில் காணமுடியாதவையாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதும் அவற்றின் ஆன்மீக சக்தியை நமக்கு உணர்த்துகின்றன. ஏனைய சமயங்களைப் போலவே காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை சமயம் தருக்கத்தையும் நம்பிக்கையையும் ஒரு சேர அடிப்படையாகக் கொண்டது. அவை இளஞ்சிவப்பு நிறம் கொண்டவை என நாம் நம்புகிறோம். அதே நேரம் அவற்றை நாம் பார்த்ததேயில்லை என்பதால் அவற்றை யாராலும் காண முடியாது என்று தருக்க அடிப்படையில் அறிகிறோம். — ஸ்டீவ் எலே[7][8]\nக.இ.கொ வைப் பற்றிய வாதங்களில் அவரை யாரும் காணமுடியாது என்பதால், அப்படிப்பட்ட ஒருவர் உண்மையில் இல்லை என்றோர் அவரது நிறம் இளஞ்சிவப்பல்ல என்றோ யாராலும் நிறுவ முடியாது என்ற கருத்து பொதுவாக வைக்கப்படும். இது பிற சமயத்தாரின் இதே போன்ற நம்பிக்கையைப் பகடி செய்கிறது - இறை நம்பிக்கையாளர்கள் இறைவன் அண்டத்தைப் படைத்தவர் என்கிறார்கள். ஆனால் அவர் அவ்வண்டத்தின் விதிகளுக்கு அப்பாற்பட்டவர், எனவே நமது புலன்களையும் இவ்வுலகின் முறைகளையும் கொண்டு அவரை உணர முடியவில்லை என்றால் அவர் ஒருவர் இல்லை எனக்கொள்ளலாகாது என்று வாதிடுகின்றனர். இப்படி இறைவனுக்கென குணங்களையும் பட்டியலிட்டுவிட்டு, அவற்றுக்கு எந்தவித ஆதாரங்கள் இல்லையென்றாலும் அவரைக் காணமுடியாததால் அவருக்கு அக்குணங்கள் இல்லை (அல்லது அவரே இல்லை) என்று சொல்லமுடியாது என்று வாதிடும் நம்பிக்கையாளர்களைப் பகடி செய்கிறது க.இ.கொ.\nக.இ.கொ வின் பக்தர்கள் தங்களிடையே நகைச்சுவையாகப் பகடி வாதங்களை நடத்துவர். எடுத்துக்காட்டாக யாராலும் க.இ.கொ வைக் காணமுடியாது என்று வாதிடுவர். அனைவராலும் அவரைக் காணமுடியாது என்றும், மிகப்பெரும்பாலானோரால் அவரைக் காணமுடியாது என்றும், முழு நம்பிக்கை கொண்டவர்களால் மட்டுமே அவரைக் காணமுடியாதென்றும் பல வாதங்கள் முன்வைக்கப்படும். இந்தப் பகடி வாதங்கள், பல சமயங்களில் நடைபெறும் நீளமான, பெருஞ்சிக்கலான இறையியல் வாதங்களை அங்கதம் செய்கின்றன.[6]\nக.இ.கொ சமய நூல்களை இறைவனற்றதாக்க உதவுகிறது. சமய நூல்களில் இறைவன் குறிப்பிடப்படும் இடங்களில் அதற்குப் பதிலாக ”காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை” என்று மாற்றிவிட்டுப் படித்தால் வாசகர்கள் ஒரு புதிய கோணத்தில் சமய நூல்களை அணுக முடியும் என்பது இறை மறுப்பாளர்களது கருத்து.\nஎடுத்துக்காட்டாகத் திருவிவிலியத்தின் தொடக்க நூலின் முதற் சொற்றொடர்களை:\nதொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், \"ஒளி தோன்றுக\" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.\n—தொடக்க நூல் 1:1 [9]\nதொடக்கத்தில் காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரையின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை, \"ஒளி தோன்றுக\" என்றார்; ஒளி தோன்றிற்று. காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை ஒளி நல்லது என்று கண்டார். காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.\n—தொடக்க நூல் 1:1 (மாற்றப்பட்டது) [7][8]\n1996 இல் ஐக்கிய அமெரிக்காவில் மருத்துவர். எல். வில்சன் என்பவரால் குழந்தைகளுக்கான ”கேம்ப் குவெஸ்ட்” என்ற கட்டற்ற சிந்தனை கோடைக்கால முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் யாராலும் காணமுடியாத கொம்புக்குதிரையொன்று, கற்பிக்கும் முறையாகப் பயன்படுத்தப்பட்டது.[10] இறை மறுப்பாளர் ரிச்சர்ட் டாக்கின்சு எழுதிய தி காட் டெலூசன் (கடவுள் என்னும் ஏமாற்றல்) நூலில் காணமுடியாத கொம்புக்குதிரையை ரசலின் தேனீர்க் கேத்தலோடு ஒப்பிட்டுள்ளார்.[11] கார்ல் சேகன் எழுதிய “டீமன் ஹாண்டட் வோர்ல்ட்” (ஆவி சூழ் உலகு) நூலில் யாரோ ஒருவர் தனது மகிழுந்து நிறுத்தும் அறையில் டிராகன் ஒன்று வாழ்கின்றது என்று நம்புவதைக் குறிப்பிடுகிறார். நெருப்பைக் கக்க வல்ல அந்த டிராகனை யாராலும் காணவோ உணரவோ இயலாது.[12]\nஆய்வாளர்கள் ஏபெல், ஷேஃபர் ஆகியோர் க.இ.கொ சமய நம்பிக்கையை மட்டுமே விமர்சிக்கின்றது, ஆனால் சமயத்தைப் பின்பற்றுவதில் இடம்பெறும் சமூக நடவடிக்கைகள், சமூக அக்கறை போன்றவற்றை கண்டுகொள்வதில்லை என்று விமர்சித்துள்ளனர்.[13][Note 1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n. Zondervan. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-310-24507-0.\n↑ திருவிவிலியம், தொடக்கநூல் 1:1\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் க��ைசியாக 19 திசம்பர் 2018, 15:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:42:45Z", "digest": "sha1:P37YO7CX7BOXXP5YYMD27RPXD7JOL2DQ", "length": 5619, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிரீம்ஸ்பார்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிரீம்ஸ்பார்க் (DreamSpark) என்பது மாணவர்களுக்கு மென்பொருள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கருவிகளை இலவசமாக வழங்கும் மைக்ரோசாப்ட் திட்டமாகும். இத்திட்டம் பெலருஸ், பெல்ஜியம், சீனா, பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, நெதர்லாந்து, எசுப்பானியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, தூனிசியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு நாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேரடியாகக் கிடைப்பதுடன் இத்திட்டத்தை மேலும் 80 நாடுகளுக்கு விரிவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2016, 03:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mercedes-benz-gle+cars+in+new-delhi", "date_download": "2019-06-26T22:00:14Z", "digest": "sha1:HFWN6YQH2GRXML3KBDJR7KJH5ACK35ZU", "length": 13611, "nlines": 329, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mercedes-Benz GLE in New Delhi - 4062 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nபயன்படுத்தப்பட்ட புது டெல்லி இல் மெர்ஸிடீஸ் பென்ஸ் ஜிஎல்இ\n2014 ஆடி ஏ4 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம்\n2016 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 200 AVANTGARDE\n2018 ஆடி க்யூ5 35டிடிஐ தொழில்நுட்பம்\n2010 மெர்ஸிடீஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 சிடிஐ\n2008 மஹிந்திரா ஸ்கார்பியோ VLX 2டபிள்யூடி ஏர்பேக் பிஎஸ்ஐஐஐ\n2015 டாடா சிஸ்ட் வாட்ராஜெட் 1.3 75பிஎஸ் எக்ஸ்இ\n2017 மாருதி சியஸ் விடிஐ\n2014 ஹூண்டாய் கிராண்டு ஐ10 1.2 கப்பா ஸ்போர்ஸ் தேர்வு\n2018 ஹூண்டாய் வெர்னா விடிவிடி 1.6 எஸ்எக்ஸ் தேர்வு\n2015 ஹூண்டாய் i20 ஆஸ்டா 1.4 சிஆர்டிஐ\n2014 மாருதி ஸ்விப்ட் டிசையர் இசட்எக்ஸ்ஐ\n2015 ஹோண்டா சிட்டி ஐ VTEC விஎக்ஸ் தேர்வு\n2012 மார���தி ஸ்விப்ட் டிசையர் விஎக்ஸ்ஐ\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் பிளஸ் பெட்ரோல் ஆட்டோமெட்டிக்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2011 ஹோண்டா அக்கார்டு 2.4 எம்டி\n2014 ஹோண்டா அமெஸ் ஆண்டுவிழா பதிப்பு\nமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோமாருதி Vitara Brezzaடொயோட்டா ஃபார்ச்சூனர்மஹிந்திரா ஸ்கார்பியோஆட்டோமெட்டிக்சொகுசுடீசல்\n2013 மாருதி ஸ்விப்ட் இசட்டிஐ\n2016 டொயோட்டா கரோலா Altis 1.8 ஜிஎல்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nகார்த்தேக்கோவின் தகுந்த வாய்ந்த என்ஜினியர்கள் மூலம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட கார்களை, டிரஸ்ட்மார்க் வழங்குகிறது.\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/18031804/A-private-company-supervisor-arrested-for-blackmail.vpf", "date_download": "2019-06-26T22:54:25Z", "digest": "sha1:ZBWR54W67MJK6GFDA52F7FKMF2A2EY4Z", "length": 13757, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "A private company supervisor arrested for blackmail || இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டல் தனியார் நிறுவன கண்காணிப்பாளர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டல் தனியார் நிறுவன கண்காணிப்பாளர் கைது + \"||\" + A private company supervisor arrested for blackmail\nஇளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டல் தனியார் நிறுவன கண்காணிப்பாளர் கைது\nஇளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய வேலூரை சேர்ந்த தனியார் நிறுவன கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.\nவேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள வீரரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 28). இவர் சேலம் மாவட்டம் மோட்டூர் அருகே உள்ள கிராமத்தில் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் வசித்த ஒரு 28 வயது வாலிபருக்கும், பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன்பேரில் பாண்டியன், வாலிபரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.\nஇந்த நிலையில் ஒரு நாள் வாலிபரின் வீட்டிற்கு பாண்டியன் சென்றுள்ளார். அங்கு வாலிபர் இல்லை. அவரின் 24 வயது மனைவி குளிய��றையில் குளித்து கொண்டிருந்தார். அதனை எட்டிப்பார்த்த பாண்டியன் யாருக்கும் தெரியாமல் செல்போனில் படம் பிடித்துள்ளார்.\nபின்னர் அதனை, அவரிடம் காட்டி தனது ஆசைக்கு இணங்கும்படியும், தான் கேட்கும் பணம் தரும்படியும் வற்புறுத்தி உள்ளார். மறுத்தால் படத்தை ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.\nஅதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அவரது கணவர் மற்றும் தனது தந்தையிடம் கூறினார். இதனை அறிந்த பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது சொந்த ஊரான வீரரெட்டி பாளையம் கிராமத்துக்கு வந்து விட்டார்.\nதனது ஆசைக்கு இணங்காமல் செல்போனில் குளிப்பதை படம் பிடித்த தகவலை குடும்பத்தில் உள்ளவர்களிடம் இளம்பெண் தெரிவித்து விட்டாளே என்று பாண்டியன் கடும் ஆத்திரம் அடைந்தார்.\nஅதைத்தொடர்ந்து இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ’தனது வீட்டிற்கு நேரில் வந்து என்னை சந்திக்க வேண்டும். அப்போது தான் செல்போனில் உள்ள படத்தை அழிப்பேன். இல்லையென்றால் அனைத்து ‘வாட்ஸ்-அப்’பிலும் படத்தை அனுப்பி விடுவேன்’ என்று கூறி உள்ளார்.\nஇதையடுத்து இளம்பெண் கடந்த 15-ந் தேதி தனது தந்தையை அழைத்து கொண்டு வீரரெட்டிபாளையம் வந்துள்ளார். அப்போது பாண்டியன் படத்தை அழிக்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக பாண்டியனுக்கும், இளம்பெண்ணின் தந்தைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாண்டியன், இளம்பெண்ணின் தந்தையை சரமாரியாக தாக்கி உள்ளார். அதனை தடுத்த இளம்பெண்ணையும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த இளம்பெண் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇதுகுறித்து இளம்பெண் அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். மேலும் அவரது செல்போனில் இருந்த இளம்பெண் குளித்த படம் அழிக்கப்பட்டது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n3. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/64973-smp-teaser-on-june14th.html", "date_download": "2019-06-26T23:14:26Z", "digest": "sha1:ZK2YABIVZBWZGVO2X2HYIDGQP4XFEGTZ", "length": 8606, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "நாளை வெளியாக உள்ளது 'சிவப்பு மஞ்சள் பச்சை' டீசர் | SMP Teaser On June14th", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nநாளை வெளியாக உள்ளது 'சிவப்பு மஞ்சள் பச்சை' டீசர்\n'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்திலிருந்து டீசர் நாளை வெளியாக உள்ளது. இந்த டீசரை இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் வெளியிட உள்ளார். இத்திரைப்படதை இயக்குநர் சசி, ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் என‌ இரண்டு கதாநாயகர்களை மையமாக வைத்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎச்.ஐ.வி. தொற்றை உண்டாக்குகிறதா டாட்டூஸ்...\nபுயல் முன்னெச்சரிக்கை: 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்\n'���ாயு புயல்' குஜராத்தை தாக்காது\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇன்று வெளியாக உள்ள ஜீவியின் பாடல்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4605:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823", "date_download": "2019-06-26T23:07:43Z", "digest": "sha1:7OF7F6OHOFVLIMUAKFUEO3FLAKIPFNKF", "length": 25660, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எவருக்கும் இங்கு கவலையில்லை!", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எவருக்கும் இங்கு கவலையில்லை\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nகுழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எவருக்கும் இங்கு கவலையில்லை\nகுழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எவருக்கும் இங்கு கவலையில்லை\n[ நம்மில் பலர், குழந்தைகளுக்கான ‎நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை, டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் ‎தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி ‎நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை.\nஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித ‎வளமாக முதுகெலும்பாக இருக்க வேண்டிய இளைய சமுதாயம் எவ்வித நெறிமுறைகளுக்கும் ‎மதபோதனைகளுக்கும் கட்டுப்படாமல் தன்னிச்சையாக மனம் போன போக்கில் வரம்பற்ற சுதந்திரமாகத் திரிய ‎ஆரம்பித்து விட்டதன் விளைவுகளைத் தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி ‎அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கடிவாளமிட்டு அவர்களை நேர்வழியில் செலுத்தத் தவறியதால் ‎தறிகெட்டுப் பாயும் காளைகளைப் போல் இளைய சமுதாயம் சீர்கேடுகளில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து விட்டது.\nஇதன் விளைவாகத்தான் நம் நாட்டிலும் டிஸ்கோத்தே, காபரே கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், ஆபாச ‎அரங்குகள், வன்முறை, மனிதநேயமற்ற செயல்முறைகள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள், ‎கந்து வட்டிக் கடைகள், மது அடிமைகளை உருவாக்கும் மதுபான பார்கள், கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற ‎போதை வகைகள், கொலை செய்யும் கூலிப்படைகள், திருடர்கள், கொள்ளையர்களின் சாம்ராஜ்யங்கள், கள்ள ‎நோட்டுக் கும்பல்கள், வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஆகியன படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன.\nஇவற்றை ‎பெரிய திரைகளிலும், சின்னத்திரைகளிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பட்டிதொட்டிகளிலுள்ள பாமர ‎மக்களுக்கும் இந்தத் தீமைகளைக் கொண்டு சேர்ந்த பெருமை நிச்சயமாக திரைப் படங்களையும் ‎தொலைக்காட்சிகளையும் தான் சேரும்.]\nகல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் ‎கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென ‎தனித் தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயித்துள்ளது. அது போன்றே காசுக்காக பட்டங்கள் ‎வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. இவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் ‎கல்வியைத் தாராளமயமாக்கி விட்டதால் கற்றவர்களின் எண்ணிக்கையும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் ‎பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.\nகல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும் காலம்காலமாய்ச் ‎சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கற்றவர்கள் நிரம்பி விட்ட இக்காலத்தில் கற்காலத்தை விடவும் ‎தீமைகள் பெருகிக் கொண்டல்லவா இருக்கின்றன. மது – போதை போன்றவை அதிகரித்து, இலஞ்சம், வழிப்பறி, வன்முறை, கலப்படம், கொலை – கொள்ளை- ‎ஆபாசம் ஆகிய கொடுமைகள் அதிகரித்துக் கொண்டல்லவா இருக்கின்றன. அதிலும் இது போன்ற செயல்களில் ‎கற்றவர்களும் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட வேதனை. கல்வி ஏன் மனிதனை ‎நல்வழிப்படுத்தவில்லை என்ற எண்ணமும் நம் நெஞ்சங்களில் எழுகின்றது.\nநமது நாட்டை எடுத்துக் கொண்டால் அக்கால குருகுலக் கல்விமுறை உயர்குல மக்களை மட்டுமாவது ‎நல்வழிப்படுத்த உதவியது எனலாம். ஒரு குருவை – ஆசிரியரைத் தங்களது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு ‎அவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் குருவையே தங்கள் முன் மாதிரியாக கொள்வார்கள். ‎படிப்புடன் பல்வேறு கலைகளையும் – வாழ்க்கை நுணுக்கங்களையும் கற்றார்கள். அடுத்து முகலாய ஆட்சியின் ‎போது ‘மதரஸா’ கல்விமுறை பின்பற்றப்பட்டது. இதில் எல்லா மாணவர்களும் கல்வி கற்க முடிந்தது. இதிலும் ‎கல்வி கற்பிக்கும் ஆசிரியர் – (உஸ்தாது) நன்னெறி மிக்கவராகவே இருப்பதால் அவரிடம் கல்வி கற்கும் ‎மாணவர்களும் அவரையே தங்கள் முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் பழக்கவழக்கங்களையும் அமைத்துக் ‎கொண்டார்கள். மத்ரஸாக்களில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், புவியியல், வானவியல் மற்றும் ‎தர்க்கவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டு வந்தன.\nமேற்சொன்ன இரு காலகட்டங்களிலும் கற்றவர்களில் மிகப் பெரும்பான்மையோர் நன்னெறி ‎மிக்கவர்களாகவே இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது அடிமைகளுக்கென ஒரு ‎கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் நம்நாடு சுதந்திரம் பெற்ற ‎பின்னரும் அக்கால கல்வித்திட்டத்தைத்தான் நாமும் பின்பற்றினோம். இந்தக் ‎கல்வித் திட்டத்தில் மனித நன்னெறிகளுக்கான எத்தகை�� வழிகாட்டல்களும் இல்லை. மனித வளத்தின் மேம்பாடு ‎பற்றி சிந்திக்கவேயில்லை. வெறும் கல்வியுடன் மட்டும் தனது கடமையை அந்தக் கல்வித்திட்டம் நிறுத்திக் ‎கொண்டதால் மாணவர்களின் குணநல மாண்புகள் படிப்படியாக தரம் இறங்கி ஒருகால கட்டத்தில் ’கண்டதே ‎காட்சி கொண்டதே கோலம்’ என்ற அளவில் தங்கள் மனம் போன போக்கில் மாணவர்கள் நடக்க முற்பட்டு ‎விட்டனர். மேற்கத்திய பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்க ஆரம்பித்து விட்டனர்.\nஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித ‎வளமாக முதுகெலும்பாக இருக்க வேண்டிய இளைய சமுதாயம் எவ்வித நெறிமுறைகளுக்கும் ‎மதபோதனைகளுக்கும் கட்டுப்படாமல் தன்னிச்சையாக மனம் போன போக்கில் வரம்பற்ற சுதந்திரமாகத் திரிய ‎ஆரம்பித்து விட்டதன் விளைவுகளைத் தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி ‎அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கடிவாளமிட்டு அவர்களை நேர்வழியில் செலுத்தத் தவறியதால் ‎தறிகெட்டுப் பாயும் காளைகளைப் போல் இளைய சமுதாயம் சீர்கேடுகளில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து விட்டது.\nஇதன் விளைவாகத்தான் நம் நாட்டிலும் டிஸ்கோத்தே, காபரே கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், ஆபாச ‎அரங்குகள், வன்முறை, மனிதநேயமற்ற செயல்முறைகள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள், ‎கந்து வட்டிக் கடைகள், மது அடிமைகளை உருவாக்கும் மதுபான பார்கள், கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற ‎போதை வகைகள், கொலை செய்யும் கூலிப்படைகள், திருடர்கள், கொள்ளையர்களின் சாம்ராஜ்யங்கள், கள்ள ‎நோட்டுக் கும்பல்கள், வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஆகியன படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன.\nஇவற்றை ‎பெரிய திரைகளிலும், சின்னத்திரைகளிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பட்டிதொட்டிகளிலுள்ள பாமர ‎மக்களுக்கும் இந்தத் தீமைகளைக் கொண்டு சேர்ந்த பெருமை நிச்சயமாக திரைப் படங்களையும் ‎தொலைக்காட்சிகளையும் தான் சேரும்.\nதீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லாவிட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து ‎மீள்வதற்கான தீர்வுதான் என்ன சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது ‎இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் ‎நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை வருங்கால ���முதாயத்தை ‎வார்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக ‎அமையும்.\nதற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க ‎வைக்கலாம் அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம் அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை மட்டும்தான் ‎எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. ‎பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல ‎கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய ‎தவறாகவும் அமைந்து விடலாம்.\nஇன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மில் பலர், குழந்தைகளுக்கான ‎நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை, டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் ‎தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி ‎நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை என்றுதான் கூற வேண்டும்.\nகல்வியை மட்டுமே கருத்தில் ‎கொள்ளும் போது வாழ்க்கை நெறிமுறைகள், பண்பாடுகள், கண்ணியம் போன்ற பலவும் காணாமல் போய் ‎விடுகின்றன. பின்னர் பல பட்டங்களுடன் கூடிய தனது வாரிசுகள் குடிகாரனாகவோ, வன்முறையாளனாகவோ ‎மாறும் போதுதான் பெற்றோர்கள் மனம் பதைபதைக்கிறது. உள்ளம் உதிரத்தைக் கொட்டுகிறது. குதிரை ஓடிய ‎பிறகு லாயத்தை மூடி என்ன பயன் அது போல்தான் இவர்களது கதையும் எல்லாம் முடிந்தபின் என்ன செய்ய ‎முடியும் அது போல்தான் இவர்களது கதையும் எல்லாம் முடிந்தபின் என்ன செய்ய ‎முடியும் பல மெத்தப்படித்த மேதாவிப் பெற்றோர்களின் நிலையும் இதுதான்.\nஎனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும்.(Value Based Education) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் ‎பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப் ‎பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவற்றை ‎முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.\nகல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல ‎பண்புள்ள பழக்கவழக்கங்களைய��ம் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை ‎மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் ‎நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர்களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் ‎கொள்ள வேண்டும்.\nஇன்று மாணவர்களுக்கான முன்மாதிரி அறிதாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களே ‎தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு மாடல்களாக விளங்க வேண்டும். அத்தகைய ‎அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்தேனும் கல்வி நிலைய நிர்வாகிகள் பணியில் அமர்த்த ‎வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் ‎நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர்களாக நாட்டின் ‎நற்குடிமக்களாக பெற்றோரைப் பேணுபவர்களாக சுற்றத்தாரை மதிப்பவர்களாக அண்டை அயலாருடன் ‎அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=107320", "date_download": "2019-06-26T22:54:54Z", "digest": "sha1:QVEQFSJWBP5VHLI7JD37BX3HQB4WGWHZ", "length": 5071, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "உலக பொருளாதார கட்டமைப்பில் திருத்தம் செய்யுமாறு கோரிக்கை", "raw_content": "\nஉலக பொருளாதார கட்டமைப்பில் திருத்தம் செய்யுமாறு கோரிக்கை\nஉலக பொருளாதார கட்டமைப்பில் திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு வல்லரசுகளிடம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஉலக பொருளாதாரம் பரந்த அடிப்படையில் வளர்ச்சி கண்டாலும், அதன் எதிர்மறைத் தாக்கங்களால் வளர்முக நாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.\nஇந்தோனேஷியாவின் பாலி தீவில் இடம்பெறும் சர்வதேசக் கூட்டத்தொடர்களில் அவர் உரையாற்றினார்.\nஇங்கு ஜி-24 நாடுகளின் அமைச்சர் மட்ட மாநாடு நடைபெறுகிறது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த கூட்டத் தொடர்களும் ஏற்பாடாகியுள்ளன.\nஇந்தக் கூட்டத் தொடர்களில் சில வளர்முக நாடுகளின் கடன்பளு பற்றி பேசப்பட்டது.\nகுறிப்பாக குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள் எதிர்கொள்ளும் தாக்கம் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.\nஇத்தகைய நாடுகளின் கடன்பளு மொத்த தேசிய உற்பத்தி சதவீதத்தின் அடிப்படையில் 33 இலிருந்து 47 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.\nஇத்தகைய கூடுதலான கடன்பளுவானது கடன் வழங்கும் மற்றும் கடன் பெறும் தரப்புக்கள் மீது கூடுதல் தாக்கம் செலுத்துவதாக அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19978-earthquake-hits-in-up.html", "date_download": "2019-06-26T22:32:57Z", "digest": "sha1:OW4U2EWWF6YTBCS57CPD7QJDRBGJPGBJ", "length": 8458, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "உத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்!", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nலக்னோ (20 பிப் 2019): உத்திர பிரதேசத்தில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஉ.பி.,யின் முஷாபர்நகருக்கு தென்மேற்கே 44 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகி உள்ளது. இது டெல்லியிலும் உணரப்பட்டது. எனினும் சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை.\n« சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார் அனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி அனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nBREAKING NEWS: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஉபியில் நடந்த கொடூரம் - 2 வயது குழந்தை கொடூர படுகொலை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்…\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவி…\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்…\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_10_08_archive.html", "date_download": "2019-06-26T22:50:27Z", "digest": "sha1:BNLKMOEZHDHKGI7IJUNAPPCAA6VGX7EL", "length": 80098, "nlines": 1926, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 10/08/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஇணைஇயக்குநர் S.C.E.R.T , சென்னை\nபாரத்ரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களது அறிவியல் ஆலோசகர்\nஇந்தியாவின் முதல் பெண்ணாசிரியை சாவித்திரிபாய் பூலே நினைவாக\nகர்னல் பென்னிகுக் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது\nமாமனிதர் ஜேம்ஸ் கிம்டன் நினைவாக ஆற்றல்மிகு பேராசிரியர் விருது.\nகர்ம வீரர் காமராசர் நினைவாக நேர்மையாளர் விருது.\nபாரத்ரத்னா ஏ. பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக நல்லாசிரியர் விருது\nஎன மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன.விருதாளர்களுடைய தேர்வில் தனிமனித வெளிச்சம் கவனமாகத் தவிர்க்கப்பட்டு செயல்பாடுகளே முக்கியத்துவம் பெற்றன.\nசாதியைக் கேடயமாகவோ ஆயுதமாகவோ பயன்படுத்தமாட்டேன் என்றுரைத்த நீதியரசர் தான் தற்கொலைக்கு முயன்றதையும் விடாமல் போராடி வெற்றி பெற்றதையும் விளக்கிய போது அரங்கமே அமைதியில் உறைந்தது.\nநல்லாசிரியர் ,நேர்மையாளர் என்னும் பதங்களே தவறு. ஆசிரியர்கள் என்றாலே நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் என்றாலே நேர்மையாளர்களாகத்தான் இருக்கவேண்டும் என பாஸ்கர் சக்தி பேசியது அனைவரையும் ஈர்த்தது.\nஅப்துல் கலாம் அவர்களது கனவு இந்தியாவை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு தான் அதிகம். ஆசிரியர்கள் நினைத்தால் மட்டுமே நல்லதொருசமுதாயம் உருவாகும். அரங்கம் அதிரும் கைதட்டல்களோடு பொன்ராஜ் தனது உரையை முடித்தார்.\nபேரா. பொ.இராஜமாணிக்கம் அவர்களது உரையில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் விதைக்க வேண்டியதன் அவசியம் பற்றிய கருத்துகளே மேலோங்கி காணப்பட்டன.\nஇணைஇயக்குநர் பொன்குமார் அவர்கள் தனது இளமைக்கால வாழ்க்கையையும் சுவையான பள்ளி சார்ந்த அனுபவங்களையும் நகைச்சுவையாக கூறி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழத்தினார். உலகிலேயே சிறந்த பள்ளி எதுவென்றால் அது தான் பணிபுரிந்து வரும் பள்ளி தான் என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கும் தோன்ற வேண்டும். நினைப்பதுடன் நிஜமாக்கவும் முயல வேண்டும் என பேசியது ஆசிரியர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும்.\nவிருதாளர்களுடைய விபரங்கள் புகைப்படத்தோடு திரையிடப்பட்டன. மிகச்சிறந்த அறிமுகத்தோடு விருதுகள் வழங்கப்பட்டன.\nதிண்ணையின் தன்னார்வத் தோழர்களின் கனிவான உபசரிப்புடன் பரிமாறப்பட்ட மதியஉணவு கூடுதல் சுவையாக இருந்ததாக அனைவரும் கூறியது ஏற்பாட்டாளர்களுக்கு மகிழ்வளித்தது.\nகலகல வகுப்பறை சிவாவும் மக்கள் கலைக்கூடம் பெருஞ்சித்ரனும் இணைந்து கோமாளிகளின் குதிரை நாடகத்துடன் இணைந்த கல்விசார் உரையாடல் நிகழ்வினை தொகுத்து வழங்கினர்.\nஎனும் தலைப்பில் கோமாளிகளின் கிண்டல்களுக்கும் கேளிகளுக்குமிடையே உரையாடல் துவங்கியது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இருநூறு ஆசிரியர்களும் பங்கேற்றனர். கால நெருக்கடி காரணமாக விரிவான கலந்துரையாடல் நடைபெறவில்லை.\nபுதிய முயற்சி முழுவெற்றியடையவில்லை எனினும் தேனி மாவட்டத்தில் முற்போக்காக செயல்படும் இருநூறு ஆசிரியர்களை மிகச்சிறந்த ஆளுமைகளுடன் ஒரு நிகழ்வில் இணைத்து அவர்கள் மேலும் வலுவாக பணிசெய்யும் அளவிற்கான ஊக்கத���தை வழங்குவதாக நிகழ்வு நடந்தேறியது.\nஇணைஇயக்குநர் பொன்குமார் அவர்களது விருப்பப்படி திண்ணையின் பயிற்சி மாணவர்களுக்கு இரவு ஏழு மணிவரை போட்டித்தேர்வுகள் சார்ந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மடைதிறந்த வெள்ளம் போல் பாடப்பொருள் ,படிக்கும் முறை ,தேர்வினை அணுகும் முறைகள்,உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பேணுவதன் அவசியம் குறித்து இணைஇயக்குநர் அவர்கள் மிகச்சிறந்த உரையை வழங்கினார். நடமாடும் பல்கலைக் கழகமாகவே மாணவர்கள் அவரைக்காணத் துவங்கினர். மாணவர்களுடைய மனதில் நம்பிக்கை நாயகனாக இணைஇயக்குநர் பொன்குமார் அவர்கள் இடம்பிடித்தார்.\nஆகச்சிறந்த செயல்பாட்டாளர்களை மிகச்சிறந்த ஆளுமைகள் வாயிலாக கொளரவப்படுத்தும் வாய்ப்பினை திண்ணை விருதுகள் 2017 வழங்கியுள்ளது.\n\"ஏழ்மையும் அறியாமையும் கனவுகளை அழித்துவிட அனுமதியோம் \"\nதிண்ணை மனிதவள மேம்பாட்டு மையம்\nTRB + CM CELL : கணினி ஆசிரியர்கள் தேர்வு நடத்துவது குறித்து TRB அளித்துள்ள பதில்.\nபீகார் சிறுமிக்கு நான்கே மாதத்தில் தமிழ் கற்றுத்தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nகல்வியே ஒருவரின் அனைத்து வகையான அறியாமைகளிலிருந்து விடுதலையை அளிக்கக்கூடியது. குறிப்பாக, பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்குப் பிரகாசமான வெளிச்சத்தைத் தருவது கல்விதான்.\nஆனால், பெண் குழந்தைகளைப் படிக்கவைக்காமல் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கும் கொடுமை இன்றும் நடந்துவருகிறது. அந்த மனநிலையில் இருந்த பீகாரைச் சேர்ந்த ஒருவரின் பெண் குழந்தை, தற்போது அரசுப் பள்ளியில் கல்வி ஒளி பெற்றுவருகிறது.\nதிண்டிவனத்திலிருந்து மரக்காணம் வரும் வழியில் உள்ளது, கட்டளை கிராமம். அங்கே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆர்.துளசி மற்றும் பிற ஆசிரியர்களின் பெரும் அக்கறையாலும் முயற்சியாலும் பீகாரைச் சேர்ந்த அ.ஜைனப் காதூன் கல்வி கற்றுவருகிறாள். முதலாம் வகுப்புப் படிக்கும் இவருக்குத் தமிழில் பேசவே தெரியாது. ஆனால், பள்ளி தொடங்கி நான்கே மாதத்தில் மிகத் தெளிவாக, சரியான உச்சரிப்போடு தமிழ் வார்த்தைகளைப் படிக்கிறாள். அ முதல் ஃ வரை, க் முதல் ன் வரை தடங்களின்றி படிக்கிறாள். இதை வீடியோவில் பார்க்கும்போது நிச்சயம் ஆச்சர்யம் அடைவீர்கள். ஏனெனில், தமிழுக்கே உண்டான சிறப்புமி���்க, உச்சரிக்கச் சிரமமான வார்த்தைகளையும் அழகாகப் படிக்கிறாள். 'ழ்' எழுத்து அவர் நாவில் அவ்வளவு அழகாக நடனமாடுகிறது.\nஜைனப் காதூன் பள்ளிக்கு வந்த சுவாரஸ்யமான கதையை அந்தப் பள்ளியின் ஆசிரியர் சுகதேவ் சொல்கிறார். \"ஜைனப் காதூனின் குடும்பத்தினர் பீகாரின் ஒரு கிராமத்திலிருந்து வந்தவர்கள். இந்தப் பகுதியில் உள்ள மசூதியில் அவரின் அப்பா வேலை பார்க்கிறார். வீட்டின் செல்லக் குழந்தை ஜைனப் காதூன். அவளை முதன்முதலில் பார்த்ததும், 'பள்ளியில் சேர்க்கும் வயது. சேர்த்துவிடுங்கள்' என்று சக ஆசிரியர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவள் அப்பா, அம்மாவுக்குத் தமிழில் பேசத் தெரியாது. இந்தி மட்டுமேதான் தெரியும். அதனால், அடுத்த நாள் நான் சென்றேன். என் அம்மா இந்தி பண்டிட் என்பதால், எனக்கு இந்தி தெரியும். ஜைனப் காதூன் வீட்டுக்குச் சென்று, அவளைப் பள்ளியில் சேர்க்கச் சொன்னபோது, அப்பா சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.\n'எங்கள் ஊரில் பன்னிரண்டு, பதிமூன்று வயது வரை பெண் குழந்தைகளை வளர்த்து, திருமணம் செய்துகொடுத்துவிடுவோம். அதனால், தேவையில்லாமல் படிக்கவைக்க வேண்டாம் என விட்டுவிட்டேன்' என்றார். நான் அவரிடம் பொறுமையாகப் பேசி, சம்மதிக்கவைத்தேன். இப்போது, அவர்தான் தினமும் காலையில் மகளைப் பள்ளிக்கு அழைத்துவருகிறார். பள்ளி முடிந்ததும் நானோ அல்லது வேறு ஆசிரியரோ கொண்டுபோய்விடுவோம்\" என்கிறார் சுகதேவ்.\nஜைனப் காதூன் நான்கே மாதத்தில் இவ்வளவு தெளிவாகத் தமிழில் படிக்கும் அதிசயம் நிகழ்ந்தது எப்படி\n\"ஜைனப் காதூனுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் நான்தான். ஏனென்றால், இந்தப் பள்ளியில் எனக்கு மட்டும்தான் இந்தி தெரியும். அதனால், என்னோடு அதிகம் பேசுவாள். சேர்ந்த ஒரு மாதத்தில், தன்னுடன் யாரும் பேசுவதில்லை என்று வருத்தத்துடன் சொன்னாள். மற்றவர்களுக்கு இந்தி தெரியாது என்று நான் சொன்னதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாள்கள் செல்ல, செல்ல மற்ற மாணவர்களோடு பழக ஆரம்பித்தாள். ஒன்றாக விளையாடினாள். ஒரு சில தமிழ் வார்த்தைகளைப் பேசவும் கற்றுக்கொண்டாள்.\nநான் என்ன சொல்கிறேனோ அதை முழுமையாகப் புரிந்துகொள்கிறாள். தமிழ் எழுத்துகளை உச்சரிக்கச் சிரமப்பட்டபோது, நான் உதவினேன். ஒவ்வோர் எழுத்தையும் முழுமையாக உச்சரிக்கிறாள். எழுத்துக்கூட்டி, தெளிவாகப் ப��ிக்கிறாள். பார்க்கும் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், கல்வியில் இருக்கும் அவளின் ஆர்வத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்த எனக்கு வியப்பாக இல்லை\" என்கிறார் சுகதேவ்.\nகல்வி வாழ்க்கையையே மாற்றக்கூடியது. ஜைனப் காதூனுக்குச் சரியான வயதில் கிடைத்திருக்கும் கல்வி, அவளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். ஒரு மாணவிக்குக் கல்வி கிடைக்க ஆர்வத்துடன் செயல்பட்ட பள்ளியின் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்\nமதிப்பெண் கணக்கீட்டு முறையை 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வில் நிறுத்தணும்\nபுதுடில்லி: 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மதிப்பெண் கணக்கீட்டு\nமுறையை நிறுத்தும்படி, மாநில கல்வி வாரியங்களையும், சி.பி.எஸ்.இ.,யையும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.\nஇது பற்றி பள்ளி கல்வித்துறை செயலர், அனில் ஸ்வரூப் கூறியதாவது:மாநில கல்வி வாரியங்களும், சி.பி.எஸ்.இ.,யும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மதிப்பெண் கணக்கீட்டு முறையை செயல்படுத்தி வருகின்றன.அடுத்த கல்வியாண்டு முதல், மதிப்பெண் கணக்கீட்டு முறையை நிறுத்த வேண்டும் என, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 'கிரேடு' முறை தான் சிறப்பாக இருக்கும்.\nஏனெனில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக, மதிப்பெண்களை கூடுதலாக வழங்கும் முறை, பல மாநிலங்களில் நீடிக்கிறது. இதில் அதிகளவில் முறைகேடுகள் நடக்கின்றன.நாடு முழுவதும், ௨௦௧௮ முதல், பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண் வழங்குவதில், பொதுவான முறையை கடைபிடிக்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nகோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்\nஅளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.\nதகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய\nஅனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து\nபட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.\nசெய்த ஒரு அரசுஊழியரின் விண்ணப்பத்தின் மீது\nஅனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்\nஅவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி\nமேல்முறையீட்டு விண்ணப���பத்தை துறைத்தலைவர் நாண்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.\nஅரசுஊழியர்களின் கோரிக்கை சாா்ந்த எந்த மனுவாக இருந்தாலும்\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணி\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை\nநிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் தன்மை: பல்வேறு துறைகளில் உதவி பேராசிரியர்\nவயது வரம்பு: 58க்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000/- எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு ரூ.750/-\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.\nமேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணையதளத்தை பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nகேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nமத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி அமைப்பான கேந்திரிய\nவித்யாலயா சங்கேதத்தின் வடகிழக்கு மண்டலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 546 ஆசிரியர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nI. பட்டதாரி ஆசிரியர்கள் (முதுகலை PGT ) - 182\nதகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் முடித்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800\nவயதுவம்பு: 31.10.2017 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.\nII. பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் (பட்டதாரி TGT) - 144\nதகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,600\nவயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.\nIII. ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் (PRT) - 220\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200\nவயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பி.எட், எம்.எட் முடித்திருக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2017\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in அல்லது http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN(1)-28-09-2017.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்\nபள்ளி,கல்லூரிகளுக்கு ஓரு வாரம் விடுமுறை அளித்து டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு கோரிக்கை-டாக்டர்கள் வலியுறுத்தல்\nஆசிரியர்,அமைச்சு பணியாளர்களின் மதிப்பெண் சான்று உண்மைத்தன்மையை ஆன்லைனில் சரி பார்க்கலாம்: அரசு தேர்வுகள் துறை உத்தரவு\nதமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் போலியாக அளித்தது கடந்த 2004ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் அனைவருக்கும் அவர்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை பரிசோதிப்பதற்காக அரசுத் தேர்வுகள் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇவ்வாறு அனுப்பி வைக்கப்படும் உண்மை சான்றுகள் சரி பார்த்து மீண்டும் வருவதற்கு பல மாதங்கள், ஆண்டுகள் ஆகிறது. இவ்வாறு வீண் காலதாமதம் ஏற்படுவதால் ஆசிரியர்கள் தகுதி காண் பருவம் முடிக்க முடிவதில்லை. அதுபோல கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்கள் பவானி சாகர் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. இந்த காலதாமதத்தை தவிர்க்க தற்போது அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சான்றுகளின் உண்மைத் தன்மையை சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி அரசுத் ேதர்வுகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியை விரைந்து செய்து முடிக்கும் வகையில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பிரத்யேகமாக யூசர் ஐடி, பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது.\nஇந்த யூசர் ஐடி, பாஸ்வேர்டு பயன்படுத்தி லாகின் செய்து மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். ஆன்லைனில் கிடைக்கப் பெறாத மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும், உண்மைத் தன்மை ஒத்துப் போகாத சான்றிதழ்களின் நகல்களை மட்டும் தேர்வு துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்த பணி என்பதால் தனிக் கவனம் செலுத்தி நம்பகத்தன்மை வாய்ந்த பணியாளர்களைக் கொண்டு இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nமுதல் வகுப்பு..... வண்ண வண்ணப்பூக்கள் பாடல்\nஅரசுப் பள்ளி ஆசிரியரின் கைவண்ணத்தில் உருவாகிய தூய்மை இந்தியா விழிப்புணர்வு மணல் சிற்பங்கள்\nராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முழு சுகாதாரத்தினை வலியுறுத்தும் வகையில் மணல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.\nராமநாதபுரம் மாவட்டத்தில் முழு சுகாதாரத்தினை ஏற்படுத்தி சுகாதாரத்தில் தன்னிறைவு என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி என அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொண்டு வருவதுடன், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கழிப்பறை இல்லா வீடுகளை கண்டறிந்து, தனி நபர் கழிப்பறை திட்டம், தூய்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு பணிகள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇத்தகைய தூய்மை இயக்கத்தினை பரவலாக்கும் விதமாக புனித தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பரமக்குடி அரசு பள்ளி ஆசிரியர் சரவணகுமார் தன்னார்வத்துடன் உருவாக்கியுள்ள இந்த மணல் சிற்பங்களை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார். பலவகை வண்ணங்களில் தூய்மை இயக்கத்தினை காட்சி படுத்தும் இந்த மணல் சிற்பங்கள் மூலம் மக்கள் மனதில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உருவாகும் எனவும், இது போன்ற காட்சி படுத்தலின் மூலம் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நடராஜன், அலுவலர்களை கேட்டு கொண்டார்.\nஅரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க146 மாணவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு\nதனியார் மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு முடித்த, 146 மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை, 10 க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.\nசென்னை அடுத்த, ஸ்ரீபெரும்புதுார் அருகில், பென்னலுாரில், அன்னை மருத்துவக் கல்லுாரிஉள்ளது.இங்கு, முதலாம் ஆண்டு படிப்பை முடித்த, 146 மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு அடிப்படையில், நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம். மாணவர்கள் சேர்க்கைக்கான ஒப்புதலை, மருத்துவ கவுன்சில் வழங்கி உள்ளது.தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தில், 'மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாவிட்டால், புதிதாக சேர்க்கை நிறுத்தப்படும்.'ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான பொறுப்பை, மாநில அரசு எடுத்து கொள்ளும்' என, கூறப்பட்டுள்ளது.நாங்கள், முதலாம் ஆண்டு பூர்த்தி செய்து விட்டோம். இரண்டாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, நாங்கள் செலுத்த வேண்டும். இந்நிலையில், மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை, கல்லுாரி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை என்பதால், இரு ஆண்டுகளுக்கு, மாணவர்கள் சேர்க்கையை நடத்தக் கூடாது என, மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nதற்போது, கல்லுாரியின் மருத்துவமனை மூடப்பட்டு விட்டது; அங்கு, ஊழியர்கள் இல்லை. கல்லுாரியில் இருந்தும், ஊழியர்கள் பலர் விலகி விட்டனர்.கல்லுாரியை நடத்தும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இடையே, பிரச்னைகள் உள்ளன. எனவே, மாநில அரசு அளித்த உத்தரவாதத்தின்படி, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nமத்திய அரசின் அனுமதியுடன், மாணவர்களாகிய எங்களுக்குரிய பொறுப்பை, அரசு எடுத்து கொள்ள வேண்டும்.எங்களை, அரசு மருத்துவக் கல்லுாரிளுக்கு மாற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.\nஅரசு மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டை தொடர, இடைக்கால உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.மனுக்கள், நீதிபதி, கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தன. மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞ���், சிராஜுதீன் உள்ளிட்ட, வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விசாரணையை, ௧௦க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nTRB + CM CELL : கணினி ஆசிரியர்கள் தேர்வு நடத்துவது...\nபீகார் சிறுமிக்கு நான்கே மாதத்தில் தமிழ் கற்றுத்தந...\nமதிப்பெண் கணக்கீட்டு முறையை 10, பிளஸ் 2 வகுப்பு தே...\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்...\nகேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு வி...\nபள்ளி,கல்லூரிகளுக்கு ஓரு வாரம் விடுமுறை அளித்து டெ...\nஆசிரியர்,அமைச்சு பணியாளர்களின் மதிப்பெண் சான்று உண...\nமுதல் வகுப்பு..... வண்ண வண்ணப்பூக்கள் பாடல்\nஅரசுப் பள்ளி ஆசிரியரின் கைவண்ணத்தில் உருவாகிய தூய்...\nஅரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க146 மாணவர்கள் ஐகோ...\nவாக்காளர் சேர்ப்பு இன்று சிறப்பு முகாம்\nசினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி: தியேட்டர...\nஇலவச, 'செட் - டாப் பாக்ஸ்' ரூ.1,200க்கு விற்பனை\nபிரதமர் புகைப்படங்களை பள்ளியில் வைக்க உத்தரவு\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/11/blog-post.html", "date_download": "2019-06-26T22:05:14Z", "digest": "sha1:QFZF72A7TOXUO3CK5M37IYXAE3BLRIDE", "length": 19744, "nlines": 174, "source_domain": "www.quranmalar.com", "title": "திர��க்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: தாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nஇறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல் கடவுளை எப்படியாவது மறுக்க வேண்டும் என்ற பிடிவாதத்தின் காரணமாக எவ்வளவு உண்மைகளை அவர்கள் மறுக்கவேண்டி உள்ளது பாருங்கள் கடவுளை எப்படியாவது மறுக்க வேண்டும் என்ற பிடிவாதத்தின் காரணமாக எவ்வளவு உண்மைகளை அவர்கள் மறுக்கவேண்டி உள்ளது பாருங்கள் உயிரின் உருவாக்கம், உயிரினங்களோடு பின்னிப்பிணைந்து காணும் உணர்வுகள், அன்பு, பாசம், கோபம் போன்ற பலவற்றுக்கும் காரணம் கற்பிக்க எவ்வளவு அறிவுக்குப் பொருந்தாத ஊகங்களை கற்பனை செய்து புனைய வேண்டி உள்ளது அவர்களுக்கு\nஒரு மனிதத் தாய் தன் குழந்தையோடு காட்டும் பாசமாயினும் சரி ஒரு தாய் மிருகம் அல்லது பறவை தன் குஞ்சோடு காட்டும் பாசமாயினும் சரி நாத்திகக் கண்ணோட்டப்படி புதிர் மிக்கது. ஒரு பழுவான, தொடர்ந்து இடையறாது தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு வஸ்துவை பலகாலம் வயிற்றில் சுமந்து கொண்டிருந்த யாராயினும் அது வெளியில் வந்ததும் அதனை தூரமாக வீசிஎறிந்துவிட்டு வேறு வேலை பார்க்கவே விரும்புவார்கள். ஆனால் பிறப்பு என்று வரும்போது அங்கு நடப்பது நேர் முரணானது தாய் ஜீவி தன் வயிற்றிலிருந்து வெளிவந்த அந்த வஸ்துவை வாரி அரவணைக்கிறது தாய் ஜீவி தன் வயிற்றிலிருந்து வெளிவந்த அந்த வஸ்துவை வாரி அரவணைக்கிறது பாதுகாத்துப் பரிபாலிக்கிறது இவ்வாறு தன் குஞ்சின் மீது காட்டப்படும் பாசத்தை அந்த தாய்க்குள் யார் விதைத்தது இந்தத் தாய்ப்பாசம் மட்டும் தாய்க்குள் விதைக்கப் படாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு தாயும் தன் குஞ்சை வீசியெறிந்து விட்டு அதைவிட்டும் அகன்றிருந்தால் என்ன நடந்திருக்கும் இந்தத் தாய்ப்பாசம் மட்டும் தாய்க்குள் விதைக்கப் படாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு தாயும் தன் குஞ்சை வீசியெறிந்து விட்டு அதைவிட்டும் அகன்றிருந்தால் என்ன நடந்திரு���்கும் இனப்பெருக்கம் ஆரம்பம் முதலே தடைபெற்றிருக்கும்\nஉலகம் உருவானதும் தற்செயல், அதில் உயிரின் உருவாக்கமும் தற்செயல், உயிர்களிடையே விதைக்கப்பட்டுள்ள தாய்ப்பாசமும் தற்செயல் என்பன போன்ற அறிவுக்குப் பொருந்தாத வாதங்களுக்கு எப்படித்தான் இவர்கள் பகுத்தறிவுச் சாயம் பூசுகிறார்களோ தெரியவில்லை\nஆம், இறைவனின் உள்ளமையையும் தன் படைப்பினங்கள் மீது அவன் கொண்ட அளவிலாக் கருணையையும் பறைசாற்றுவதாக தாய்ப்பாசம் விளங்குகிறது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய நம் இறைவனின் கருணையின் வெளிப்பாடே தாய்ப்பாசம் என்பது. இறைவன் விதைத்ததே தாய்ப்பாசம் என்பது.\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇறைவன் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது பாகங்களைத் தன்னிடமே வைத்துக்கொண்டான். (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றன் மீதொன்று பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடுவோமா என்ற அச்சத்தால் பிராணி தனது குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது.\nஇதை நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 5311 )\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅன்பின் நூறு பாகங்களும் இறைவனுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை மனிதன், ஜின்,மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை இறைவன் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி5312)\n= இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 16:18)\n (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய கருணையில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னி��்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 39:53)\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஅஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் \"இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)\" என்ற இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.\n(உங்கள் தளத்தில் எங்களை இணைக்க, இந்த லிங்கை http://ungalwebs.blogspot.com/p/contact.html பார்க்கவும்)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூன் 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீத...\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப் போ...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஉலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏ...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nஇறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்தி���ர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:00:03Z", "digest": "sha1:LMHSWLUTKPE2AEUVXMZILZBRYTRBC4VZ", "length": 11568, "nlines": 105, "source_domain": "amaruvi.in", "title": "அரவிந்தன் நீலகண்டன், நம்பக்கூடாத கடவுள் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nTag: அரவிந்தன் நீலகண்டன், நம்பக்கூடாத கடவுள்\nநம்பக்கூடாத கடவுள் – நூல் மதிப்புரை\nநமக்கெல்லாம் வரலாற்றுப் பாடங்களில் வராதவை, நமது கண்களில் இருந்து மறைக்கப்பட்டவை பல. இவற்றுள் முக்கியமான சிலதைப் பற்றியாவது நாம் அறிந்துகொள்வது அவசியம். அதற்கான முயற்சியே இந்த நூல்.\nராஜ ராஜ சோழன் படை எடுப்பின் போது மக்களைக் கொன்றானா ஆயுதமேந்தாத துறவிகளைக் கொன்றானா அப்படிச் செய்யவில்லை என்றால் அவனைத் தடுத்தது எது ஆனால் கஜினி முகமது செய்தது என்ன ஆனால் கஜினி முகமது செய்தது என்ன\nவளர்ச்சிப்பாதையில் நாடு செல்லும் போது இயற்கை அழிகிறதா அப்படி அழியாமல் வளர வழி உண்டா அப்படி அழியாமல் வளர வழி உண்டா இந்திய அரசுகளில் எந்த அரசு அப்படிச் செய்தது இந்திய அரசுகளில் எந்த அரசு அப்படிச் செய்தது அப்படி அதனைச் செய்ய வைத்தது எது\nமரபணு மாற்றப் பயிர்களால் ஏற்படுவது என்ன இதற்கும் ஜுராசிக் பார்க் திரைப்படத்திற்கும் என்ன தொடர்பு\nபஞ்சகவ்யம், ஈ.வெ.ரா., சோவியத் அரசு – இந்த மூன்றும் ஏதொ ஒரு புள்ளியில் இணைகின்றன. அது எது\nஇந்திய, தென் அமெரிக்க உணவு, மருந்து வகைகள் அழிந்தது / அழிவது எப்படி\nஅயோத்தி இராமர் கோவில் – அதன் பின்னணியில் நடந்த இடதுசாரிப் பம்மாத்துகள் என்ன\nஐன்ஸ்தேன் நம்பிய கடவுள் எது அல்லது யார் அறிவியலுடன் ���ூடிய ஆன்ம தரிசனம் எது அறிவியலுடன் கூடிய ஆன்ம தரிசனம் எது\nதமிழ்மொழி, குமரிக்கண்டம் – புனைவா, பித்தலாட்டமா அல்லது பகுத்தறிவா\n‘தீ மிதித்தல்’ என்னும் ‘காட்டுமிராண்டிச் சடங்கு’ சொல்வது என்ன இன்று அதன் பயன்பாடு எப்படி உள்ளது இன்று அதன் பயன்பாடு எப்படி உள்ளது இந்தச் சடங்கால் மனித உடலுள் / மனதுக்குள் ஏற்படும் மாறுதல்கள் யாவை இந்தச் சடங்கால் மனித உடலுள் / மனதுக்குள் ஏற்படும் மாறுதல்கள் யாவை இதற்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் என்ன தொடர்பு இதற்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் என்ன தொடர்பு இதற்கான விடையும் இந்த நூலில் உள்ளது.\n யூதர்கள் மேல் எல்லாவற்றிற்கும் பழி போட வேண்டிய காரணம் என்ன யாரெல்லாம் அப்படிப் போட்டார்கள்\nபாகிஸ்தானுக்கும் ஹிட்லருக்கும் உள்ள தொடர்பென்ன யூத வெறுப்பு என்னும் நேர்கோட்டில் பாகிஸ்தானும், யூத வெறுப்பின் காரணியான அல் ஹுசைனும் எப்படிப் பயணிக்கிறார்கள் யூத வெறுப்பு என்னும் நேர்கோட்டில் பாகிஸ்தானும், யூத வெறுப்பின் காரணியான அல் ஹுசைனும் எப்படிப் பயணிக்கிறார்கள் யூத வெறுப்பு என்பது இந்தியாவில் பரவியுள்ளதா யூத வெறுப்பு என்பது இந்தியாவில் பரவியுள்ளதா\nசோவியத் யூனியன் என்னும் மாபெரும் அரக்கன் செய்த இயற்கை அழிப்புகளில் முக்கியமான வேளாண் அழிப்பு எப்படி நடந்தது ஏன் இயற்கையையும் அதன் விதிகளையும் கம்யூனிசம் பார்க்கும் பார்வை என்ன இயற்கையையும் அதன் விதிகளையும் கம்யூனிச சித்தாந்தத்திற்குள் கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் என்ன இயற்கையையும் அதன் விதிகளையும் கம்யூனிச சித்தாந்தத்திற்குள் கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் என்ன இவற்றுக்கான விடை இந்நூலில் உள்ளது.\nஇந்திரா பார்த்தசாரதியின் அவுரங்கசீப் நாடகத்தை இப்போது சென்னையில் மேடையேற்ற முடியுமா\nஇப்படியான பல கேள்விகளை எடுத்துக்கொண்டு, மின்னல் வெட்டு போன்ற சான்றுகளுடன், கன்னத்தில் அறைந்தது போன்ற அதிர்ச்சி உண்டாக்கும் உண்மைகளின் அணிவகுப்பே ‘நம்பக்கூடாத கடவுள்’ என்னும் நூல்.\nஒன்றோடொன்று தொடர்பற்றதாகத் தோன்றும் பல விஷயங்களை இணைப்பது மானுட பிரபஞ்ச ஒருமை குறித்த பரந்த அறிவு. இந்த தொடர்பில்லாத தலைப்புகளின் இடையிலும் மானுட அறம் என்னும் ஒரு மெல்லிய சரடு செல்வதை ஊன்றிப் படித்தால் உணரமுடியும். மானுட அற���் அல்லது தன்னறம், மொழிகளைக் கடந்த, பண்பாடுகளைக் கடந்த ஒன்று என்று நாம் அறிகிறோம். இந்த அறம் காலங்கள் தோறும் எப்படி ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதையும் இந்த நூலைப் படித்தால் உணரலாம்.\nபாரதத்தில் தெளிவாகச் சிந்திக்க இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்று நிரூபிக்கிறார் ஆசிரியர் அரவிந்தன் நீலகண்டன்.\n‘நம்பக்கூடாத கடவுள்’, கிழக்கு பதிப்பகம். பக்கங்கள் 160. விலை ரூ 130.\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\nAmaruvi Devanathan on ‘திருக்கார்த்தியல்…\nAmaruvi Devanathan on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nKrishnanSri on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nVenkat Desikan on ‘திருக்கார்த்தியல்…\nKannan on ஆதலினால் காதல் செய்வீர் ம…\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/bansal-defends-his-decision-to-resign/", "date_download": "2019-06-26T23:10:34Z", "digest": "sha1:G4WDGEMUKXG2T7KMWITYTCNZMRALYS2V", "length": 15818, "nlines": 234, "source_domain": "hosuronline.com", "title": "Bansal defends his decision to resign", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபு���ி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஞாயிற்றுக்கிழமை, மே 12, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nகையூட்டு வாங்கிய மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் கைது\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nநோன்பிருத்தல் உடல் நலத்தை காக்கும்… இளமை தரும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மே 1, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2204127", "date_download": "2019-06-26T22:09:45Z", "digest": "sha1:5BLV36BPHLVJ2WCSZIHAW6XLTRS5F7DI", "length": 13224, "nlines": 86, "source_domain": "m.dinamalar.com", "title": "எம்.பி., ரயில் டிக்கெட்டில் விதிகளை மீறி பயணம்! | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஎம்.பி., ரயில் டிக்கெட்டில் விதிகளை மீறி பயணம்\nபதிவு செய்த நாள்: பிப் 01,2019 22:42\n''பிறந்த நாள் அன்னைக்கு, பண்ணை வீட்டுல போய் பதுங்கிட்டாருங்க...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் அந்தோணிசாமி.\n''யாரு வே...'' என விசாரித்தார், பெரியசாமி அண்ணாச்சி.\n''மாஜி மத்திய அமைச்சர் அழகிரிக்கு, போன, 30ம் தேதி பிறந்த நாள்... வழக்கமா, மதுரை தயா திருமண மண்டபத்துல, ஆதரவாளர்கள் புடைசூழ, ஆர்ப்பாட்டமா பிறந்த நாளை கொண்டாடுவாருங்க... அங்க, பிரியாணி விருந்தும் அமர்க்களப்படும்...''கருணாநிதி இறந்ததால, இந்த வருஷம், பிறந்தநாள் கொண்டாட்டத்தை, அழகிரி தவிர்த்துட்டார்... சத்தமே காட்டாம, புறநகர்ல இருக்கிற, தன் பண்ணை வீட்டுக்கு போயிட்டாருங்க... ''அவரோட மிச்ச சொச்ச ஆதரவாளர்கள் மட்டும், ஒரு சில இடங்கள்ல, சிம்பிளா போஸ்டர் ஒட்டி, கதையை முடிச்சுக்கிட்டாங்க...'' என்றார் அந்தோணிசாமி.\n''மதுரை, பா.ஜ.,வினர் பூரிச்சு போயிட்டாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''முத்ரா வங்கி திட்டத்துல, கடன் வாங்கி, 'இ - மார்க்கெட்டிங் பிசினஸ்' செய்யற, மதுரை பெண் அருள்மொழி பத்தி, போன வருஷம், தன் ரேடியோ பேச்சுல, பிரதமர் மோடி சுட்டிக் காட்டியிருந்தார்... சமீபத்துல, மதுரைக்கு வந்த மோடி, அருள்மொழியை வரவழைச்சு பேசினாரு பா...''இதைப் பத்தி, மதுரையில இருந்து கொச்சிக்கு விமானத்துல பறக்குறப்பவே, தன், 'டுவிட்டர்' பக்கத்துலயும் குறிப்பிட்டிருந்தார்...\n''டில்லிக்கு போனதும், தன் முகநுால் பக்கத்துலயும், அருள்மொழியை சந்திச்சதை பத்தியும், அவங்களிடம், பிரதமர் அலுவலகமே, 'பிளாஸ்க்' கொள்முதல் செஞ்சது பத்தியும் குறிப்பிட்டிருந்தார்... 'நம்ம ஊர் பெண்ணுக்கு பிரதமர் தர்ற முக்கியத்துவத்தை பார்த்தீங்களா'ன்னு மதுரை, பா.ஜ.,வினர் குஷியில இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.\n''எம்.பி., பெயர்ல, முதல் வகுப்புல போனவங்களை ஒண்ணுமே செய்ய முடியலையாங்ணா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் கோவை, கோவாலு.''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.\n''போன வாரம், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல, திருநெல்வேலியில இருந்து சென்னைக்கு, முதல் வகுப்பு, 'ஏசி' பெட்டியில, அ.தி.மு.க., - எம்.பி., ஒருத்தருக்கும், உதவியாளருக்கும் டிக்கெட் புக் பண்ணியிருந்தாங்களாமா... ''டி.டி.இ., போய் செக் பண்ணி பார்த்தாக்கா, எம்.பி., வராம, வக்கீல் ஒருத்தரும், கட்சி பிரமுகர் ஒருத்தரும் பயணம் செஞ்சாங்ணா...\n''அதனால, ரெண்டு பேருக்கும் அபராதம் போட்டு, கட்ட சொன்னாப்லையாமா... அவங்க, 'கட்ட முடியாது'ன்னு சொல்லிப் போட்டாங்க... டி.டி.இ., மதுரையில இருக்கிற, ரயில்வே வணிக பிரிவு அதிகாரிகளுக்கு தகவலை சொன்னாருங்ணா...\n''மதுரை வந்ததும், வணிகப் பிரி���ு அதிகாரிகள், ரயில்ல ஏறி, அபராதம் கட்டும்படி சொல்லியிருக்காப்புல... ரெண்டு பேரும், 'ஒரு பைசா கூட கட்ட முடியாது'ன்னு சொல்ல, அதிகாரிகளும் எறங்கி போயிட்டாங்களாமாட்டு...'' என, முடித்தார் கோவாலு.\n''வாரும் ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி... துாத்துக்குடி போயிட்டு எப்ப வந்தீரு...'' என, நண்பரிடம் அண்ணாச்சி, 'கதை' பேச, மற்றவர்கள் புறப்பட்டனர்.\n» டீ கடை பெஞ்ச் முதல் பக்கம்\nமதுரை தொகுதியை பிள்ளைக்கு வாங்கிக்கொடுக்கறதுக்கு உறவினர்கள் மத்தியிலே பேச்சுவார்த்தை நடப்பதால் அமுக்கி வாசிக்கிறாரோ என்னமோ\nரொம்ப நேர்மையான வங்காலை தேர்ந்தெடுத்தால் இப்படித்தான் இந்தமாதிரி எம்பியை தேர்ந்தெடுக்க மக்கள் ரொம்பவும் கொடுத்துவச்சுருக்கணும் அடுத்தமுறை 2g அம்மா நிக்கறாங்கோ\n....அதனால, ரெண்டு பேருக்கும் அபராதம் போட்டு, கட்ட சொன்னாப்லையாமா... கீழ்த்தரமான மனிதர்கள்..இதனை RAILWAY MINISTER knowledge கு கொண்டுசெல்ல வேண்டும்...\nஇந்த மாதிரி ‘ஒட்டுப் பிடித்து’ சலுகைக்குப் பார்ப்பவர்களை அந்தக் குறிப்பிட்ட எம். பி யிடம் காட்டிக்க்கொடுத்து அவர் மூலம் (அவர் மட்டும் நேர்மையாக இருந்தால் \nபுகாரை விற்று சில்லரை பார்க்கும் சி.எம்.டி.ஏ., அதிகாரி\nபடிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:33:05Z", "digest": "sha1:3VNUIQS3KF64I2V5KXNXDWBOYD64YH6X", "length": 10158, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிதிக்கூற்றுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிதிக்கூற்றுக்கள் (Financial statements) எனப்படுவது வணிக நிறுவனமொன்றின் நிதியியல் நடவடிக்கைகளின் தன்மை,விளைவுகளை எடுத்தியம்புகின்ற ஒர் முறைசார் பதிவுகளை உள்ளடக்கிய அறிக்கையாகும்.இக் கூற்றுக்கள் நிறுவனத்தின் நிதிநிலமையின் தன்மை பற்றிய முக்கிய தகவலை வெளிப்படுத்துவதாக காணப்படும்.இந் நிதிக்கூற்றுக்கள் 4 வகைப்படும் அவையாவன:\nஐந்தொகை (Balance sheet) : நிதிக்கூற்று சமர்பிக்கப்பட்ட திகதியில் வணிக நிறுவனத்தின் சொத்துக்கள், பொறுப்புக்கள், உரிமையாளர் பங்கு என்பன பற்றிய தகவலினை தரும்.\nவருமானக் கூற்று (Income statement) : அறிக்கை குறிப்பிடப்படும் காலப்பகுதியில் வணிக செயற்பாட்டின் மூலம் அடை��்த பெறுபேற்றினை பற்றிய தகவலினைத் தரும்.இலாப நட்டக் கணக்கு (Profit or loss statement) என்றும் இது குறிப்பிடப்படும்.\nகாசுப்பாய்ச்சல் கூற்று (Statement of cash flows) :அறிக்கை குறிப்பிடப்படும் காலப்பகுதியில் நிறுவன் மூதலீட்டு,நிதியியல்,வர்த்தக நடவடிக்கையின்போது இடப்பெற்ற காசின் உள்,வெளிபாய்ச்சல் பற்றிய தகவலினைத் தரும்.\nஉரிமையாண்மை மாற்றக்கூற்று (Statement of Changes in Equity) : அறிக்கை குறிப்பிடப்படும் காலப்பகுதியில் நிறுவனத்தின் மூலதனத்தில் ஏற்படும் மாற்றத்தினைப் பற்றிய தகவலினைத் தரும்.\nவணிகத்தின் தன்மை,நாடுகள்,கண்க்கீட்டுக் கொள்ளைகள்,சட்ட தேவைகள் என்பனவற்றிக் அமைவாக நிதிக்கூற்றுக்களின் வடிவங்கள் மாறுபடலாம்.\nவணிகத்தில் அக்கறையுடையோர் நிறுவனம் தொடர்பில் ஒர் தீர்மானத்தினை மேற்கொள்ள உதவுகின்ற வகையில் நிதியியல் உறுதித்தன்மை, செயற்பாடுகளின் விளைவுகள்,இலாபமீட்டும் தன்மை போன்ற தகவலினை வெளிப்படுத்தத்தக்கதாக இருப்பதே அதன் முக்கிய குறிக்கோளாகும். (The objective of financial statements is to provide information about the financial strength, performance and changes in financial position of an enterprise that is useful to a wide range of users in making economic decisions.)\nஇவ் நிதிக்கூற்றுக்கள் புரிந்து கொள்ளதக்கவகையிலும், பொருத்தப்பாடுள்ளதாகவும், ஒப்பிடக்கூடியதாகவும், உண்மையாகவும் நேரடியாக நிறுவன சொத்துகள் பொறுப்புகள் தொடர்பில் தகவலினை தரகூடியதாக அமைதல் வேண்டும்.\nஉள்வாரி பயனாளர்கள் (Internal Users) :\nவெளிவாரி பயனாளர்கள் (External Users):\nநிறுவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2014, 02:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Mahindra/New_Delhi/cardealers?modelSlug=mahindra-marazzo", "date_download": "2019-06-26T22:06:13Z", "digest": "sha1:63TLGNJYPAI7GGXCAGD54BKDR5J4QWYG", "length": 10556, "nlines": 211, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி உள்ள 11 மஹிந்திரா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமஹிந்திராசார்ஸ் டேங்க்லர்ஸ் அண்ட் ஷோவ்ரூம்ஸ் இன் புது டெல்லி\nமஹிந்திரா ஷோரூம்களை புது டெல்லி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ���ஹிந்திரா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். மஹிந்திரா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து புது டெல்லி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா சேவை மையங்களில் புது டெல்லி கிளிக் இங்கே\nமஹிந்திரா டீலர்ஸ் புது டெல்லி\nபுது டெல்லி நகரில் ஷோரூம்கள் மஹிந்திரா\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Benefits அப் to Rs. ... ஒன\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 2.25 லக்ஹ\nதுவக்கம் Rs 2.6 லக்ஹ\nதுவக்கம் Rs 3 லக்ஹ\nதுவக்கம் Rs 3.33 லக்ஹ\nதுவக்கம் Rs 3.45 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/jeep-wrangler/dream-experience-57504.htm", "date_download": "2019-06-26T22:01:46Z", "digest": "sha1:YBDQUOHWFPMXNKH7E7DFVLJZTS463677", "length": 8782, "nlines": 212, "source_domain": "tamil.cardekho.com", "title": "Dream experience 57504 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ஜீப்ஜீப் Wrangler Unlimitedஜீப் Wrangler Unlimited மதிப்பீடுகள்Dream experience\nஜீப் Wrangler Unlimited பயனர் மதிப்பீடுகள்\nWrangler Unlimited மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nWrangler Unlimited மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 55 பயனர் மதிப்பீடுகள்\nbased on 35 பயனர் மதிப்பீடுகள்\nbased on 11 பயனர் மதிப்பீடுகள்\nRange Rover Evoque பயனர் மதிப்பீடுகள்\nbased on 12 பயனர் மதிப்பீடுகள்\nbased on 22 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 20, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 20, 2019\nஅடுத்து வருவது ஜீப் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/fifa-world-cup-2018-table-l4/", "date_download": "2019-06-26T21:51:48Z", "digest": "sha1:AHIHKN7GBGYUCWDQSSOPNQOUEQKP5HRG", "length": 7567, "nlines": 231, "source_domain": "tamil.mykhel.com", "title": "FIFA World Cup 2018 Points Table, Team Standings - myKhel", "raw_content": "\nஃபிபா உலகக் கோப்பை 2018\nமுகப்பு » கால்பந்து » லீக்ஸ் » ஃபிபா உலகக் கோப்பை 2018 » புள்ளி பட்டியல்\nFIFA World Cup 2018 புள்ளி பட்டியல்\nGroup A புள்ளி பட்டியல்\nGroup B புள்ளி பட்டியல்\nGroup C புள்ளி பட்டியல்\nGroup D புள்ளி பட்டியல்\nGroup E புள்ளி பட்டியல்\nQ சுவிட்சர்லாந்து 3 1 2 0 5 4 1 5\nGroup F புள்ளி பட்டியல்\nGroup G புள்ளி பட்டியல்\nGroup H புள்ளி பட்டியல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:10:06Z", "digest": "sha1:Z655SQWSVY27BPHZKP2CAV5JLRX6SHWN", "length": 22555, "nlines": 224, "source_domain": "www.dialforbooks.in", "title": "மருத்துவம் – Dial for Books", "raw_content": "\nகீரைகளும் மருத்துவப் பயன்களும், டாக்டர் மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 112, விலை 90ரூ. ஆதி காலம் முதல் இன்று வரை, கீரை வகைகளுக்கு என்றென்றும் சிறப்பிடம் உண்டு. கீரை இல்லாமல் மதிய உணவு இல்லை. மனித உடலில் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதில், மூலிகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றில், கீரைகளின் பங்கு மிக முக்கியமானது என, முன்னோராகிய மூதாதையர் சொல்வர். சமையலறையில் கீரைகளின் பயன்பாடு, அவற்றின் மருத்துவ குணம், அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து, நுாலாசிரியரும், மருத்துவருமான மானக்சா கூறியுள்ளது […]\nமருத்துவம்\tகீரைகளும் மருத்துவப் பயன்களும், டாக்டர் மானக்சா, தினமலர், ஸ்ரீ செண்பகா பதிப்\nநீரிழிவு நோய் இருந்தாலும்… இயல்பான வாழ்க்கை வாழலாம், லயன் எம். சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.120. அடுத்த 10 ஆண்டுகளில் சர்க்கரை நோயாளிகளின் தலைமையகம் என்ற நிலையை இந்தியா எட்டிவிடும் என மருத்துவத்துறையின் புள்ளிவிவரங்கள் எச்சரித்துள்ளன. சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால் அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கமுடியும் எனும் நூலாசிரியரின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நூல், சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கக்கூடிய விழிப்புணர்வு வழிகாட்டி எனலாம். குறிப்பாக, சில கற்பனை கருத்துகளும், உண்மையும் என்ற பகுதி புதுமையானது. சர்க்கரை நோய் வந்தால் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய […]\nமருத்துவம்\tகற்பகம் புத்தகாலயம், தினமணி, நீரிழிவு நோய் இருந்தாலும்... இயல்பான வாழ்க்கை வாழலாம், லயன் எம். சீனிவாசன்\nஇருதய நோய்களும் இன்றைய மருத்துவமும்\nஇருதய நோய்களும், இன்றைய மருத்துவமும், த.கோ.சாந்திநாதன், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், பக்.272. விலை ரூ.180. வெறும் உள்ளங்கை அளவு மட்டுமே உள்ள இதயம், உயிரைத் தாங்கிப் பிடிக்கும் உன்னத உறுப்பாக எப்படி விளங்குகிறது என்பதை எளிமையான நடையில் விளக்கும் நூல் இது. பெரிய அளவிலான மருத்துவக் கலைச் சொற்களையோ, புரியாத நோய்களின் பெயர்களையோ எடுத்துரைக்காமல், சாமானிய வாசகர்களை கவனத்தில் கொண்டு நூலை எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. இதயத்தின் அடிப்படை செயல்பாடுகளில் ஆரம்பித்து இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அதி நவீன இதய மாற்று அறுவைச் சிகிச்சை […]\nமருத்துவம்\tஇன்றைய மருத்துவமும், இருதய நோய்களும், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், த.கோ.சாந்திநாதன், தினமணி\nஇனிப்பு தேசம், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.110. ஒருகாலத்தில் முதியவர்களுக்கு வரும் நோயாக அறியப்பட்ட நீரிழிவு இன்று மத்திய வயதினர், இளம் வயதினரையும் பாதிக்கிறது. நீரிழிவு குறித்த பொது நம்பிக்கைகள் சரியா, தவறா என்று ‘இனிப்பு தேசம்’ நூலில் பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு.சிவராமன் விளக்கியுள்ளார். காலத்துக்கு அவசியமான இந்நூல் உங்கள் ஆரோக்கியம் காப்பதில் துணைநிற்கும். நன்றி: தமிழ் இந்து, 30/3/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000028045.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]\nமருத்துவம்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, இனிப்பு தேசம், தமிழ் இந்து\nமறைக்கப்பட்ட மருத்துவம், மருத்துவர் யுவபாரத், ரிதம் நூல் பகிர்வாளர்கள் வெளியீடு, விலை 150ரூ. நோய்கள் குணமடைவதற்கு மருந்து, மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டு வருபவர்கள் நலன் கருதி, மருந்தில்லாமல் எப்படி நோயை குணப்படுத்தவது என்பதை அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் எழுதப்பட்ட நூல். மன அழுத்தம், வாழ்வியல் முறை மூலமாகதான் 98 சதவீரம் நோய்கள் வருகிறது. அவற்றை குணப்படுத்த முதலில் உணவு ப் பழக்கத்தை முறையாக எடுத்துக்கொண்டால் அந்த நோய்களில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்பதை இந்த நூல் மூலம் உணர முடிகிறது. புதிய […]\nமருத்துவம்\tதினத்தந்தி, மருத்துவர் யுவபாரத், மறைக்கப்பட்ட மருத்துவம், ரிதம் நூல் பகிர்வாளர்கள் வெளியீடு\nஎளிய மொழியில் உளவியல் ஆலோசனை\nஎள���ய மொழியில் உளவியல் ஆலோசனை, தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.316, விலை ரூ.300. வாழ்க்கையில் பலருக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடி புறவுலகில் மட்டும் ஏற்படுவதில்லை. மனதிலும் ஏற்படுகிறது. மனதில் கட்டுப்பாடின்மை நிலவுகிறது. தன்னம்பிக்கை இல்லாமல் போய், தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சமூகத்தில் மேன்மையானதாகக் கூறப்படும் போதைப் பழக்கமின்மை, கற்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற எண்ணம் வருத்துகிறது. மனதில் பதற்றம் ஏற்படுகிறது. இவை போன்ற உளவியல்சார்ந்த பல்வேறு பிரச்னைகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும், அவற்றுக்கான எளிய தீர்வுகளைச் சொல்வதாகவும் இந்நூல் இருக்கிறது. நூலாசிரியரின் […]\nகட்டுரைகள், மருத்துவம்\tஅலைகள் வெளியீட்டகம், எளிய மொழியில் உளவியல் ஆலோசனை, தி.கு.இரவிச்சந்திரன், தினமணி\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம், ஜெயராம் சேவியர், காவ்யா பதிப்பகம், விலை: ரூ.260 சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் இயல், மருத்துவம், உணவு, உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் நூல். நீரிழிவைச் சந்திப்பவர்கள் உணவின் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர வழிகாட்டும் புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nமருத்துவம்\tகாவ்யா பதிப்பகம், சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம், ஜெயராம் சேவியர், தமிழ் இந்து\nஎளிய மொழியில் உளவியல் ஆலோசனை\nஎளிய மொழியில் உளவியல் ஆலோசனை, தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.316, விலை ரூ.300. வாழ்க்கையில் பலருக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடி புறவுலகில் மட்டும் ஏற்படுவதில்லை. மனதிலும் ஏற்படுகிறது. மனதில் கட்டுப்பாடின்மை நிலவுகிறது. தன்னம்பிக்கை இல்லாமல் போய், தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சமூகத்தில் மேன்மையானதாகக் கூறப்படும் போதைப் பழக்கமின்மை, கற்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற எண்ணம் வருத்துகிறது. மனதில் பதற்றம் ஏற்படுகிறது. இவை போன்ற உளவியல்சார்ந்த பல்வேறு பிரச்னைகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும், அவ���்றுக்கான எளிய தீர்வுகளைச் சொல்வதாகவும் இந்நூல் இருக்கிறது. நூலாசிரியரின் 28 […]\nமருத்துவம்\tஅலைகள் வெளியீட்டகம், எளிய மொழியில் உளவியல் ஆலோசனை, தி.கு.இரவிச்சந்திரன், தினமணி\n டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத, வெளியீடு: விஜிஎம் மருத்துவமனை, பக்.180, விலை ரூ.150. தொப்பை, அதிக எடை, உடல் பருமன் எல்லாமே ஆரோக்கியத்துக்கு ஆபத்தான அறிகுறிகள். ஆனால், இதைப் பலரும் நம்புவதில்லை. உடல் எடை தானாக அதிகரித்தது போன்று, தானாகவே ஒரு கட்டத்தில் குறைந்து விடும் என்று நம்புகிறார்கள். உடல் எடை தானாக அதிகரிக்காது. தானாக குறையவும் செய்யாது என்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை. மேலும், அதிக உடல் எடை காரணமாக ஏற்படும் ஆபத்து குறித்து மக்களிடம் விழிப்புணர்வு உருவாகவே இல்லைஎன வருத்தப்படுகிறார் […]\nமருத்துவம்\tதினமணி, நீங்களும் எடை குறைக்கலாம் டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத, வெளியீடு: விஜிஎம் மருத்துவமனை\nகாலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்\nகாலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும், டாக்டர் சு. நரேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.300, விலை ரூ.250. காலனி ஆதிக்கத்தின்போது நிகழ்ந்த அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தக் காலகட்டத்தில் மருத்துவத் துறை எவ்வாறு இருந்தது என்பதை பதிவு செய்யும் படைப்புகள் பெரிய அளவில் வெளியாகவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. சங்ககாலம் முதல் சமகாலம் வரை மருத்துவம் கடந்த வந்த பாதையை தரவுகளுடன் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். […]\nமருத்துவம்\tகாலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும், டாக்டர் சு.நரேந்திரன், தினமணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64982-24-questions-wrong-in-tnpsc-group-1-exam-question-paper.html", "date_download": "2019-06-26T23:15:23Z", "digest": "sha1:DTA7F3AXEOLOQTTYNZK2FTAGMPCAD4PW", "length": 11636, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "குரூப் 1 தேர்வில் 24 வினாக்கள் தவறானவை - ஒப்புக்கொண்டது டிஎன்பிஎஸ்சி! | 24 questions wrong in TNPSC Group 1 Exam question paper", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந���து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nகுரூப் 1 தேர்வில் 24 வினாக்கள் தவறானவை - ஒப்புக்கொண்டது டிஎன்பிஎஸ்சி\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய சிவில் சர்வீஸ், காவல்துறை உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த ஒரு மாதத்திலே அதாவது ஏப்ரல் 3ம் தேதியே வெளியானது.\nஇதற்கிடையே, தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 18 முதல் 20 வினாக்கள் தவறானவை என்றும் அந்த வினாக்களை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி-க்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் இந்த கோரிக்கையை டிஎன்பிஎஸ்சி நிராகரித்து விட்டது.\nஇந்நிலையில் இது தொடர்பாக சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி பார்த்திபன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.\nவிசாரணையில், தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 24 வினாக்கள் தவறானவை என்று டிஎன்பிஎஸ்சி ஒப்புக்கொண்டுள்ளது. தொடர்ந்து, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப் - 1 தேர்வில் குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.\nஇறுதியில், இந்த வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி உரிய விளக்கத்துடன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு வருகிற 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமித் ஷா தலைமையில் பாஜக மாநிலத் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது\nநடிகர் ஜீவி. பிரகாஷ்க்கு இன்று பிறந்த நாள்\nஅணு உலை கழிவை புதைப்பது ஆபத்தானது: நல்லக்கண்ணு\n'வாயு புயல்' குஜராத்தை தாக்காது\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைப���ல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nநேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\nகுரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு: டி.என்.பி.எஸ்.சி பதில்\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15368.html", "date_download": "2019-06-26T23:07:53Z", "digest": "sha1:QICQPYXVIEDDGND3XK2MQTTDHZD2VYWK", "length": 11485, "nlines": 108, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன..!! (16.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்கவேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம்வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல்செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான நாள்.\nமிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபார ரீதியாக சிலமுக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள்பலிதமாகும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதிநிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகன்னி: உங்களுடைய அறி வாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரவகையில் உதவிகள் கிடைக் கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதுலாம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தொட்ட காரியம் துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.நீண்ட நாள் பிரார்த்தனையைநிறைவேற்றுவீர்கள். உறவினர்\nகளால் ஆதாயம் உண்டு. புது பொருள்கள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்\nபீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவ மிக்கவேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன்தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். சிலர் உங்களை\nமட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல் பட வேண்டிய நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/taenaiyaila-taonaiyaaka-maarauvaaraa-ravaiinatairanaatakaumaara", "date_download": "2019-06-26T23:03:09Z", "digest": "sha1:VZME7XUF4TRNQ46CKUH5F3EA2A3ENQMZ", "length": 34798, "nlines": 286, "source_domain": "ns7.tv", "title": "தேனியில் தோனியாக மாறுவாரா ரவீந்திரநாத்குமார்? | | News7 Tamil", "raw_content": "\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\nதேனியில் தோனியாக மாறுவாரா ரவீந்திரநாத்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் சில தினம் முன்பு காங்கிரஸ் தனது வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி தேனி நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை நிறுத்தி அதிரடி காண்பித்துள்ளத��.\nஏறத்தாள 15 இலட்சம் வாக்காளர்களை கொண்ட இத்தொகுதி கம்பம்,சோழவந்தான்,உசிலம்பட்டி,பெரியகுளம்,ஆண்டிபட்டி,போடிநாயக்கனூர் என்று ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது.\nஅரசியல்வாதிகள் தனது வாரிசை அரசியலில் புகுந்துவது என்பது நேரு காலம் முதல் தொண்டு தொட்டு கடைபிடிக்கும் எழுதப்படாத சட்ட வடிவமே.முன்னாள் முதல்வரும் இந்நாள் துணை முதல்வருமான அனைவருக்கும் அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மகன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் முதன்முதலாக வேட்பாளராக களம் இறக்கப்படுகிறார்.\nஓபிஎஸ்ஸின் பூர்விகம் ஶ்ரீவில்லிபுத்தூர் அவர் கடந்த காலங்களில் தேனி மாவட்டத்தில் வந்து குடிபெயர்ந்தவர்களே இருந்தாலும் ஓபிஎஸ் என்ற பிம்பத்தாலும் அதிகாரபலமிக்க ஒரு பெரிய இயக்கத்தின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் அவரது மகன்.\nவெற்றி வாய்ப்பு 50% உறுதி என்ற நிலைப்பாட்டில் இருந்த ஓபிஎஸ்க்கு தலைவலியாக டிடிவி தினகரன் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் அமமுக தேனி நாடாளுமன்ற வேட்பாளராக தங்க.தமிழ்செல்வன் அறிவிக்கப்படுகிறார்.\nஏனென்றால் தென்மாவட்டங்களை பொறுத்தவரை சாதி ஒரு பலமாக பார்க்கப்படுகிறது தேனி,கம்பம் உசிலம்பட்டி,போடி,சோழவந்தான், ஆண்டிப்பட்டியில் பிரமலைக்கள்ளர் சமுதாய ஓட்டுக்கள் அதிகம் அந்த வகையில் தங்க.தமிழ்செல்வனுக்கு ஒரு பிரிவு வாக்குகள் கண்டிப்பாக கிடைக்கும். முக்குலத்தோர் என்று பொதுவாக குறிப்பிட்டாலும் ஓபிஎஸ் மறவர் சமுதாயத்தை சார்ந்தவர் இந்தபகுதியில் உட்சாதி அரசியல் மிக நுட்பமாக பார்க்கபடுகிறது.\nஇந்த தொகுதியில் இஸ்லாமியர் வாக்குவங்கியும் பெருமளவு பேசப்படுகிறது ஏனென்றால் காங்கிரஸை சார்ந்த ஜே.ஆம்.ஆருண் ரஷீத் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதைபோன்று இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்,சுதந்திரா கட்சி சார்பாக இஸ்லாமியவர்களான ஷெரீப்,அஜ்மல்கான் என்று இரண்டு இஸ்லாமியர்கள் இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nநாயுடு சமுதாய வாக்குகளும் இங்கு குறிப்பிட்ட சதவிகிதத்தில் காணப்படுகிறது அதனை மையமாக வைத்தே காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார் என்பது வாய்வழி செய்தியாக கூறப்படுகிறது.ஜே.எம்.ஆருண் ஆதரவும்,திமுக பலமும் கொண்டு களம் காணும் ஈவிகேஎஸ் கண்டிப்பாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார்,தங்க.தமிழ்செல்வனுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுப்பார்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'அறிமுகம் ஆனது Jeep நிறுவனத்தின் புதிய மாடல்\n​'சந்திரபாபு நாயுடுவால் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான கட்டடம் தகர்ப்பு\n​'போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\nவடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாடு முழுவதும் ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய 155 பேர் கைது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றது இங்கிலாந்து\n“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்” - டிடிவி தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...\nதேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...\nஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nபிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்து���ையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது\nதமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...\nசபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...\nபா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...\n\"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...\nஇந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி\nஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.\nகுடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.\n“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றனர்” - மன்சூர் அலிகான்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்\nஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்\nநடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை\nஅல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்\nமத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு\nஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி\nஇயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு\nஅரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு\nபாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்\nதமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nசெல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு\nபிகில் திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்\nநடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு\nஇலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என்ஐஏ தீவிர விசாரணை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...\nமழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்\nஎதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்...\nவங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை\n4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பதிலடி\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி\nடெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்\nராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி\nவறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nசென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..\nபல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்\nநாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...\nஉடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்\nவடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்\nசென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது\nஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்\nஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்\nகாயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....\n5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு\n\"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்” - பூச்சி முருகன்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை..\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nதமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்\nநடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....\nநாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு\nசெயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி\nநடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்\nஎதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது\nநிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு\nராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்\nஉள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nமேட்டுப்பாளையத்தில் அரங்கேற்றப்பட்ட சாதி ஆணவப்படுகொலை ; குடும்பத்தாரே வெட்டிக்கொன்ற கொடூரம்\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103163", "date_download": "2019-06-26T22:49:48Z", "digest": "sha1:WA5FFOHQJI7MQ2XUFGHWACHAGIQQ4PIR", "length": 4866, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "9 அடி உயரமான கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது", "raw_content": "\n9 அடி உயரமான கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nதம்புள்ள, கண்டலம பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் பின்னால் நாட்டப்பட்டிருந்த மிகப் பெரிய கஞ்சா செடிகள் இரண்டுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n9 அடி உயரமான கஞ்சா செடிகள் இரண்டே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய கஞ்சா செடிகள் இவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த கஞ்சா செடிகள் தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேகநபரிடம் இது தொடர்பில் விசாரணை செய்த போது, தான் குறித்த ஆலையில் சேவை புரிவதாகவும் குறித்த செடி நீண்டகாலமாக அப்பகுதியில் இருந்த போதிலும் அது கஞ்சா செடி என தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த கஞ்சா செடிகள் நாட்டபட்டபவையா அல்லது தானாக வளர்ந்தவையா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபரை தம்புள்ள நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=107321", "date_download": "2019-06-26T22:15:34Z", "digest": "sha1:B7ZFW7MV2U43NJLZL3DXOEHTWGEEAF5L", "length": 9519, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சம்பள பிரச்சினை தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ���ன்றுபட்டு செயற்பட வேண்டும்", "raw_content": "\nசம்பள பிரச்சினை தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற கையொப்பமிடும் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை மலையக மக்கள் முன்னணி வரவேற்கின்றது. அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க நாங்கள் தயார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇரத்தினபுரி பலாங்கொடை சிசில்டன் தமிழ் வித்தியாலயத்தின் இரண்டு மாடி கட்டிட தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று (11) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்.\nஇவருடன் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுகா, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளரும் முன்னாள் மாகாண அமைச்சருமான பானுமுனுப்பிரிய, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் ஹேரத் பி.குலரத்ண, சப்ரகமுவ கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய ஆகியோரும் பொது மக்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வுகள் அனைத்தும் பாடசாலையின் அதிபர் ஜீ.தேவகுமர் தலைமையில் நடைபெற்றது.\nதொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இன்று மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக இருப்பது அவர்களுடைய சம்பள பிரச்சினையாகும். இந்த சம்பள கூட்டு ஒப்பந்தம் ஒவ்வொரு வருடமும் கையொப்பமிடுகின்ற பொழுது அதற்காக பல போராட்டங்களை செய்து பல சுற்று பேச்சுவார்த்தை நடாத்தி அதன் பின்பு ஒரு சிறு தொகை அதிகரிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படுகின்றது.\nஇந்த பேச்சுவார்த்தை போராட்டம் இதற்கான காலம் கூட்டு ஒப்பந்த காலத்தை மீறி செல்வதால் சம்பள உயர்வு வழங்கப்பட்ட பின்பு அந்த நிலுவை தொகையை பெற்றுக் கொள்வதற்கு ஒரு போராட்டம் மீண்டும் செய்ய வேண்டும். இந்த நடைமுறையில் நிச்சயமாக மாற்றம் வேண்டும். உலக நாடுகள் வளர்ச்சி கண்டு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்ற இந��த நிலைமையில் ஏன் நாங்கள் இப்படி போராட்டம் செய்ய வேண்டும்.\nஎனவே இந்த சம்பள பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் கூறுவது போல அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்ய முன்வர வேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கக்கூடிய ஒரு விடயமாகும். அதனை நாங்கள் மலையக மக்கள் முன்னணி என்ற வகையில் முழுமையாக ஆதரிக்கின்றோம். அதற்கான எந்தவிதமான முன்னெடுப்புகள் எடுத்தாலும் அதற்கான முழுமையான ஆதரவை வழங்க நாங்கள் தயார்.\nஇதனையே கடந்த காலத்தில் நாங்களும் கூறினோம் சம்பள விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இதனை திறந்த மனதுடன் செய்ய வேண்டும். தொழிற்சங்க பேதங்களை மறந்து தொழிலாளர்கள் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு அது செய்யப்படுமாக இருந்தால் நிச்சயமாக அது வெற்றிபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:18:20Z", "digest": "sha1:3QYSKNHSAL7SVCA2OWPDGPRK4ZVKBDLX", "length": 84378, "nlines": 278, "source_domain": "amaruvi.in", "title": "சிங்கப்பூர் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nமாணவர்களே, இங்கு நீங்கள் பார்க்கும் படங்கள் சிங்கப்பூர்ல் Changi City Point, Singapore என்னும் இடம். கட்டாந்தரையாக இருந்த நிலம். இன்று இயற்கையும் செயற்கையும் கொஞ்சும் இடமாக உள்ளது.\nசெயற்கையாக, மனிதனால் உருவாக்கப்பட்ட வியக்கவைக்கும் ஒரு ரயில் நிலையம், வானளாவ நிற்கும் பன்னாட்டு நிறுவனங்கள், ஊழியர்கள் அமைதியாக நடந்து சென்று வேலை செய்ய ஏதுவான நிலை, எப்போதும் கொட்டும் தண்ணீர், எப்போதுமே போகாத மின்சாரம். இவை ஏதோ தற்செயலாக நிகழ்ந்தவை அன்று. ஆட்சியாளர்களாலும் கடுமையாக உழைக்கும் அறிவுடை மாந்தர்களாலும் உருவாக்கப்பட்டவை.\nஏன் நிலத்தை அபகரிக்கிறார்களே, நிலத்தில் குழாய் பதிக்கிறார்களே, கட்டடம் எழுப்புகிறார்களே என்று யாரும் ஓலமிடுவதில்லை. அரசு நல்லது செய்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.\nதடையில்லா மின்சாரம் வேண்டும், குழாய் திறந்தால் நீர் வேண்டும், இருக்க இடம் வேண்டும், நள்ளிரவிலும் பெண்கள் தனியாக வேலைக்குச் சென்று திரும்ப வேண்டும் என்றால் அதற்கு அரசின் முயற்சி மட்டும் போதாது, மக்களின் ஒத்துழைப்பும் தேவை.\nசிங்கப்பூரை விட பல ஆயிரம் மடங்குகள் பெரிய அளவுள்ள அருகாமை நாடுகள் ‘சிங்கப்பூர் செய்வதை நம்மால் ஏன் செய்ய முடிவதில்லை சிங்கப்பூர் போன்று நமது குடிமக்களுக்கும் எவ்வாறு வீடுகள் அமைத்துத் தருவது சிங்கப்பூர் போன்று நமது குடிமக்களுக்கும் எவ்வாறு வீடுகள் அமைத்துத் தருவது அனைத்துலக வங்கிகளை எப்படி ஈர்ப்பது அனைத்துலக வங்கிகளை எப்படி ஈர்ப்பது தொழில் துவங்க இலகுவான இடமாக எப்படி மாறூவது தொழில் துவங்க இலகுவான இடமாக எப்படி மாறூவது’ என்று யோசிக்கின்றன. காரணம் கடந்த 50 ஆண்டுகளில் இவற்றையெல்லாம் சிங்கப்பூர் செய்துகாட்டியுள்ளது. மூன்றாம் தர நாடாக இருந்து, 30 ஆண்டுகளில் முதல்தர நாடாக முன்னேறியுள்ளது.\nஉலகில் Per Capita Income மிக அதிக அளவில் உள்ள ஒரு நாடாகச் சிங்கப்பூர் திகழ்கிறது.\nகாரணம்: போராட்டங்கள் இல்லை, வெற்று வாய்ச்சவடால்கள் இல்லை, வன்முறை இல்லை. இவற்றில் எல்லாம் ஈடுபட மகக்ளுக்கு நேரமோ தேவையோ இல்லை.\nஅடுத்த முறை உங்களைப் போராட்டத்துக்கு யாரேனும் அழைத்தால் மேற்சொன்ன கேள்விகளைக் கேளுங்கள்.\nசிங்கப்பூர் விடுதலை பெற்ற சில ஆண்டுகளுக்கு முன்னர் கியூபாவும் விடுதலை பெற்றது. அப்போதே உலக அளவில் சர்க்கரை ஏற்றுமதியில் சிறந்து விளங்கியது கியூபா. இலங்கை 1948ல் விடுதலை பெற்றது. தற்போது இந்த மூன்று நாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா\nசில ஆண்டுகளுக்கு முன், மணி சங்கர் ஐயர் என்னும் காங்கிரஸ் உறுப்பினர் மயிலாடுதுறையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். மதுரையை சுப்பிரமணியன் சுவாமி சிங்கப்பூராக மாற்றுவ���ன் என்றார். அவர்கள் மாற்றவைல்லை என்பது தெரியும். ஆனாl, உலகில் உள்ள இத்தனை நாடுகளை விடுத்து, சிங்கப்பூரை ஏந் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்\nகாரணம்: மனித முயற்சியால், ஊழல் அற்ற அரசியலால், மக்களின் கடின உழைப்பால் இரண்டு தலைமுறைகளுக்குள் செழிப்பாக வளர்ந்த தேசம் சிங்கப்பூர் மட்டுமே.\nசிந்தித்துப் பாருங்கள். வெற்றுப் போராட்டங்கள் வீணாக முடியும். தேச நலன் பேண, உங்களை வாழ்வில் முன்னேற்றிக் கொள்ள, அரசியல்வாதிகள் அறிவிக்கும் போராட்டங்களைத் தவிர்த்துக் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.\nநாளைய உலகம் உங்கள் கையில். தொடர்ந்து பேசுவோம். வாழ்த்துக்கள்.\nசிங்கப்பூர் பெருமாள் கோவிலில் நாமத்வார் அமைப்பின் ஏற்பாட்டில் பூஜ்யஶ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் சீடர் எம்.கே.ராமானுஜம் ‘Ancient Wisdom and Timeless Happiness’ என்னும் தலைப்பில் இன்றிரவு அருமையான சிறப்புரையாற்றினார்.\nஸம்ஸ்க்ருதம், தமிழ், ஆங்கில் மூன்றிலும் புலமை பெற்றவராகக் காணப்படும் ராமானுஜம், சங்கராத்வைத நூல்கள், பாகவதம், மஹாபாரதம், இராமாயணம் என்று வெளுத்து வாங்குகிறார். கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்தவர், ஊழ்வினையைத் தெய்வானுக்ரஹத்தால் மாற்ற முடியும் என்று நிரூபணங்களுடன் தெரிவித்தார்.\nபெரிய பதவியில், பெரும் பொருள் ஈட்டும் நிலையில் இருந்த இவர், தற்போது தன்முனைப்புப் பேச்சு, தார்மீகப் பேருரைகள் என்று நிகழ்த்திவருகிறார்.\n‘தெய்வதான் ஆகாதெனினும் முயற்சி தன்\nமெய்வருத்தக் கூலி தரும்’ என்னும் குறளில் தெய்வம் என்பது கடவுள் என்பதாக இருக்காது என்னும் பொருள் படும்படிப் பேசினார். ஏனெனில், சம்ஸ்க்ருதத்தில் தெய்வம் என்பது Destiny, ஊழ், கர்மா என்னும் பொருளையும் தரும் என்பதாகச் சொன்னது சிறப்பு. வினைப்பயனை இறையருளால் மாற்ற முடியும், அதற்கு ‘முயற்சி’ என்பதை ‘சிரத்தை’ என்னும் பொருளில் பார்த்தால் புரியும் என்பதாகப் பேசினார். ‘தெய்வ’ என்னும் சொல் மஹாபாரதத்தில் ஊழ், கர்மா, Destiny என்று வருமிடங்களைச் சொன்னது சிறப்பு.\n‘ஊழையும் உப்பக்கம் காண்பார்’ குறளையும் இதனுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nகாணொளி உள்ளது. நாமத்வார் அமைப்பினர் எடுத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டால் நான் இணைப்பு தருகிறேன்.\nமன நிறைவான நிகழ்வு. நாமத்வார் அமைப்புக்கு நன்றி.\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\n‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – சிங்கப்பூர் கிளை’ என்று போட்டிருக்கலாம் என்று தமிழக எழுத்தாளரொருவர் ஒட்டுமொத்த சிங்கப்பூர் இலக்கியக் கழகங்களின் தரத்தையும் சேதப்படுத்தும் வண்ணம் எழுதியுள்ளதை நண்பர் ஒருவரின் பதிவில் கண்டேன். தமிழக எழுத்தாளரின் பதிவில் என்னால் எழுத இயலவில்லை. எனக்கு அனுமதியில்லை. ஆகவே தனிப்பதிவு.\nமுதலில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என்ற ஒன்று சிங்கப்பூரில் இல்லை என்றே நினைக்கிறேன். விஷ்ணுபுரத்தை சிங்கப்பூரில் உள்ள எவ்வளவு பேர் வாசித்தார்கள் என்று தெரியவில்லை. இரட்டைப் படையில் இருக்கலாம். ( நான் வாசித்தேன், ஆய்வுக் கட்டுரை எழுதினேன் என்பது எனது தனிப்பட்ட அனுபவம்). சில பகுதிகளைத் தவிர, விஷ்ணுபுரம் சிறந்த நாவல் என்பது என் எண்ணம். எழுத்தாளர் ஜெயமோகனிடமும் இதையே தெரிவித்திருந்தேன்.\nமாலன் ஒருமுறை சிங்கப்பூர் வந்திருந்தபோது சிங்கப்பூர் இலக்கியம் வளரவும், சிங்கப்பூரில் இருந்து இன்னமும் சிறப்பான சிறுகதைகள் வரவும் வாய்ப்பு குறைவு என்று சொன்னார். காரணம் இலக்கியம் என்பது வாழ்வாதாரத்தை வேண்டி மக்கள் அல்லல் படும் போது எழுவது. சிங்கப்பூரில் அம்மாதிரியாக, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெருத்த அல்லலுற வேண்டிய தேவை இருக்கவில்லை. எனவே அவர்கள் அத்தேவைக்கான போராட்டத்தை இலக்கியமாக வடிக்க வாய்ப்பு குறைவு என்று சொல்லியிருந்தார். 2010ம் ஆண்டு என்று நினைவு. தேசிய நூலகத்தில் நடந்த கூட்டமொன்றில் இதைத் தெரிவித்திருந்தார். நான் அப்போதே இதைப் பதிவும் செய்திருந்தேன்.\nபேருந்துகள் குறித்த நேரத்திற்கு வராமல் அதனால் ஏற்படும் அல்லல்கள், எம்.ஆர்.டி. வண்டி தினமும் காலதாமதமாக வருவதால் ஏற்படும் மக்கள் பிரச்சினைகள், அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள் பல மைல்கள் நடந்தே சென்று குடிநீர் கொணர்வது, பெண்கள் இரவில் தனியாக வரும் போது அவர்கள் சந்திக்கும் இன்னல்கள், சாதி ரீதியிலான கொடுமைகள், அரசாங்க அதிகாரிகளின் மெத்தனம் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கடை நிலையில் உள்ள நன்றாகப் படிக்கும் மாணவன் போதிய நிதி வசதி இல்லாததால் மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாமல் போவது என்பது போன்ற ஏதாவது ஒரு பிரச்னை இர���ந்தால் அதை வைத்து இலக்கியம் வளர்க்கிறேன் பேர்வழி என்று ஒப்பாரிக் காவியம் செய்யலாம். விருதுகள் வாங்கலாம்.\nஆனால், மேற்சொன்ன எதுவும் நடக்கவில்லையென்றால் என்னதான் இலக்கியம் படைப்பது தினமும் எம்.ஆர்.டி. ரயில் குறித்த நேரத்தில் இயங்குகிறது, ஒரு வேளை ஒரு மணி நேரம் பழுதானால் நிறுவனத்தின் தலைவருக்கு வேலை போய்விடுகிறது அல்லது நிறுவனம் பெருத்த தண்டனைக்கு உள்ளாகிறது, மின் தட்டுப்பாடு இல்லை, ஒரு மின் நிறுவனத்தின் மீது அதிருப்தி என்றால் அடுத்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம், வானில் இருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும் சேமிக்கப்படுகிறது, அமைச்சர்களையும், எம்.பி.க்களையும் எளிதில் சந்தித்துப் பேசலாம், அரசு நிறுவனங்களில் ஊழல் இல்லை, அரசு அலுவலகங்களில் குறித்த நேரத்தில் வேலைகள் நடைபெறும் என்று இருந்தால் எப்படித்தான் இலக்கியம் செய்வது\nஇருக்க வீடில்லை என்று குடிசைகளில் வாழ வேண்டிய பிரஜைகள் இல்லை. அனைவருக்கும் வீடுகள் கொடுத்துவிட்டார்கள். பிரஜைகளுக்கு அரசுப் பள்ளிக் கல்வி அனேகமாக இலவசமாக உள்ளது. போராட்டம் கரகாட்டம் என்று ஜல்லியடிக்க நேரமில்லை, வழியுமில்லை, தேவையுமில்லை. அப்புறம் இலக்கியம் என்று உலகத் தரத்தில் ஒப்பாரிக் காவியம் படைக்க மக்களால் எப்படித்தான் இயலும்\nஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தைத் ‘தமிழ் மொழி மாதம்’ என்று வகுத்து, அம்மாதம் முழுவதும் தமிழ் மொழி வளர்வதற்கான நிகழ்வுகள் அனைத்தையும் செய்து வரும் தேசம் சிங்கப்பூர். தீவு முழுவதும் தமிழ் விழாக்கள், வாசிப்புப் பட்டறைகள், பயிலரங்குகள் என்று ஊரே விழாக் கோலம். விழா என்றதும் போஸ்டரெல்லாம் கிடையாது, வெறும் அறிவிப்புகள், பள்ளி கல்லூரிகளில் பரப்புரைகள், உணவகங்களில் அறிவிப்புப் பதாகைகள், ஒளிவழியில் ஓரிரு அறிவிப்புகள், இலக்கிய வட்டங்களில் செய்திகள். அவ்வளவே.\n‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த\nவகுத்தலும் வல்ல தரசு’ என்று இருந்தால் அப்புறம் இலக்கியம் வழியாக எதற்கான தீர்வைத் தேடுவது\n‘தமிழின் வளர்ச்சிக்குத் தமிழ் நாடு செய்ய வேண்டியதனைத்தையும் சிங்கப்பூர் செய்துவருகிறது. எங்களால் இதற்கு மேல் செய்ய முடியாது. முடிந்தவரை தமிழை வாழும் மொழியாக வைத்திருக்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார் தனது பெயரை வெளியிட விரும்பாத சிங்கப்பூர்ப் பேராசிரியர் ஒருவர்.\nயூனிகோட் முறையில் இணையத்தில் / கணினியில் தமிழில் எழுதுபவர்கள் / வாசிப்பவர்கள் சிங்கப்பூருக்கு நெஞ்சார நன்றி கூற வேண்டும். யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துரு உருவாகப் பெரிய காரணம் சிங்கப்பூர். infitt என்று தேடிப்பாருங்கள். இணையவழித் தமிழுக்குச் சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் இணைந்து செய்துள்ள உதவிகள் தெரியவரும். இத்தனைக்கும் தமிழர் எண்ணிக்கை குறைவாக உள்ள தேசம்.\nஇதெல்லாம் போகட்டும். பேட்டைக்குப் பேட்டை நூலகம் வைத்துள்ளார்கள். எந்த நூலகத்திலும் இரவு 9 மணி வரை நூல் எடுக்கலாம். நாள் முழுவதும் திரும்ப ஒப்படைக்கலாம். அதிகாரத்துவ நான்கு மொழிகளிலும் நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன. விடுமுறை என்றால் மட்டும் என்றில்லாமல், வேலை நாட்களிலும் மாலை நேரங்களில் நூலகத்தில் பிள்ளைகளைக் காணலாம். தனியாகச் செயலி கொண்டு நூல்களைப் படிக்கவும் உதவுகிறது நூலக வாரியம். அதன் சேவைகளை முழுவதும் பயன்படுத்தியவன் இதை எழுதிக்கொண்டிருக்கிறான்.\nமொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும், தமிழில் நல்ல நூல்கள் வெளியாக வேண்டும், தமிழ் வாழும் மொழியாக இருக்க வேண்டும் என்பதில் சிங்கப்பூர் வாசகர்கள் / எழுத்தாளர்கள் அக்கறை காட்டி வருகிறார்கள். தமிழில் பேசவே தேவை இல்லாத சூழலில், பேசாமலே இருந்தால் மொழியின் பயன்பாடு குறைந்து விடுமே என்கிற அக்கறையில் ‘தாய் மொழிச் சேவைகள்’ என்று தனியாக ஒரு பிரிவையும் நூலக வாரியம் நடத்துகிறது.\nஇத்தனையையும் தாண்டி சிங்கப்பூரின் இலக்கியத் தரம் இறங்கியே உள்ளது என்றால் அதற்கு எட்டரைக் கோடி மக்களில் இருந்து சரியான எழுத்தாளர்கள் வரவில்லை என்று சொல்வது சரியா அல்லது சிங்கப்பூரில் உள்ள சில லட்சம் தமிழர்களில் உள்ள சில நூறு வாசகர்களைக் குறை சொல்வதா பரிமாறும் சோறு சரியில்லை, சோறாக்குபவன் சரியில்லையெனில் உண்பவனைக் குறை காண்பதா\nஉண்மையில், தமிழகத்தில் இருந்து வெளியாகும் போராட்ட இலக்கியம், அழுகாச்சி இலக்கியம், எதிர்மறை இலக்கியம், இடது சாரி இலக்கியம் முதலியவைகளால் நவீன சிங்கப்பூரர்களை உள்ளிழுக்க முடியவில்லை. அவர்களின் வாழ்வில் இந்த அழுகாச்சிகளை எந்த விதத்திலும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அதுவும் மில்லினியல்ஸ் எனப்படும் இணைய இளையர்கள் மத்தியில் தமிழ் நாட்டின் அதிர்ச்சி + அழுகை இலக்கியம் எடுபடவில்லை. இது நான் கண்டது.\nஎனவே தமிழக எழுத்தாளரின் கவலை நியாயமானதே. சிங்கப்பூரின் இலக்கியத் தரம் அதலபாதாளத்திலேயே உள்ளது. ஏனெனில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் அழுமூஞ்சி இலக்கியங்கள் அங்கு எடுபடவில்லை. சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதப்படும் எழுத்தில் தமிழகத்தின் தாக்கம் இருப்பதால் அவ்வெழுத்தில் எனக்கு ஒவ்வாமை உண்டு. ஆனாலும் அவ்வகையான தாக்கங்களில் இருந்து வெளிப்பட்டு, மீண்டு, சிங்கப்பூருக்கேயான எழுத்தைப் பல எழுத்தாள நண்பர்கள் செய்துகொண்டெ இருக்கிறார்கள். சித்துராஜ் பொன்ராஜ், மாதங்கி, ஜெயந்தி சங்கர், அழகுநிலா, ஷாநவாஸ் போன்ற, சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதும் தற்கால எழுத்தாளர்களால் சிங்கைத் தமிழ் இலக்கியம் சிறப்புறும். இவர்களைத்தவிர இன்னும் பல முன்னோடி எழுத்தாளர்கள் இன்னமும் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தற்கால வாசகனைப் பூரணமாகச் சென்றடைய முடியவில்லை என்பதையும் நான் கண்டுள்ளேன்.\nஆக, சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் என்றொரு இயக்கம் உள்ளது. அது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதற்கான வாசகர்கள் உள்ளூரில் உள்ளனர். சிங்கப்பூரைக் கருவாகக் கொண்ட எழுத்துக்களை அவ்வாசகர்கள் வாசித்துக் கொண்டேயிருக்கின்றனர். அவர்களுக்கு ஒப்பாரி இலக்கியம் தேவையில்லை. சிங்கப்பூரின் இலக்கியம் அங்கிருந்தே உருவாகட்டும். மற்ற நாட்டு மாரடிக்கும் அழுகைகள் அங்கு வேண்டாம். அதற்கான தேவையும் அங்கு இருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.\nசிங்கப்பூரில் வளர்ந்துவரும் தமிழ் எழுத்தாளர்கள் உள்ளனர். தேடிப்பிடித்து வாசிக்கும் தேர்ந்த வாசகர்களும் உள்ளனர். நான் அறிந்தவரையில் இவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து கூட்டு வாசிப்பும் நடத்துவதுண்டு. ஜெயமோகனின் மஹாபாரதத்தைக் கூட்டு வாசிப்பு முறையில் அனுபவித்தவர்களை நான் அறிவேன்.\nசில மாதங்களுக்கு முன் வாரந்தோறும் நூலகம் செல்லும் (பள்ளிக்குச் செல்லும்) என் மகனிடம் அவன் தமிழ் நூல்களைத் தேர்ந்தெடுப்பதில்லையே என்று வருத்தப்பட்டேன். ‘Show me a Harry Potter equivalent, Rick Riordan equivalent in Tamil’ என்றான்.\nஇதைத் தமிழக எழுத்தாளரின் நையாண்டிக்கான பதிலாக எடுத்துக் கொண்டேன்.\nஅடியேனின் சிங்கப்பூர் வாசம் விரைவில��� நிறைவுறுகிறது. பணி இட மாற்றம் வேண்டி ஒன்றரை ஆண்டுகட்கு முன் விண்ணப்பித்திருந்தேன். விரைவில் பாரதம் செல்கிறேன்.\nகடந்த 9 ஆண்டுகளாக சிங்கப்பூர் எனக்கு அபரிமிதமான ஆதரவையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்து, எனது வாழ்வில் நீங்காத இடம் பிடித்துவிட்டது. சிங்கை வரும் வரை, ஒரு நாட்டில் கூட இரண்டாண்டுகளுக்கு மேல் தங்கியதில்லை. பல தீபாவளிகள், பொங்கல்கள் விமானப் பயணத்திலேயே நடந்திருந்தன. ஆனால், சிங்கை வந்த பிறகு, ஒவ்வொரு பண்டிகையும் குடும்பத்துடனே இருக்கும் படி நடந்தது. பெரும் மன அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்தியது சிங்கப்பூர்.\nபொருளியல் முன்னேற்றம் மட்டும் அன்று. இலக்கிய உலகிலும் எனக்கு நல்ல வாய்ப்பளித்தது சிங்கப்பூர். அது வரை ஆங்கிலத்திலேயே எழுதி வந்த நான், தமிழில் எழுதத் துவங்கினேன். காரணம்: சித்ரா ரமேஷ் அளித்த ஊக்கம். வாசகர் வட்டம், இலக்கிய வட்டம், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், வளர் தமிழ் இயக்கம், பேச்சாளர் மன்றங்கள், வசந்தம் ஒளிவழி என்று எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் ஏராளம்.\nஇவற்றால் உந்தப்பட்டு, சங்கப்பலகை வாசகர் வட்டம் துவங்கினேன். முடிந்த அளவு பங்களித்தேன். பல சிறப்பான இலக்கிய, பண்பாட்டுப் பேச்சுகள் நிகழ்ந்தன. தேசிய நூலக வாரியம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மற்றொரு வீடாகவே திகழ்ந்தது.\nசங்கப்பலகையைத் தேர்ந்த பேச்சாளரும், தமிழாசிரியருமான நண்பர் ஒருவர் தொடர்ந்து நடத்துவார். விரைவில் அது தொடர்பான அறிவிப்பைத் தேசிய நூலக வாரியம் வெளியிடும்.\nஎனது மூன்றாவது நூலின் (‘நான் இராமானுசன்’) அனைத்துத் தரவுகளும் விக்டோரியா தெரு தேசிய நூலகத்திலேயே கிடைத்தன. நூலகத்திற்கும் அதை அளித்த இந்த நாட்டின் முன்னோடிகளுக்கும் நன்றி.\nநான்கு நூல்கள் வெளியிட்டேன். பிள்ளைகள் நல்ல கல்வி பெற்றனர். கோவில்கள் ஆன்மிக வாழ்விற்கும் வழி வகுத்தன. ஆனாலும் பாரதம் செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது.\nபல நண்பர்களை / ஆன்றோர்களை விட்டுச் செல்ல மனம் வலிக்கிறது. கண்ணன் சேஷாத்ரி, சித்ரா ரமேஷ், சிவானந்தம் நீலகண்டன், அழகுநிலா, பாரதி, விஜயபாரதி, ஹரிகிருஷ்ணன், அ.கி.வரதராசன், சுப.திண்ணப்பன், அன்பழகன், செல்லகிருஷ்ணன், மாதங்கி, ஜெயந்தி சங்கர், கன்னா சிங், சபாபதி, மீனாட்சி சபாபதி, ராஜ்மோகன், உஷா சுப்புசாமி, ஏ.பி.ராமன், புருஷோத்தமன், ராம்குமார் சந்தானம், ரங்கபிரசாத் கோபாலகிருஷ்ணன், கல்பனா நாகேஸ்வரன், விஜய குமார், தேசிய நூலகத்தின் நிர்மலா, அருண் மகிழ்நன், அலுவலக நண்பர்கள் என்று இப்படி எத்தனையோ பேர் என்னை வழி நடத்தியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.\nபாரதி ஷாகாவின் உடன்பிறப்புகள் – ராஜா, உதயகுமார், ஜோதிகுமார், மதன், கேசவ ராமன், காளிராஜன் மற்றும் பலர். இவர்களுக்கும் எனது நன்றி.\nஎன்றும் நினைவில் இருந்து நீங்காது சிங்கப்பூர். அதன் 75வது பிறந்த நாளில் பங்கெடுக்க வேண்டும் என்று விருப்பம். இறையருள் இருந்தால் பார்க்கலாம்.\nவாழ்க நாடு, வளர்க மாந்தர், ஓங்குக செல்வம், பெருகுக அமைதி. நன்றி.\nசிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 12வது அமர்விற்கு அழைக்கிறேன். செப்டம்பர் 29, மாலை 4:30-7:30, விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடக்கிறது.\n‘தமிழிலக்கியங்கள் காட்டும் இந்திய அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.அரவிந்தன் நீலகண்டன் சிறப்புரை ஆற்றுகிறார். இவர் ‘உடையும் இந்தியா’, ‘இந்திய அறிதல் முறைகள்’, ‘ஆழி பெரிது’ முதலிய பல ஆராய்ச்சிக் களஞ்சியங்களைப் படைத்திருக்கிறார். ஸ்வராஜ்யா என்னும் நாளேட்டில் தொடர்ந்து எழுதி வருகிறார்.\nபின்னர் சிலை மீட்பாளரும், இந்தியத் தொல்லியல் வல்லுனருமான திரு. விஜயகுமார் அவர்கள் எழுதிய ‘The Idol Thief’ என்னும் நூல் வெளியாகிறது. உண்மை நிகழ்வுகளைக் கொண்டுள்ள இந்த நூல், விஜயகுமார் நமது சிலைகளை மீட்டுக் கொடுக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளையும், சிலைக் கடத்தல் தொடர்பாக, இவரது முயற்சியால் கைதாகியுள்ள உலகச் சிலைக் கடத்தல் புள்ளிகள் பற்றியும் விவரிக்கிறது. உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற இந்த நூல், தற்போது சிங்கையில் வெளியாவது சங்கப்பலகைக்குப் பெருமையே.\nபின்னர் நூல் ஆய்வுகள், பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் என்று அறிவுப் பிரவாக நிகழ்வுகள் பல நடைபெற உள்ளன.\nநாள்: செப் 29, சனிக்கிழமை, மாலை 4:30 – 7:30\nஇடம்: தேசிய நூலகம், விக்டோரியா தெரு.\nதவறாது வந்து தமிழ்ச்சுவை பருக அழைக்கிறேன்.\n*திருமதி.சுபா செவ்வாய்க் கிழமை ராகு கால பூஜைக்கு சிங்கப்பூர் ருத்ரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றார். 15 பேர் பூஜைக்கு வந்திருந்தனர்.\nஒரு தம்பதி பூஜைக்கு எவ்வளவு பேர் வந்துள்ளனர் என்று எண்ணிவிட்டுக் கோவிலின் நிர்வாகியான மூத்த பெண்மணியிடம் ‘எல்லாரையும் கொஞ்சம் இருக்கச் சொல்லுங்க, நான் இதோ வரேன்’ என்று சொல்லிச் சென்றார்.பூஜை முடிந்து பெண்கள் அமர்ந்திருந்தனர்.\n‘ரொம்ப நேரம் ஆயிட்டா, ஆமாவா’ என்றபடியே வெளியில் சென்ற தம்பதிகள் அவசர அவசரமாகக் கோவிலுக்குள் வந்தனர். கையில் பெரிய பை.\n‘பூஜைக்கு வந்தவங்கள்ளாம் வரிசையா வாங்க,’ என்று அழைத்து, வந்திருந்த ஒவ்வொரு சுமங்கலிக்கும் ஒரு புடவை, வெற்றிலை, பாக்கு, பூ என்று வைத்துக் கொடுத்துள்ளார். 15 பெண்களுக்கும் ஆச்சரியம், இன்ப அதிர்ச்சி.\nகொடுத்து முடித்தவுடன் அந்தப் பெண், மூத்தபெண் நிர்வாகியின் காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளார். ‘நல்லா இருப்பீங்க,’ என்றவாறே அவரது நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து ஆசீவத்தித்த அந்த மூத்த நிர்வாகி,’ ஏதாவது நேர்த்திக் கடனா உங்க பேர் என்ன’ என்று கேட்க, காலில் விழுந்த பெண், ‘அம்மன் கிட்ட ஒரு வேண்டுதல். ஒண்ணொண்ணா நிறைவேறிக்கிட்டே வருது. அதான் நேர்த்திய செலுத்தலாம்னு வந்தோம்,’ என்றார். கண்கள் பனிக்க.\n‘அம்மன் கடாட்சம் உங்களுக்கு என்னிக்கும் உண்டு. உங்க பேரென்னம்மா’ இது மூத்த நிர்வாகி.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nமதம் வேறுபடுத்துகிறது. பண்பாடு இணைக்கிறது. பண்பாடு மதங்களைக் கடந்தது. சிங்கப்பூர் அதை நமக்கு உணர்த்துகிறது.\n*பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் எங்கள் பகுதியில் வசிக்கும் இந்தியர்.\nஅஸ்தி கரைத்தல் என்பது நமது நீத்தார் கடன்களில் தலையாய ஒன்று. உலக வாழ்வை நீத்தவரது ஸ்தூல சரீர எச்சங்கள் இயற்கையின் கூர்களோடு ஒன்றி இரண்டறக் கலப்பது என்பதிலும், அஸ்தி ( மீதம் இருப்பது ) என்பது ( ஜடப் பொருள் ), இயற்கையில் உள்ள ஜடப்பொருட்களுடன் கலப்பது என்பதிலும் இருந்து எழுந்து வரும் கருத்தாக்கம்.\nபிரதமர் வாஜ்பாயின் அஸ்தியும் அப்படியானதே. முன்னர் நேரு, காந்தி, இந்திரா காந்தி முதலானவர்களின் அஸ்தி தேசத்தின் பல இடங்களில் தேசத்தின் நீர் / மண் இவற்றுடன் ஒன்றாக்கப்பட்டது.\nகாந்திஜியின் அஸ்தி சிங்கப்பூர் வரை எடுத்து வரப்பட்டு கரைக்கப்பட்டது. சீனப் பெரும்பான்மையான சிங்கப்பூரில் ஒரு மஹாத்மாவின் அஸ்தி கரைக்கப்பட்டதை எந்த மதத்தின��ும் / நாகரீகத்தினரும் எதிர்க்கவில்லை. தங்கள் நாட்டில் ஒரு மஹானின் அஸ்தி கரைந்ததை இன்றும் நினைவுகூர்கிறார்கள். அதற்காக புல்லர்டன் ஹோட்டல் அருகில் உள்ள க்ளிப்போர்டு பியர் பகுதியில் நினைவகமும் ஏற்படுத்தியுள்ளனர்.\nகிழக்கத்திய சம்பிரதாயங்கள் இந்திய சீன ஜப்பானிய தேசங்களை உள்ளடக்கியவை. பெயர்களில் வேறுபட்டிருந்தாலும் ஆத்மா குறித்த நம்பிக்கைகள், பல உருக்களில் உள்ள இறை ஒருமை, தத்துவ வளர்ச்சி மற்றும் கட்டமைத்தல் முதலியவற்றில் ஒன்றுபட்டே உள்ளன.\nவாஜ்பாயின் அஸ்திக்கு நாகாலாந்தில் உள்ள நம்பிக்கை சார்ந்த எதிர்ப்புகள் நமது பண்பாட்டிற்குச் சிறிதும் தொடர்பில்லாத ஒரு (அ)நாகரிகத்தின் வெளிப்பாடே என்பதை உணர்ந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.\nசிங்கப்பூர் ஆவணி அவிட்டம் 2018\nசிங்கப்பூர் தக்ஷிண பாரத ப்ராம்மண சபா(SDBBS) வழக்கம் போல் இந்த ஆண்டும் யஜுர் உபாகர்மாவுக்கென்று மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நான் மூன்றாவது கோஷ்டியில் (10 மணி) பங்கு பெற்றேன். 900 பேர் வந்திருந்ததாகத் தெரிவித்தார்கள். அதற்கு முன்னர் 2 கோஷ்டிகள் முடிந்துவிட்டிருந்தன. காமோகார்ஷீ ஜபம் முதல், காண்டரிஷி தர்ப்பணம், இறுதியில் வேத ஆரம்பம் வரை நிறுத்தி நிதானமாக சபா வாத்யார் மைக் மூலம் நடத்தி வைத்தார். சங்கல்பம் செய்து வைக்கும் போது பூர்ணா புஷ்களாம்பா ஸமேத தர்மஸாஸ்தா துவங்கி, இனி ஒரு ஸ்வாமி இல்லை என்னும் படியாக அனைவரையும் வேண்டிக்கொண்டு செய்துவைத்தார். பரமேஸ்வரப் ப்ரீர்த்தியர்த்தம் சொன்னவுடன் நாராயணப் ப்ரீர்த்தியர்த்தம் சொல்லத் தவறவில்லை. தலை ஆவணி அவிட்ட வடுக்கள் ஹோமம் செய்தனர். சில வாண்டுகள் ஹோமம் செய்யும் அண்ணன் அருகில் கள்ளப்பூணுல் போட்டுக்கொண்டு வால்த்தனம் செய்துகொண்டிருந்தன. சின்ன வேஷ்டி கட்டிக்கொண்டு தவழ்ந்து வந்து பஞ்ச பாத்திரங்களில் விஷமம் பண்ணிக்கொண்டிருந்த சின்னக் கண்ணனைத் துரத்திக் கொண்டு அவன் அம்மா ஓடிக்கொண்டிருந்தாள். சபாவில் ஸம்ஸ்க்ருத வகுப்புகள், ருத்ரம், சமகம் வகுப்புகள் துவங்குகிறார்கள். பாரதி வேதம் வளர்த்த தமிழ் நாடு என்று பாடினான். இப்போது இருந்தால் சிங்கப்பூரைப் பாடியிருப்பான். சிங்கப்பூரில் யஜுர் உபாகர்மா இன்னும் எனக்கு எத்தனை முறை வாய்த்திருக்கிறது என்று தெரிய���ில்லை. சிரத்தையுடன் செய்கிறார்கள். வாழ்க வளமுடன்.\nபிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம்\nமாணவர்களே, பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம் குறித்துப் பார்ப்போம்.\nபிரதமர் மோதி 2018ல் சிங்கப்புர் ஷாங்ரி லா கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என்று 2017 செப்டம்பரில் முடிவானது. ஷாங்ரி லா கூட்டம் உலகப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கொருமுறை கூடிப் பேசும் நிகழ்வு. தற்போதைய கொந்தளிப்பான தெற்கிழக்காசியச் சூழலில் பிரதமரின் பேச்சு மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ஒன்று.\nசூழல் இது தான்: சீனா தனது அதிகாரத்தைப் பல வகைகளிலும் காட்டத் துவங்கிவிட்டது. தென்சீனக் கடல் முழுதுமே தனக்குச் சொந்தம் என்று கூறி, அக்கடற் பகுதியில் உள்ள தீவுகளை ஆக்கிரமித்து, புதிய தீவுகளை உருவாக்கி, அதில் தனது விமானப் படையின் விமானங்களையும் தரை இறக்கியுள்ளது. இதனால் வியட்னாம், பிலிப்பன்ஸ், தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகள் அமைதியிழந்துள்ளன.\nஅத்துடன் சீனா மற்ற நாடுகளான இலங்கை, சூடான், திஜோப்தி முதலான நாடுகளில் துறைமுகங்கள் கட்டப் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது. அந்த நாடுகள் திருப்பித் தர இயலாத கடன்கள் அவை. கட்டத் தவறினால் துறைமுகங்கள் சீனாவிடுடையவையாகும் அபாயம். இதனால் இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், மலாக்கா நீர்வழி முதலானவை சீனாவின் ஆதிக்கத்தில் வீழும் அபாயம், இவ்வழிகளில் நடக்கும் வணிகம் முழுவதும் சீனாவின் கைக்குச் செல்லும் விபரீத நிதர்ஸனம். இவற்றால் இவ்வழியில் உள்ள நாடுகள் பெரும் கலக்கத்தில் உள்ளன.\nவட கொரியா என்னும் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி சீனா அமெரிக்காவையும் ஜப்பானையும் பலமுறைகள் பணியவத்துள்ளது. இக்கட்டுரை எழுதப்படும் நிலையில் வட கொரிய – அமெரிக்க சந்திப்பு நிகழுமா என்னும் கேள்வி உள்ளது. அமெரிக்கா சீனாவையே இந்த ஸ்திரத்தன்மையற்ற நிலைக்குக் காரணம் என்று சொல்லியுள்ளது.\nடொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றவுடன் அமெரிக்காவின் படைகள் தெற்காசியாவில் இருந்து வெளியேறும் என்றும் டி.பி.பி. என்னும் அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்ததை அடுத்தும் சீனாவின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.\nசீனா தனது சோஷலிசப் பொர���ளாதாரத்தை விடுத்துச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தால் பெரிதும் வளர்ச்சி அடையும் என்றும், அதனால் அதன் தலைக்கனம் அதிகரித்து தெற்காசிய நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது என்று 1970களிலேயே தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தார் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ. அதனால் ஆசியான்(ASEAN) என்னும் தெற்காசிய னாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவைக் கொண்டுவரப் பெரிதும் பாடுபட்டார். இந்தியாவைச் சீனாவுக்கான Counter Weight என்று சரியாகக் கணித்த தீர்க்கதரிசி லீ, இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போரில் குளிர் காய்ந்துகொண்டிருந்த இந்திரா காந்தி லீயின் பேச்சிற்கு மசியவில்லை. லீ இது குறித்துத் தன் நூலில் குறிப்பிடுகிறார்.\nஇந்த நேரத்தில் லீயின் மதி நுட்பம், ஹென்றி கிஸ்ஸிஞ்சரின் செயல் திறன் இரண்டுமாகச் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனைச் சீனாவிற்கு அழைத்துச் செல்கிறது. அதுவரை பேசாத இரு துருவங்கள் பேசிக்கொள்கின்றன. பின்னர் சீனாவில் டெங் ஜியாபெங் பதவியேற்கிறார். சிங்கப்பூரின் லீ குவான் யூ அவருக்கு மதியுரை அளித்துச் சீனாவைக் கம்யூனிசப் போக்கிலிருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற்றுகிறார்.\nபின்னர் 1991ல் சோவியத் யூனியன் உடைகிறது, உலகம் ஒரு துருவப் பார்வைக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்தியாவின் நரசிம்மராவ் Look East Policyயை முன்வைக்கிறார். இந்தியா நிர்வாக, பொருளாதாரச் சீர்திருத்தப் பாதையில் பயணிக்கிறது. சிங்கப்பூரின் பிரதமர் கோ சொக் தொங் அவர்களின் சீரிய முயற்சியால் இந்தியா ஆசியான் நோக்கி நகர்கிறது.\nபிரதமர் வாய்பாய் கோ சோக் தோங் சந்திப்பு, பின்னர் 2005ல் CECA – Comprehensive Economic Cooperation Agreement – என்னும் ஒப்பந்தம் என்று இந்திய-சிங்கப்புர் வர்த்தகப் புரிந்துணர்வுகள் நடைபெறுகின்றன. தடையற்ற வர்த்தகம் என்னும் நிலை நோக்கி இரு நாடுகளும் நகர்கின்றன. 2018ல் பிரதமர் மோதியின் சிங்கப்பூர் வருகையில் CECAவின் இரண்டாவது தளம் கையெழுத்தானது. 30 பொருட்களுக்கான சுங்கத் தீர்வை குறைப்பு, வர்த்தகம் அதிகரிப்பு என்று பலமுனைகளில் ஒத்துழைப்பு சீரடையப் பெரு முயற்சி என்று நடந்தேறியது.\nஷாங்ரி லா கூட்டத்தில் பிரதமர் மோதி ஆசியான் கூட்டமைப்பின் தே��ை, கடல்வழிப்பதைகளில் அனைத்து நாடுகளுக்கும் உரிமை, நாடுகளிடையேயான சச்சரவுகளை நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளுதல், நரசிம்ம ராவ் சொன்ன ‘கிழக்குப் பார்வை’, ஆசியானிக்கான இந்தியாவின் உறுதுணை என்று தெற்காசிய நாடுகளுக்குத் தெம்பளிக்கும் வகையில் பேசினார். சிங்கப்பூர் மருவதற்கு முன் இந்தோநேசியா சென்று அங்கு சபாங் துறைமுகம் அமைக்க உதவி செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோதி சொல்லாமல் சொன்னது என்ன\nதென்சீனப் பகுதி அப்பகுதியின் அனைத்து நாடுகளுக்கும் உரிமையுள்ள பகுதி.\nஅனைவருக்கும் வர்த்தகம் செய்ய உரிமை உண்டு.\nயாருக்கும் ஏகபோக உரிமை இல்லை ( சீனாவிற்குச் செய்தி)\nஆசியான் கூட்டமைப்புக்கு இந்தியா உறுதுணை செய்யும்\nஅமெரிக்கா இப்பகுதியில் இருந்து விலகினாலும், நாங்கள் இருக்கிறோம்\nஅமெரிக்க சந்தை(TPP) இல்லாவிட்டாலும் எங்கள் நாட்டுச் சந்தை உள்ளது\nபாரதம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் இவை இணைந்த நாற்கரக் கூட்டு (Quadrilateral Alliance) என்ற ஒரு பார்வை உள்ளது. இது சீனாவிற்கெதிரான பாதுகாப்பு அரண். சீனாவின் OBOR – One Belt One Road – திட்டத்திற்கு எதிரான / இணையான ஆனால் சீனாவைச் சாராத ஒரு வணிக, ராணுவக் கூட்டு இது. இதற்கும் சிங்கப்பூரின் பங்களிப்பு தேவையே. ஏனெனில் ஆப்பிரிக்காவில் துவங்கி மலாக்கா கடல் வழி வரையில் உள்ள பாதையில் சிங்கப்பூர் சிறப்பான பொருளியலுடன் இயங்கும் துறைமுக நகரம். ஆகவே இதன் உதவியும் தேவை என்பது வெளிப்படை.\nஇது தவிர, சிங்கப்பூருடனான ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாயின. சிங்கப்பூர் – இந்திய வர்த்தகம் கடந்த ஓராண்டில் 14% அதிகரித்து 25பில்லியன் டாலர் என்று உயர்ந்துள்ளது. இது 2005ல் 16.6 பில்லியன் என்று இருந்து, 2017ல் 25 பில்லியன் என்று உயர்ந்துள்ளது. இத்துடன் இந்தியாவில் சிங்கப்பூர் முதலீடு 36.3 பில்லியன் டாலர் ( உலக நாடுகளில் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது).\nகவனிக்க வேண்டியது : சிங்கப்பூர் முதலீடு 2014ல் 22.7 பில்லியன் டாலர். 2017ல் 36 பில்லியன் டாலர். இது மிக கூர்ந்து நோக்கத்தக்கது.\nஇது தவிரவும், சிங்கப்பூர் ஆந்திர மாநிலத்தில் அமராவதி நகரை வடிவமைத்து வருகிறது. FinTech என்னும் வங்கித் தொழில் நுட்பத்துறையில் சிங்கப்பூர் இந்திய���வுடன் நல்ல பயனளிக்கும் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இந்தியாவின் Smart Nations திட்டத்திற்கு சிங்கப்புர் மிகச் சிறந்த அறிவுரைகளையும் ஒத்துழைப்பையும், அனுபவ அறிவையும் வழங்கிவருவதும் அறிந்ததே. இது தவிரவும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் சிங்கப்பூரின் Hyflux நிறுவனம் குடிநீர் தொடர்பான பணிகளில் உதவி வருவதும், இந்தியத் துறைமுகங்கள் மேம்பாட்டிற்குச் சிங்கப்பூரின Keppel Corporation தனது மதியுரைகளை வழங்கி வருவதும் நாம் அறிந்ததே.\nநான்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் (NTU) இந்திய முதலீட்டாளர் 4 மில்லியன் டாலர் வழங்கியுள்ளார். இதனால் NTUவிற்கும், IIT-Madras, IISc-Bangaloreற்கும் தொடர்பு ஏற்பட்டு, மாணவர்கள் மூன்று பல்கலைகளையும் இணைத்த முனைவர் பட்டப் படிப்புக்களைப் பெறவியலும். இதுவும் மோதியின் பயணத்தின் போது நடந்த ஒன்று.\nசிங்கப்பூரில் NETS என்னும் பணப் பரிமாற்றச் சேவை உள்ளது. கடைகளில் இதன் மூலம் அட்டைகளைக் கொண்டு பணம் செலுத்தவியலும். இந்தியாவில் அவ்வாறே RuPay என்னும் வழிமுறை உள்ளது. இனி NETS அட்டைகளின் வழி இந்தியாவிலும், RuPay அட்டைகளின் வழி சிங்கப்பூரிலும் பணப் பரிமாற்றச் சேவை, பொருட்களை வாங்குதல் முதலிய சேவைகளைப் பெறலாம். இதனால் Visa, MasterCard முதலான அமெரிக்க நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய சேவைக் கட்டணத்தைத் தவிர்க்கலாம். இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் பயனளிக்கும் சேவையாகும். இதுவும் பிரதமர் மோதியின் வருகையின் போது நிகழ்ந்த ஒன்று. (பிரதமர் சிங்கப்புர் லிட்டில் இந்தியாவில் உள்ள இந்திய மரபுடமைக் கழகத்தில் ஒரு ஓவியத்தைத் தனது RuPay அட்டை மூலம் வாங்கினார்)\nஇம்முறை கையெழுத்தான சில ஒப்பந்தங்கள்:\nஇந்தியத் தாதிமைப்(Nursing) படிப்புக்கான அங்கீகாரம்\nஇணையப் பாதுகாப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம்\nபோதைப் பொருள் தடுப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம்\nபாதுகாப்புத் துறை – புரிந்துணர்வு ஒப்பந்தம்\nசிங்கப்புரில் தாதியர்களுக்கான தேவை பெரிய அளவில் உள்ளது. ஆகவே இந்தியாவில் தாதிமைப் பயிற்சி / அனுபவம் உடையவர்கள் பலருக்குச் சிங்கப்புரில் வேலைக்கான ஏற்பாடு தாதியர்களுக்குப் பெருத்த உவகையளிக்கும்.\nஇந்திய Start-up நிறுவனங்கள் தற்போது 4760 உள்ளன. இது உலகில் மூன்றாவது எண்ணிக்கை. இந்த நுறுவனங்களுக்கான துவக்க நிதி 2016ல் 4.06 பில்லியன் அமெரிக்க டாலர். ஆனால் 2017ல் 13.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்று அதிகரித்துள்ளது. இந்த மாபெரும் Start-up கூட்டியக்கத்தைச் சிங்கப்பூர் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. தனது Start-up நிறுவனங்கள் இந்திய Start-upகளுக்கான பங்குச் சந்தையைப் பகிர்ந்துகொள்ளவும், அவற்றுடன் இணைந்து செயலாற்றவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சுமார் 10,000 நிறுவனங்கள் என்றூ உயர வாய்ப்புள்ளது என்று சிங்கப்புரின் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.\nநான்யாங் தொழில் நுட்பப் பல்கலையில் நேர்காணலில் பிரதமர் சிறப்பான மதியுரை வழங்கினார். இந்திய-சிங்கப்பூரிய மாணவர்களிடையே ஹேக்கத்தான் (Hackathon) நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்றும், அதனால் பல புதிய புத்தாக்கச் சிந்தனைகள் உதயம் ஆகும் என்றும் சொன்னார். இம்முறை சிங்கப்பூரில் மென்பொருள் நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள ஒன்று. ஆனால் இரு நாட்டு மாணவர்களின் அறிவுத்திறத்திற்கும் விருந்தாய் அமைந்தது இந்த மதியுரை.\nஇந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கும், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் சிங்கப்பூர் எரிபொருள் மற்றும் பராமரிப்புச் சேவைகளை அளிக்கவிருக்கிறது. வியத்னாம் பகுதியில் உள்ள ONGC நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளுக்கான பாதுகாப்புப் பணிகளுக்காகவும், ஆப்பிரிக்கக் கண்டம் முதல் மலாக்கா கடல் வழி வரையிலான கடல்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இந்தியக் கடற்படைக்கு இச்சேவை மிகவும் பயனளிக்கும்.\nஷாங்ரி லா கூட்டத்தில் பிரதமர் மோதி கடல் வழி / வான் வழிப் பாதுகாப்பு குறித்துப் பேசியதையும், அமெரிக்க அரசு பசிபிக் கமாண்ட் (PACOM) என்னும் தனது பிரிவை இந்தோ-பசிபிக் கமாண்ட்(US Indo-Pacific Command) என்று மாற்றி அமைத்துள்ளதையும் ஒப்பு நோக்கினால் உலகம் செல்லும் திசையும் அதில் இந்தியாவின் முக்கிய நிலையும் புரியும்.\nஇவை குறித்து மேலும் கேள்விகள் இருப்பின் கேளுங்கள்.\nசங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 8வது அமர்வு இன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் மாதங்கி வரவேற்புரை வழங்க, கலைகமள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ என்னும் தலைப்பில் பேருரை ஆற்றினார். ஆமருவி தேவநாதன் நன்றி கூற, விழா இனிதே நிறைவுற்றது. புதிய வாசகர்கள் பலரும், அண்ணாமலைப் பல்கல���க்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் திருமதி.ஞானம் அவர்க்ளும், தினமலர் இதழாளர் திரு.புருஷோத்தமன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு.ஆண்டியப்பன் முதலியோரும் பங்கேற்றனர். 40 வாசகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி, மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. சில காணொளிகள்:\nஎழுத்தாளர் மாதங்கி அவர்கள் ஆற்றிய வரவேற்புரை.\nகீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ சிறப்புரை.\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\nAmaruvi Devanathan on ‘திருக்கார்த்தியல்…\nAmaruvi Devanathan on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nKrishnanSri on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nVenkat Desikan on ‘திருக்கார்த்தியல்…\nKannan on ஆதலினால் காதல் செய்வீர் ம…\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/samantha-akkineni-introduced-her-character-in-oh-baby.html", "date_download": "2019-06-26T22:33:28Z", "digest": "sha1:W7QOSWROUOHTPQS4NZS5GFZQMVXAI7EW", "length": 6717, "nlines": 119, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Samantha Akkineni introduced her Character in Oh Baby", "raw_content": "\n பேபி - வழக்கமான என்ஜாய்மென்ட் இருக்காது'' - என்னவா இருக்கும் \nமுகப்பு > சினிமா செய்திகள்\nசமந்தா நடிப்பில் 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தியாகராஜன் குமாரராஜா இயக்க, விஜய் சேதுபதி, மிஷ்கின், பஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.\nஇதனையடுத்து சமந்தா 'ஓ பேபி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். மேலும், நாக சூர்யா, லக்ஷ்மி, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில் இந்த படம் குறித்து சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை அவர் எழுதியுள்ளார். அதில், திரையுலகில் 55 வருடங்களை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள் சுரேஷ் புரொடக்ஷன். அவர்களின் அடுத்த படத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.\nஇதன் மூலம் ஓ பேபியில் இருந்து ஸ்வாதியை அறிமுகம் செய்கிறேன். வழக்கமான என்ஜாய்மென்ட் இருக்காது . என்று குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/electrician/page/2/", "date_download": "2019-06-26T22:41:18Z", "digest": "sha1:32TUHNKZFJJHTA7TPC6FHXJ7KUNPLO4J", "length": 8500, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "மின்சாரத் தொழிலாளர்கள் வேலைகள் - பக்கம் XXIX - பக்கம் 9 - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / எலக்ட்ரீஷியன் (பக்கம் 2)\nHCL ஆட்சேர்ப்பு - பல்வேறு ஃபிட்டர், மின்சார பதிவுகள்\n10th-12th, எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட், ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, டர்னர்\nஹெச்.சி.எல். ஆட்சேர்ப்பு - ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் ஆட்சேர்ப்பு ஊழியர்களை மகாராஷ்டிராவில் பல்வேறு ஃபிட்டர், எலக்ட்ரிசியான காலியிடங்களுக்குக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு ...\nSSC பணியமர்த்தல் - XMX மேற்பார்வையாளர், மின்சார பதிவுகள்\n10th-12th, பட்டம், எலக்ட்ரீஷியன், அரியானா, ஐடிஐ-டிப்ளமோ, ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC), மேற்பார்வையாளர்\nSSC பணியமர்த்தல் - ஊழியர்கள் தேர்வுக்குழு ஆணையம் ஹரியானாவில் உள்ள 257 மேற்பார்வையாளர் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. ...\nசேய்ல் ரிசர்ச் - பல்வேறு ஃபிட்டர், மின்சார பதிவுகள்\n10th-12th, எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், ஐடிஐ-டிப்ளமோ, ஒடிசா, வெல்டர்\nSAIL Recruitment - இந்தியாவின் ஸ்டீல் ஆணையம் லிமிடெட் பல்வேறு ஃபிட்டர், எலக்ட்ரிகியன் காலியிடங்களுக்கு பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது ...\nரயில் பயிற்சியாளர் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு - எக்ஸ்எம்எல் ஃபிட்டர், வெல்டர் இடுகைகள்\n10th-12th, கார்பெண்டர், எலக்ட்ரீஷியன், மின்னணு மெக்கானிக், ஃபிட்டர், காபுர்தாலாவில், ரயில் பயிற்சியாளர் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு, ரயில்வே, வெல்டர்\nரயில் பயிற்சியாளர் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு - ரயில் பயிற்சியாளர் தொழிற்சாலை (RCF) பணியமர்த்தல் பதவிக்கு ஊழியர்களைக் கண்டுபிடிப்பது.\nPGCIL பணியமர்த்தல் - பல்வேறு மின்சார பதிவுகள்\nஅகில இந்திய, உதவி, சிவில் இன்ஜினியரிங், பட்டம், மின், எலக்ட்ரீஷியன், பொறியாளர்கள், ஐடிஐ-டிப்ளமோ, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (பி.ஜி.சி.ஐ.ஐ.) ஆட்சேர்ப்பு\nபி.ஜி.சி.ஐ.ஐ., ஐ.ஐ.எம்., பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (பி.ஜி.சி.ஐ.ஐ.ஐ.,)\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.���ஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-06-26T22:12:49Z", "digest": "sha1:V7PKTXH3SIFCMVQXCEB25UTX2P4ABA4B", "length": 12616, "nlines": 101, "source_domain": "www.meipporul.in", "title": "முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nTag: முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n‘சவூதி’ அறேபியா: மாயத்திரை விலகட்டும்\n2016-11-06 2018-11-22 உவைஸ் அஹமதுஅபுல் அஃலா மௌதூதி, இஃக்வான் அல்-முஸ்லிமூன், ஏகாதிபத்தியம், குற்றவியல் தண்டனைகள், சவூதி அரேபியா, சையித் குதுப், ஜமாஅத்தே இஸ்லாமி, பனீ சவூது, பெட்ரோ டாலர், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், வஹ்ஹாபிசம்\nசவூதியை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ளும் இந்த பாமர உளவியலுக்குப் பின்னாலிருக்கும் காரணிகளை விளங்கிக் கொள்ளும்போதே நாம் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமாகும். அதே போல், அது தனது தோற்றம் முதல் இன்று வரை செய்து கொண்டிருப்பதென்ன என்பது பற்றியும் புரிந்து கொள்வது முக்கியம். சுருக்கமான இக்கட்டுரையின் வரம்புகளுக்குள் நின்று இவை பற்றி இயன்றவரை பார்க்கலாம்.\nவஹாபிசம்: ஒரு விமர்சன ஆய்வு\n2016-11-06 2016-11-06 உவைஸ் அஹமதுதௌஹீத், பனீ சவூது, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், வஹ்ஹாபிசம், ஹமீத் அல்கர்0 comment\n அதன் நிறுவனரின் புலமைத்துவ தகுதி என்ன வஹாபிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை வஹாபிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை வஹாபிச சித்தாந்தம் எனும் அஸ்திவாரத்தின் மேல் ‘சவூதி அரேபிய ராஜ்ஜியம்’ நிறுவப்பட்ட பின்னணி என்�� வஹாபிச சித்தாந்தம் எனும் அஸ்திவாரத்தின் மேல் ‘சவூதி அரேபிய ராஜ்ஜியம்’ நிறுவப்பட்ட பின்னணி என்ன அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் என்ன அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் என்ன தன்னை ஏற்காத பிற முஸ்லிம்களை வஹாபிசம் எப்படி மதிப்பிடுகிறது தன்னை ஏற்காத பிற முஸ்லிம்களை வஹாபிசம் எப்படி மதிப்பிடுகிறது வஹாபிசமும் சலஃபிசமும் ஒன்றா அவற்றுக்கு இடையிலான பொது மற்றும் வேறுபட்ட பண்புகள் யாவை மரபு இஸ்லாமிய அறிஞர்கள் வஹாபிசத்தை எவ்வாறு பார்த்தார்கள் மரபு இஸ்லாமிய அறிஞர்கள் வஹாபிசத்தை எவ்வாறு பார்த்தார்கள் வஹாபிசத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்களில் முதன்மையானவர்கள் யார் வஹாபிசத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்களில் முதன்மையானவர்கள் யார் ‘தொழில்முறை வஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன ‘தொழில்முறை வஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன என்பவை போன்ற முக்கிய விவகாரங்கள் பற்றி இரத்தின சுருக்கமாகவும் கூர்மையாகவும் இந்நூல் பேசுகிறது.\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\n2019-05-07 2019-05-08 அ. மார்க்ஸ்ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்0 comment\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் ���ல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய...\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\n2019-03-20 2019-03-22 நாகூர் ரிஸ்வான்இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு0 comment\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும்...\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\n2019-02-05 2019-02-05 ஆஷிர் முஹம்மதுஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\n2018-12-23 2019-01-30 ராஷித் சலீம் ஆதில்ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\n2018-12-04 2018-12-04 மெய்ப்பொருள்ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\n2018-12-01 2018-12-02 உவைஸ் அஹமதுசாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203673?ref=archive-feed", "date_download": "2019-06-26T22:47:01Z", "digest": "sha1:X7IRCTIFXT27VDNLDAR6BDVFE45OULVT", "length": 11383, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக மதுபானக் கடை: பொது மக்கள் கடும் விசனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக மதுபானக் கடை: பொது மக்கள் கடும் விசனம்\nவவுனியா புதிய பேருந்து ���ிலையத்திற்கு முன்பாக இன்று திடீரென புதிதாக மது விற்பனை நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டதனால் அப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.\nஏற்கனவே வடக்கை பொறுத்தவரையிலே வவுனியாவில் அதிகமான மதுபான விற்பனை நிலையங்கள் இருப்பதாக பொது அமைப்புக்களும், பெண்கள் நலன் சார்ந்த அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்ற நிலையிலே புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று திறந்து வைக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nகுறிப்பாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற காலம் தொடக்கம் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்று கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ள நிலையில் ஏற்கனவே பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இயங்கி வந்த பழைய மதுபானசாலையின் அனுமதி பத்திரத்தை வைத்து கொண்டு புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திறக்கப்பட்டிருக்கிறது.\nஏற்கனவே போதிய வசதிகளற்ற சன நெருக்கடியான நிலையில் உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாகவும் அதைவிடவும் அம்மாச்சி பாரம்பரிய உணவகத்திற்கு முன்பாக இந்த மதுபானசாலை திறந்து வைத்திருப்பது என்பது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇது தொடர்பாக அப் பகுதியில் வசிக்கின்ற மக்கள் தங்களுக்கு இந்த மதுபானசாலை அமைந்தது தொடர்பில் எந்தவிதமான உடன்பாடும் இல்லை எனவும் இது நமது கலாச்சாரத்தையும், தமது இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும்.\nவியரை வாங்கியவர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பாகவோ அல்லது ஒழுங்கைகளுக்கு முன்பாகவோ குடித்துவிட்டு அதனை வீடுகளுக்கு வீசுவதற்கும், சமூக சீர்கேடுகளுக்கும் சாத்தியம் இருப்பதாகவும் இவ் விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதியில் சூழ்ந்திருந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தார்கள்.\nஇவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அதற்கான எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லையெனவும் ஏற்கனவே இருந்த மதுபானசாலை மட்டுமே புதுப்பிப்பதற்கான அனுமதிக்கப்பட்டதாகவும் அதற்கான அனுமதி வழங்கவில்லை.\nஇது தொடர்பாக நாளையதினம் வேலை நாளான திங்கள்கிழமை ஆராய்ந்து முடிவெடு���்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-53-32/31690-2015-10-20-14-08-33", "date_download": "2019-06-26T22:48:59Z", "digest": "sha1:NRFSDHV6N3BUD3EYE5VJKJDEV2Z7AZ2L", "length": 18265, "nlines": 99, "source_domain": "periyarwritings.org", "title": "தாழ்த்தப்பட்டவர்களும் முஸ்லீம்களும்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nகொச்சியில் அரசியல் சுதந்தரம் \" மித்திர \" னின் ஜாதி புத்தி\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாங்கிரஸ் 3 தாழ்த்தப்பட்டோர் 1 காந்தி 1 இராஜாஜி 1 பார்ப்பனர்கள் 3 விடுதலை இதழ் 3 குடிஅரசு இதழ் 7 கல்வி 1 இந்து மதம் 2\nஇப்போது நம் இந்திய நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் நிலையும், முஸ்லீம்களின் நிலையும் சமூகம் அரசியல் ஆகியவைகளில் ஒன்று போலவே இருந்து வருகிறது என்று நாம் வெகு நாளாகவே சொல்லி வருகிறோம். இதையே தோழர் ஜின்னா அவர்களும் அலகாபாத்தில் தன்னைக் காண வந்த ஒரு தாழ்த்தப்பட்ட மக்கள் தூது கோஷ்டிக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்.\nஇந்து மதப்படிக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சுமத்தப்பட்ட தீண்டாமையானது அவர்கள் செத்தால் ஒழிய - செத்த பிறகும் கூட (தீண்டாமை) ஒழியாது என்பது தத்துவமாகும். இதற்கு இந்துமத வேத சாஸ்திரங்களும் அவைகளில் நிபுணத்துவம் பெற்ற சாஸ்திரிகளது வாக்குகளுமே ஆதாரங்களாகும். அது போலவே இந்து மதப்படி முஸ்லீம்கள் விஷயமும் ஆகும். மற்றும் கவனமாய் பார்த்தால் முஸ்லீம்கள் விஷயம் தீண்டப்படாதவர்களைவிட மோசமானதாகும் என்று தெரியவரும். ஏனெனில் மத அகராதிப்படி ஆதாரப்படி முஸ்லீம்கள் சோனகர் என்றும் மிலேச்சர்களென்றும் அழைக்கப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள். துருக்கியனை அசுரன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களது பாஷையையும், தேசத்தையும் மிலேச்ச பாஷை மிலேச்ச தேசம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவருடன் சேர்க்கப்பட்டவர்கள் என்பது மாத்திரமல்லாமல் அவர்கள் அந்நியர்கள் - இந்தியர்கள் அல்லாதவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇனி பார்ப்பன மந்திரிகள் ஆக்கினைப்படி மக்கள் யாவருக்கும் ஹிந்தி கற்பிக்கப்பட்டு அதன் மூலம் இந்துமத சாஸ்திரங்கள் படிக்கப்படுகிற காலத்தில் முஸ்லீம்கள் தீண்டப்படாதவர்கள் என்பது இன்னும் பலமாக அமுலில் வரப்போகிறது என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.\nஅது மாத்திரமா என்று பார்த்தால் பார்ப்பனரல்லாத மற்ற ஜாதியார்களும் ஜாதிக்கு ஜாதி தொடப்படாதவர்களாகவே ஆகிவிடப் போகிறார்கள் என்பதிலும் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. இப்பொழுதே திருநெல்வேலி வேளாளனும் தஞ்சாவூர் வேளாளனும் கோயமுத்தூர் வேளாளனும் ஒருவர் சாப்பிடுவதை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாதென்றால் - இப்பொழுதே விசுவப் பிராமணாள் என்னும் ஆசாரியும் நகரத்து வைசியன் என்னும் செட்டியாரும் வாணிய வைசியன் என்னும் செட்டியாரும் ஆரிய வைசியன் என்னும் கோமுட்டி செட்டியாரும் ஒருவருக்கொருவர் சாப்பிடுவதை பார்த்தால் தோஷம் - தீட்டு என்றால் இனி ஹிந்தி படித்த பின்பு கூட நாயக்கன், படையாட்சி, நாயுடு, கவுண்டன், உடையார், சடையார், நாடார், ஏகாலி, அம்பட்டர் முதலியவர்களின் கதி என்ன ஆகும் என்பதைப் பற்றி நாம் எடுத்துக் கூற வேண்டியதில்லை. அப்புறம் பஞ்சமர்கள் என்பவர்கள் கதி நினைக்கவே வேண்டியதில்லை.\nஇந்த மத்தியில் காந்தியார் விரும்பும் வார்தா கல்வித்திட்டம் அமுலுக்கு வந்து அவனவன் ஜாதித்தொழிலே அவனவனுக்கு கற்பிக்கப்படவேண்டும் என்கின்ற முறை ஆரம்பித்துவிட்டால் பதினென் குடி மக்கள் கதி அதோகதிதான் என்பதை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே இந்த நிலையில் இருக்கும் இந்தியர்களில் முஸ்லீம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இந்த பிறவியில் தீண்டாமையோ, இழிவோ ஒழிவது என்பது காந்தி ராஜ்யத்திலோ, காங்கரஸ் ராஜ்யத்திலோ சுலபத்தில் எதிர்பார்க்கக் கூடிய காரியமல்ல என்பதே நமதபிப்பிராயம்.\nஇதை உத்தேசித்தே சுமார் இருபது வருஷ காலமாக நாம் தாழ்த்தப்பட்ட மக்களை முஸ்லிம���களுடன் சேர்ந்து கிளர்ச்சி செய்யுங்கள் என்று சொல்லி வருகிறோம். அதை இப்போதாவது வடநாட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் உணர்ந்து ஜனாப் ஜின்னாவிடம் சென்று தங்களை அடைக்கலம் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொண்ட புத்திசாலித்தனத்தை பாராட்டுகிறோம்.\nதாழ்த்தப்பட்ட மக்களை எப்பொழுதும் தலையெடுக்க ஒட்டாமல் இமயமலை போன்ற தடையாய் இருப்பது பூனா ஒப்பந்தமேயாகும். பூனா ஒப்பந்தம் இந்த நிலையில் இனி சுலபத்தில் ஒழிக்கப்பட்டுவிடும் என்று நம்புவதற்கு சிறிதும் இடம் இல்லை.\nஆகவே தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டிருக்கும் பூனா ஒப்பந்தத்தை ஒழிக்கப் பாடுபடுவதைவிட தோழர் அம்பத்கார் அவர்கள் விளம்பரப்படுத்தியபடி இந்து மதத்தை விட்டு வேறு மதம் புகுவதே மேலானதும், சுலபமானதுமான காரியம் என்று சொல்லுவோம்.\nகொச்சியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் இன்று அரசியல் சுதந்தரம் பெற்றதற்கு காரணம் தோழர் அய்யப்பன் முதலியவர்கள் இந்து மதத்தை விட்டு விட வேண்டியது என்று செய்த தீர்மானமும் தோழர் டாக்டர் தையல் முதலியவர்கள் முஸ்லீம் மதத்தைத் தழுவியதுமே காரணமாகும்.\nஅதுபோல் இந்தியாவில் ஒரு தாழ்த்தப்பட்டார் மதம் மாறும் மிஷின் (கூட்டம்) என்று ஒரு கூட்டம் வெளியில் தைரியமாய் புறப்பட்டு தகுந்த செல்வாக்குள்ள தலைவர் தலைமை வகித்து 6 மாத காலத்தில் ஒரு 50 ஆயிரம் பேர்களையாவது முஸ்லீம்களாக ஆக்கிவிட்டால் பூனா ஒப்பந்தம் டபார் என்று உடைந்து போய் திருவாங்கூர் கொச்சி தாழ்த்தப்பட்ட மக்கள் போல் அவரவர்கள் உரிமையையும் சுயமரியாதையையும் கண்டிப்பாக ஒரு நாளில் பெற்று விட முடியும். அப்படிக்கில்லாவிட்டால் தோழர் காந்தியாருக்கும் பார்ப்பனர்களுக்கும் இனியும் பல முனிசாமிகளும் சிவ ஷண்முகங்களும் வண்டி வண்டியாய் கிடைத்துக்கொண்டு தானிருப்பார்கள். கேவலம் ஜெயிலிலேயே ஜாதி பார்க்க முடிவதில்லை. அப்படி இருக்க அதைவிட மோசமான சமூக வாழ்வில் நரகத்தில் உழன்று கொண்டு பசித்திருப்பவன் ஜாதிபார்க்க முடியுமா ஒரு எலும்புத் துண்டை கண்டாலே நமக்குள் மண்டை உடைத்துக் கொண்டு எதிரிகள் காலை நக்க வேண்டியதுதான். ஆதலால் இன்று தாழ்த்தப் பட்டவர்களின் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் பூனா ஒப்பந்த உடைப்புக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் அலகாபாத் தூது கோஷ்டி மாதிரியும் தோழர் அம்பத்கார் அபிப்பிராயப்படியும் இந்து மதத்தை விட்டு விலகி முஸ்லீம்களை தஞ்சமடைவதைவிட வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.\nதாழ்த்தப்பட்ட மக்களை - இந்துக்கள் - பார்ப்பனர்கள் தங்களுடைய எண்ணிக்கையைப் பெருக்கிக் காட்டுவதற்கும் தங்களுக்கு அடிமைகளாக ஆக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்தி பலன் அடைந்து வருகிறவர்கள் ஆகையால் சுலபத்தில் சுதந்தரமோ சமத்துவமோ கொடுக்க இசைய மாட்டார்கள். ஆதலால் முஸ்லீம்களும் இந்து தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்களும் ஒன்று சேர்ந்தால் இந்தியாவில் இந்துக்கள் மைனாரிட்டி வகுப்பார் ஆகிவிடுவார்கள். அப்போதுதான் வெள்ளைக்காரர்களும் வழிக்கு வருவார்கள் என்பதோடு இந்துக்களுடைய ஜாதி தொல்லைகளும் ஒரு வரியில் ஒழிந்துவிடும்.\nகுடி அரசு - துணைத் தலையங்கம் - 09.01.1938\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/articles/thuglak.php", "date_download": "2019-06-26T22:48:15Z", "digest": "sha1:MNCVKKRCQJPMI66J2VN4L7BXEBSPWC63", "length": 4986, "nlines": 116, "source_domain": "rajinifans.com", "title": " துக்ளக்கில் சூப்பர்ஸ்டார் எழுதிய அந்த ஐந்து விழாக்கள் தொடர் (பாகம் 1) - Rajinifans.com", "raw_content": "\nதுக்ளக்கில் சூப்பர்ஸ்டார் எழுதிய அந்த ஐந்து விழாக்கள் தொடர் (பாகம் 1)\n'ஆண்டவனுக்கும் மனசாட்சிக்கும் தவிர வேறு யாருக்கும் பயப்படமாட்டேன்...'\n'இந்த முதல்வர் பதவி பணக்காரர்களும் கோடீசுவரர்களும் உங்களுக்கு கொடுத்ததல்ல. சாமானிய மக்கள் அளித்த பதவி...'\n'ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், மனிதத்தன்மையும் இருந்தது என்றால் அவனுடைய மொழி பற்றியோ ஜாதி பற்றியோ எதைப் பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள். இவர்களுக்கு யாராவது கெடுதல் செஞ்சா துரோகம் செஞ்சா ஆண்டவன் அவர்களை தண்டிக்காமல் விடமாட்டான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது உறுதி'\nபட்டாசாய் வெடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...\n'இந்த ஆளை அழிக்காமல் விடமாட்டேன்' சபதம் போட்ட ஜெயலலிதா...\nதனிப்பட்ட முறையில் ஒற்றைப்பெண்மணியாக அரசியலில் எதிர்நீச்சல் போட்ட ஜெயலலிதாவை பாராட்டிய தலைவர��� ரஜினிகாந்த் முதல்வராக அவர் நடத்திய அதிகார அத்துமீறல்களை தட்டிக்கேட்ட தருணங்கள்...\nஅரசியல் பரபரப்பின் உச்சத்தில் இருந்த 1996 தேர்தலுக்கு முன் துக்ளக்கில் சூப்பர்ஸ்டார் எழுதிய 'அந்த ஐந்து விழாக்கள்' தொடர் உங்களுக்காக இதோ :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct095.php", "date_download": "2019-06-26T22:47:35Z", "digest": "sha1:D4ZAJAUGOX74EKA6DHXIHB3I3MAHARHM", "length": 10899, "nlines": 59, "source_domain": "shivatemples.com", "title": " செந்நெறியப்பர் கோவில், திருச்சேறை - Senneriyappar Temple, Thirucherai (Udayar Kovil)", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசெந்நெறியப்பர் கோவில், திருச்சேறை (உடையார் கோவில்)\nசிவஸ்தலம் பெயர் திருச்சேறை (உடையார் கோவில்)\nஇறைவன் பெயர் செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்\nஇறைவி பெயர் ஞானாம்பிகை, ஞானவல்லி\nபதிகம் திருநாவுக்கரசர் - 2\nஎப்படிப் போவது கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே நாச்சியார்கோவில் வழியாக குடவாசல் செல்லும் சாலையில் 10 கி.மி. தொலைவில் திருச்சேறை சிவஸ்தலம் இருக்கிறது. குடவாசலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகவும் திருச்சேறை தலத்தை அடையலாம். திருச்சேறையில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான சாரநாதப் பெருமாள் ஆலயமும் உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகுடவாசலில் இருந்து திருச்சேறை செல்லும் வழி வரைபடம்\nகோவிலின் அமைப்பு: இவ்வாலயம் கிழக்கு நோக்கிய அமைப்புடையது. சிறிய ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதல் பிரகாரத்தில் அலங்கார மண்டபம் உள்ளது. இந்த வெளிப் பிரகாரத்தில் இறைவன் செந்நெறியப்பர் எனும் சாரபரமேஸ்வரர் சந்நிதிக்கு இடப்புறம் இறைவி ஞானாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்திலிருந்து உட்பிரகாரம் சென்றவுடன் கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி உள்ளது. சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையைச் சுற்றி உள்ள பிரகாரத்தில் மேற்குப் பிரகாரத்தில் தல விநாயகரும் அவரையடுத்து மார்க்கண்டேயரும் அடுத்து அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் உள்ளது. இதையடுத்து ஸ்ரீ பாலசுப்��ிரமணியர் சந்நிதியும் பாங்குற அமைந்துள்ளது. மற்ற எங்கும் இல்லாத சிறப்பு அம்சம் இத்தலத்தில் மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, விஷ்னு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சந்நிதியில் இத்தலத்தில் காட்சியளிப்பது சிறப்பாகும். வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் துர்க்கைகளை வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாகும். மேலும் நடராஜப் பெருமான் சந்நிதியும் அதன் அருகில் ஸ்ரீ பைரவர் சந்நிதியும் உள்ளது. எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இங்குள்ள பைரவருக்கு உண்டு. திருநாவுக்கரசரால் தனி தேவாரப் பாடல் பெற்ற பைரவர் இவராவார்.\nவிரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை\nதரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம்\nஉரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்\nசிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.\nஎன்று அவர் பாடிய இரண்டு பதிகங்களில் ஒரு பதிகத்தின் 6வது பாடலில் சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறுகிறார். ஸ்ரீ பைரவருக்கு அஷ்டமியன்று அபிஷேக ஆராதனை செய்தும், சகஸ்ரநாம அர்ச்சனை செய்தும் வழிபட்டால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரக தோஷங்கள் நீங்குதல் ஆகிய பலன்களைப் பெறலாம்.\nசூரியன் இறைவனை பூஜை செய்யும் தலங்களில் திருச்சேறை தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 13, 14, 15 தேதிகளில் காலையில் சூரியனது ஒளி இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகை பாதங்களிலும் நேரடியாகப் படுகின்றன. அச்சமயங்களில் இவ்வாலயத்தில் சூரியபூஜை மிகச்சிறப்பாக நடைபெறும்.\nமார்க்கண்டேயர் வழிபட்டு வரது பிறவிக்கடன் நீங்க அருள் புரிந்த ரிண விமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தால் நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம். நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.\nஇவ்வாலயத்தின் தல விருட்சம் மாவிலங்கை ஆகும். இந்த மரம் வருடத்தின் 4 மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த 4 மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த 4 மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.\nதிருச்சேறை சாரபரமேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nஆலயத்தின் முதல��� முகப்பு வாயில்\nநந்தி மண்டபம், பலிபீடம், அதன் பின்னால் கொடிமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/bull-embrace-congratulations-tamil-youngsters", "date_download": "2019-06-26T22:28:21Z", "digest": "sha1:E2PCTLVQFT7FQJ6X5AZDGMBP6QLKLGZI", "length": 15710, "nlines": 85, "source_domain": "worldthamil.org", "title": "ஏறுதழுவல் – தமிழின உரிமைகளுக்காகப் போராடும் இளையோர்களுக்கு நல்வாழ்த்தும் பாராட்டும்! – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nஏறுதழுவல் – தமிழின உரிமைகளுக்காகப் போராடும் இளையோர்களுக்கு நல்வாழ்த்தும் பாராட்டும்\nதமிழின உரிமைகளுக்காகப் போராடும் இளையோர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் \nஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழினத்தால் கொண்டாடப்படும் ஏறுதழுவல் எனும் வீர விளையாட்டை, இன்று தமிழ் மண்ணில் நடத்த இயலாதவாறு சூழ்ச்சியால் தடை செய்யப்பட்டுள்ளது. ஏறுதழுவல் என்பது வெறும் விளையாட்டல்ல; தமிழரின் பண்பாட்டுத் தொடர்ச்சி, வரலாற்று எச்சம், தமிழின உரிமை, தற்சார்புப் பொருளாதாரம், வேளாண்மை – நாட்டு மாட்டினம் காத்தல் என்று நம் வாழ்வியலோடு இரண்டறக் கலந்துள்ள ஓர் உரிமையை மீட்டெடுக்கும் போராட்டமிது என்பதை அறிந்துத் தன்னெழுச்சியாகக் களம் கண்டுள்ளீர்கள்.\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின்னர், மாணவர்களும் இளையோர்களும் பெண்களும் சிறுவர்களும் ஏறுதழுவல் எனும் தமிழின உரிமையைக் காக்கக் களத்திற்கு வந்துள்ளீர்கள். அவ்வப்போது தமிழீழ மக்களின் உரிமைக்காகவும் அண்மைக்காலங்களில் மாணவர்கள் போராடியதையும் நன்றியோடு எண்ணிப்பார்க்கின்றோம். இப்போதுள்ள சமூக ஊடக வலிமை அன்று இருந்திருந்தால், தமிழ்நாட்டு இளையோர்கள் ஈழத்தமிழர்களை இனப்படுகொலையில் இருந்து காத்திருப்பார்கள் என்ற எண்ணமெழுகின்றது. நிற்க \nகண்ணயராது பசியறியாது இரவும் பகலுமாக இளையோர்க் கூட்டம் அயராதுத் தொடர்ந்து போராடுவது, உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களிலும் புதுத் தெம்பைப் பாய்ச்சியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் அனைவர் நெஞ்சிலும் நம்பிக்கையை விதைத்துள்ளீர்கள். கண்ணெதிரே நடந்த இனப்படுகொலையைத் தடுக்க இயலாதவர்களாக இருந்தோமே என்ற ஏமாற்ற உணர்விலிருந்து மீட்டு, அனைவருக்கும் தன்னம்பிக்கையை, தமிழின உரிமைகளை மீட்டெடுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள்.\nஎங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்\nஇங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nபன்னாட்டுப் பெருநிறுவனங்களின் வணிகச் சூழ்ச்சியைத் தகர்க்கவும், ஏறுதழுவல் நடத்துவதில் தற்போதுள்ள சட்டச்சிக்கலைத் தீர்க்கவும் வாழ்த்துகின்றோம். அதேபோல் உழவர்களின் துயர்த் துடைக்கவும், தொடர்ந்து தமிழரின் அனைத்து உரிமைச் சிக்கல்களுக்கும் குரல்கொடுக்கவும் உரிமையோடு வேண்டுகிறோம்.\nஇன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்\nதமிழரின் பண்பாட்டு அடையாளமாகவும், பொருளியல் அடிப்படையாகவும், வாழ்வியல் உரிமையாகவும் விளங்கும் ஏறுதழுவலை மீட்டெடுக்க மிகுந்த எழுச்சியோடு தன்னலம் பாராமல் இரவுபகலாகப் போராடும் இளையோர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறோம், மேலும் எமது நல்வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nமுனைவர் வை. க. தேவ்\nதலைவர், உலகத் தமிழ் அமைப்பு\nJanuary 18, 2017 WTO Admin Current Affairs Comments Off on ஏறுதழுவல் – தமிழின உரிமைகளுக்காகப் போராடும் இளையோர்களுக்கு நல்வாழ்த்தும் பாராட்டும்\n← திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு பாராட்டுகள்\nஇந்த அனுபவம் யாருக்கும் வியப்பாக இருக்காது என்றே தோன்றுகிறது….\n… … … கீழே ஒரு காணொளி… அதில் வரும் நிகழ்வு, பார்க்கும் யாருக்கும் எந்தவித அதிர்வையும் கொடுக்காது என்றே நினைக்கிறேன். இந்த சமூக சீர்கேட்டிற்கு எந்த ...\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று\nபெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி, கட்டாந்தரையிலும் படுப்பேன், கிராமத்துக் குடிசையிலும் இருப்பேன் என்றெல்லாம் ...\n அரசியல் இன்று எங்கே போகிறது\nநேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் காங்கிரசின் அதிர் ரஞ்சன் சௌதுரி அன்னை கங்கை எங்கே கந்தி நாளி (சாக்கடை) எங்கே என்று இந்திராவையும், மோடியையும் ஒப்பிட்டுப்பேசி ...\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்\nஉலகம் முழுக்க முதலீடு செய்து, தன் புத்திசாலிதனத்தால் மோடி அரசாங்கம் கூட தன்னை, தன் குடும்பத்தை நெருங்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளவர்களை நாம் பாராட்ட வேண்டும். ...\nஇதுவும் இந்தியா தான்… கொடுத்து வைத்த மக்கள்…\n… … கொளுத்தும் வெய்யில்; எங்கும் தண்ணீர்ப் பஞ்சம். யார் முகத்தைப்பார்த்தாலும், ஆத்திரம், கோபம், கவலை…. நமக்கு மழைக்காலம�� வர இன்னும் குறைந்த பட்சம் மூன்றரை மாத ...\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் வடக்கே போகும் ...\nஅழகிய, அர்த்தமுள்ள காதல் எது ….\n… … … காதல் என்பது முகத்தோற்றத்தையும், உடலழகையும் மட்டும் கொண்டது தானா… துவக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஈர்ப்புக்கு – அழகும், தோற்றமும் ...\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு ஆல் இன் ஆல் ...\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி ...\nதினமலரில் – அதீதமான ஆர்வமும் – தவறான தகவல்களும்\n… … அண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி சில வித்தியாசமான செய்திகள் அடங்கிய கட்டுரை ஒன்றை படித்தேன்… வாசக நண்பர்களும் படிப்பதற்காக கீழே தந்திருக்கிறேன்… ...\nகவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்யப்பட்ட அருமையான உரையொன்று ….\n… … … அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக, அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா… காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை இருக்க விட்டிருக்கலாமே ...\n அபிநந்தன் மீசையை தேசிய மீசை ஆக்கணுமாம்\nகு ரங்கு குட்டியைவிட்டு ஆழம்பார்ப்பது போல என்று ஒரு வழக்குச் சொல் உண்டே அது போலத்தான் திமுகவில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிற ...\nதிண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் தண்ணீர்\n… … – அந்த நினைவினில் இவர் முகம் நிறைந்திருக்கும்…. அழியாப்புகழுக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும் இன்று பிறந்த நாள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/sarkar-movie-ceo-in-the-house-video-song-released-on-youtube/", "date_download": "2019-06-26T22:48:56Z", "digest": "sha1:YQRQ5CESQUJCMXDDOZOIPOQ64JYQBEGK", "length": 3520, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Sarkar Movie CEO In The House Video Song Released On Youtube", "raw_content": "\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்க்கார் படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்க்கார் படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nPrevious « புயல் நிவாரணத்திற்கு உதவ முன்வரவே��்டும் – கேரள முதல்வருக்கு கமல் கடிதம்\nNext உங்களுக்கு டாண்ஸ் ஆட வருமா – அப்போ இந்த ச்சான்ஸ மிஸ் பண்ணாதிங்க »\nபாக்ஸர் படத்தின் கதை சுருக்கத்தை வெளியிட்ட நடிகர் அருண் விஜய் – விவரம் உள்ளே\nசிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19184-union-govt-decided-to-bring-some-security-in-aadhaar.html", "date_download": "2019-06-26T22:47:26Z", "digest": "sha1:6ZHRNWZZNZZU5JTA4AXUSKNDS4BNE2BV", "length": 9385, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "ஆதார் அவசியமில்லை - சட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nஆதார் அவசியமில்லை - சட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு\nபுதுடெல்லி (18 டிச 2018): வங்கி சேவை மற்றும் சிம் கார்டு வாங்க ஆதார் கார்டு உள்ளிட்டவைகளுக்கு ஆதாரை அவசியமில்லாமல் ஆக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஆதாரில் தனிப்பட்ட பாதுகாப்பை சேர்ப்பதோடு, பயனரின் உரிமை விவகாரத்தில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.\nஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் ஆதார் விவகாரம் தொடர்பாகவும் தனி நபரின் ரகசியங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஆதார் விவகாரத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு சில மாற்றங்கள் செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.\n« மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ - ஆறு பேர் பலி பாஜக பிரதமர் வேட்பாளராக மோடிக்கு பதில் நிதின் கட்காரியை நிறுத்த முடிவு பாஜக பிரதமர் வேட்பாளராக மோடிக்கு பதில் நிதின் கட்காரியை நிறுத்த முடிவு\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவிப்பு\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/2019_2.html", "date_download": "2019-06-26T21:55:25Z", "digest": "sha1:RYBJVJTUYN7EHGJIGJA7JZ46YBYGHMQB", "length": 8347, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "மாற்றத்தினை ஏற்படுத்தும் 2019 ஆம் ஆண்டின் சத்தியப் பிரமாணம் நிகழ்வு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa மாற்றத்தினை ஏற்படுத்தும் 2019 ஆம் ஆண்டின் சத்தியப் பிரமாணம் நிகழ்வு\nமாற்றத்தினை ஏற்படுத்தும் 2019 ஆம் ஆண்டின் சத்தியப் பிரமாணம் நிகழ்வு\nசிறந்த நாளைய தினத்தினை தீர்மானிப்பதற்கான மனோநிலையினையும் , மாற்றத்தினையும் சகல உத்தியோகத்தர்களுக்கும் ஏற்படுத்தும் அவசியத்தினை தெளிவு படுத்தி 2019 ஆம் ஆண்டின் சத்தியப் பிரமாணம் நிகழ்வு நடைபெற்றது\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இந் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக மாற்றியமைக்கும் புதிய ஆண்டின் ஆரம்பத்தில் காலடி வைக்கின்ற இன்றைய முதல் நாளில் அரச சேவை உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு அனைத்து திணைக்களங்களிலும் திணைக்கள தலைவர்களின் முன்னிலையில் நாடளாவியல் ரீதியில் இடம்பெறுகின்றது .\nஇதன் பிரதான நிகழ்வானது ஜனாதிபதி செயலக செயலாளர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வேளையில் அதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக காரியாலயத்திலும் மிக சிறப்பாக நடைபெற்றது .\nஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது .இதனை தொடர்ந்து அனைத்து உத்தியோத்தர்களும் தமது சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .\nபுதிய ஆண்டில் இலங்கை வாழ் மக்களுக்கு புதிய தொரு பொருளாதார மற்றும் புதிய சமுதாய பாதையினை திறந்து இன்றைய நாள் முதல் சிறந்த நாளைய தினத்தினை தீர்மானிப்பதற்கான பணியாற்றும் மனோநிலையினையும் , மாற்றத்தினையும் சகல உத்தியோகத்தர்களுக்கும் ஏற்படுத்தும் அவசியத்தினை தெளிவு படுத்தி 2019 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று அனைத்து மாவட்ட செயலங்களிலும் , அனைத்து திணைக்களங்களிலும் திணைக்கள தலைவர்களின் முன்னிலையில் உத்தியோகத்தர்கள் தமது உறுதி மொழியினை எடுத்துக்கொன்டமை குறிப்பிடத்தக்கது .\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/vaitaupapatata-3-taokautailaukakaana-itaaitataeratala-vaivakaarama-taimauka-kaoraikakaaiyaai", "date_download": "2019-06-26T22:44:34Z", "digest": "sha1:ZX6OUIR7PWLYYLCODUDS4HLQXY7VHRXW", "length": 12471, "nlines": 128, "source_domain": "mentamil.com", "title": "விடுப்பட்ட 3 தொகுதிளுக்கான இடைத்தேர்தல் விவகாரம்: திமுக கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nவிடுப்பட்ட 3 தொகுதிளுக்கான இடைத்தேர்தல் விவகாரம்: திமுக கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nவிடுப்பட்ட 3 தொகுதிளுக்கான இடைத்தேர்தல் விவகாரம்: திமுக கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nவிடுப்பட்ட 3 தொகுதிளுக்கான இடைத்தேர்தல்களை வரும் ஏப்ரல் 18 அன்று நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசேர்த்து காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, 2 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளில் தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து இருந்தார்.\nஇன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான ���ழக்கறிஞர், சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியும்.\nஅவசர கதியில் நடத்த முடியாது என கூறினார்.\nதேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், ஏப்ரல் 18-ல் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடமுடியாது என கூறி திமுக-வின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.\nமுன்னதாக 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயாராகவே உள்ளதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும், சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கனகராஜ் திடீரென கடந்த மார்ச் 21 ஆம் தேதி உயிரிழந்தார். அதனால், சட்டப்பேரவையில் காலியாக உள்ள இடங்களில் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nஅமமுகவில் பிளவு: டி.டி.வி.தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதல்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvasikkapporenga.blogspot.com/2019/05/blog-post_40.html", "date_download": "2019-06-26T22:48:38Z", "digest": "sha1:5CLZZH3PY56YXYV2Q3DYRPWSUUMLGMWC", "length": 21691, "nlines": 129, "source_domain": "suvasikkapporenga.blogspot.com", "title": "(சு)வாசிக்கப் போறேங்க!: ஊடகப் பொய்கள்! இனிமேல் குறையுமா? கூடுமா?", "raw_content": "\n எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக\n இனிமேலாவது நம்மூர் அச்சு ஊடகங்களில் சேனல்களில் கலந்து கட்டி அடித்துவிடுகிற ஊடகப் பொய்கள் குறையுமா அல்லது அடிவாங்கிய நாய் ஊளையிடுகிற மாதிரி இன்னும் அதிகமாகுமா அல்லது அடிவாங்கிய நாய் ஊளையிடுகிற மாதிரி இன்னும் அதிகமாகுமா உங்களுக்கு ஏதேனும் ஊகம், ஐடியா இருக்கிறதா\nகாரிய கமிட்டியில் பானாசீனா ரொம்பவுமே உருக்கமாகப் பேசினாராம் அதனால் ராகுல் காண்டி தன்னுடைய ராஜினாமா முடிவை மாற்றிக் கொண்டார் என்கிறது புதிய தலைமுறை. உண்மை அப்படித்தானா அதனால் ராகுல் காண்டி தன்னுடைய ராஜினாமா முடிவை மாற்றிக் கொண்டார் என்கிறது புதிய தலைமுறை. உண்மை அப்படித்தானா\nகரூரில் ஜோதிமணி ஜெயித்ததைப் பற்றிப் பெரிதாக கருத்து எதுவுமில்லை என்றாலும் அங்கே அதிமுகவின் பலநாக்குப் பேர்வழி தம்பிதுரை தோற்கடிக்கப் பட்டு இருக்கிறார் என்பது என்னைப்பொறுத்தவரை மிகவும் நல்ல செய்தி. ஜெயித்த புதுசு இல்லையா பேசட்டும் அதற்காக, காங்கிரசுக்கு ஏதோ சித்தாந்தம், கொள்கைப் பிடிப்பெல்லாம் இருப்பதாகப் பீலா விடுவது நெம்ப ஓவர் இல்லையா அம்மிணி\nBehindwoods கேபிரியல் தேவதாஸ் இன்னமும் கத்துக் குட்டிதான் சுமந்த் சி ராமன் தன்னை மிகப்பெரிய அரசியல் மேதாவி, பண்டிதர் என்று நினைத்துக் கொள்கிறவர் சுமந்த் சி ராமன் தன்னை மிகப்பெரிய அரசியல் மேதாவி, பண்டிதர் என்று நினைத்துக் கொள்கிறவர் இப்படி இரண்டும் சேர்ந்தால் எப்படி இருக்குமாம் இப்படி இரண்டும் சேர்ந்தால் எப்படி இருக்குமாம் கற்பனையெல்லாம் செய்து பார்க்க வேண்டாம் கற்பனையெல்லாம் செய்து பார்க்க வேண்டாம் நேரடியாகவே பார்த்துவிட்டு, எப்படியென்று சொல்லுங்கள்\nஅமேதியில் பிஜேபி வெற்றிக்காகப் பாடுபட்ட சுரேந்திரசிங் தன் வீட்டுவாசலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது, சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஸ்ம்ருதி ஈரானி, சுரேந்திரசிங் உடலைச் சுமந்துவந்த காட்சி மிக அபூர்வம்.\nவேறு புதிய செய்திகள் மீது விமரிசனப்பார்வையாக மீண்டும் சந்திப்போம்.\nLabels: அரசியல், அனுபவம், ஊடகப் பொய்கள், பானாசீனா\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று\nபெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி, கட்டாந்...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்\nசமீபகாலங்களில் என்னை மிகவும் வியப்படைய வைத்த பகிர்வுகள், காணொளிகள் என்று பார்க்கும் போது தொழில்முறை ஊடகக்காரராகவோ, முழுநேர அரசியல்வாதியாகவோ...\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹைடெக் பிரியர் என்பது தெரிந்த விஷயம் மனிதர் ஹைதராபாத்தில் சைபர் சிடி, மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம்...\nமீண்டுவந்த விஜய்காந்தும் மீட்கமுடியாத ராகுல் காண்டியும்\n வெறும் ஐந்தரைக்கோடி ரூபாய் கடனுக்காக நூறு கோடி ரூபாய் சொத்து ஏலமா கேப்டன் விஜயகாந்துக்கே இந்தக் கதியா என்று ஏகப்பட்ட உச்சுக்கொட்டல...\n அப்புறம் கார்டூன்களில் அரசியல் அக்கப்போர்\nதிருச்சி விமானநிலையத்தில் தமிழிசையின் மகன் நேற்று ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தமிழிசை என்னதான் அதைக் குடும்பப் பிரச்சினை. personal...\nஅனுபவம் (146) அரசியல் (140) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (66) புத்தகங்கள் (32) எண்ணங்கள் (30) மனித வளம் (30) செய்திகள் (21) சிறுகதை (18) எது எழுத்து (13) Change Management (11) புத்தக விமரிசனம் (11) விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ரங்கராஜ் பாண்டே (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (7) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) செய்திகளின் அரசியல் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) திராவிட மாயை (5) தேர்தல் முடிவுகள் (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சமூக நீதி (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) புத்தகம் (4) புனைவு (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பதிவர் வட்டம் (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சம நீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பானாசீனா (2) பிரியங்கா வாத்ரா (2) பேராசையின் எல்லை எது (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nகடைசி வரை சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப...\nகார்ட்டூன்களோடு கொஞ்சம் அரசியலும் பேசுவோமா\nபதிவர்கள் பார்வையில் தேர்தல் முடிவுகள்\nநாளைய பொழுதை நமக்கென நடத்தும் நாயகன் இருக்கின்றான்...\nகருத்துக் கணிப்புகளும் பொருள் விளங்காத படங்களும்\nமீண்டும் மீண்டும் கமல் காசர் பிக் பாசுக்கு நல்ல வ...\n இசுடாலின், கமல் காசர், அரசியல்\nஊடகப் பொய்களும் திராவிடப் புரட்டுகளும்\nமைனஸ் X மைனஸ் = ப்ளஸ்\n காங்கிரசும் தி மு கழகமும்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த .......\nகுரங்குக்கு புத்தி சொன்ன தூக்கணாங்குருவி கதை தெரிய...\nசாட்டர்டே போஸ்ட் : ஒன்றா இரண்டா\nமோடி என்றால் இசுடாலினுக்குப் பயமா\nயாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே\nஇந்தப்பக்கங்களில் எடுத்தாளப்படும் படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் படித்து ரசித்த நல்ல பக்கங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்கும் தவிர வேறு உள்நோக்கங்களோ, படைப்பாளிகளின் படைப்பின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/nurse/page/5/", "date_download": "2019-06-26T21:50:23Z", "digest": "sha1:BNE7RE5HTJQ243ZAE3OIPVZ34XEYUSJ6", "length": 7900, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "நர்ஸ் வேலைகள் XX - பக்கம் XXIII XXL - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி 2018", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / நர்ஸ் (பக்கம் 5)\nகன்டோன்மென்ட் போர்டு அஹமட்நகர் ஆட்சேர்ப்பு\nஅகமதுநகர், B.Sc, கன்டோன்மென்ட் போர்டு நியமனம், மகாராஷ்டிரா, நர்ஸ்\nகண்டோன்மெண்ட் போர்டு அமீத்நகர் 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா கன்டோன்மென்ட் போர்டு அஹமட்நகர் அஹமட்நாகர் வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nதொழிலாளர் நல நிறுவனம் நாக்பூர் ஆட்சேர்ப்பு\n10th-12th, தொழிற்சாலை நலன்புரி அமைப்பு ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா, நாக்பூர், நர்ஸ்\nதொழிலாளர் நல நிறுவனம் Nagpur 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடும் தொழிலாளர் நல நிறுவனம் நாக்பூர் வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nசத்குவாஸ் காலேஜ் ஆப் நர்சிங்\nB.Sc, மகாராஷ்டிரா, நர்ஸ், முதுகலை பட்டப்படிப்பு, பேராசிரியர், புனே, சத்குவாஸ் காலேஜ் ஆப் நர்சிங்\nSadhu Vaswani கல்லூரி நர்சிங் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் புவனேஸ்வரி, நர்சிங், சத் வஸ்வனி கல்லூரி வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இது ...\nமத்திய இரயில்வே நாக்பூர் ஆட்சேர்ப்பு\n10th-12th, மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா, நாக்பூர், நர்ஸ், ரயில்வே, நேர்காணல்\nமத்திய ரயில்வே நாக்பூர் ஆட்சேர்ப்பு 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடும் மத்திய ரயில்வே, நாக்பூர் வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nஎய்ம்ஸ் ரெஸ்யூட்மென்ட் 2000 ஊழியர்கள் நர்ஸ் இடுகைகள் www.aiimsexams.org\nஅகில இந்திய, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) ஆட்சேர்ப்பு, BE-B.Tech, பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, நர்ஸ்\nAIIMS >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா அகில இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (எய்ம்ஸ்) ஐ.ஐ.எம். இது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:25:39Z", "digest": "sha1:RMDPHL3PK4WIMXYU7TTXMSIXRGPDDGAQ", "length": 9949, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "காலிஸ்தான் இயக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாலிஸ்தான் இயக்கம் (Khalistan movement) என்பது சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும் ஓர் அரசியல் இயக்கமாகும். சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் என சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் அமைக்கப்பட்டது காலிஸ்தான் இயக்கம்.\nபஞ்சாப் மாகாணம் சீக்கியர்களின் பாரம்பரிய நிலப்பகுதியாகும். இந்திய நிலப்பகுதிகள் ஆகங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் வருவருதற்கு முன் சுமார் 50 ஆண்டுகள் இப்பகுதிகளை சீக்கிய பரம்பரையினர் ஆண்டனர். இந்திய பாகிஸ்தானிய பிரிவினைக்குப் பின் பெருமளவில் சீக்கியர்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசத்திற்கு குடியேறினர். பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் அடிப்படையில் அதிக சீக்கியர்கள் வகித்த இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என அகாலி தளம் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. இந்திய அரசு முதலில் இதை நிராகரித்தாலும் பின்னர் நடந்த தொடர் கோரிக்கைகளாலும் வன்முறைச் சம்பவங்களாலும் இந்திய ஒன்றிய அரசு இதற்கு உடன்பட்டது. ஆனால் தங்களுக்கு அதிக அதிகாரம் ஒன்றிய அரசால் தரப்படவில்லை என்ற காரணத்தால் காலிஸ்தான் தேசிய இயக்கம் தொடர்ந்து இயங்கி வந்தது. காலிஸ்தானுக்கு என அமரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் ஆதரவு திரட்ட முயற்சித்தது. காலிஸ்தான் அமைப்பால், காலிஸ்தான் தனி நாடு என அறிவிக்கப்பட்டு அதற்கெனத் தனி நாணயத்தையும் அஞ்சல் தலையையும் வெளியிட்டது. இந்திராகாந்தி தலைமையிலான ஒன்றிய அரசு காலிஸ்தான் தேசியவாதிகளை புளூஸ்டார் நடவடிக்கையால் மட்டுப்படுத்தியது. தற்போது பஞ்சாபில் இக்கோரிக்கை பரவலாகக் கைவிடப்பட்டுவிட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2018, 21:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-26T22:18:42Z", "digest": "sha1:QHNL3Y3TML4XHYRC4GR4BARWC3WG2AC6", "length": 7942, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெந்நீரூற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெந்நீரூற்று என்பது புவியின் மேலோட்டில் உள்ள நிலத்தடிநீர் (groundwater), குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் புவிவெப்பத்தின் காரணமாகச் சூடேற்றப்பட்டு சுடுநீராக ஊற்றெடுக்கும்போது அந்த இடம் வெந்நீரூற்று என அழைக்கப்படுகின்றது. இந்த வெந்நீரூற்றுக்கள் வெவ்வேறு அளவான ஓட்டங்களைக் கொண்டிருக்கும். சில மிக மெதுவான ஓட்டத்தைக் கொண்ட ஊற்றுக்களாகவும், சில ஆறு போன்ற ஓட்டங்களைக் கொண்டனவாகவும் இருக்கும். சில வெந்நீரூற்றுக்களில் ஏற்படும் அமுக்கமானது பீறிடும் வெந்நீரூற்றுக்களை உருவாக்கக் கூடியளவு அதிகமாக இருக்கும்.\nசூடான நீரில் திண்மப் பொருட்கள் இலகுவில் கரையக் கூடியனவாக இருப்பதனால், வெந்நீரூற்றுக்களில் அதிகளவில் கனிமங்கள் காணப்படும். இதனால் இந்த வெந்நீரூற்றுக்களில் உள்ள நீரில் பல மருத்துவ பயன்பாடுகள் இருக்கும் என்ற நம்பிக்கையில், இந்த இடங்கள் சுற்றுலாத் தலங்களாக இருப்பது மட்டுமல்லாமல், இயலாத்தன்மை உள்ளவர்களுக்கான உடலியக்க மருத்துவம் சார்ந்த சிகிச்சை அளிக்கும் நிலையங்களுக்கான இடங்களாகவும் அமைந்துள்ளன.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2015, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/virat-kohli-has-chance-to-break-sachin-tendulkars-another-record-against-new-zealand-pt0w8o", "date_download": "2019-06-26T22:32:58Z", "digest": "sha1:RRC7EKT5OP2P7QVJSIH2MZM5B7VSGKSS", "length": 11924, "nlines": 148, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெறும் 57 ரன்னுதான்.. சச்சினின் அடுத்த சாதனையை காலி செய்ய காத்திருக்கும் கோலி!!", "raw_content": "\nவெறும் 57 ரன்னுதான்.. சச்சினின் அடுத்த சாதனையை காலி செய்ய காத்திருக்கும் கோலி\nசர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்துவருகிறார். அந்த வரிசையில், உலக கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க அருமையான வாய்ப்புள்ளது.\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர��ன் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே ரன்களை குவித்துவருகிறார்.\nசச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்துவருகிறார். அந்த வரிசையில், உலக கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் 57 ரன்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை எட்டிவிடுவார்.\nகோலி 57 ரன்கள் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை எட்டிய 8வது சர்வதேச வீரர் ஆவார். இந்தியாவில் சச்சின், கங்குலிக்கு அடுத்து மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். மேலும் விரைவில் 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரராக இதுவரை சச்சின் திகழ்கிறார். 276 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் சச்சின். ஆனால் கோலி இன்றைய போட்டியில் 57 ரன்கள் அடித்தால் 222 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை எட்டிவிடுவார். இதன்மூலம் சச்சினின் சாதனை தகர்க்கப்படும். இன்றைய போட்டியில் இல்லாவிட்டாலும் அடுத்த போட்டியில் அடித்தாலும் கூட, சச்சினை விட மிக குறைவான இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் எட்டிய வீரர் என்ற சாதனையை கோலி படைப்பார்.\nசச்சினை விட கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்.. ஆண்டி பிக்கேல் சொல்லும் அதிரடி காரணம்\nவிராட் கோலி கேப்டன் இல்ல.. யுவராஜ் சிங்கிற்கு இடம் ஷாக் கொடுக்கும் இந்திய அணி\nசச்சின் - கோலி.. யாரு பெஸ்ட் பேட்ஸ்மேன்..\nசிறந்த ஒருநாள் வீரர் டெண்டுல்கரா கோலியா.. உலக கோப்பை வின்னிங் கேப்டன் அதிரடி\nசச்சின், பாண்டிங்கிற்கு அடுத்து கோலி தான்.. சர்வதேச சதத்தில் சங்கக்கராவை சமன் செய்த விராட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் ப���ிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nசட்டவிரோதமாக மது கடத்தல்.. தட்டிக்கேட்ட போலீசுக்கு தர்ம அடி..\nஒரே ஆண்டில் விபத்தால் ஏற்படக்கூடிய மரணத்தை இத்தனை சதவிகிதம் குறைத்து சாதனை..\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nவங்கக் கடலில் புதிய புயல் சின்னம்…. 1 ஆம் தேதி சென்னையில் கரையைக் கடக்குமா \nமோடிக்குத்தான ஓட்டுப் போட்டீங்க… அவருகிட்ட போய் கேளுங்க பொது மக்களிடம் கோபப்பட்ட குமாரசாமி \nபாஜகவில் இணைந்த முக்கிய காங்கிரஸ் தலைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/mali-attack-at-least-100-people-killed-psxq9b", "date_download": "2019-06-26T22:02:25Z", "digest": "sha1:CZSPSVT3FKOSU57VECOURQ5YKAOJL7GK", "length": 10364, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனக்கலவரம்... ஒரே நாளில் 100 பேர் படுகொலை... உடல்கள் எரிப்பு..!", "raw_content": "\nஇனக்கலவரம்... ஒரே நாளில் 100 பேர் படுகொலை... உடல்கள் எரிப்பு..\nமாலி நாட்டில் தோகன் என்ற வேட்டையாடும் இனத்தவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாலி நாட்டில் தோகன் என்ற வேட்டையாடும் இனத்தவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது மாலி குடியரசு. இங்கு தோகன் என்ற வேட்டையாடும் இனத்தவர்களுக்கும், அல்கொய்தா அமைப்பினருடன் தொடர்புடைய புலானி என்ற பிரிவினருக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. பழிக்குப்பழி நடவடிக்கையாக இவர்கள் நடத்தும் தாக்குதல்கள் தொடர்கின்றன.\nஇந்நிலையில், மத்திய மாலி பகுதியில் உள்ள தோகான் கிராமத்துக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நுழைந்த புலானி அமைப்பினர் துப்பாக்கியுடன் சென்று தாக்குதல் நடத்தினர். அந்த கிராமத்தில் மொத்தம் 300 பேர் இருந்தனர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய புலானிக்கள், அவர்களது வீடுகளிலும் கொள்ளையடித்தனர். அதன்பின் சுட்டுக் கொன்றவர்களின் உடல்களை ��ீயிட்டு கொளுத்தினர். இப்பகுதியில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.\nகடந்த மார்ச் மாதம் மாலியிலுள்ள புலானி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசற்றுமுன் நடந்த பயங்கர விமான விபத்து... 157 பேர் பலி...\nஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து... உடல் கருகி 42 பேர் உயிரிழப்பு\nதுபாயில் கோர விபத்து... 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..\nமசூதி அருகே குண்டுவெடிப்பு... 10 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..\nமக்களே ஓட்டும் மூங்கில் ரயில்... கம்போடியாவில் விநோதம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nசட்டவிரோதமாக மது கடத்தல்.. தட்டிக்கேட்ட போலீசுக்கு தர்ம அடி..\nஒரே ஆண்டில் விபத்தால் ஏற்படக்கூடிய மரணத்தை இத்தனை சதவிகிதம் குறைத்து சாதனை..\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nநேற்று மிஸ் ஆயிடுச்சு … ஆனால் இன்னைக்கு மிஸ் ஆகாது… சென்னையில் இன்று இரவு கொட்டப் போகுது கனமழை …வெதர்மேனின் ஸ்வீட் நியூஸ் \nபாஜகவில் சேரும் பிரபல எம்.பி. நடிகை \nவிஜய்சேதுபதியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-06-26T23:08:42Z", "digest": "sha1:X4DNAQGNGUOGSGUWWLALFYNELK4FDGZQ", "length": 17031, "nlines": 208, "source_domain": "ippodhu.com", "title": "விரதங்கள் எதற்காக, யாருக்காக? | Ippodhu", "raw_content": "\nHome RELIGION விரதங்கள் எதற்காக, யாருக்காக\nவிரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.\nவிரதங்கள் நம்மை ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு உட்படுத்த ஏற்படுத்தப்பட்டது. ஆனால், எந்த விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.\nகார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் சோமவார விரதம் சிவபெருமானைக் குறித்து அனுஷ்டிப்பதாகும். காலையில் உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல், இரவு மட்டும் சாப்பிட வேண்டும். அப்படி முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம். தகுந்த வாழ்க்கை துணை வேண்டுபவர்களும், திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை கிடைக்கவும் இந்த விரதம் இருப்பர்.\nதேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகளில் பிரதோஷ விரதம் சிவபெருமான், நந்திதேவரின் அருள் வேண்டி இருப்பது.\nசனிப் பிரதோஷம் முதலாக தொடங்கும் போது, சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து இந்த விரதத்தை ஆரம்பிக்கலாம். வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டிய இந்த விரதத்தின் போது, பகலில் எதையும் சாப்பிடாமல், மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று பிரதோஷ வழிபாடு முடிந்த பிறகு, சாப்பிட வேண்டும். இந்த விரதம் இருப்பதினால் கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், ஆகியவை நீங்கும்.\nசித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், சித்திரகுப்தருக்காக இருப்பது.காலையில் பிதுர் தர்ப்பணம் செய்து விட்டு, இரவில் மட்டும் சாப்பிட வேண்டும்.இதனால் மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்தலாம் .\nசிவபெருமானுக்காக இருக்கப்படும் தை அமாவாசையில், காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களுக்கு முக்தி கிடைப்பதுடன், குடும்பமும் அபிவிருத்தி அடையும்.\nஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் சேவற்கொடியோன் சுப்பிரமணியருக்காக இருக்கப்படும் விரதம். முதல் 5 நாட��கள் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, கடைசிநாள் முழுமையாக பட்டினி இருந்து, மாலை சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.\nதை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் பைரவர் மற்றும் வீரபத்திரருக்காக அனுஷ்டிக்கும் விரதம்.பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு இருக்கும் இந்த விரதத்தால், பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்கும்.\nதை மாத பூச நட்சத்திரத்தில் சிவபெருமானுக்காக இருக்கப்படும் விரதம். காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்ககூடிய இந்த விரதத்தால், திருமண யோகம் கூடி வரும்.\nபுரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள் தான் விரததிற்குரிய நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும் விரதம் இருக்கலாம்.\nஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொண்டு, கேதாரநாதருக்காக முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் இருந்தால்,தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர் என்பது நம்பிக்கை .\nகார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுப்பிரமணியருக்காக அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால், 16 வகையான செல்வத்தைப் பெறலாம்.\nபுரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை மகாசக்தி பார்வதிதேவியை ,முதல் 8 நாள் பழ உணவு சாப்பிட்டு, 9ம் நாளான மகாநவமி அன்று முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருந்தால், கல்வி, செல்வம், ஆற்றல் ஆகியவற்றை அடையலாம்.\nஇந்த விரதங்கள் புண்ணியங்களை பெற்றுத்தருவதுடன் நமது உடல் மற்றும் மனதையும் மேம்படுத்துகிறது.\nPrevious articleஅதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் 1000 குழந்தைகள் மரணம்\nNext articleபடக்குழுவுக்கு பிரியாணி விருந்து வைத்த சூர்யா\n29-ந்தேதி தொடங்குகிறது சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழ���ிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nகிருஷ்ண ஜெயந்தியை எவ்வாறு கொண்டாட வேண்டும்\nதீபத்தை குளிர வைப்பதில் அடங்கியுள்ள ஆத்மார்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_163128/20180809173410.html", "date_download": "2019-06-26T22:17:04Z", "digest": "sha1:SIPT7DIRUD3BXK7A4PRGBC56UMTEAZFD", "length": 10311, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "அமெரிக்காவின் பொருளாதார தடையை ஏற்க முடியாது: ரஷ்யா கடும் விமர்சனம்", "raw_content": "அமெரிக்காவின் பொருளாதார தடையை ஏற்க முடியாது: ரஷ்யா கடும் விமர்சனம்\nவியாழன் 27, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்காவின் பொருளாதார தடையை ஏற்க முடியாது: ரஷ்யா கடும் விமர்சனம்\nஅமெரிக்காவின் பொருளாதார தடை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.\nஇங்கிலாந்தில் உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோவிசோக் எனும் நச்சுப்பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தீர்மானிக்கப்பட்டபிறகு ரஷ்யா மீது தாங்கள் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா கடந்த மார்ச் மாதத்தில் சாலிஸ்பர்ரி நகரில் நினைவிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.\nஇந்த தாக்குதலால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் பல வாரங்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப்பின் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணமென்று ஒரு பிரிட்டன் புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா கடுமையாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.\nபுதன்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா மீது தடைகள் விதிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா செயல்படுத்தவுள்ளதாக அந்நாட்டு அரசுத்துறை உறுதி செய்துள்ளது. சர்வதேச சட்டத்துக்கு புறம்பாக ரசாயன அல்லது உயிரியல் ரீதியான ஆயுதங்களை தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக அந்த நாடு பயன்படுத்தியுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டின் செய்தி தொடரபாளர் ஹீதர் நாரெட் தெரிவித்தார்.\nரஷ்யா மீது அமெரிக்கா விதிக்கவுள்ள புதிய தடைகள் ஏறக்குறைய ஆகஸ்ட் 22-ஆம் தேதியில் பிறப்பிக்கப்படலாம். முக்கிய மின்னணு சாதனங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் தொடர்பான ஏற்றுமதிகள் இந்த புதிய தடைகளில் அடங்கும். அமெரிக்காவில் உள்ள ரஷிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ரஷியா மீது கூறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து அரசு வரவேற்று இருந்தது.\nஅமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள ரஷ்யா, பிரிட்டனில் உளவு அதிகாரி மீது இரசாயன தாக்குதல் நடத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்கா பொருளாதார தடை விதித்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனினும், அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான உறவு தொடரும் இன்னும் நம்புவதாக தெரிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசென்னையை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும்: டைட்டானிக் ஹீரோ கருத்து\nஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது: டிரம்ப் திட்டவட்டம்\nஈரான் ராணுவ கம்ப்யூட்டர் மீது சைபர் தாக்குதல்: உளவு விமானத்தை தாக்கியதற்கு அமெரிக்கா பதிலடி\nஅமெரிக்காவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது: 9 பேர் உயிரிழப்பு\nதீவிரவாதிகளுக்கு நிதியளித்தால் கருப்பு பட்டியல் : பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதிக்குழு எச்சரிக்கை\nசெல்போன் அதிகம் பயன்��டுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇந்தோனேசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து: குழந்தைகள் உட்பட 30பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=919437", "date_download": "2019-06-26T23:20:41Z", "digest": "sha1:ESHY6XHZ6SEB3ZIE5GLVUCW3CGXGVSZU", "length": 8685, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "101வது பிறந்தநாள் விழா கொண்டாடிய மூதாட்டி | கன்னியாகுமரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கன்னியாகுமரி\n101வது பிறந்தநாள் விழா கொண்டாடிய மூதாட்டி\nநாகர்கோவில், மார்ச் 20: புல்லுவிளை சிஎஸ்ஐ சபை வளாகத்தில், அருள்மணி ஆனந்த பாய் 101வது பிறந்த நாள் விழா போதகர் ஜாண்சன் கில்பர்ட் தலைமையில் நடைபெற்றது. போதகர் செல்லையா வரவேற்றார். ஆஸ்டின் எம்.எல்.ஏ வாழ்த்தி பேசினார். ஸ்காட் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ரோலன்ஸ் குடும்ப அறிமுக உரை நிகழ்த்தினார். போதகர் வினிஷ் சதீஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து அருள்மணி ஆனந்தபாயின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள், கொள்ளு பேரக் குழந்தைகள் அன்பளிப்புகள் அளித்து ஆசி பெற்றனர். முத்துநாயகம் நன்றி கூறினார்.\nவாக்காளர் அடையாள அட்டை விபரங்களை விஏஒவிடம் தெரிவிக்க வேண்டும்நாகர்கோவில், மார்ச் 20: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் 2019ஐ முன்னிட்டு குமரி மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் விடுபடா வண்ணம் தேர்தலில் வாக்களிக்க தங்கள் வசம் உள்ள வாக்காளர் அடையாள அட்டை விபரங்களை தங்கள் இருப்பிடம் அருகாமையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவோ சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து படிவம் 6ஐ பெற்று அப்படிவத்தில் புகைப்படத்துடன் விபரங்களை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலர்கள் வசம் ஒப்���டைக்கவும், இது தொடர்பாக மேலும் விபரங்களை அறிய மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக அவசர தேர்தல் தொலைபேசி எண் 1950ல் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.\nமழை பெய்ய வேண்டி கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 1008 கலச பூஜை\nஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் இருதய நோய் சிகிச்சை பிரிவுக்கு முக்கியத்துவம்\nநாகர்கோவிலில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் கைக்குழந்தைகளுடன் குடத்தையும் தூக்கி கொண்டு அலைந்து திரியும் பெண்கள்\nஅஞ்சுகிராமம், அழகப்பபுரம் பேரூராட்சிகளில் அடிப்படை பணிகள் குறித்து ஆஸ்டின் எம்எல்ஏ ஆய்வு\nஇக்னோவில் பி.எட்., எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு\nகாலியாக இருக்கும் செயல் அலுவலர் பணியிடங்கள் பேரூராட்சிகளில் பணிகள் தேக்கம் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:39:08Z", "digest": "sha1:Z6FJASUCNVRWQ7DEZYT3NY3FFTRZSNT5", "length": 4622, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "வாழ்வே அறிவியல் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nவிரும்பி வாசித்த விஞ்ஞான நூல்கள் 30\nSeptember 14, 2015 admin\tஅக்னி நட்சத்திரம், அறிவியல் ஆனந்தம், உலகின் முதல் பெண் விண்வெளி வீரர், கணிதத்தின் கதை, கலகக்காரர் ஐன்ஸ்டீன், கார்ப்பரேட் என்.ஜி.ஓ, நந்தியின் முதுகிலுள்ள திமில், வாடகைத் தொட்டில், வானியல் வினா வங்கி, வாழ்வே அறிவியல், விண்மீண்கள் வகை வடிவம் வரலாறு0 comment\nகமலாலயன் 1. கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும் இரா.முருகவேள் / பாரதி புத்தகாலயம் தென்னை மரத்தின் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டிவிடும் என்பதுபோல, ஒரிசாவின் படபகால் கிராமத்திலும் தமிழ்நாட்டின் அட்டப்பாடி பள்ளத்தாக்கிலும் ஜப்பானின் நிதியுதவியோடு மரங்களை நடுவது எதற்காக என்று கேட்டால் – கிடைக்கிற பதில் இது: ‘ஜப்பானுக்கு சுத்தமான காற்று செல்லுமாம்’ மலைகளிலும் காடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி இனமக்கள், எவ்வித இழப்பீடுமின்றி வெளியே தூக்கி எறியப்படும் அதே சமயம் ‘எகோ டூரிஸத்திற்கான விடுதிகள் அங்கு கட்டப்படுகின்றனவே, அது ஏன்’ மலைகளிலும் காடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி இனமக்கள், எவ்வித இழப்பீடுமின்றி வெளியே தூக்கி எறியப்படும் அதே சமயம் ‘எகோ டூரிஸத்திற்கான விடுதிகள் அங்கு கட்டப்படுகின்றனவே, அது ஏன் மனிதர்களற்ற காடு என ஒரு கருதுகோள் உருவான விதம் எப்படி மனிதர்களற்ற காடு என ஒரு கருதுகோள் உருவான விதம் எப்படி காடுகளும், புலிகள் போன்ற விலங்குகளும் அழிந்தது பழங்குடி இன மக்களாலா காடுகளும், புலிகள் போன்ற விலங்குகளும் அழிந்தது பழங்குடி இன மக்களாலா வனஉரிமைச் சட்டத்தை வனஇலாகா ஏன் எதிர்க்கிறது வனஉரிமைச் சட்டத்தை வனஇலாகா ஏன் எதிர்க்கிறது கார்பன் வணிகம் நடத்துவதற்காக காடுகளைத் தனியாரும், அரசும், பன்னாட்டு சுற்றுலா நிறுவனங்களும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/56484-supreme-court-constitution-bench-will-hear-ayodhya-land-dispute-case-in-february-26.html", "date_download": "2019-06-26T23:08:54Z", "digest": "sha1:JELMK2C2BIBFLMTHNIKTNG4KQZWI7SN4", "length": 11204, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "அயோத்தி வழக்கு பிப்.26ல் விசாரிப்பு! - உச்சநீதிமன்றம் | Supreme Court constitution bench will hear Ayodhya land dispute case in February 26,", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nஅயோத்தி வழக்கு பிப்.26ல் விசாரிப்பு\nஅயோத்தி ராமஜன்மபூமி உரிம விவகாரம் தொடர்பான வழக்கு வருகிற பிப்ரவரி 26ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி மீதான உரிமை இந்து இயக்கங்கள் கோரி வருகின்றன.\n2.77 ஏக்கர் பரப்பளவிலான இந்த நிலம் தொடர்பான வழக்கில், சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அக்ஹாரா மற்றும் ராம் லாலா அமைப்பினர் ஆகிய மூன்று தரப்பினரும் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.\nஅதன்படி, அயோத்தியில் இந்த குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிலையில், மீண்டும் விசாரணை வருகிற பிப்.26ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நசீர், எஸ்.ஏ.போப்டே ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டிலே பொதுத்தேர்வு\nமத்திய அரசு கூறினால் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடாது: பிசிசிஐ\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n8 வழிச்சாலை திட்டம்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஉச்ச நீதிமன்றத்தின் அறிவுரை நல்ல அறிவுரைதான்: கார்த்தி சிதம்பரம்\nகார்த்தி சிதம்பரத்திற்கு 'ஃப்ரீ அட்வைஸ்' கொடுத்த உச்ச நீதிமன்றம்\nபாலியல் பலாத்கார வழக்கு: எம்.பி.,க்கு முன் ஜாமின் மறுப்பு\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/64053-special-article-about-karnataka-madhya-pradesh-and-rajasthan-assemblies.html", "date_download": "2019-06-26T23:11:44Z", "digest": "sha1:MZUK5QSZIUVPA2PTLEKFHFGQ5OINZZZJ", "length": 18332, "nlines": 144, "source_domain": "www.newstm.in", "title": "மக்களவை தேர்தல் சுனாமியில் தானே சரியும் எதிர்கட்சிகளின் சாம்ராஜ்யம்! | Special article about Karnataka, madhya pradesh and Rajasthan Assemblies", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nமக்களவை தேர்தல் சுனாமியில் தானே சரியும் எதிர்கட்சிகளின் சாம்ராஜ்யம்\nகர்நாடகா சட்டசபைத் தேர்தலில், பாஜகவை அம்மாநில மக்கள் தேர்வு செய்தனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று ஏற்க வேண்டிய எதிர்கட்சிகள், மைனாரிட்டி அரசாக கூட பாஜகவை ஆட்சி செய்யவிடவில்லை. 2018ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், 104 இடங்களில் பாஜக, 78 இடங்களில் காங்கிரஸ், 37 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒரு இடத்தில் பகுஜன் சமாஜ், சுயேட்சைகள், கேபிஜேபி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.\nகவர்னர், பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்த பின்னர் கூட, சட்டசபையில் நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்���ில் எதிர்கட்சிகள் ஆதரவு அளிக்காமல், அந்த அரசை தோல்வியடைய செய்தன. மற்றொரு திருப்பமாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.\nஅதிலும் 78 இடங்களை பிடித்த காங்கிரஸ் ஆட்சி செய்யாமல், வெறும் 37 இடங்களை மட்டுமே பிடித்த மதசார்பற்றஜனதா தளத்தை ஆட்சியில் அமர்த்தி ஆதரவு தெரிவித்தது.\nஇதை மக்கள் தங்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றிவிட்டதாகவே கருதினர். அதிலும், காங்கிரஸ் கட்சி நம்பிக்கை துரோகம் செய்து ஆட்சியில் அமர்ந்து இருப்பதாகவே கருதினர். மாநிலத்தில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில், பாஜக, 25 இடங்களையும், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா, மற்றும் பாஜ ஆதரவு சுயேட்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.\nஅதிலும் தேவேகவுடா, அவர் பேரனும், முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் ஆகியோர் தோற்றது மக்களின் கோபம் எந்தளவுக்கு உள்ளது என்பதை காட்டுகிறது.\nஇதை நன்கு உணர்ந்த அரசியல் வாதிகள், தற்போது காங்கிரஸ் உட்பட தங்களின் கட்சியை விட்டு வெளியேறும் முயற்சியில் உள்ளனர்.\nமுதற்கட்டமாக, மேற்கு வங்க மாநிலத்தில் 2 எம்எல்ஏகள், மற்றும் 50 கவுன்சிலர்கள் விலகி பாஜகவில் சேர்ந்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின போதே திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என மோடி அறிவித்தார். அது உண்மை என்பதை இந்த சம்பவம் வெளிபடுத்த தொடங்கி உள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தில், லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில அமைச்சர்கள், உதய் லால் அஞ்சனா, ரமேஷ் மீனா ஆகியோர் தெரிவித்துள்ளனர். தோல்விக்கு பொறுப்பேற்று, வேளாண் துறை அமைச்சர் லால்சந்த் கட்டாரியா ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. தன் மகனுக்கு இடம் ஒதுக்க கோரி வற்புறுத்தினார் என கட்சியின் மூத்த தலைவர்கள் மீது ராகுல் குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.\nஇது போன்ற சூழ்நிலை ராஜஸ்தான் அரசை நிலை குலையச் செய்துள்ளது. தானே அந்த அரசு கவிழும் போது ஆட்சி அமைக்க பாஜக தன்னை வலுப்படுத்தி கொண்டு வருகிறது.\nமத்திய பிரதேசத்திலும் இந்த நிலைதான் உள்ளது. ஏற்கனவே முதல்வர் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே தலைமுறை இடைவெளியால் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியை எதிர்பார்த்த ஜோதிராதித்ய சிந்���ியா ஏமாற்றப்பட்டார். லோக்சபா தேர்தல் முடிவில் ஓபிஎஸ் மகன் போலவே, கமல்நாத் மகன் மட்டும் வெற்றி பெற்று மற்றவர்கள் தோல்வியை தழுவினர். தேர்தல் போது பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை காங்கிஸ் கட்சியில்சேர்த்தது இப்போது அவர்கள் உறவு இடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த சூழ்நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர்கள் மாற்றப்பட்டால் தற்போதுள்ள ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செயல்படுத்தினால், அசோக் கெலாட், கமல்நாத் ஆகியோர் எதிர்ப்பையோ, செயல்படுத்தாவிட்டால் சச்சின் பைலட், சிந்தியா எதிர்ப்பையோ காங்கிரஸ் கட்சி சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nபாஜக, காங்கிரஸ் இடையே விரல் விட்டு எண்ணும் அளவில் தான் எம்எல்ஏ எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களால், காங்கிரஸ் கட்சி தானே ஆட்சியை இழக்கும். அப்போது ஒரு சில எம்எல்ஏகள் கட்சி மாறினால் கூட பாஜக ஆட்சியை பிடிக்கும்.\nலோக்சபா தேர்தல் நிலையான முடிவைத் தந்துவிட்டதால், அப்போது வீசிய அரசியல் சுனாமி எதிர்கட்சிகளை புரட்டிப் போடத் தொடங்கி உள்ளது. பிரதமர் பதவி ஏற்றபின்னர், அமைச்சரவை முடிவுக்கு பின்னர் எத்தனை எதிர்கட்சிகளின் ஆட்சி நீடிக்கும், அல்லது வீழ்ச்சி பெறும் என்பது தெரிய வரும்.\nஇதற்காக, பாஜக எவ்வித முயற்சியும் மேற்கொள்ள தேவையில்லை. அந்த அரசுகள் தானாகவே கவிழும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து\nபிரதமர் நரேந்திர மாேடியை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க பத்திரிகை\nகூட்டணியில் கடும் குழப்பம்: முதல்வர் பதவிக்கு ஆபத்து\nதொழிற்சாலையில் தீ: ரூ.ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயங்கரவாதத்தை ஈரான் ஊக்குவித்து வருகிறது : அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... வெளியானது இந்திய அணியின் புதிய ஜெர்சி \nஉளவுத்துறைக்கு புதிய தலைவர் நியமனம்: மத்திய அரசு அதிரடி\n52 எம்.பி.க்கள்... இப்படியே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...காங்கிரஸை கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_893.html", "date_download": "2019-06-26T23:21:33Z", "digest": "sha1:L4JX5XEXAAZRW4UJYFXJPLT3G4EWFE7Q", "length": 8793, "nlines": 89, "source_domain": "www.pathivu.com", "title": "ந.கிருஷ்ணசிங்கம் எழுதிய ''தூத்துக்குடியில் ஒரு துளி'' - www.pathivu.com", "raw_content": "\nHome / கவிதை / ந.கிருஷ்ணசிங்கம் எழுதிய ''தூத்துக்குடியில் ஒரு துளி''\nந.கிருஷ்ணசிங்கம் எழுதிய ''தூத்துக்குடியில் ஒரு துளி''\nஅகராதி May 26, 2018 கவிதை\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/there-was-no-abuse-in-the-highway-department/", "date_download": "2019-06-26T22:37:58Z", "digest": "sha1:3CQ4J6H2XKMMLGPW4BY4PTU3QV5DBNNZ", "length": 11493, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "நெடுஞ்சாலைத்துறையில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை - லஞ்ச ஒழிப்புத்துறை - Sathiyam TV", "raw_content": "\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்��ாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News Tamilnadu நெடுஞ்சாலைத்துறையில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை – லஞ்ச ஒழிப்புத்துறை\nநெடுஞ்சாலைத்துறையில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை – லஞ்ச ஒழிப்புத்துறை\nநெடுஞ்சாலைத்துறையில் முதலமைச்சர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் மீது இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, முறைகேடு எதுவும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது,\nநெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் விட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.\nஇந்த வழக்கு குறித்து விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை தினசரி விசாரணை அறிக்கையைசென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் இரண்டு ஆட்சிகளிலும் இதுபோன்ற முறையில் தான் டெண்டர் விடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், நெடுஞ்சாலைதுறை டெண்டர் தொடர்பாக முறைகேடு எதுவும் நடக்கவில்லை எனவும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nஅண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்\nதாத்தா போல பேரன் பரபரப்பாகும் புகைப்படம்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஅண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்\nதாத்தா போல பேரன் பரபரப்பாகும் புகைப்படம்\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-06-26T22:41:04Z", "digest": "sha1:R3VLJDYVCTNEUURWZCSSFWAEEAZAJ2YY", "length": 3925, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "முல்லைத்தீவில் மாவை Archives | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nHome / Tag Archives: முல்லைத்தீவில் மாவை\nTag Archives: முல்லைத்தீவில் மாவை\nஉறவுகளின் கண்ணீரைத் துடைக்க சர்வதேசத்துக்கும் இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுப்போம்\n1st April 2017 இலங்கை செய்திகள் Comments Off on உறவுகளின் கண்ணீரைத் துடைக்க சர்வதேசத்துக்கும் இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுப்போம்\n“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீரைத் துடிக்க சர்வதேச சமூத்திடமும், இலங்கை அரசிடமும் தன்னாலான அழுத்தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மாவட்ட செயலத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் களத்துக்கு நேற்று நேரில் சென்று ஆதரவைத் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-15/", "date_download": "2019-06-26T22:08:45Z", "digest": "sha1:X24G2U5BBT7MT7RWDHKCON5FPVEUTQ3A", "length": 5975, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த NMS. அன்சாரி அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த NMS. அன்சாரி அவர்கள் \nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த NMS. அன்சாரி அவர்கள் \nமரண அறிவிப்பு : மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் ���கனும், ஹாஜி நெ.மு.செ முகமது ஹனீபா அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக் மதினா அவர்களின் சகோதரரும், அப்துல் ஜப்பார், இம்ரான் கான் இவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் ஹபீப் ரஹ்மான், சகாபுதீன், ராஜிக் அகமது ஆகியோரின் மச்சானுமாகிய NMS. அன்சாரி(வயது 67) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/16014.html", "date_download": "2019-06-26T23:08:00Z", "digest": "sha1:SGWPPPSZ56OZVBLZY6VE7KNEKBAF7UD6", "length": 12494, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (18.05.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: உங்களின் அறிவாற் றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வுகள் அதிகமாகும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.\nமிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்\nகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nசிம்மம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். மற்றவர்களுக்காக நியாயம் பேசப் போய் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். மற்றவர்களுக்காக நியாயம் பேசப் போய் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/04/blog-post_52.html?showComment=1491975023660", "date_download": "2019-06-26T22:22:49Z", "digest": "sha1:X6SLM5WEM24SAEWXO3GW7URAJBAHFFKX", "length": 24933, "nlines": 113, "source_domain": "www.nisaptham.com", "title": "ஏன் பேச வேண்டும்? ~ நிசப்தம்", "raw_content": "\nகல்லூரி காலத்திய நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். ‘நீங்க என்ன இப்படி எழுதியிருக்கீங்க ஒரு மாநிலத்திற்கான விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தால் பிற மாநில விவசாயிகள் அதே கோரிக்கையை முன் வைக்க மாட்டார்களா ஒரு மாநிலத்திற்கான விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தால் பிற மாநில விவசாயிகள் அதே கோரிக்கையை முன் வைக்க மாட்டார்களா குறைந்தபட்சம் வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலங்களிலாவது தள்ளுபடி செய்யலாம் என்றாலும் கூட பத்து மாநிலங்களாவது அந்தப் பட்டியலில் வராதா குறைந்தபட்சம் வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலங்களிலாவது தள்ளுபடி செய்யலாம் என்றாலும் கூட பத்து மாநிலங்களாவது அந்தப் பட்டியலில் வராதா\nஉழவர்களின் போராட்டத்தை விவாதிக்க முன்வருகிறவர்கள் பெரும்பாலும் இந்த ஒரு கோரிக்கையைத்தான் பேசுகிறார்கள். கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகளிடம் அருண் ஜேட்லி பேசினார். உழவர்கள் சார்பாக மற்றவர்களும் அவரிடம் பேசினார்கள். தள்ளுபடியெல்லாம் செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டு அவர் சென்றுவிட்டார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நாடு முழுவதும் சேர்த்து விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்வதாக இருந்தால் பல லட்சம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும். அரசாங்கத்திற்கு அதுவே பெரிய தலைவலியாகிவிடக் கூடும். அந்த ஒரு கோரிக்கையை ஒதுக்கி வைத்துவிடலாம்.\nமற்ற கோரிக்கைகளுக்கான பதில் என்ன\nதமிழகத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து கூடுதல் நிவாரண நிதி கேட்கிறார்கள். என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள் மத்தியில் ஆளுகிறவர்கள் ‘எங்கள் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையும் பொய்த்துவிட்டது; வடகிழக்கு பருவமழையும் தவறிவிட்டது; கர்நாடகமும் நீர் இல்லை என்று கை விரிக்கிறது’ என்று சொல்லி வறட்சி தாண்டவாடும் தமிழகத்துக்கு மாநில அரசு நிவாரணமாகக் கேட்ட தொகை கிட்டத்தட்ட நாற்பதாயிரம் கோடி ரூபாய். மத்திய அரசு ஒதுக்கியது வெறும் ஆயிரத்து எழுநூறு சொச்சம் கோடி ரூபாய். அதைத்தான் கூடுதலாக்கித் தரச் சொல்லி உழவர்கள் கேட்கிறார்கள். ஏதாவதொரு பதிலைச் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இல்லையா\nகர்நாடகாவில் விவரமாக தடுப்பணைகளையும் குட்டைகளையும் கட்டி மழைக்காலத்தில் நீரை நிரப்பிக் கொள்கிறார்கள். அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாகக் குறைகிறது. தமிழகம் தண்ணீர் கேட்கும் போது ‘இவ்வளவுதான் எங்ககிட்டயே இருக்கு’ என்கிறார்கள். இதை நிர்வகிக்க ஒரு அமைப்பு தேவை இல்லையா எவ்வளவு நீர் வருகிறது. அவர்கள் பயன்படுத்துகிற அளவு என்ன எவ்வளவு நீர் வருகிறது. அவர்கள் பயன்படுத்துகிற அளவு என்ன தமிழகத்துக்கு எவ்வளவு நீர் தரப்பட வேண்டும் என எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லி விவசாயிகள் கேட்கிறார்கள். அடுத்த வருடம் கர்நாடகாவில் தேர்தல் வருகிறது. பாஜக Vs காங்கிரஸ். அதனால் இந்தக் கோரிக்கையைக் கண்டு கொள்வார்கள் என்று தோன்றவில்லை.\nநதி நீர் இணைப்பைச் செய்யப் போகிறோம் என்று தேர்தலுக்கு முன்பாக பாஜக சொன்னதா இல்லையா அதை எங்கள் மாநிலத்தில் செயல்படுத்துங்கள் என்று உழவர்கள் கேட்கிறார்கள். இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்றும் இனி தமிழகத்துக்கு என்ன செய்யவிருக்கிறோம் என்பதையும் வெளிப்படையாகப் பேசலாம் அல்லவா\nவிளைபொருட்களுக்கான சரியான விலை கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரச் சொல்கிறார்கள். (Minimum Support Price- MSP) அதுவும் சரியான கோரிக்கைதான�� உழவுக்காக என்னென்ன திட்டங்களை மத்திய அரசாங்கம் வைத்திருக்கிறது உழவுக்காக என்னென்ன திட்டங்களை மத்திய அரசாங்கம் வைத்திருக்கிறது இன்னமும் இருபதாண்டு காலத்தில் உழவுத் தொழில் எப்படி இருக்கும் என்ற நீண்டகால இலக்கு என்ன இன்னமும் இருபதாண்டு காலத்தில் உழவுத் தொழில் எப்படி இருக்கும் என்ற நீண்டகால இலக்கு என்னஇந்த தேசத்தில் உழவே பிரதானம் எனில் அரசாங்கம் விளக்கலாம் அல்லவா\nஇந்த அரை நிர்வாண விவசாயிகளிடம் பேசுவதற்கு பிரதமரேதான் வர வேண்டுமா என்று கேட்கிறவர்களிடம் ஒரே கேள்விதான் - ஐந்து நிமிடம் அவர் நேரத்தை ஒதுக்கினால் என்ன தவறு என்பதுதான்.\nநமக்கு வாய்த்திருக்கும் தமிழக அரசு கையாலாகதது. எம்.பிக்கள் குனிந்த தலை நிமிராத எடுபிடிகள். எதைப் பேசினாலும் மத்திய அரசின் பிரதிதியாகவே பேசுகிற பொன்.ராதாகிருஷ்ணன். செவி மடுக்காத மத்திய அரசாங்கம். என்னதான் செய்வான் விவசாயி\nஒரு கோரிக்கையும் நிறைவேற்றாவிட்டால் தொலைகிறது. தெளிவான அறிக்கை ஒன்றையாவது வெளியிடலாம் அல்லவா பேச்சு வார்த்தை நடத்திக் கலைந்து செல்லச் சொல்லிவிட்டு ‘இதெல்லாம் கோரிக்கைகள்..இதெல்லாம் பதிலாகச் சொல்லியிருக்கிறோம்’ என்று அறிவித்துவிட்டால் பிரச்சினை ஓரளவுக்காவது ஓய்ந்துவிடுமல்லவா பேச்சு வார்த்தை நடத்திக் கலைந்து செல்லச் சொல்லிவிட்டு ‘இதெல்லாம் கோரிக்கைகள்..இதெல்லாம் பதிலாகச் சொல்லியிருக்கிறோம்’ என்று அறிவித்துவிட்டால் பிரச்சினை ஓரளவுக்காவது ஓய்ந்துவிடுமல்லவா ஏன் மத்திய அரசாங்கம் கண்டுகொள்வதேயில்லை\nபோராட்டத்தில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று தயவு செய்து பாட்டுப் பாட வேண்டாம். போராட்டக்களத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் இளரத்தங்கள் அல்லவா இந்தப் போராட்டத்தைக் காட்டி நாளைக்கு முதலமைச்சராகவும், பிரதமராகவும் வந்துவிடுவார்கள் என்பதற்கு. எழுபதைத் தாண்டியவர் அய்யாகண்ணு. அவரையொத்தவர்களும் முக்கால் வயதைத் தாண்டியவர்கள்தான். இவர்கள்தான் அரசியலைப் புரட்டி வீசப் போகிறார்களா\nஒருவேளை, அரசியல் பின்புலம் இருக்கிறது என்று தெரிந்திருந்தால் மத்திய அரசு இன்னமும் விட்டு வைத்திருக்குமா என்பதுதான் கேள்வி. ஆனானப்பட்ட சசிகலாவையும் தினகரனையுமே சுண்டிவிட்டு விளையாடுகிறார்கள். அமித்ஷாவுக்கு அய்யாகண்ணுவெல்லாம் எந்த மூலைக்கு\nஅப்படியே அரசியல் உள்நோக்கமிருந்தாலும் கூட இவையனைத்தும் பொதுவான கோரிக்கைகள்தானே தஞ்சாவூர் விவசாயிக்கும் ஈரோட்டு விவசாயிக்கும் நெல்லை விவசாயிக்கும் சேர்த்துத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தஞ்சாவூர் விவசாயிக்கும் ஈரோட்டு விவசாயிக்கும் நெல்லை விவசாயிக்கும் சேர்த்துத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் மத்திய அரசு ஒன்றிரண்டு கோரிக்கைகளையாவது செய்து கொடுத்தால் என்ன மத்திய அரசு ஒன்றிரண்டு கோரிக்கைகளையாவது செய்து கொடுத்தால் என்ன செய்யமாட்டார்கள். அதில்தான் அரசியல் இருக்கிறது. காங்கிரஸூக்கு அதிமுகவும் திமுகவும் தேவையாக இருந்தது. ‘நீங்க மாநிலத்தில் இருந்துக்குங்க..மத்தியில் ஆதரவைக் கொடுங்க’ என்று அவர்கள் பாட்டுக்கு விட்டிருந்தார்கள். மத்திய அரசின் எந்தத் திட்டமும் மாநில அரசின் லேபிளுடன் இங்கே செயல்படுத்தப்படும். தேர்தலுக்குத் தேர்தல் குதிரையேறும் காங்கிரஸூம் பெரிதாக அலட்டிக் கொள்ளாது. ஆனால் பாஜக அப்படியில்லை. திமுகவையும் அடி அதிமுகவையும் அடி என்று தெளிவாக இருக்கிறார்கள். எந்தத் திட்டத்திலும் திமுக அல்லது அதிமுகவின் லேபிள் ஒட்டப்படுவதை விரும்பமாட்டார்கள். இங்கே திமுகவும் அதிமுகவும் கோலோச்சும் வரைக்கும் பாஜக கட்டையைப் போடும் என்றுதான் தெரிகிறது. ஆக, இவர்களின் அரசியலில் உழவர்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅரசியல் இப்படி கபடியாடிக் கொண்டிருக்க நாமாவது உழவனுக்காகவது குரலைக் கொடுப்போமே என்றுதான் எழுத விரும்புகிறேன். ஜல்லிக்கட்டுவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் ஏன் பத்து சதவீதத்தைக் கூட இந்தப் போராட்டத்துக்கு நாம் கொடுக்கவில்லை இந்தப் போராட்டம் குறித்து எழுப்பப்படும் எல்லா சந்தேகங்களையும் தாண்டி அவர்களின் கோரிக்கைகள் எல்லாவிதத்திலும் காலத்தின் தேவை. அய்யாகண்ணுவுக்காக குரல் எழுப்பவில்லை என்றாலும் அந்தக் கோரிக்கைகளுக்காகவாவது நாம் குரல் எழுப்ப வேண்டியதில்லையா இந்தப் போராட்டம் குறித்து எழுப்பப்படும் எல்லா சந்தேகங்களையும் தாண்டி அவர்களின் கோரிக்கைகள் எல்லாவிதத்திலும் காலத்தின் தேவை. அய்யாகண்ணுவுக்காக குரல் எழுப்பவில்லை என்றாலும் அந்தக் கோரிக்கைகளுக்காகவாவது நாம் குரல் எழுப்ப வேண்ட��யதில்லையா அய்யாகண்ணு ஓய்ந்துவிடக் கூடும். அவரோடு இருப்பவர்கள் கலைந்து சென்றுவிடக் கூடும். ஆனால் உழவனின் நன்மைக்காக நாம் தொடர்ந்து இவற்றையெல்லாம் பேச வேண்டியதில்லையா அய்யாகண்ணு ஓய்ந்துவிடக் கூடும். அவரோடு இருப்பவர்கள் கலைந்து சென்றுவிடக் கூடும். ஆனால் உழவனின் நன்மைக்காக நாம் தொடர்ந்து இவற்றையெல்லாம் பேச வேண்டியதில்லையா ஏன் அய்யாகண்ணுவையும் அவரோடு நிற்பவரையும் சிறுமைப்படுத்தி சிறுமைப்படுத்தி போராட்டத்தின் உன்னதமாக கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்து கொண்டிருக்கிறோம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nவிவசாயத்தை ஆதரிப்பதில் நமக்கு நன்மைகள் உண்டு.ஏற்கனவே விவசாயிகள் பலர் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு நகர்ப்புறம் நோக்கி நகரத் தொடங்கி விட்டனர்.இன்றைய படித்த தலைமுறை விவசாயம் செய்வதை விரும்புவது இல்லை. பலர் விவசாய சலுகைகளை எதிர்க்கிறார்கள். இவ்வளவு சலுகைகள் இருக்குமானால், விவசாயத்தை ஏன் விட்டு விட நினைகிறார்கள். அத்துனை பேரும் நகரத்தை நோக்கி இடமபெயர்ந்தால் என்ன ஆகும்.சொகுசாக நகரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நெருக்கடி ஏற்படும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.பொரளாதார வீழ்ச்சி ஏற்படும். இட நெருக்கடி ஏற்படும், சுகாதாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். விவசாயிகளுக்கு இன்னும் சலுகைகளை வாரி வழங்கினாலும் தவறில்லை.அப்படியாவது அவர்கள் விவசாயம் செய்தால்தான் நாம் பிழைப்போம். இதுவும் ஒரு சுய நலமே\nகாவிரி மேலாண்மை வாரியம் என்பது 2007 தீர்ப்பை அமல்படுத்துவதற்கான ஒன்றே தவிர இருபுறம் இருக்கும் நியாய அநியாயங்களை அலசுவதற்கான இடமல்ல. 2007 தீர்ப்பில் கர்நாடகத்துக்கு ஓரவஞ்சனை செய்யப்பட்டிருப்பைத தீர்ப்பை படிப்பவர்கள் யாரும் மறுக்க முடியாது..இப்படி ஒரு புறம் எனில் இன்னொரு புறம் தீர்ப்பை ஏற்க மறுக்கும் கர்நாடகத்தை நமது 1947 அதிகார மாற்ற சட்டம் மற்றும் ஒப்பந்த சட்ட அடிப்படையில் நிர்பந்திக்க முடியாது..ஈவன் உச்சநீதி மன்றமே நினைத்தாலும் உலக ந்தி நீர் தாவா யாராவது ஒரு தரப்பு ஏற்காத பட்சத்தில் பழைய நிலை தொடரும் என்றுதான் சொல்கிறது.பழைய நிலை என்பது 1924 ஒப்பந்தம் என்பதாலும் அது சம்மில்லாத இரு அரசுக்கிடையில் அதுவும் நீண்ட காலத்துக்கு முன் ஏற்பட்டுத மற்றும் 50 ஆண்ட��ல் செல்லாமல் போனது என இருப்பதாலும் தமிழகத்திற்கு நீர் தர வேண்டிய நியாயப்படியான அம்சம் ஏதுமேயில்லை. 1924 ஓப்பந்த வரலாறு படித்து பார்த்தால் அன்றைய சென்னை மாகாண அரசின் அடாவடித்தனம் நன்றாக தெரியும். எனவே அய்யாக்கண்ணுவின் கோரிக்கையில் ஜனநாயக மறுப்பு தான் இருக்கிறது\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/06/10/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-06-26T22:47:44Z", "digest": "sha1:K5YRFDIX3SCAMDYHP7DAIZ2OAIQWTBTV", "length": 25309, "nlines": 243, "source_domain": "www.sinthutamil.com", "title": "கோவில்களில் பார்க்கிங் கட்டணம் வாங்குவதற்கு அரசு அங்கீகாரம் பெறவேண்டும்... நீதிமன்றம் வைத்த ஆப்பு... | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே…\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ்…\n224 ரன்னையும் அடிக்கவிடாமல் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி….\nஉலககோப்பையில் இருந்து வெளியேறுமா தென்ஆப்பிரிக்கா… பாகிஸ்தானுடனும் தோல்வியே கிடைத்துள்ளது….\n233 ரன்கள் கூட அடிக்க முடியாமல் இலங்கையிடம் தோற்று போன இங்கிலாந்து அணி… மலிங்கா…\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் விவோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nGST வரி பணத்தை கணக்கிட புதிதாக வரும் app\nஇணையத்தளத்தில் தைகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி \nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nநீச்சல் உடையில் போஸ் கொடுக்கும் VJ ரம்யா….பளுதூக்கவும் செய்கிறார்\nதேவி 2 திரைப்படம் விமர்சனம்\nK 13 திரைப்படம் விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் வி���ோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nதொழில்நுட்பம் June 21, 2019\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\nதொழில்நுட்பம் June 7, 2019\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nதொழில்நுட்பம் June 6, 2019\nGST வரி பணத்தை கணக்கிட புதிதாக வரும் app\nதொழில்நுட்பம் May 29, 2019\nஇணையத்தளத்தில் தைகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி \nதொழில்நுட்பம் May 28, 2019\nஅமெரிக்காவை மிஞ்சிய மயில் சுவாமி அண்ணாதுரை; புதிய சாதனை\nதொழில்நுட்பம் May 27, 2019\nபல சிறப்பம்சங்களுடன் வரும் Redmi K20 மொபைல்\nதொழில்நுட்பம் May 23, 2019\nஇணையத்தளத்தில் 5 கோடி பேரின் தகவைல்களை வெளியிட instagram நிறுவனம்\nதொழில்நுட்பம் May 22, 2019\nபட்ஜெட் ரேட்டில் புதிதாக கிடைக்கும் nokia 3.2 மொபைல்கள்\nதொழில்நுட்பம் May 22, 2019\nமக்கள் செல்வம்,மக்கள் செல்வம் தான்.. எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி\nஅதிக நேரம் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவரா நீங்கள்தலையில் உருவாகும் கொம்பு… ஆராய்சியாளர்களின் திடுக்கிடும் தகவல்..\nசென்னை குயின்ஸ் லேண்டை மூட உத்தரவு…. என்ன காரணம் என்று தெரியுமா\nமானியத்தில் பெண்களுக்கு கிடக்கும் அம்மா இருசக்கர வாகனம்…. பெண்களே தயாராக இருங்கள்….\nகஞ்சா மணியை பொறிவைத்து பிடித்த போலீஸ்…. அவர் செய்த ஆட்டம் என்னவென்று தெரியுமா\nவேலூரில் மீழ் கிணறுகள் அமைத்து காப்பாற்றப்பட்டு வரும் நதி… பெண்களின் உதவியால் நிகழ்ந்துள்ளது…\nதனி மாநகராட்சியாக மாறியுள்ளது ஆவடி…. தமிழகத்தில் 5வது இடத்தை பிடித்துவிட்டது….\nயானை சானியா…. அதுவும் காப்பி போடியிலயா…. அப்படியெல்லாமா செய்றாங்க நீங்களே பாருங்க….\nசென்னையில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர் பஞ்சம்… என்ன ஒரு நிலைமை பாருங்க…\nஅஜித்தை ஓட ஓட விரட்டி கொலை… மதுரையில் பட்டபகலில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பயங்கரம்…\nநாடுமுழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம்…. கொல்கத்தா சம்பவத்தின் எதிரொலி…\nHome நியூஸ் கோவில்களில் பார்க்கிங் கட்டணம் வாங்குவதற்கு அரசு அங்கீகாரம் பெறவேண்டும்… நீதிமன்றம் வைத்த ஆப்பு…\nகோவில்களில் பார்க்கிங் கட்டணம் வாங்குவதற்கு அரசு அங்கீகாரம் பெறவேண்டும்… நீதிமன்றம் வைத்த ஆப்பு…\nதமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களுக்கு ஒரு அளவே இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டில் பல பிரபலமான கோவில்கள் இருக்கின்றன. இது அனைவரும் அறிந்த ஒன்றே.\nஆனால் இதில் என்�� முக்கியம் என்றால் சில கோவில்களில் பார்க்கிங் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தான் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nசிலர் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதாக தகவல் வந்துள்ளது. அதனால் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், உரிய அரசு அங்கீகாரமன்றி பார்கிங் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் கோயில் நுழைவாயில்களில் அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே வாகனங்களை நிறுத்துவதற்கு, கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கினை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திலுள்ள பவானி அம்மன் கோயில் அறங்காவலர் தாக்கல் செய்திருந்தார். அதில் தங்கள் கோயிலுக்கு வெளியில் எவ்வித அனுமதியுமின்றி மாயாண்டி என்பவர் சட்டவிரோதமாக பார்கிங் கட்டணம் வசூலித்து வருவதாக புகார் கூறியிருந்தார்.\nஅரசு அனுமதியின்றி பார்கிங் கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று அதற்கான தீர்ப்பை வழங்கியது.\nஅந்த தீர்ப்பில், அரசிடம் உரிய அனுமதியோ அங்கீகாரமோ பெறாமல் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nமேலும் தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில், சட்ட விரோதமாக நுழைவுக் கட்டணமோ அல்லது வாகனம் நிறுத்துமிட கட்டணமோ வசூலிக்க கூடாது.\nஇந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் அடுத்த 30 நாட்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nதற்போது அனுப்பப்படும் அறிக்கை கிடைத்தவுடன் விதி மீறி கட்டணம் வசூலித்த நபர்கள் மீது, சிவில் மற்றும் குற்றப் பிரிவுகளின் கீழ் காவல்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம் அந்த சுற்றுவட்டார மக்களின் நலனுக்காகவும், கோவில் மேம்பாட்டிற்காகவும�� மட்டுமே செலவு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த உத்தரவு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தற்போது விதமுறை மீறி கட்டணம் வசூலிப்பவர்கள் அனைவரும் பதறுகின்றனர்.\nPrevious articleதிரைப்பட வசன கர்தா கிரேசி மோகன் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்… திரையுலகம் இரங்கல் தெரிவித்துவருகிறது…\nNext articleமறைந்தார் மற்றுமொரு தலைவர்…. புதுவையின் முன்னாள் முதல்வர் காலமானார்….\nமக்கள் செல்வம்,மக்கள் செல்வம் தான்.. எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி\nஅதிக நேரம் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவரா நீங்கள்தலையில் உருவாகும் கொம்பு… ஆராய்சியாளர்களின் திடுக்கிடும் தகவல்..\nசென்னை குயின்ஸ் லேண்டை மூட உத்தரவு…. என்ன காரணம் என்று தெரியுமா அந்த ஆபத்தை நீங்களே பாருங்கள்…\nதேர்தலின்போது தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாம்… தேர்தல் ஆணையர் லவசா….\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே...\nகட்சியை விட்டு விலகிய தங்கதமிழ்ச்செலவனை பற்றி தினகரன் என்ன கூறுகிறார் என்று நீங்களே பாருங்கள்….\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ்...\nலோக்சபாவில் ஒலிக்கிறது தயாநிதிமாறனின் குரல்…. புதிய கல்வி முறை எதற்கு அவசியம்\nஅமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன்…. அடுத்து எந்த கட்சிக்கு செல்வார்…. திமுகவா அதிமுகவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/117747", "date_download": "2019-06-26T22:50:24Z", "digest": "sha1:VXSXLBJ2VKOR2B2WCJC2PFFV4GEJNVZJ", "length": 5638, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 22-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nதன்னிடம் வரும் பெண் நோயாளிகளை கருவுற செய்து தந்தையான மருத்துவர்\nமுதன் முறையாக சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்கள்\nகவின் ரிஜக்டட்.. எனக்கு மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் ஒரு கணவர் வேண்டும்: அபிராமி\nஇளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்: மறுத்ததால் பிஞ்சு குழந்தையை பழி தீர்த்த கொடூரம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போ��� கிடந்த பரிதாபம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா.. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..\nமாடியில் இருந்து தள்ளிவிட்டார்..கணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nபிக்பாஸ்-3 லொஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் இவர்கள் தான் பேவரட்ஸாம், அதிலும் இந்த நடிகர் தான் மிக பிடிக்குமாம்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க எடை கிடு கிடுனு குறையிரத நீங்களே பார்க்கலாம்\n45வது பிறந்தநாளில் ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nசெல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்\nகவின் ரிஜக்டட்.. எனக்கு மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் ஒரு கணவர் வேண்டும்: அபிராமி\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\nஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களையும் கண்ணீர் விட்டு அழ வைத்த மோகன் வைத்யா.. கையெடுத்து கும்பிட்டது ஏன் தெரியுமா..\nதமிழ் படங்களை புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ்\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா.. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2019/06/09/thambattam-3/?shared=email&msg=fail", "date_download": "2019-06-26T22:20:21Z", "digest": "sha1:TBRQTXPP5W5FJXQNCAPY3N55IKZE2YJQ", "length": 11043, "nlines": 114, "source_domain": "amaruvi.in", "title": "தம்பட்டம் 3 – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nமாணவர்களே, பம்பாயில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்தேன். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அங்கு ஜப்பானியக் கம்பெனிக்கு மென்பொருள் எழுதும் நிறுவனம்.\nஎதைப் பார்த்து மென்பொருள் எழுதுவது Functional Specifications என்று ஒரு ஆவணம் கொடுப்பார்கள். அதில் உள்ள தேவைகளின் படி மென்பொருள் எழுத வேண்டும். ஒரு விஷயம் மட்டுமே கடினமாக இருக்கும். அந்த ஆவணம் ஜப்பானிய மொழியில் இருக்கும்.\nஆகவே, அடிப்படை ஜப்பானிய மொழி கற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. ஆவணத்தை முழுமையாகப் படிக்க முடியாவிட்டாலும் ஓரளவிற்கு அதன் தாத்பர்யத்தை அறிந்துகொள்ள அடிப்படை ஜப்பானிய மொழியறிவு தேவையாக இருந்தது.\nஆகவே ஜப்பானிய மொழி பயிலத் துவங்கினேன்.\nமுழுவதும் பயில இயலவில்லை. ஓரளவிற்கு அடிப்படையாகப் பேச வந்தது. ஜப்பானிய நிறுவனத்தார் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு பக்க அளவிற்கு எழுத முடிந்தது ( தவறுகள் இருந்தன என்பது வேறு விஷயம்).\nசில நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, ஜப்பான் சென்றேன். அங்கு சாட்சிக்குக் கூட ஆங்கிலம் இல்லை. மேலாளர் ஜப்பானிய மொழியிலேயே பேசுவார். மொழி மாற்றிக் கருவி கொடுத்தார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தார்கள். இருந்தாலும் சரளமாகப் பேச முடியவில்லை.\nஜப்பானில் பகுதி நேரமாக சிறு பள்ளியில் சேர்ந்து படித்தேன். 2 மாதங்களில் நல்ல முன்னேற்றம். ஆனாலும் தாய்மொழியில் அவர்கள் பேசும் போது அவர்கள் அளவிற்கு என்னால் பேச முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் அதிக அளவு புரியத் துவங்கியது.\nபணி அழுத்தம் காரணமாக மேலும் ஜப்பானியம் பயில முடியவில்லை. ஆனால், சாதாரணமாகப் பேசும் போது ஜப்பானிய மொழியில் 4 வரிகள் பேசிவிட்டு, அவர்கள் ஆச்சரியம் அடந்தவுடன் ஆங்கிலத்திற்கு மாறுவது என்று ஒரு உத்தியைக் கையாண்டேன். தங்களது மொழியில் அன்னியன் பேச முயல்வதை அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். தவறுகளைத் திருத்தினார்கள். ‘நீ பேசுவது குழந்தை பேசுவது போல் உள்ளது’ என்று சொன்னார்கள். (கொதமோதாச்சி)\nஜப்பானிய மொழி எனக்குத் திறந்துவிட்ட கதவுகள் பல.\nதற்போது 12 ஆண்டுகளாக அம்மொழியுடன் தொடர்பில் இல்லை. ஆகையால் தற்போது மொழி என்னைவிட்டு விலகிவிட்டது. மேலோட்டமாகவே புரிகிறது. மீண்டும் பயிலலாமா என்று யோசித்து வருகிறேன். தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் இலக்கண முறையில் தொடர்பிருப்பதாகத் தோன்றுகிறது. யாராவது மொழியியலாளர்கள் ஆராயலாம்.\nஇதற்கிடையில் சிங்கப்பூரில் சீனம் பயில முயன்று தோற்றேன். கடினமான மொழி. எனக்கு வயதும் ஆகிவிட்டது என்று புரிந்தது.\nஜப்பானியத்தாலும் எனது தமிழறிவு அழியவில்லை. மேலும் மெருகேறியது என்று நினைக்கிறேன்.\nஒவ்வொரு மொழியும் சிறந்த அனுபவங்களுக்கான கதவே. நாம் தட்ட வேண்டும். உலகம் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.\nஅதிகக் கதவுகளைத் தட்டுங்கள். உலகெங்கிலுமிருந்து தென்றல் உங்களைத் தழுவட்டும்.\nபி.கு.: சென்னையில் ஜப்பானிய மொழி பயில ABK AOTS DOSOKAI என்று தேடிப்பாருங்கள்.\nPrevious Article ஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\nNext Article ‘திருக்கார்த்தியல்’ – வாசிப்பனுபவம்\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\nAmaruvi Devanathan on ‘திருக்கார்த்தியல்…\nAmaruvi Devanathan on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nKrishnanSri on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nVenkat Desikan on ‘திருக்கார்த்தியல்…\nKannan on ஆதலினால் காதல் செய்வீர் ம…\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/human-geomagnetic-sense/", "date_download": "2019-06-26T23:06:04Z", "digest": "sha1:FDKHRDIVF2RO4B56QS3YVMZACNGDOQB3", "length": 25481, "nlines": 250, "source_domain": "hosuronline.com", "title": "மனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்��ள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு சுற்றுச் சூழல் புவியியல் மனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nதிங்கட்கிழமை, மார்ச் 25, 2019\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்\nதன் உணர்வு இல்லாமலேயே புவியின் காந்த புலன் வேறுபாடுகளுக்கு இனங்க மனித மூளை செயல்படுவதை ஆய்வின் மூலம் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஆய்வுக்கூட ஆய்வில், மனித மூளையானது எவ்வாறு புவி காந்த வேறுபாடுகளுக்கு இனங்க மறுமொழி தருகிறது என்பதை கண்டறிந்து விளக்கியுள்ளனர்.\nகலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் மற்றும் டோக்கியோ பல்கலை கழக அறிவியலாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் பல மனிதர்களின் மூளை தன்னை அறியாமல் எவ்வாறு புவி காந்த வேறுபாடுகளை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு எவ்வாறு பதில் தருகிறது என்பதை விளக்கியுள்ளனர்.\nகலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தை சார்ந்த புவி காந்தவியல் வல்லுனர் சோசப் கிரிச்விங் மற்றும் மூளை நரம்பியல் வல்லுனர் சின் சிமோசோ மற்றும் டோக்கியோ பல்கலை கழத்தை சார்ந்த நரம்பியல் பொறியாளர் அயு மடானி ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் மனித மூளை செயல் அலைகளானது புவியின் காந்த திடனுக்கு ஏற்ப வேறுபாடுகளை பதிலாக தருவதை கண்டறிந்தனர்.\nஇதற்காக புவி காந்த அலைகளின் திடனை கட்டுப்பாட்டுடன் பங்கேற்பாளர்களை ஆய்விற்கு உட்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.\nகடல் ஆமைகள், தேனீக்கள், சில பறவை இனங்கள், திமிங்கிலம், வவ்வால், சாலமன் மீண்கள் போன்ற உயிர் இனங்களால் புவி காந்த அலைகளின் விசையை உணர முடியும் என ஏற்கனவே பல ஆய்வுகள் எடுத்துக் கூறியுள்ளன.\nநாய்களை காந்தங்கள் ஒழித்து வைக்கப்பட்ட இடங்களை துல்லியமாக கண்டுபிடிக்க பழக்க முடியும்.\nஇந்நிலையில், மனிதர்களால் புவி காந்த விசையில் ஏற்படும் மாறுதல்களை உணரமுடியுமா என்ற கேள்வி பல ஆண்டுகளாக அறிவியலாளர்களிடையே இருந்து வந்தது.\n1980 களில் இருந்தே மனிதர்களும் பிற உயிர் இனங்கள் போல புவி காந்த அலைகளில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும் என்ற நம்பிக்கை அறிவியலாளர்களிடம் இருந்து வந்தது.\nஇருப்பினும், இதற்கான முறையான ஆய்வுகளோ அல்லது தொழில் நுட்ப வாய்புகளோ இல்லமல் இருந்ததால் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது.\nஅறிவியல் முன்னோடியாக கருதப்படும் அரிச்டாட்டில், மனிதர்களின் அடிப்படை உணர்வுகளாக பார்வை, கேட்டல், ருசி அறிதல், நாற்றம் உணர்தல், தொடு உணர்வு ஆகியவற்றை பட்டியலிட்டார்.\nஇன்றைய அறிவியலின் படி மனித மூளையால் வெப்பம் உணர்தல், வலி, புவி ஈர்பு, நிலை தடுமாற்றம் என பலவற்றை உணர முடியும் என உறுதி படுத்தப்பட்டுள்ளது.\nஅறிவியலாளர்கள், மனிதர்களால் புவி காந்த விசை வேறுபாடுகளை உணர முடியுமா என்பதை குறித்து ஆய்வு மேற்கொள்ள தனிமைபடுத்தப்பட்ட, வேறு எந்த காந்த அலைகளும், குறிப்பாக மின் காந்த அலைகளான வானொலி அலைகள் புகா வன்னம் ஒரு அறையை உருவாக்கினர்.\nஆய்விற்கு உட்பட ஒப்புக்கொண்ட பங்கேற்பாளர்களை இந்த அறையில் முழு இருட்டில் சுமார் ஒரு மனி நேரம் உட்கார வைத்தனர்.\nஅவர்களின் தலையில் 64 மின்முனைகளை பொருத்தி அவர்களின் மூளை அலைகளை ஆய்வு செய்தனர்.\nஅப்போது, கட்டுப்படுத்தப்பட்ட காந்த அலைகளை அறையுனுள்ளே வெவ்வேறு திசைகளில் இருந்து செலுத்தினர்.\nஇந்த ஆய்வில் 34 பங்கேற்பாளர்கள் பங்கெடுத்தனர். அவர்கள் வேறுபட்ட வயதை கொண்டிருந்தனர்.\nமேலும், அவர்கள் பல இன அடையாளங்களை கொண்டவர்களாகவும் இருந்தனர்.\nஇதில், சிறப்பு என்னவென்றால், ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட எந்த பங்கேற்பாளரும் தாங்கள் ஒரு இருட்டறையில் விடப்பட்டிறிந்தோம் என்பதை தவிர வேறு எதையும் தன் உணர்வு கொண்டு உணரவில்லை என்பதே.\nஅனால், இவர்களில் பெரும்பாலோரின் மூளை அலைகளில் காந்த அலைகளின் வேறுபாடுகளுக்கு ஏற்ப வேறுபாடு வெளிப்பட்டது.\nகுறிப்பாக, மனித மூளையின் முதல் நிலை இசைவான 8 மற்றும் 13 hertz அளவீடு செய்யப்பட்டு அவை காந்த அலை வேறுபாடுகளுக்கு ஏற்ப பதில் தருகிறதா அல்லது தானியங்குகிறதா (உறக்க நிலை) என்பது கண்டறியப்பட்டது.\nமுதல் நிலை இசைவு [alpha-ERD (event-related desynchronization)], மூளை எதையாவது உணர்ந்தால் உடனே அதன் திறன��� வெளிப்பாடு குறைவாகவும், எந்த வித உணர்தலும் இல்லா நிலையில் அதன் திறன் வெளிப்பாடு பெரும் அளவில் இருப்பது அறியப்பட்டது.\nபிற உணர்வுகளும் இத்தகைய வெளிப்பாட்டையே காட்டும்.\nசில பங்கேற்பாளர்களின் முதல் நிலை இசைவு காந்த விசையில் மாறுபாடு காட்டப்பட்டவுடன் சுமார் 60 விழுக்காடு வரை வேறுபாட்டை காட்டியது.\nஇதில் மேலும் சிறப்பு என்னவென்றால், இயற்கைக்கு ஒவ்வாத வெறுபாடுகளை இனம் கண்டு மனித மூளை அவற்றிற்கு செவிகொடுப்பதும் இல்லை, அதற்கு பதில் தருவதும் இல்லை.\nஎனெனில், மூளையில் பாக்கவாட்டிலிருந்து காந்த அலைகள் செலுத்தப்பட்டால் அதற்கு பதில் தரும் மூளை தலையின் நேர் மேல் பகுதியில் இருந்து காந்த அலைகள் வந்தால் அவற்றை மொத்தமாக எந்த பதிலும் தராமல் கழித்து ஒழித்து விடுகின்றன.\nமுந்தைய கட்டுரைமணல்வாரி என்றால் என்ன மணல்வாரி தொற்று எதனால் ஏற்படுகிறது\nஅடுத்த கட்டுரைவியாழன் கோள் எங்கோ உருப்பெற்று ஞாயிறு குடும்பத்திற்குள் வந்துள்ளது\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபூச்சிகளிடம் இருந்து புரதம்… குழந்தைகளுக்கான ரொட்டிகள்\nகழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம���14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 5, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-06-26T22:38:37Z", "digest": "sha1:7OYF6R2MCAZE37JBLGC7VY2RFXDEW356", "length": 6301, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "அளவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅளக்கப்படும் பாங்கு அளவை எனப்படும். பொருள், இடம், காலம், கருத்து என்பவை அளக்கப்படும் பொருள்கள். அனைத்துக்கும் பயன்படுவது எண்ணல் அளவை.\nமுதன்மைக் கட்டுரை: தமிழில் கணிதச் சொற்கள்\nபொருளை உரு, வண்ணம், வடிவு என்னும் கண்ணோட்டத்தில் அளக்கின்றனர்.[1] திடப்பொருள், திரவப்பொருள், ஆவிப்பொருள் என்பன பொருள்களின் உருவம். முகத்தல் அளவை, நிறுத்தல் அளவை, அமுக்க அளவை போன்றவை இதற்குப் பயன்படுகின்றன. கருமை, வெண்மை, செம்மை, பசுமை, மஞ்சள், ஊதா முதலானவை பொருளின் வண்ணங்கள். உருண்டை, கூர்மை போன்றவை வடிவ அளவைகள். வெப்பம், அழுத்தம், அணுத்திறள் முதலானவை இக்கால அறிவியல் அளவைகள். இடமானது தொலைவு, பரப்பளவு ஆகிய கோணங்களில் அளக்கப்படும். கால அளவை நாளை மையமாகக் கொண்டது. ஒரு நாளைக் கூறு போட்டும், கூட்டியும் இதனை அளக்கிறோம். மேலும் எண்ணத்தை 10, 8, 6 என்று பாகுபடுத்தி அளக்கும் முறைமை பற்றி மணிமேகலை நூல் குறிப்பிடுகிறது.[2]\n↑ தொல்காப்பியம் பொருளதிகாரம் 272\n↑ மணிமேகலை சமயக்கணக்கர் தம்-திறம் உரைத்த காதை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2003_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:25:25Z", "digest": "sha1:UB3VTFZBACRBZUEFRQVRROU2SQKJU644", "length": 5033, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2003 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2003 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஈராக் மீதான படையெடுப்பு, 2003\nகொலம்பியா விண்வெளி ஓடம் விபத்து\nதுடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2003\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2012, 13:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/special-articles/bjp-tries-to-reach-actors-for-gaining-support-their-party-98689.html", "date_download": "2019-06-26T21:55:10Z", "digest": "sha1:E3NKAYA7DRUO44DIBXIGGI327KK5QHBA", "length": 16827, "nlines": 169, "source_domain": "tamil.news18.com", "title": "அழைத்த பாஜக.. அலறிய அஜித்..– News18 Tamil", "raw_content": "\nஅழைத்த பாஜக.. அலறிய அஜித்..\nராஜராஜ சோழன்: 'பெ.மணியரசனின் பொய்யும், புளுகும்' - வரலாற்று ஆய்வாளர் பொ.வேல்சாமி பதில்\nஅணுக்கழிவு கிடங்கு அமைந்தால்... கதிர்வீச்சால் நரகமான ஜாதுகோடாவாக தமிழகம் மாறும் ஆபத்து\nபாடங்கள் ஐந்தாகக் குறைந்தால் மாணவர்களின் பன்முகவாய்ப்பு குறைந்துவிடும்- பிரின்ஸ் கஜேந்திரபாபு\nசாதிக்கு எதிரானப் போராட்டம்; குமரி மாவட்டம் மீட்பு மார்ஷல் நேசமணியின் நினைவுகள் #Marshal_Nesamani\nமுகப்பு » செய்திகள் » சிறப்புக் கட்டுரைகள்\nஅழைத்த பாஜக.. அலறிய அஜித்..\nஆன்மீக அரசியல் என்பது பா.ஜ.கவிற்கு ஆதரவான ஒன்றாகப் பார்க்கப்பட்டதோடு, ரஜினியின் மூலம் பா.ஜ.க தமிழகத்தில் வலுப்பெறும் முயற்சிகள் தொடங்கி விட்டதாக விமர்னங்கள் எழுந்தன.\nசெந்தில்வேல் (அரசியல் பிரிவு ஆசிரியர்)\nசெந்தில்வேல் (அரசியல் பிரிவு ஆசிரியர்)\nசெந்தில்வேல் (அரசியல் பிரிவு ஆசிரியர்)\nசெந்தில்வேல் (அரசியல் பிரிவு ஆசிரியர்)\nநடிகர் அஜித்தைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் அவர்கள் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். அஜித் ரசிகர்கள் இனி மோடியின் தொண்டர்களாக மாறி, மோடியின் திட்டங்களை நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழிசை பேசிய அடுத்த நாளே, சில அரசியல் நிகழ்வுகளுடன் தன் பெயரையோ, தனது ரசிகர்களின் பெயரையோ சம்பந்தப்படுத்தி வரும் செய்திகளைத் தான் விரும்பவில்லை என்றும், அதனாலேயே தான் ரசிகர்மன்றங்களைக் கலைத்ததாகவும், தேர்தல் நேரத்தில் வரும் இதுபோன்ற செய்திகளை தான் விரும்பவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களியுங்கள் என்று தன் ரசிகர்களை நிர்பந்தித்து இல்லை. இனியும் மாட்டேன் என்று அஜித்திடம் இருந்து வெளியாகியிருந்த அறிக்கை வாழு… வாழ விடு என்று நிறைவுபெற்றது.\nஅஜித் ரசிகர்கள் பா.ஜ.கவில் இணைப்பு என்ற செய்தியையும் அந்த விழாவில் தமிழிசையின் பேச்சையும் அஜித் விரும்பாததன் விளைவே, இந்த அறிக்கை என பார்க்கப்படுகிறது.\nஇதற்கு முன்பு தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக இணையும்படி மோடி விடுத்த அழைப்பை நடிகர் கமல் ஏற்றுக் கொண்டபோது, நடிகர் கமல் மூலமாக தமிழகத்தில் தாமரையை மலரச் செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.\nதூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக கமல்ஹாசன்\nபின்னர், மாட்டிறைச்சி விவகாரம் போன்றவற்றில் கமல் தெரிவித்த கருத்துக்கள், மத்திய அரசின் மீதான விமர்சனங்கள், இறுதியில் அவர் தனிக்கட்சி தொடங்கியது என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறியபோது, தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு கமலைப் பயன்படுத்த எண்ணிய அக்கட்சியின் உத்தி தோல்வியில் முடிவடைந்ததாகவே விமர்சனங்கள் எழுந்தன.\nபிரதமர் மோடி, விஜய் சந்திப்பு\nகமலைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் அவரது அரசியல் வருகை குறித்து அறிவித்தபோது கூறிய ஆன்மீக அரசியல் என்பது பா.ஜ.கவிற்கு ஆதரவான ஒன்றாகப் பார்க்கப்பட்டதோடு, ரஜினியின் மூலம் பா.ஜ.க தமிழகத்தில் வலுப்பெறும் முயற்சிகள் தொடங்கி விட்டதாக விமர்னங்கள் எழுந்தன.\nரஜினி தரப்பில் இருந்து நேரடியாக இதற்கு எந்த மறுப்போ, விளக்கமோ கொடுக்கப்படவில்லை என்றாலும் கூட, ரஜினி அவரது சமீபத்திய திரைப்படங்களான கபாலி, காலா, பேட்ட போன்றவற்றில் பயன்படுத்தும் காட்சிகள், வசனங்கள் மூலமாக அவர் தனது நிலைப்பாட்டை சொல்ல விரும்புவதாகவே பார்க்கப்படுகிறது.\nமேலும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம் என்று அவர் சொல்லியிருப்பதே பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளோடு அவர் கூட்டணிக்குக் கூட தயாராக இல்��ை என்பதையே காட்டுவதாகப் பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் ரஜினி, கமல் ஆகிய உச்ச நட்சத்திரங்கள் தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை என்ற நிலையில், அடுத்த தலைமுறையின் உச்ச நடிகர்களான விஜய், அஜி்த் மீது அப்பார்வை விழுந்தது. இதில், கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழகம் வந்த மோடி, ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்ததன் தொடர்ச்சியாக கோவையில், நடிகர் விஜயைச் சந்தித்தார்.\nமிகப்பெரிய தலைவர் மோடி, அவர் என்னைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால் நான் அவரைச் சந்தித்தேன் என்று நடிகர் விஜய் பின்னர் கூறியபோது, நடிகர் விஜய் மூலமாக பா.ஜ.க வளர முயற்சிப்பதாக செய்திகள் பரவின. 4 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி ஆட்சியின் திட்டங்கள் குறித்து அதே விஜயின் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகளுக்காக விஜயை, ஜோசப் விஜய் என்று விமர்சித்தார் ஹெச்.ராஜா. ஜோசப் விஜய் என்ற பெயரில் விஜயிடம் இருந்து வந்த அறிக்கையும், பா.ஜ.கவின் தீவிர எதிர்ப்புக்குப் பிறகும் மெர்சல் திரைப்படத்தில் இருந்து நீக்கப்படாத காட்சிகளும், விஜய் மூலமாக பா.ஜ.கவை தமிழகத்தில் வளர்க்கத் திட்டம் என்று பரவிக்கொண்டிருந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. கடந்த மக்களவைத் தேர்தலின் போது, தமிழகம் வந்த மோடி, ரஜினி, விஜய் உள்ளிட்டோரைச் சந்தித்தார்.\nஆட்சிப் பொறுப்பேற்றதும் கமலைச் சந்தித்தார். இந்நிலையில் விரைவி்ல் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், அதுபோன்றதொரு சூழல் தற்போது இல்லை என்ற நிலையிலேயே, மற்றுமொரு உச்ச நட்சத்திரமான அஜித் ரசிகர்களை நோக்கி தமிழக பா.ஜ.க தங்கள் பார்வையைத் திருப்பியதாகவும், ஆனால் அஜித்திடமிருந்து வந்த உடனடி அறிக்கை ,ரஜினி, கமல், விஜய் வரிசையில் அஜித் ரசிகர்களை கவர நினைத்த பா.ஜ.கவின் முயற்சிக்கு கிடைத்த மற்றுமொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/international/taiwanese-bikini-hiker-freezes-to-death-after-ravine-fall-98647.html", "date_download": "2019-06-26T21:57:32Z", "digest": "sha1:RKFJOWFO42UZVRRBEMLADHVH7RDQMCS2", "length": 8477, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "Taiwanese 'Bikini hiker' freezes to death after ravine fall– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\n‘பிகினி செல்ஃபி’ புகழ் வீராங்கணை மலையேற்றத்தின் போது தவறி விழுந்து உயிரிழப்பு\nதைவானைச் சேர்ந்த பிரபல பிகினி செல்ஃபி புகழ் மலையேற்ற வீராங்கணை கிஜி உவ், மலையேற்ற பயிற்சியின் போது கால் இடறி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளார்.\nதைவான் நாட்டைச் சேர்ந்த கிஜி உவ் (36) என்பவர் பிகினி உடையுடன் மலை உச்சிக்கு சென்று செல்பி எடுப்பதில் புகழ் பெற்றவர். சமூக வலைதளங்களில் இவரது பிகினி செல்பிக்கு ரசிகர்கள் அதிகம். (Image: Facebook/ Gigi Wu)\nகடந்த சனிக்கிழமை தனது நண்பரை போன் மூலம் தொடர்பு கொண்ட கிஜி, கால் இடறி 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக கூறியுள்ளார். தன்னால் நகர முடியவில்லை என்றும் உதவிக்கு யாரையாவது அழைத்து வருமாறும் அவர் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார். (Image: Facebook/ Gigi Wu)\nசம்பவம் குறித்து தகவல் அறிந்தாலும் மீட்ப்புப்படையினரால் அங்கு உடனடியாக செல்ல முடியவில்லை. மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில், வானிலை மோசமானதால் 28 மணி நேரத்துக்கு பின்னரே மீட்புக்குழிவினர் அங்கு சென்றனர். (Image: Facebook/ Gigi Wu)\nமீட்புக்குழுவினர் அங்கு சென்ற நேரத்தில் அவரது சடலத்தை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. கடும் குளிர் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. (Image: Facebook/ Gigi Wu)\n28 நாட்களாக அவர் இந்த மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் 100 மலைகளில் ஏற வேண்டும் என்று கிஜி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், அவரது கனவு நிறைவேறாமலேயே போயுள்ளது. (Image: Facebook/ Gigi Wu)\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109144", "date_download": "2019-06-26T22:28:42Z", "digest": "sha1:IP3XVLQOC4FPLVW7V3FDYVNRPW73TGOM", "length": 34158, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-49", "raw_content": "\n« ஊட்டி- எண்ணங்கள், திட்டங்கள்.\nஊட்டி நாவல் அரங்கு -சிவ மணியன் »\nஇறைவன் உரைத்தான். செயற்பயனில் சார்பின்றி தக்கதைச் செய்பவன் துறவியும் யோகியுமானவன். அவன் வேள்வியை துறப்பவனல்ல. செயல்களை ஒழிபவனுமல்ல. எதை துறவென்கிறார்களோ அதுவே யோகம் என்று அறிக ஏனென்றால் கொள்கைகளை துறக்காதவன் யோகியாவதில்லை.\nயோகத்தில் ஏற விழைவோர்க்கு செயலே கருவி என்று கூறப்படுகிறது. ஏறிய பின் அமைதியே கருவி. புலன்களுக்குரிய பொருட்களில் பற்றுகொள்ளாதவன் செயல்களில் மகிழாதவன் எல்லா கொள்கைகளையும் துறந்துவிடுகிறான். அவனே யோகத்திலமர்ந்தவன். ஆத்மாவாகுக ஆத்மாவால் ஆத்மாவை உயர்த்துக ஏனென்றால் ஆத்மாவே ஆத்மாவுக்கு நண்பன். ஆத்மாவே ஆத்மாவுக்கு பகைவன். .\nஆத்மாவால் ஆத்மாவை வென்றவனே ஆத்மாவுக்கு நண்பன். வெல்லப்படாத ஆத்மாவுக்கு ஆத்மாவே எதிரி. உடலால் ஆத்மாவை வென்றவன் அமைதியானவன். பரம்பொருளால் விரும்பப்பட்டவன். தண்மைவெம்மையிலும் துயரின்பங்களிலும் சிறுமைபெருமைகளிலும் நிகர்நிலைகொண்டவனாகிய தன்னைவென்றவனிடம் முழுமுதன்மை நிலைகொள்கிறது. அறிவிலும் ஆதலறிவிலும் நிறைவடைந்து, எச்சூழலிலும் நிலைபிறழாது, புலன்களை வென்று, ஓடும் செம்பொன்னும் ஒப்பவே காணும் யோகி நிலையுற்றவன்.\nஅன்பர், நண்பர், அறியாதார், நடுவார், எதிரிகள், சுற்றத்தார், சான்றோர், பழியோர் அனைவரிடமும் நிகர்நோக்கு கொண்டோன் மேலானவன். தனியனாகி, சித்தத்தை கட்டி, ஏற்பது விலக்கி மறைவிடத்திலிருந்து யோகி எப்போதும் ஆத்மாவில் யோகமுறவேண்டும். தூய இடத்தில் துணி, மான்தோல், தர்ப்பை ஆகியவற்றின் மேல் உயரமில்லாமல் தாழ்விலாமல் உறுதியான இருக்கையை அமைத்துக்கொண்டு அதிலமர்ந்து சித்தத்தையும் புலன்செயல்களையும் ஒருங்கிணைத்து கூர்மையாக்கி ஆத்மா தூய்மை கொள்ளும்பொருட்டு யோகத்திலமையவேண்டும்.\nஉடலையும் தலையையும் கழுத்தையும் சீராக அசைவிலாது வைத்து திசைகளை நோக்காது மூக்குநுனியில் நோக்கு நிலைக்கச்செய்து அமைதி கொண்டவனாக அச்சத���தை அகற்றி காமஒறுப்பில் நிலைகொண்டு உள்ளத்தை கட்டுப்படுத்தி என்னிடத்தில் சித்தம் இயையவிட்டு என்னை மட்டுமே இலக்கெனக்கொண்டு யோகமியற்றவேண்டும். இவ்வாறு உள்ளத்தை கட்டுப்படுத்தி ஆத்மாவை இடையறாது இணைத்தபடி என்மேல் நிலைபெற்று வீடுபேறு கொண்டவன் அமைதியடைகிறான்.\nஅர்ஜுனா, மிகையாக உண்பவனுக்கு யோகமில்லை. உணவற்றவனுக்கு தன்னிலை கிடையாது. மிகுதியாக உறங்குபவனுக்கும் மிகுதியாக விழிப்போனுக்கும் அது இயல்வதில்லை. சரியான உணவுண்டு வாழ்பவன், வினைகளில் ஒழுங்குக்கு முயல்பவன், கனவிலும் ஆழ்நிலையிலும் முறைப்படி அமைபவன் துயரை அழிக்கும் யோகம் கைவரப்பெறுகிறான்.\nபணிந்த சித்தம் தன்னுள் நிலைபெற்றிருக்கையில் விழைவுகளில் ஈடுபாடு அகன்றவன் யோகம் அடைந்தான் எனப்படுவான். காற்றிலாத இடத்தில் அகல்சுடர் அசையாமலிருக்கிறது. ஆத்மயோகத்தில் நின்றிருக்கும் யோகியின் வெற்றிகொள்ளப்பட்ட உள்ளத்திற்கு அந்த உவமை சொல்லப்படுகிறது.\nஎங்கு யோகப் பயிற்சியினால் கட்டுண்ட சித்தம் ஆறுதல் எய்துமோ, எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து ஆத்மா மகிழ்ச்சிகொள்கிறதோ, எங்கு புலன்கடந்து நிற்பதும் அறிவுக்கு அப்பாற்பட்டதும் முதல்முடிவற்ற இன்பத்தை காண்கிறதோ, எங்கு நிலைகொள்வதனால் நாம் உண்மையிலிருந்து வழுவுவதில்லையோ, எதை அடைந்தபின் மேலும் பேறு வேறிருப்பதாகத் தோன்றுவதில்லையோ, எங்கு நிலைபெறுவதால் பெருந்துயரிலும் உழலமாட்டோமோ அந்நிலையே துயருடன் கலப்பது ஒழியும் யோகநிலை என்று உணர்க அதை உள்ளத்தில் ஏக்கமிலாது உறுதியுடன் பற்றுக\nகொள்கைசூழ்வதிலிருந்து எழும் எல்லா விழைவுகளையும் எச்சமறத் துறந்து உள்ளத்தால் புலன்தொகையை கட்டுப்படுத்தி மெல்ல மெல்ல ஆறுதலடையச் செய்து துணிந்த சித்தத்துடன் உள்ளத்தை ஆத்மாவில் நிறுத்தி எதற்கும் கவலையுறாதிருக்கவேண்டும். எங்கெங்கே இந்நிலையிலாது அமைதியிழந்து உள்ளம் அலைக்கழிகிறதோ அங்கங்கே அதை கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு ஆட்படச் செய்க\nஏனென்றால் உள்ளம் அமைதியாகி மாசுநீங்கி வெல்லுமியல்பை விடுகையில் பிரம்மவடிவனாகிய யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது. குற்றங்களை அகற்றி இவ்வாறு ஆத்மாவில் ஒன்றியிருப்பானாயின் பிரம்மத்தைத் தொடும் உயர்ந்த இன்பத்தை எளிதில் அவன் அடைகிறான். யோகத்தில் கலந்தவன் ��ங்கும் நிகர்நோக்கு கொண்டவனாக எங்கும் தானிருப்பதையும் தன்னுள் எல்லாம் இருப்பதையும் காண்கிறான்.\nஎங்கும் என்னை காண்பவனுக்கு எல்லாவற்றையும் என்னிடத்தே காண்கிறவனுக்கு நான் காணப்படாது போவதில்லை. எனக்கும் அவன் காணப்படாதிருப்பதில்லை. ஒருமையில் நிலைகொண்டு எல்லா உயிர்களிலும் உள்ள என்னை தொழும் யோகி எங்கு சென்றபோதிலும் என்னுள் இருந்துகொண்டிருக்கிறான். இன்பமாயினும் துன்பமாயினும் எல்லாவற்றையும் தன்னைப்போலவே நிகரெனப் பார்ப்பவன் பெரும்யோகியாக கருதப்படுவான்.\nஅர்ஜுனன் கேட்டான். நிகர்நோக்கு கொண்டதென்று சொல்லப்பட்ட இந்த யோகத்தில் உறுதியை என் நிலையழிந்த உள்ளத்தால் ஏற்கவியலவில்லை ஏனென்றால் உள்ளம் நிலையற்றது. பிழைபடும் இயல்புடையது. வலிமையான பெருக்குள்ளது. அதை கட்டுப்படுத்துதல் காற்றை அணைகட்டுதல்போல கடினமான செய்கை என்று நான் நினைக்கிறேன்.\nகிருஷ்ணன் சொன்னார். ஐயமில்லை, உள்ளம் அலைவுகொண்டதே. கட்டுதற்கரியதும்கூட. உறுதியாலும் பழக்கத்தாலும் அதை கையகப்படுத்தலாம். தன்னை கட்டாதவன் யோகமெய்துதல் அரிது. தன்னை கட்டியவன் முயற்சியாலும் உளங்கூர்தலாலும் யோகத்தை அடைவது இயல்வதென்றே நான் கருதுகிறேன்.\nஅர்ஜுனன் சொன்னான். யோகத்தில் அகம்கூர்ந்தவனாக இருந்தும் தன்னை கட்டாமையால் உளம் வழுவியவன் தோல்வியடைந்து என்னவாகிறான் பிரம்மத்தை அடையும் பாதையில் வழிமயங்கி நிலைபெயர்ந்து இருநிலையும் எய்தாதவனாகி சிதைந்த முகிலென அழிந்துபோகமாட்டானா பிரம்மத்தை அடையும் பாதையில் வழிமயங்கி நிலைபெயர்ந்து இருநிலையும் எய்தாதவனாகி சிதைந்த முகிலென அழிந்துபோகமாட்டானா எனக்குள்ள இந்த ஐயத்தை எச்சமின்றி அகற்ற தகுதியானவர் நீரே. இதை நீக்க வேறெவராலும் இயலாது.\nகிருஷ்ணன் சொன்னார். பார்த்தா, அவனுக்கு இவ்வுலகில் அழிவில்லை. மேலுலகிலும் இல்லை. ஏனென்றால் நற்செயலின்பொருட்டு எவரும் கீழ்நிலை அடைவதில்லை. யோகத்தில் பிறழ்ந்தவன் நற்செயல் இயற்றியவருக்குரிய உலகை அடைந்து அங்கே நெடுங்காலம் வாழ்ந்து தூய்மையும் செல்வங்களும் கொண்டவர் இல்லத்தில் பிறக்கிறான்.\nஅல்லது, அறிவர்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் அதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது. அங்கே அவன் முந்தைய உடலுக்குரிய அறிவை பெறுகிறான். அவன் மறுபடியும் வெற்றிக்கு முயல்கிறான். அவன் தன்னை மீறியே பண்டைப்பழக்கத்தால் கவரப்படுகிறான். யோகத்தில் ஆர்வம்கொண்டவன்கூட ஒலிவடிவ பிரம்மத்தை கடந்தாகவேண்டும். பாவம் நீங்கியவனாய், உறுதியுடன் முயல்வானேயாயின் யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய வீடுபேற்றை அடைகிறான்.\nதவஞ்செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தவன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருதப்படுகிறான்; செயலாற்றுவோரிலும் அவன் சிறந்தவன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக அனைத்து யோகிகளிலும் அகம்கூர்ந்து என்னிடம் உள்ளம் ஒன்றி என்னை போற்றும் யோகியே மேலானவன் என்பது என் கொள்கை.\nகிருஷ்ணன் சொன்னார். பார்த்தா, என்னிடம் விருப்புகொண்டு என்னைச் சார்ந்து யோகத்திலமர்ந்து எல்லாம் அமைந்த என்னை ஐயமின்றி உணருமாறு சொல்கிறேன், கேள். எதை அறிந்தால் இவ்வுலகில் மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய வேறு ஒன்றும் மீதம் இருக்காதோ அதை, அமைதலுடன் இணைந்த அறிவை முழுமையாக உனக்கு சொல்கிறேன்.\nஆயிரம் மானுடரில் ஒருவன் வீடுபேறடைய முயல்கிறான். முயல்கிறவர்களில் யாரோ ஒருவனே உண்மையில் என்னை அறிகிறான். மண், நீர், தீ, காற்று, வானம், உளம், அறிவு, ஆணவம் என இந்த இயற்கை எட்டுவகையாகப் பிரிந்து தோன்றுகிறது.\nஇது அபரா எனும் எனது பிறிதியற்கை. இதிலிருந்து மாறுபட்ட பரா எனும் முதலியற்கையால் இவ்வுலகம் தாங்கப்படுகிறது. எல்லா உயிர்களும் இவ்விரு இயற்கைகளிலிருந்து உருவானவை என்றும் நானே உலகம் உருவாகவும் விரியவும் அவ்வாறே அழிவதற்கும் அடிப்படை என்றும் அறிக என்னைவிட உயர்ந்த பொருள் இல்லை. இவ்வையகமெல்லாம் நூலில் மணிகள்போல் என்னில் கோக்கப்பட்டது.\nநான் நீரில் சுவை. ஞாயிறிலும் திங்களிலும் ஒளி. எல்லா வேதங்களிலும் ஓங்காரம். வானில் ஒலி. ஆண்களிடம் ஆண்மை. மண்ணில் நறுமணம். நெருப்பில் ஒளி. திகழ்வன அனைத்திலும் உயிர். படிவரில் தவம். அனைத்து உயிர்களுக்கும் முதல் விதை என என்னை அறிக நான் அறிவுடையோரில் அறிவு. ஒளியுடையோரில் ஒளி. வலிமையுடையவரிடம் விழைவும் பற்றும் கடந்த வல்லமை. அறத்திற்கு முரணாகாத விருப்பமும் நானே.\nமேலும் நன்னிலை, வெல்நிலை, உறைநிலை என்னும் மூன்றியல்புகளில் தோன்றிய உணர்வுகள் என்னிடத்தே பிறந்தன. என்னில் அவை உள்ளன, அவற்றில் நான் இல்லை. இம்மூவியல்புகளின் வண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கி இவற்ற���னும் மேலான அழியா இயல்புகொண்ட என்னை உணராமலிருக்கின்றன. ஏனென்றால் எனது இந்த தேவமாயை என்னும் இயல்பு கடத்தற்கு அரியது. என்னை அடைக்கலம்கொள்பவரே இதை கடக்கிறார்கள்.\nமாயையினால் ஞானம் அழிந்தோர், அசுரத்தன்மையை பற்றி நிற்போர், மனிதரில் இழிகுணம் கொண்டவர், கீழான செயல்களை புரிகின்றவர்களான அறிவிலிகள் என்னை சரண் புகார். பயனை வேண்டுவோர், துன்புற்றார், அறிவை விரும்புவோர், ஞானிகள் என நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள் என்னை வழிபடுகின்றனர். அவர்களில் நிலையான யோகம் பூண்டு ஒரேமுகமாக அர்ப்பணிக்கும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன்.\nமேற்சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் நானாகவே கொண்டுளேன். அவன் யோகத்தில் இசைந்து, உய்யும் வழியாகிய என்னை கடைபிடித்து நிற்கிறான். பல பிறவிகளின் இறுதியில் ஞானம் கொண்டவன் ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாக பற்றுகிறான். அவ்வித பேராத்மா அரிதானவன்.\nவெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நெறிகளில் நிற்பாராய் அயல் தேவதைகளை வழிபடுகின்றனர். எந்தெந்த அடியார் நம்பிக்கையுடன் எந்தெந்த வடிவத்தை வழிபட விரும்புகிறாரோ அவருடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன். அவர் அந்த நம்பிக்கையுடன் இயைந்து அவ்வடிவத்தை வணங்கி வேண்டுகிறார். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறார்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே. எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் எல்லைக்குட்பட்டது. தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர். என்னை தொழுவோர் என்னையே எய்துகிறார்கள்.\nஅறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும் அழிவற்றதும் சிறந்ததுமாகிய பெருநிலையை அறிந்துகொள்ளாமல் மறைந்திருப்பவனாகிய என்னை காணத்தக்க ஆளுமைகொண்டவன் என கருதுகின்றனர். எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோக மாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை அறிவிலா உலகம் அறியவில்லை. சென்ற, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர். விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த இருமைகளின் மயக்கத்தால், எல்லா உயிர்களும் மயங்கிவிடுகின்றன. பழி தீர்ந்து நற்செயல்கள் செய்கின்றவர் இருமைகளின் மயக்கம் அழிந்து உறுதியான நோன்புகொண்டவர்களாக என்னை வழிபடுகின்றனர்.\nஎன்னை வழிபட்டு மூப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் விடுபட முயற்சி செய்வோர் ‘அது’ என நிற்கும் பிரம்மத்தையும் அதுவான ஆத்மமெய்மை முழுமையையும் அது உலகாகும் செயலையும் உணர்வர். புடவிமெய்மை தெய்வமெய்மை வேள்விமெய்மை ஆகியவற்றுடன் என்னை இறுதிக் காலத்திலேனும் அறிந்து யோகத்தில் பொருந்திய சித்தமுடையவரே அறிஞர்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-42\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-23\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-1\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81\nராயின் காந்தியும் உண்மையான காந்தியும்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர��காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183686877.html?printable=Y", "date_download": "2019-06-26T22:01:36Z", "digest": "sha1:SE4WZHKQ7HW3MJK2HJCMCJJ5TJK25B5E", "length": 3455, "nlines": 44, "source_domain": "www.nhm.in", "title": "யூத மதம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: மதம் :: யூத மதம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். ஒவ்வொரு யூதருடனும் கடவுள் நேரடித் தொடர்பு வைத்துள்ளார். ஒவ்வொரு யூதரின் பிரார்த்தனைகளையும் அவர் கேட்கிறார். தேவைப்பட்டால் பேசுகிறார்.\nஒட்டுமொத்த யூத குலத்தின் அடிப்படை நம்பிக்-கையே இதுதான்.\nஆபத்துக் காலங்களில் தேவதூதர்கள் தோன்றி, தம்மை வழிநடத்திச் செல்வார்கள் என்பதும் அவர்களது நிரந்தர நம்பிக்கை. அதன்படிதான் இன்றுவரை ஒவ்வொரு யூதரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nயூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கைமுறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் இந்தப் புத்தகம் சுவாரசியமான மொழியில் விவரிக்கிறது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?cat=14&paged=3", "date_download": "2019-06-26T22:16:24Z", "digest": "sha1:DDQEZWOCFVZRIGTF3CIEFRMOMVQ42RJW", "length": 6904, "nlines": 79, "source_domain": "maalaisudar.com", "title": "குற்றம் | மாலைச்சுடர் | தேசிய தம���ழ் நாளிதழ் - Part 3", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅதிக விக்கெட்டுகள்: ஸ்டார்க் முதலிடம்\nசந்திரபாபு நாயுடுவின் சொகுசு பங்களா இடிப்பு\nஅரசுப் பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி: மத்திய அரசு\nராஜஸ்தான் மாநில பிஜேபி தலைவர் மரணம்\nஒரு கிலோ தங்கம் மாயம்: போலீசார் விசாரணை\nசென்னை, ஜூன் 19: தண்டையார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் ஒரு கிலோ தங்கம் மாயமாகியுள்ளது தொடர்பாக […]\nஊழல்: 15 சுங்க அதிகாரிகள் டிஸ்மிஸ்\nபுதுடெல்லி, ஜூன் 19: ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சுங்கத் துறை, மத்திய […]\nசூதாட்டம்: 10 பேர் கைது\nசென்னை, ஜூன் 19: சாலிகிராமத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து, […]\nகுண்டர் சட்டத்தின் கீழ் 4 பேர் கைது\nசென்னை, ஜூன் 19: பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய 4 பேரை, போலீசார் கைது […]\nஎன்ஐஏ அதிகாரிகள் புழல்சிறையில் சோதனை\nசென்னை, ஜூன் 19: கோவை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற என்ஐஏ அதிகாரிகளின் […]\n4-வது திருமணம் செய்ய முயன்றவர் கைது\nசென்னை, ஜூன் 19: தொடர்ச்சியாக பெண்களை ஏமாற்றியதுடன், தற்போது 4-வது திருமணம் செய்யமுயன்ற நபர் […]\nகாதலியுடன் வந்த சீன வாலிபர் கைது\nசென்னை, ஜூன் 19: சென்னை விமான நிலையத்திற்கு காதலியுடன் வந்த சீன வாலிபரிடம் போலி […]\n300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nதிருவள்ளூர் ஜூன் 19: திருவள்ளூர் நகராட்சியில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு […]\nகத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது\nசென்னை, ஜூன் 19: சேத்துப்பட்டு ஹாரிங்கடன் ரோட்டில் வாலிபர் இருவர் கத்தியுடன் சுற்றித்திரிந்து வருவதாக […]\nரவுடியை பதம்பார்த்த துப்பாக்கி தோட்டா\nசென்னை, ஜூன் 18: ரவுடிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு குண்டடிப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் […]\nபஸ்- டே: பத்து மாணவர்கள் மீது வழக்குப்பதிவு\nசென்னை, ஜூன் 18: சென்னையில் பேருந்தின் கூரை மீது நின்றபடி பஸ்-டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட […]\nலஞ்சம் கேட்ட தாசில்தார் மீது நடவடிக்கை\nதிருச்சி,ஜூன் 17: லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து திருவெறும்பூர் தாசில்தாரை […]\nமதுபோதையில் தகராறு: 4 பேருக்கு வலை\nசென்னை, ஜூன் 17: நெற்குன்றம் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுவிட்டு, தப்பியோடிய 4 பேர் […]\nகாலையில் வேலை, மாலையில் திருட்டு: வாலிபர் கைது\nசென்னை, ஜூன் 17: காலையில் தனியார் கம்பெனியில் வேலை செய்துவிட்டு, இரவில் திருமண மண்டபங்களை […]\nஒரே வீட்டில் தொடர் கொள்ளை\nவிழுப்புரம், ஜூன் 17: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் பைபாஸ் மேம்பாலம் அருகே துர்கா நகரில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-06-26T22:56:25Z", "digest": "sha1:23TB6V6NK5VYL3KOW6KRHK57WRR2KBMY", "length": 2866, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " இட்டாலி வடை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇலங்கை அணி இந்தியாவில் விளையாடத் தடை\nஇலங்கை அரசு மனித உரிமைகளை மீறி வருவதால், அந்நாட்டுக் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.ஜோயல்பவுல் அன்ரனி தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பவை...தொடர்ந்து படிக்கவும் »\nசர்வதேச அளவில், பயங்கரவாதத் தக்குதலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடு இந்தியா என்று, மும்பையில் செயல்பட்டு வரும் என்ஜிஓ அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது இராக். இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5604:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823", "date_download": "2019-06-26T23:09:37Z", "digest": "sha1:BT2GVUQFH34254JF3JCBISQ4OGKWPOT5", "length": 13524, "nlines": 115, "source_domain": "nidur.info", "title": "குழந்தைகளும் ஆடையும்", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் குழந்தைகளும் ஆடையும்\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nகுழந்தைகளுக்கு தமது ஆடைகள் குறித்து அக்கறை கிடையாது.\nமற்றவர்களுக்கு முன்னால் உங்களைப் பற்றிய மதிப்பீடு உயர வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கான ஆடைகளை தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் குழந்தைகளுக்கு எது சௌகரியமாக இருக்குமோ அதையே தெரிவு செய்யுங்கள்.\nவழிபாட்டுகளுக்கோ, விழாக்களுக்கோ குழந்தைகளை கூட்டிச் செல்லும் போது அணிந்திருக்கும் ஆடை நீண்ட நேரத்திற்கு சௌகரியமாக இருக்குமா என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.\nபோகிற இடத்தில் சினிங்கி எறிச்சல் பட்டு குழந்தைகள் அழுவதற்கு பிரதான காரணம் அவர்களைச் சிரமப்படுத்தும் ஆடைகளும் அணிகலன்களும் தான். இறுக்கமான சப்பாத்து. கழுத்தை உறுத்தும் சங்கிலிகள், மாலைகள், உதட்டுச் சாயம் என்று குழந்தைகளை இம்சைப்படுத்தாதீர்கள்.\nகுழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக கூட்டிச் செல்லும் போது அவர்கள் ஏற்றுக் கொள்ளாத இத்தகைய ஆடம்பரங்களைத் தவிர்த்துக் கொண்டால் குழந்தைகளும் நீங்களும் வெளியில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்துவிட்டு வீடுவந்து சேரலாம்.\nடொக்டர் ஹெய்ம் ஜீ இனோட் குழந்தைகளின் உடைகள் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறார். \"குழந்தைகளுக்கு உடைகளைவாங்கும் போது அவர்களுக்கு தேவையானது என்ன எமது பொருளாதார வசதிக்கு ஏற்றது என்ன என்பதை முடிவு செய்வது பெற்றோராகிய எமது பொறுப்பாகும். ஒரு புடைவைக் கடையில் எமது பொருளாதார நிலைக்கும் குழந்தையின் தேவைக்குமேற்ப சில மாதிரிகளை தெரிவு செய்து அவற்றில் தான் விரும்பும் ஒன்றைத் தெரிவு செய்யும் உரிமையை குழந்தைக்கு வழங்க வேண்டும்.\nஆறு வயதுக் குழந்தையாக இருந்தால் கூட எம்மால் தெரிவு செய்யப்பட்டவற்றில் தனக்கு விருப்பமான ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தனக்கு பிடித்த சட்டை, களிசன் (காட்சட்டை), கால்மேஸ் என எதுவாக இருந்தாலும் சரிதான். பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகள் இவ்வாறான விடயங்களில் எந்த அனுபவத்தையும் பெறுவதில்லை\" என்று கூறுகிறார்.\nஏன் சில பெரியவர்கள் கூட தமக்குரிய தெரிவை தந்தையோ தாயோ அல்லது மனைவியோ கணவனோ மூலமாக அன்றி சுயமாக தெரிவு செய்ய முடியாமல் இருக்கின்றனர். ஆடையை விடுங்கள். திருமனத்தின் போது சில ஆண்களுக்கு பெண் பார்ப்பது கூட சாச்சியோ மாமியோ போய்த்தான் பார்க்கவேண்டி இருக்கின்றது. இதனால் தனக்கேற்ற வாழ்க்கைத்துனையை தெரிவு செய்யத் தெரியாமல் தின்டாட��கின்றனர். இது வளர்ந்து நாட்டுக்கு பொருத்தமான அரசியல்வாதியை தெரிவு செய்ய கஸ்டப்படுவதும் இதனால்தான்.\nநம்மிடம் இருநூறு ரூபாய் பணம் தான் இருக்கிறது என்றால் அதற்கேற்ற உடையை நான்கு நிறங்களில் தெரிவு செய்து அவற்றில் பிடித்த ஒன்றை எடுக்குமாறு குழந்தைக்கு கூறலாம். குழந்தை அவற்றில் கறுப்பை தெரிவு செய்யும் போது அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இது வெப்பத்தை உறிஞ்சக் கூடியது, உங்களுக்கு வியர்க்கும் என்று குழந்தையிடம் கூறலாம். குழந்தை அக்கருத்தை ஏற்று பொருத்தமானதை தெரிவு செய்ய முற்படும்.\nஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கு தமது நன்பர்களின் உடைகளை விட அதிகளவில் தரத்தில் வேறுபடாத உடைகளை அணிய அனுமதி வழங்க வேண்டும். வகுப்பிலுள்ள குழந்தைகள் எல்லோரும் நீல நிற சப்பாத்து அணிந்திருக்கும் போது ஒரு குழந்தை மட்டும் சிவப்பு சப்பாத்து அணிந்து வந்தால் அவன் மற்ற குழந்தைகளால் கேலி செய்யப்படுவான் என்பதில் சந்தேகமில்லை.\nகுழந்தைகள் மத்தியிலுள்ள அபிப்பிராயங்களில் அவர்கள் எதை சரியானது என்று கருதுகிறார்கள், எதை கூடாது என்று, எது அசிங்கம் என்று கருதுகிறார்கள் என்பதையெல்லாம் நாம் தெரிந்திருக்க வேண்டும். உடைகள் தொடர்பான எமது பொறுப்பெல்லாம் இதுதான். நாம் நமது வசதிக்கேற்ப தெரிவு செய்பவற்றுள் அவர்கள் தமக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க வேண்டும் அவ்வளவுதான்.\nசில பெற்றோர் ஆயிரம் இரண்டாயிரம் பெறுமதியான ஆடைகளை தெரிவு செய்து தமது பிள்ளைகளுக்கு அணிவிக்கின்றனர். அக்குழந்தை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் பொது அதை ஊத்தையாக்கிக்கொண்டு அல்லது கிழித்துக்கொண்டு வந்தால் கடுமையாக திட்டுகிறார்கள் அல்லது அடிக்கவும் செய்கிறார்கள்.\nகுழந்தைப் பருவம் என்பது குதூகலமாக ஓடுதல், பாய்தல், ஏறுதல் என பல அசைவுகள் கொண்ட பருவமாகும்.\nநாய்க்கு பட்டி கட்டுவது போன்று கழுத்து பட்டியையும் இறுக்கி கட்டி கிலோ கணக்கு எடையுள்ள புத்தகப் பையையும் தோளில் தொங்கப்போட்டு அனுப்பினால் குழந்தை எப்படி சந்தோசமாக ஒடி விளையாட முடியும்\nஎனவே இரண்டாயிரம் ரூபாவிற்குள் குறைந்த விலையுள்ள ஐந்து ஆடைகளை வாங்குங்கள்.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடையை அணிவியுங்கள்.\nகிழிந்து போனாலும் அழுக்கானாலும் பெரிய நஷ்டம் வரப்போவதில்லை. கவலையும் வராது. குழந்தையுடன் சண்டையும் வராது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2019-06-26T21:58:10Z", "digest": "sha1:FW4NBDFXXKRVF53WTV4KYBJYU3HLN3BE", "length": 36868, "nlines": 106, "source_domain": "worldthamil.org", "title": "மாவீரர் நாள் நினைவஞ்சலிக் கூட்டம் 2015 – உலகத் தமிழ் அமைப்பு – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nமாவீரர் நாள் நினைவஞ்சலிக் கூட்டம் 2015 – உலகத் தமிழ் அமைப்பு\nமாவீரர் நாள் நினைவஞ்சலிக் கூட்டம் 2015 – உலகத் தமிழ் அமைப்பு\nஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் தொலைப்பேசிக் கூட்டழைப்பை உலகத் தமிழ் அமைப்பு நடத்துகின்றது. இந்த ஆண்டு நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் திரு. சமர்ப்பா குமரன், திரு. ஆழிசெந்தில்நாதன், தோழர் தியாகு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.\nஉலகத் தமிழ் அமைப்பின் மாவீரர் நாள் கூட்டத்தில் எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் தொலைப்பேசிக் கூட்டழைப்பில் கலந்துகொண்டனர். தலைவர் முனைவர் வை. க. தேவ் அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். துணைத்தலைவர் திரு. இரவிக்குமார் அவர்கள் கூட்டத்தைத் தொகுத்து வழங்கினார்.\nஒரு மணித்துளி அமைதியஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்து, திரு. சமர்ப்பா குமரன் அவர்கள் ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே’ பாடலை உணர்ச்சிப்பொங்கப் பாடினார். மேலும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் 1983 ஆம் ஆண்டு இலங்கையில் கொல்லப்பட்டபோது அவர்களுக்குத்துணையாக (ஆதரவாக), பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் (‘உங்களுக்குச் சார்பாக 18 கல்தொலைவில் தமிழ் நாட்டில் உள்ள அண்ணன்மார்களும் தம்பிமார்களும் துணைக்குவந்து அனைத்து உதவிகளையும் புரிவார்கள்’ என்று) இயற்றிய ‘மாவீரர்’ கவிதையைப் படித்தார்.\nஅமைப்பின் முன்னாள் தலைவர் திரு. தில்லைக்குமரன் அவர்கள் மொழியுரிமை முன்னெடுப்புப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்களை அறிமுகப்படுத்தினார்.\nஇந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் தமது போராட்டத்தில், இந்தியாவின் மற்றமாநிலத்தில் உள்ளவர்களையும் இணைக்கும் முயற்சியில் பெற்றுவரும் வெற்றிகளைக் குறிப்பிடுகையில், ‘மற்ற மாநிலத்தவர்கள் தமிழர்களைப��� புறந்தள்ளுவது இல்லை என்பதையும், வெறுப்பது இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்; ஈழத் தமிழர்களுக்கு இலங்கையும் இந்தியாவும் புரிந்து வரும் கொடுமைகளைச் சரியான முறையில் எடுத்துரைத்தால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தவரும் ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல் ஆற்றுவார்கள்’ என்று திரு. ஆழி செந்தில்நாதன் விளக்கினார்.\nதொடர்ந்து தனது கருத்துக்களை திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் பகிர்ந்துகொண்டார். மாவீரர் நாளை வெறும் நினைவஞ்சலியாக மட்டுமில்லாமல் ஈழவிடுதலைப் போராட்டத்தைத் தொடந்து முன்னெடுக்கத் திட்டமிடும் நாளாகவும் நாம்மேற்கொள்ள வேண்டும் என்றும், இப்போராட்டத்தை உலகளவில் அனைத்து இன மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nமேலும் அவர் குறிப்பிட்டதாவது: உலகின் ஊடகத் துறையை நாம் மிகவும் நன்றாகப் பயன்படுத்தி, நமது அறம் நிறைந்த (நியாயமான) நிலைப்பாட்டையும் கோரிக்கைகளையும் அனைவருக்கும் எடுத்து இயம்பி, அனைவரின் துணையையும் திரட்டவேண்டும். அதேவேளை, உலகின் அரசுகளின் நற்றுணையையும் திரட்டவேண்டும்.\nஇன்னும் பல நல்ல கருத்துக்களை இத் தொலைபேசிக் கூட்டத்தில் நம்மிடையே திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் பகிர்ந்து கொண்டார். அவர்க்கு நமது பாராட்டுதல்களும் நன்றியும் உரித்தாகுக. அவரை உலகத் தமிழ் அமைப்புக்கு அறிமுகப்படுத்திய திரு. தில்லைக்குமரன் அவர்களுக்கும் நன்றி.\nஅமைப்பின் இயக்குனர் முனைவர் தணி சேரன் அவர்கள் தோழர் தியாகு அவர்களை அறிமுகப்படுத்தினார்.\nதமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் நீத்து விதையாகியுள்ள மாவீரர்களை நினைவுகூர்ந்து உரையைத் தொடங்கிய தோழர் தியாகு அவர்கள், 1965 ஆம்ஆண்டு தமிழ் நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆவது ஆண்டு தற்போது நடைபெறுகிறது என்பதை நினைவுபடுத்தி, இந்திய – இந்தி வல்லாதிக்கத்தால் தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட 500-க்கும் மேற்பட்ட தமிழர்களையும் நினைவுகூர்ந்தார்.\nதமிழீழ வரலாற்றைப் பற்றியும், தனித் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்பதையும் தக்கச் சான்றுடன் விளக்கி தமது கருத்துக்களைத் தோழர் தியாகு அவர்கள் பகிர்ந்துகொண்டார். பன்னாட்டு அரசியல் நடவடிக்கைகளின் போக்கு குறித்தும் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இதுவரை நடந்த இனப்படுகொலைகள் குறித்தும், பின்னர் அவர்கள் முன்னெடுத்தப் போராட்ட விளைவுகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து விடா முயற்சியுடன் போராடுவதன் தேவை குறித்தும் விளக்கினார்.\nபின்பு, வழக்கம்போல் வினா–விடை நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பான வினாக்கள் எழுப்பப்பட்டன. நம்மை நாமே குறை கூறிக்கொள்ளும் வினாக்களும் இவற்றில் இருந்தன. காய்தல் உவத்தல் இன்றி, சமன் செய்து சீர்தூக்கி, அனைத்தையும் அறிவுப்பூர்வமாக ஆய்ந்து முடிவெடுத்தல் பாராட்டத் தக்கது. சிறப்புப் பேச்சாளர்கள் மிக அருமையாக, அறிவுக்கு ஏற்ற பதில்களை வழங்கினார்கள். தமிழ்ப் பகைவர்கள் நமக்கு எதிராக, வழக்கமாக எடுத்தெறிந்து கேட்கும் வினாக்களுக்கு சரியான பதில்களைக் கூறி அவர்களின் வாயை அடைக்கும் முகமாக இப் பதில்களை அடிப்படையாக வைத்து, இன்னும் மேலும் தக்கச் சான்றுகளைத் திரட்டி, தமிழ்ப் பகைவர்களை வாதத்தில் வென்று துரத்தியடிக்க வேண்டும். அத்துடன், தமிழ்ப் பகைவர்கள், இரண்டகர்கள் ஆகியோரின் நச்சுப் பேச்சுக்களையும் செயல்களையும் புரிந்துகொள்ளாமல் நம்மிடம் விதண்டாவாதம் செய்யும் மற்ற நமது உறவுகளுக்கும் சரியான அறிவுறுத்தல் செய்து அவர்களையும் நமது பக்கம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nகேட்கப்பட்ட வினாக்களுக்குச் சிறப்புப் பேச்சாளர்கள் கொடுத்த பதில்களில் சில பின்வருமாறு:\nஇந்திய அளவில் ஈழப்போராட்டம் குறித்த பல தவறான கருத்துக்கள் இன்னும் தொடர்ந்து நிலவுகின்றன. ஈழ விடுதலைக்கானத் தேவை குறித்து அவர்களுக்குத் தொடர்ந்து எடுத்துக்கூற வேண்டும்.\nதமிழர்களுக்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன: தமிழ்நாடு, தமிழீழம். அவை ஒன்றுக்கொன்று துணையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரைப்பற்றி அறிந்து வைத்திருப்பது போல, ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் சிக்கல் குறித்து அறிய வேண்டும். ஒருவரின் நலன் அடுத்தவரின் நலனைச் சார்ந்துள்ளது என்ற கருத்தை தோழர் தியாகு அவர்கள் பதிவுசெய்தார்.\nதமிழீழத் தாயகத் தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூன்று முனைகள்.இந்த மூன்று முனைகளில் இருந்தும் நமது போராட்டத்தை முன்னெடுக்��� வேண்டும்.\n2009 ஆம் ஆண்டு மே திங்கள் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் முழுப்பேரழிவு தமிழீழ விடுதலைக்கான தேவையை உறுதி செய்துள்ளதே தவிர, ஒழித்துவிடவோ தணித்துவிடவோ இல்லை.\nமுள்ளிவாய்க்கால் தமிழீழ மக்களின் படையாற்றலைச் சிதைத்துவிட்டது என்னும் போதே, அது அவர்களின் அற வலிமையைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த அற வலிமையை அரசியல் வலிமையாகப் பெயர்க்கக் கூடிய உள்ளாற்றல் நீதிக்கான போராட்டத்துக்கு உண்டு.\nகடந்த 2009, 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இயற்றப்பட்டத் தீர்மானங்கள், அவற்றின் மீது நடந்த வாக்கெடுப்புகள், தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்ந்து நோக்கின், சிங்கள அரசின் ஏமாற்றுகளும், இந்தியாவும் மற்ற வல்லரசுகளும் செய்த சூழ்ச்சிகளும், நமது நீதிப் போராட்டங்களின் நல்ல தாக்கங்களும் புலப்படும்.\nமீண்டும் மீண்டும் இராசீவ் காந்தி கொலையைப் பற்றிப் பேசி, தொடர்ந்துதமிழர்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதைத் தடுக்க நினைக்கும் சிலரின் கெடுசிந்தையை நாம் முறியடிக்க வேண்டும்.\nஇராசீவ் காந்தி ஏன் கொலை செய்யப்பட்டார் தெரியுமா என்ற வினாவை எழுப்பி, அவர் ஈழத் தமிழர்களுக்கு எவ்வாறெல்லாம் எதிராகச் செயல்பட்டார் என்பதை விளக்கும் முகத்தான், அமைதிப்படை என்ற பெயரில் ஆக்கிரமிப்புப் படையை அனுப்பி பல்லாயிரக் கணக்கில் தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்தார்; ஏராளமான தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப் படுவதற்குக் காரணமாக இருந்தார்; விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லிவிட்டு, அதேவேளை தமிழர்களுக்கு எதிராக ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதம் வழங்கினார்; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் துரோகம் செய்தார்; சமாதானப் பேச்சுக்கு வரும் தமிழீழத் தேசியத் தலைவரைப் பிடித்துக் கொன்றுவிடும்படி தூதுவர் சோதிந்திர நாத் தீட்சித் (Jyotindra Nath Dixit) மூலம் இந்தியப் படைக்குத் தலைமை வகித்த பஞ்சாப் அதிகாரி அர்கிரத் சிங் (Harkirat Singh) அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார், அந்த முறையற்ற ஆணையை ஏற்க மறுத்த அதிகாரியை உடனே பதவி மாற்றம் செய்துவிட்ட கொடுமை; இன்னும் இராசீவ் காந்தி தமிழர்களுக்கு இழைத்த பிற கொடுமைகளை எல்லாம் எடுத்து அடுக்கி, ஆணித்தரமாக வாதிட்டு, மற்றவர்களின் வாயை அடக்க வேண்டும் என்றார்.\nஈழ விடுதலைக்கான அற வலிமை நம்மிடம் உள்ளது. அதனால் தொடர்ந்து போராடி வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் நம்மிடம் உள்ளன. தமிழ்நாட்டிலும், வடமாகாண அவையிலும் இயற்றப்பட்டத் தீர்மானங்களும் நமது கோரிக்கைகளுக்கு வலுசேர்ப்பவை. தனித் தமிழீழ விடுதலைதான் தீர்வு என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று பதிவு செய்தனர்.\nஇறுதியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.\n1. ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் தலைவர் வெளியிட்ட அறிக்கையை நாம் வரவேற்கின்றோம். ஆனால், பின்னர் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் ஏமாற்றமளிப்பவை. இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்று ஐ.நா. வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பொதுவாக்கெடுப்பை ஈழத்தமிழர்களிடையே நடத்த முன்வரவேண்டும். ஈழத்தமிழரின் விடுதலைப் போருக்கு தனித் தமிழீழமே தீர்வாகும்.\n2. தமிழ் நாட்டு அரசின் தீர்மானத்தையும், வட மாகாண அவையில் இயற்றப்பட்டத் தீர்மானத்தையும் மதித்து, இலங்கைத்தீவில் நடந்த தமிழினப் படுகொலைக்குக் காரணமான அனைத்துப் போர்க் குற்றவாளிகளையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துமாறும், இலங்கையுடனான அனைத்து அரச உறவுகளையும் கைவிட்டு தனிமைப்படுத்துமாறும் இந்தியாவைத் தொடர்ந்து வலியுறுத்துகிறது.\n3. இலங்கைப் போர்க் குற்றங்களைப் பற்றி இந்தியா முழுவதும் பரப்புரை மேற்கொள்ளுமாறும், அரசியல் துணையைத் திரட்டுமாறும் தமிழர் நலன் சார்ந்து இயங்கும் அரசியல் கட்சிகளையும், சமூக அமைப்புகளையும் வேண்டுகிறது.\n4. தமிழ்நாட்டில் வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து மதுக்கடைகளையும் முழுமையாக மூடுவதற்குத் தக்க நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என தமிழ் நாட்டு முதல்வரை வலியுறுத்துகிறோம்.\n5. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்துத் தொடந்து பல ஆண்டுகளாகப் போராடும் கூடங்குளம் மக்களின் கோரிக்கையை மதித்து உடனே அதனை நிறுத்த இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் கூடங்குளம் அணுமின் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.\n6. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க வேண்டி, தமிழ்நாட்டிற்குச் சொந்தமான, இந்திய அரசியல் அமைப்பு விதிகளுக்குப் புறம்பாக கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் தமிழ் நாட்டுடமையாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவும், அதற்கான செயலில் தமிழ்நாட்டு அரசு தொடர்ந்து ஈடுபடவும் வேண்டுகிறது.\n7. தமிழ் நாட்டிலுள்ளப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறப்புடன் விளங்க, ஆங்கில வழிப்பளிகளை கைவிட்டு, தமிழ்மொழி வழிக்கல்வியை அனைத்துப் பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் நாட்டு அரசை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.\n8. தமிழ் நாட்டில் உள்ள ஈழத் தமிழ் ஏதிலிகளுக்கு உரிய உரிமைகளை வழங்கவும், சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாம்களை மூடவும், அனைவருக்கும் இலவசக் கல்வி, குடியுரிமை வழங்கவும் கேட்டுக்கொள்கிறது.\n9. தமிழர்களின் நீர்வளங்களை விரிவுபடுத்தவும், ஆற்றுநீர் உரிமைமைகளை நிலைநாட்டவும் திடமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ் நாட்டு அரசை வலியுறுத்துகிறது. அடுத்த பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு அனைத்து நீர்நிலைகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழ் நாட்டரசை மீண்டும் வலியுறுத்துகின்றது.\n10. சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாட்டு அரசையும், இந்திய அரசையும் வலியுறுத்துகிறோம்.\n– உலகத் தமிழ் அமைப்பு, அமெரிக்கா\nஇந்த அனுபவம் யாருக்கும் வியப்பாக இருக்காது என்றே தோன்றுகிறது….\n… … … கீழே ஒரு காணொளி… அதில் வரும் நிகழ்வு, பார்க்கும் யாருக்கும் எந்தவித அதிர்வையும் கொடுக்காது என்றே நினைக்கிறேன். இந்த சமூக சீர்கேட்டிற்கு எந்த ...\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று\nபெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி, கட்டாந்தரையிலும் படுப்பேன், கிராமத்துக் குடிசையிலும் இருப்பேன் என்றெல்லாம் ...\n அரசியல் இன்று எங்கே போகிறது\nநேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் காங்கிரசின் அதிர் ரஞ்சன் சௌதுரி அன்னை கங்கை எங்கே கந்தி நாளி (சாக்கடை) எங்கே என்று இந்திராவையும், மோடியையும் ஒப்பிட்டுப்பேசி ...\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்\nஉலகம் முழுக்க முதலீடு செய்து, தன் புத்திசாலிதனத்தால் மோடி அரசாங்கம் கூட தன்னை, தன் குடும்பத்தை நெருங்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளவர்களை நாம் பாராட்ட வேண்டும். ...\nஇதுவும் இந்தியா தான்… கொடுத்து வைத்த மக்கள்…\n… … கொளுத்தும் வெய்யில்; எங்கும் தண்ணீர்ப் பஞ்சம். யார் முகத்தைப்பார்த்தாலும், ஆத்திரம், கோபம், கவலை…. நமக்கு மழைக்காலம் வர இன்னும் குறைந்த பட்சம் மூன்றரை மாத ...\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் வடக்கே போகும் ...\nஅழகிய, அர்த்தமுள்ள காதல் எது ….\n… … … காதல் என்பது முகத்தோற்றத்தையும், உடலழகையும் மட்டும் கொண்டது தானா… துவக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஈர்ப்புக்கு – அழகும், தோற்றமும் ...\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு ஆல் இன் ஆல் ...\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி ...\nதினமலரில் – அதீதமான ஆர்வமும் – தவறான தகவல்களும்\n… … அண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி சில வித்தியாசமான செய்திகள் அடங்கிய கட்டுரை ஒன்றை படித்தேன்… வாசக நண்பர்களும் படிப்பதற்காக கீழே தந்திருக்கிறேன்… ...\nகவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்யப்பட்ட அருமையான உரையொன்று ….\n… … … அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக, அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா… காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை இருக்க விட்டிருக்கலாமே ...\n அபிநந்தன் மீசையை தேசிய மீசை ஆக்கணுமாம்\nகு ரங்கு குட்டியைவிட்டு ஆழம்பார்ப்பது போல என்று ஒரு வழக்குச் சொல் உண்டே அது போலத்தான் திமுகவில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிற ...\nதிண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் தண்ணீர்\n… … – அந்த நினைவினில் இவர் முகம் நிறைந்திருக்கும்…. அழியாப்புகழுக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும் இன்று பிறந்த நாள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61733-parliament-election-results-pt-survey.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T21:55:27Z", "digest": "sha1:O75AC23LEC75KIBMW7EQNJANTNRVDLNZ", "length": 10094, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ? - மக்களின் நாடிக்கணிப்பு | Parliament Election results PT Survey", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஎந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் \nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் புதிய தலைமுறை சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.\nநாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. இதுதொடர்பாக ஆங்கில ஊடகங்கள் மற்றும் தமிழக ஊடகங்களும் கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய தலைமுறை சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஅதில் அதிமுக கூட்டணிக்கு 6-8 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், திமுக கூட்டணிக்கு 31-33 இடங்கள் கிடைக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன் 5 மண்டலங்களாக நடத்தப்பட்ட கணிப்பில், எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என்பதற்கு 41.90% திமுகவிற்கும், 27.07% அதிமுகவிற்கும், 4.71% அமமுகவிற்கும், 5.68% மக்கள் நீதி மய்யத்திற்கும், 4.19% நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிப்போம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோன்று தமிழகத்தில் பிடித்த அரசியல் தலைவர் யார் என்ற கேள்விக்கு, 31.01% பேர் மு.க.ஸ்டாலினையும், 9.66% பேர் எடப்பாடி பழனிசாமியையும், 6.16% பேர் ஓ.பன்னீர்செல்வத்தையும், 5.54% பேர் சீமானையும், 4.65% பேர் கமல்ஹாசனையும் தேர்வு செய்துள்ளனர். இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு, 31.01% பேர் மு.க.ஸ்டாலினையும், 9.66% பேர் எடப்பாடி பழனிசாமியையும், 6.16% பேர் ஓ.பன்னீர்செல்வத்தையும், 5.54% பேர் சீமானையும், 4.65% பேர் கமல்ஹாசனையும் தேர்வு செய்துள்ளனர். இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 22.43% பேர் நரேந்திர மோடியையும், 53.20% பேர் ராகுல் காந்தியையும் தெரிவித்துள்ளனர்.\nசுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எஃப்-16 விமானம் - ரேடார் ஆதாரத்தை வெளியிட்டது இந்தியா\nதமிழகத்தில் திமுக, இந்தியாவில் பாஜக - டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுடியரசுத் தலைவர் உரையின்போது செல்போனில் மூழ்கிய ராகுல்\nஏழைகள் தொடர்பான திட்டங்கள் மீது கவனம் செலுத்துங்கள் ஓ.பி.ரவீந்திரநாத்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nபல மொழிகளில் பதவியேற்ற மக்களவை உறுப்பினர்கள்\nமுன்னாள் பிரதமர்கள் இல்லாத நாடாளுமன்றக் கூட்டத்தொடர்\n17-வது மக்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\n‘மீண்டும் முத்தலாக் மசோதா அறிமுகம்’ - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி\nRelated Tags : Parliament , Survery , Election Survery , புதிய தலைமுறை கருத்து கணிப்பு , கருத்து கணிப்பு , நாடாளுமன்ற தேர்தல்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எஃப்-16 விமானம் - ரேடார் ஆதாரத்தை வெளியிட்டது இந்தியா\nதமிழகத்தில் திமுக, இந்தியாவில் பாஜக - டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T21:51:29Z", "digest": "sha1:FNBP4VWOT74QNZJXIYCUVN6MKGYOCQOR", "length": 8433, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தாய் வெட்டிக் கொலை", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nகாவல்துறையின் அலட்சியத்தால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nதம்பியையே ஆணவக் கொலை செய்த அண்ணன் \nகாதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம் : கோவையில் ஆணவக் கொலை\nஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை\nவெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை\nபட்டியலின உள்ளாட்சித் தலைவர் கொலை - வைரலாகும் போலி வீடியோ\nபாஜக எம்.பி., மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்\nசாதி மாறி திருமணம்: கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள்\n“மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது”- உயர்நீதிமன்றம்\nதகாத உறவு காரணமாக தமிழகத்தில் 1459 கொலைகள் - காவல்துறை அறிக்கை\nகொலை செய்துவிட்டு நாடகமாடிய திருநங்கைகள் - பின்னணி என்ன \nமகாராஷ்டிராவில் 3 வருடங்களில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை\nபெண் போலீசை நடு ரோட்டில் தீ வைத்து எரித்துக் கொன்றவர் உயிரிழப்பு\nஇரண்டாவது வாழ்க்கைக்கு இடையூறு... மகனை கொன்று பாலாற்றில் புதைத்த தாய் கைது..\n“38 ஆண்டுகள் போராடியும் மின்சாரம் கிடைக்கவில்லை” - அமைச்சர் முன்பு தற்கொலைக்கு முயன்ற விவசாயி\nகாவல்துறையின் அலட்சியத்தால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nதம்பியையே ஆணவக் கொலை செய்த அண்ணன் \nகாதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம் : கோவையில் ஆணவக் கொலை\nஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை\nவெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை\nபட்டியலின உள்ளாட்சித் தலைவர் கொலை - வைரலாகும் போலி வீடியோ\nபாஜக எம்.பி., மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்\nசாதி மாறி திருமணம்: கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள்\n“மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது”- உயர்நீதிமன்றம்\nதகா�� உறவு காரணமாக தமிழகத்தில் 1459 கொலைகள் - காவல்துறை அறிக்கை\nகொலை செய்துவிட்டு நாடகமாடிய திருநங்கைகள் - பின்னணி என்ன \nமகாராஷ்டிராவில் 3 வருடங்களில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை\nபெண் போலீசை நடு ரோட்டில் தீ வைத்து எரித்துக் கொன்றவர் உயிரிழப்பு\nஇரண்டாவது வாழ்க்கைக்கு இடையூறு... மகனை கொன்று பாலாற்றில் புதைத்த தாய் கைது..\n“38 ஆண்டுகள் போராடியும் மின்சாரம் கிடைக்கவில்லை” - அமைச்சர் முன்பு தற்கொலைக்கு முயன்ற விவசாயி\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-06-26T22:07:37Z", "digest": "sha1:VQEUFPPJ6OR7GE3UWLCP2NURBKKDA6JW", "length": 8702, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாலம்", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nநெல்லையில் பாலம் சீரமைக்கும் பணியால் சேதமடைந்த சாலைகள் \nபாலத்தில் இருந்து விழுந்தது காங்கிரீட் துண்டு: உயிர் தப்பினார் நடிகை\nபோதையில் கார் ஓட்டி விபத்து: 2 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்\n : சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து \nமும்பையில் நடை மேம்பாலம் இடிந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு\nமேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்: வைரலாகும் வீடியோ\nகோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல தற்காலிக பாலம் - தொடரும் சிக்கல்\nகிருஷ்ணா நதி குறுக்கே ரூ1387 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம் \nராணுவ ரீதியில் முக்கியத்துவமான போகிபீல் பாலம்: சிறப்பம்சங்கள் என்னென்ன\nஆசியாவிலேயே 2வது மிகப் பெரிய ரயில் பாலத்தை திறந்தார் மோடி\nபாம்பனில் ரூ.250 கோடியில் புதிய பாலம்: ரயில்வே அமைச்சகம்\nஆசியாவின் 2-வது பெரிய ரயில் பாலம்... பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்..\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nநூற்றாண்டை கடந்த ஆங்கிலேயர் பாலம் : கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்\nபாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா.. - உலவும் போலி வீடியோ காட்சி\nநெல்லையில் பாலம் சீரமைக்கும் பணியால் சேதமடைந்த சாலைகள் \nபாலத்தில் இருந்து விழுந்தது காங்கிரீட் துண்டு: உயிர் தப்பினார் நடிகை\nபோதையில் கார் ஓட்டி விபத்து: 2 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்\n : சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து \nமும்பையில் நடை மேம்பாலம் இடிந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு\nமேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்: வைரலாகும் வீடியோ\nகோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல தற்காலிக பாலம் - தொடரும் சிக்கல்\nகிருஷ்ணா நதி குறுக்கே ரூ1387 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம் \nராணுவ ரீதியில் முக்கியத்துவமான போகிபீல் பாலம்: சிறப்பம்சங்கள் என்னென்ன\nஆசியாவிலேயே 2வது மிகப் பெரிய ரயில் பாலத்தை திறந்தார் மோடி\nபாம்பனில் ரூ.250 கோடியில் புதிய பாலம்: ரயில்வே அமைச்சகம்\nஆசியாவின் 2-வது பெரிய ரயில் பாலம்... பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்..\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nநூற்றாண்டை கடந்த ஆங்கிலேயர் பாலம் : கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்\nபாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா.. - உலவும் போலி வீடியோ காட்சி\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/3", "date_download": "2019-06-26T22:46:46Z", "digest": "sha1:Q7QT7GRF5E4BQRNODHRUSWTOU6FDJKNM", "length": 7591, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாட்டு சர்க்கரை", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்த���னருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nமதுரை வந்தார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி இன்று மதுரை வருகிறார்\nகோவையில் முதன்முறையாக தென்பட்ட அரியவகை வெளிநாட்டு பறவைகள்\n“இது நாட்டு நலனுக்கானது அல்ல” - உ.பி கூட்டணி குறித்து ரவிசங்கர் பிரசாத்\nபாஜக எம்.பி வீட்டில் குண்டு வீச்சு - மர்ம நபர்கள் தப்பியோட்டம்\n“ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே சொந்தமானவர்” ஃபரூக் அப்துல்லா\nமோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.2,021 கோடி \nவெளிநாட்டு சிகிச்சையை விரும்பவில்லையா ஜெயலலிதா..\nசர்க்கரை ஆலையின் கொதிகலன் வெடித்து 6 பேர் பலி\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \n31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் \nநாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது \nதவறான கை வைத்தியம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு \nநாட்டு வெடி வெடித்த மாணவர் உயிரிழப்பு\nமதுரை வந்தார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி இன்று மதுரை வருகிறார்\nகோவையில் முதன்முறையாக தென்பட்ட அரியவகை வெளிநாட்டு பறவைகள்\n“இது நாட்டு நலனுக்கானது அல்ல” - உ.பி கூட்டணி குறித்து ரவிசங்கர் பிரசாத்\nபாஜக எம்.பி வீட்டில் குண்டு வீச்சு - மர்ம நபர்கள் தப்பியோட்டம்\n“ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே சொந்தமானவர்” ஃபரூக் அப்துல்லா\nமோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.2,021 கோடி \nவெளிநாட்டு சிகிச்சையை விரும்பவில்லையா ஜெயலலிதா..\nசர்க்கரை ஆலையின் கொதிகலன் வெடித்து 6 பேர் பலி\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \n31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் \nநாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது \nதவறான கை வைத்தியம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு \nநாட்டு வெடி வெடித்த மாணவர் உயிரிழப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/01-genesis-23/", "date_download": "2019-06-26T23:13:35Z", "digest": "sha1:7HECNAEK4LWQ3ZPB2ERLL6RENUBQODO2", "length": 9053, "nlines": 33, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 23 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 23\n1 சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது.\n2 கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.\n3 பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்து போய், ஏத்தின் புத்திரரோடே பேசி:\n4 நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்றான்.\n5 அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:\n6 எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும் எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு, எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள்.\n7 அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,\n8 அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன்,\n9 தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறைப் பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான்.\n10 எப்பெரோன் ஏத்தின் புத்திரர் நடுவிலே உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனாகிய எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் புத்திரர் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:\n11 அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குத் தருகிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குத் தருகிறேன், என் ஜனப்புத்திரருடைய கண்களுக்கு முன்பாக அதை உம���்குத் தருகிறேன், உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான்.\n12 அப்பொழுது ஆபிரகாம் அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,\n13 தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம் பண்ணுவேன் என்றான்.\n14 அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:\n15 என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலம் நானூறு சேக்கல் நிறை வெள்ளி பெறும்; எனக்கும் உமக்கும் அது எவ்வளவு காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம் பண்ணும் என்றான்.\n16 அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.\n17 இந்தப்பிரகாரம் மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்தப் பூமியும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெங்கும் சூழ்ந்திருக்கிற மரங்கள் அடங்கலும்,\n18 அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் புத்திரர் எல்லாரும் அறிய ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது.\n19 அதற்குப்பின் ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான்தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்பண்ணினான்.\n20 இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது.\nஆதியாகமம் – அதிகாரம் 22\nஆதியாகமம் – அதிகாரம் 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/flesh-eating-bacteria-spreading-rapidly-across-globe/", "date_download": "2019-06-26T23:08:32Z", "digest": "sha1:KOTZHSKR3F4XHQ5LD2EN4DURMIE6XWOV", "length": 15788, "nlines": 242, "source_domain": "hosuronline.com", "title": "Flesh eating bacteria spreading rapidly across globe", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வை���்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 16, 2018\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nபூசனங்களில் இருந்து எரிபொருளுக்கான கச்சா எண்ணை\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற���றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 22, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/living-close-to-a-major-road-may-increase-womens-risk-of-cardiac-ailment/", "date_download": "2019-06-26T23:09:21Z", "digest": "sha1:7LBGBRD55KDS6YD4CKZORL3VKYPKMPOP", "length": 16417, "nlines": 242, "source_domain": "hosuronline.com", "title": "Living close to a major road may increase women's risk of cardiac ailment", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்��ு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nபுதன்கிழமை, அக்டோபர் 15, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=16711", "date_download": "2019-06-26T22:40:11Z", "digest": "sha1:LNZSGAVURFTL2YIJWQ6GGOE4DYFCE4ES", "length": 9728, "nlines": 50, "source_domain": "kodanki.in", "title": "நடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி? - கோடங்கி ஸ்பெஷல் - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nநடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி\nநடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி\nநடிகர் ராதாரவி முதலில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுக வந்தார். பின்னர் அங்கிருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அதன் பின் மீண்டும் திமுக வந்தார்.\nசமீபத்தில் நடைபெற்ற கொலையுதிர் காலம் பட விழாவில் நடிகை நயன்தாராவை தரக்குறைவான வகையில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.\nஇதனால் திமுக தலைமையால் கட்சியில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டார்.\nஅதன் பின் எந்த கட்சியிலும் சேராமல் இருந்த ராதாரவி திடீரென மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் ஐக்கியமாகி விட்டார்.\nஇந்த திடீர் சேர்க்கைக்கு நடிகர் சங்க நில மோசடி வழக்கு விசாரணையும், பயமும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ராதாரவி பதவியில் இருந்த போது காஞ்சிபுரம் வேங்கட மங்கலம் கிராமத்தில் தானமாக இடம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தை சங்க விதியை மீறி மோசடி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துவிட்டார் என்பது ராதாரவி – சரத்குமார் மீதான குற்றச்சாட்டு.\nஇந்த குற்றச்சாட்டுகளை சொல்லிதான் கடந்த முறை பாண்டவர் அணி பெரும் வெற்றி பெற்றது. அதிலும் ராதாரவி அதன் பின் நடிகர் சங்கம் பக்கமே வரவில்லை.\nபாண்டவர் அணி வென்றதும் வேங்கட மங்கலம் நில மோசடி குறித்து காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.\nஅதன் பேரில் நில மோசடி வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nகடந்த மாதம் ராதாரவி, சரத்குமார் இருவரையும் விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தது.\nஅதே போல நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால் இருவரையும் விசாரணைக்கு அழைத்தார்கள்.\nநாசரும், விஷாலும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நடந்த விவரங்களை சொல்லிவிட்டு வந்தார்கள்.\nநீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதால் நில மோசடி வழக்கு வேகம் எடுத்துள்ளது.\nஇந்த நிலையில் நடிகர் சங்க நில மோசடி வழக்கு தன் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக ராதாரவியை அச்சுறுத்தி வந்ததால் அதில் இருந்து தற்காலிகமாக தப்பிக்க ஒரே முடிவு மீண்டும் அரசியல்தான் என யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார்.\nஆளும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இப்போதைக்கு நில மோசடி வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என ராதாரவி போடும் கணக்கு சரியாக வருமா… அல்லது தப்புக்கணக்காக முடியுமா என்பது நடிகர் சங்க தேர்தலுக்கு பின் தெரிய வரும்.\nகாரணம் பாக்யராஜ்-ஐசரி கணேஷ் கூட்டணிக்கு ராதாரவி சத்தமில்லாமல் ஆதரவு திரட்டி வருகிறார். இதற்கு காரணம் ஒரு வேளை பாக்யராஜ் அணி வென்றால் தன் மீதான அனைத்து வழக்குகளையும் நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும் என எழுதப்படாத வார்த்தை ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம். அதிலும் நம்பிக்கை இல்லாததால் தான் அவசர அவசரமாக அதிமுகவில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டிருக்கிறார் ராதாரவி..\nTagged நடிகர் சங்கம், நடிகர் ராதாரவி, நில மோசடி வழக்கு, மீண்டும் அதிமுக\nPrevஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் அதர்வா..\nNextவிஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\nமும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..\nஒரு ஏக்கர் நிலத்தில் ஒத்தை ஆளாக பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/children-abusing-pm-modi-video-goes-viral.html", "date_download": "2019-06-26T21:55:33Z", "digest": "sha1:5FKLH3BX5WLY5RISIA33PN6QIZY2AIGQ", "length": 9395, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Children Abusing PM Modi video goes viral | India News", "raw_content": "\n'சோக்கிதார்' இல்ல...அவர் ஒரு 'திருடன்'...'கோரஸாக கத்திய சிறுவர்கள்'...வைரலாகும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபிரதமர் மோடியை அமேதி தொகுதி சிறுவர்கள் திருடன்,திருடன் என்று கத்தும் வீடியோ,சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஉத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டலத்திற்கு காங்கிரஸ் பொது செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.அதோடு அங்கிருக்கும் 40 மக்களவை தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.பிரச்சாரத்தின் நடுவே பள்ளி குழந்தைகளை சந்தித்த பிரியங்காவை கண்ட சிறுவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள்.\nஇதனிடையே பிரியங்காவை சந்தித்த பள்ளி சிறுவர்கள் திடீரென,காவலாளி ஒரு திருடன் என பொருள்படும் ‘சோக்கிதார் சோர் ஹே' என கத்தத் தொடங்கினர். சமீபத்தில் தான் காவல்காரன் என பொருள்படும் சோக்கிதார் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.பல பாஜக தலைவர்களும் தங்களது பெயர்களுக்கு முன்பாக சோக்கிதார் என்பதை சேர்த்துக் கொண்டுள்ளனர்.அந்த வகையில் சோக்கிதார் என்றாலே மோடியை குறிப்பது போல மாறிவிட்டது.இந்த நிலையில், சிறுவர்கள் மோடியை திருடன் திருடன் என கத்தியதைப் பார்த்து பிரியங்கா காந்தி வாயடைத்து நின்றார்.\nபின்னர் பள்ளி சிறுவர்களிடம் அறிவுரை வழங்கிய பிரியங்கா 'நீங்கள் சொல்வது சரியல்ல,நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும் என கூறிவிட்டு சென்றார். இதனிடையே பிரபலங்கள் பலரும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர அது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.பாஜக இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.ஆனால் பிரியங்கா குழந்தைகளிடம் நடந்து கொண்ட விதத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.ஆம் ஆத்மி பிரபலம் ஆல்கா லம்பா தனது பதிவில், சிறுவர்களிடம் பிரியங்கா நடந்த விதத்தை மிகவும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.\n'நான் சிவனேன்னு தாண்டா இருந்தேன்'...'தேர்தல் அதிகாரிகள்' அதிரடி...'நாய்க்கு ஏற்பட்ட நிலை'\n‘இந்த தேர்தல் ரொம்பவே ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா’.. சச்சினின் வைரல் ட்வீட்\nமோடியின் பேரால் அதிக லாபம் ஈட்டும் 'தக்காளி'.. அப்படி என்ன நடந்துச்சு\n'அப்பா' 'போகாதீங்க'...'கால்களை பிடித்து கதறல்'...நெட்டிசன்களை கலங்கடித்த வீடியோ\n நான் சொல்ற கட்சிக்கு ஓட்டு போடமாட்டியா”.. மனைவிக்கு கணவரின் கொடூர தண்டனை\n'தலைவர்கள் காலில் விழுந்த மோடி'...'இதுதான் காரணமா'...ஒரே ஒரு போட்டோவால் 'ட்விட்டரில் சண்ட'\nதேர்தல் நன்னடத்தை விதிகளுக்காக, பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் செய்துள்ள ‘அதிரடி’ காரியம்\n‘ஒரு வழியாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த பிரதமர் நரேந்திர மோடி’\n‘ஒன்லி ரசகுல்லா மட்டும்தான்.. ஒரு ஓட்டு கூட கெடைக்காது.. ஹோக்கே’.. மோடியை சாடிய மம்தா\nதேர்தல் ஜனநாயக கடமை.. மலேசியாவிலிருந்து தனி விமானம்.. பறந்து வந்து வாக்களித்த பில்லியனர்\nஇந்திய பிரதமர் மோடி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு பிரத்யேக பேட்டியின் சிறப்பம்சங்கள்\n‘எனக்கு டிக்கெட் இல்லன்னா, அப்புறம் கட்சியவிட்டே போயிருவேன்’.. சொன்னபடி செஞ்ச பாஜக எம்.பி\n’.. ஒப்புகைச் சீட்டு எந்திரத்துக்குள் இருந்த பாம்பு.. அலறி ஓடிய வாக்காளர்கள்\n'பசு'வோட சிறுநீரை குடிச்சேன்'...'புற்று நோய்' குணமாயிடுச்சு...'பசுவை' தடவுங்க...இதுவும் குணமாகும்\n'களத்துல இறங்குறதுனா இதுதான்'...'சலுயூட்' போட வைத்த 'இளம் கலெக்டர்'...வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/2016-skoda-superb-teased-ahead-of-indian-auto-expo-17668.htm", "date_download": "2019-06-26T22:14:59Z", "digest": "sha1:SNR5AN2G4MIYBSU24G5ELID6M3UDXCX7", "length": 15494, "nlines": 185, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக, 2016 ஸ்கோடா சூப்பர்ப் டீஸர் வெளியிடப்பட்டது | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக, 2016 ஸ்கோடா சூப்பர்ப் டீஸர் வெளியிடப்பட்டது\nஇந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக, 2016 ஸ்கோடா சூப்பர்ப் டீஸர் வெளியிடப்பட்டது\nவெளியிடப்பட்டது மீது Feb 03, 2016 06:01 PM இதனால் Abhijeet for ஸ்கோடா சூப்பர்ப்\nஸ்கோடாவின் முன்னணி காரான சூப்பர்ப்-ன் 2016 ஆம் ஆண்டு பதிப்பின் டீஸரை, அந்த தயாரிப்பாளரின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பாளர், சமீபத்தில் நடைபெற உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்ள போவதில்லை. 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இந்த ஆடம்பர சேடன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இதற்கு ரூ.25 லட்சத்திற்கும் கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. டொயோட்டா காம்ரி மற்றும் வோல்க்ஸ்வேகன் பாஸ்அப் காரின் அடுத்த தலைமுறை (ஸ்கோடாவின் பராமரிப்பு நிறுவனம்) போன்ற கார்களுக்கு எதிராக இந்த கார் போட்டியிட உள்ளது.\nஇந்த காரின் உள்புறம் மற்றும் வெளிபுறம் ஆகிய இரண்டிலும், அழகியலில் மேம்பாடுகளை பெற்றுள்ளது. இப்போதைக்கு இன்டர்நெட்டில் உலவி வரும் படங்களை பார்க்கும் போது, காரின் மேற்புறத்தில் தடிமனான வரிகள் செல்வதை எளிதாக கண்டறிய முடிகிறது. தற்போதைய காருடன் ஒப்பிடும் போது, 2016 ஸ்கோடா சூப்பர்ப் அதிக தடித்த அமைப்பை கொண்டுள்ளது. ஆனால் குறியீட்டு கிரில் போன்ற காரியங்களில், அதனுடன் ஒத்துப் போகிறது. இதில் உள்ள கூர்மையான ஹெட்லெம்ப்களில், LED பிரஜெக்டர்களுடன் கூடிய புதிய DRL செட்அப்-பை பெறுகிறது. அதே நேரத்தில் டெயில்லெம்ப்களில் கூட இந்த கூர்மையான தீம்மை மனதில் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.\nஇந்த காரின் உட்புறத்தில் ஒரு குறைந்தபட்ச டிசைன் அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது உள்ள சூப்பர்ப் காரை எடுத்து கொண்டால், விபரங்கள் மற்றும் தரம் ஆகியவற்றில் போட்டியிடும் வகையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டு, அது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை ஆதரிப்பதாக உள்ளது. இதில் உள்ள மியூசிக் சிஸ்டம் 12 ஸ்பீக்கர்களுடன் இணைக்கப்பட்���ுள்ளது. காரின் உள்ளே இதமான நிலையை உறுதி செய்யும் வகையில், 3 விதமான கிளைமேட் கன்ட்ரோல் நிலைகளை பெற்றுள்ளது.\nஎன்ஜின்களை குறித்து பார்க்கும் போது, இந்த சூப்பர்ப் காரில் அதே 2.0-லிட்டர் TDI டீசல் மோட்டாரையே மீண்டும் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள என்ஜின் மூலம் 140 PS மற்றும் 320 Nm கிடைக்கும் நிலையில், இதை போல இல்லாமல், அதன்மூலம் 190 PS ஆற்றலையும், 400 Nm முடுக்குவிசையையும் வெளியிடாக பெற வாய்ப்புள்ளது. பெட்ரோல் மோட்டாரில் கூட, அதே 1.8-லிட்டர் TSI-யை கொண்டு, ஒரு 20PS-யை சேர்த்து, 180 PS ஆற்றலையும், 250 Nm முடுக்குவிசையை வெளியிடலாம்.\nWrite your Comment மீது ஸ்கோடா சூப்பர்ப்\n29 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.23.99 - 33.5 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nமாருதி விட்டாரா ப்ர்ஸ்சா Vs ஹோண்டா WR-V Vs டாட்டா நெக்ஸான்: ...\nAMT ஆட்டோமேட்டிக் - ரியல் வேர... போட்டியாக மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா MT\nஹோண்டா WR-V: மாறுபாடுகள் ஒப்பீடு போட்டியாக மாருதி விட்டாரா ப்ரெஸ்சா\n2018 மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா AMT: 5 தெரிந்து கொள்ள வேண்டிய ...\nமாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா 2018: மாறுபாடுகள் விவரிக்கப்...\nஅடுத்து வருவது சேடன் கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Nov 2019\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/congress-leader-rahul-gandhi-will-start-campaign-form-gujarath-109935.html", "date_download": "2019-06-26T21:57:36Z", "digest": "sha1:FVEFSHK2IUWVLKMU4KUHKQS5PTKBX4S7", "length": 9114, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு செல்லும் ராகுல் காந்தி | Congress Leader Rahul gandhi will start campaign form Gujarath– News18 Tamil", "raw_content": "\nபிரதமர் மோடி பிறந்த ஊருக்கு செல்லும் ராகுல் காந்தி\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\n காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மம்தா\nஒரு சிலர் செய்யும் தவறுக்கு மாநிலத்தை குறைகூறுவதா கும்பல் தாக்குதல் குறித்து மோடி விளக்கம்\nசபரிமலை பிரச்னையே தோல்விக்கு காரணம்: மார்க்சிஸ்ட் விளக்கம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபிரதமர் மோடி பிறந்த ஊருக்கு செல்லும் ராகுல் காந்தி\nகுஜராத் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.\nவல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் இன்று பிற்பகல் அவர் உரையாற்றுகிறார். 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபைத் தேர்தலின் போது பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி அங்கு சென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவியேற்று முதல் முறையாக குஜராத் செல்கிறார். அங்கு அவர் தனது முதல்கட்ட பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.\nபிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும், தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றவும் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். மேலும் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடனும் இன்று அவர் ஆலோசனை நடத்துகிறார்.\nராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி 1980-ம் ஆண்டும் தந்தை ராஜீவ் காந்தி 1984-ம் ஆண்டும், தாய் சோனியா காந்தி 2004-ம் ஆண்டும் அவர்களது தேர்தல் பிரச்சாரத்தை இங்குதான் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nAlso see... மோடியின் 5 ஆண்டு சாதனைப் பட்டியல்...அசந்துடுவீங்க\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/11032937/Uttarakhand-Uttarakhand-killed-more-than-100-people.vpf", "date_download": "2019-06-26T22:49:41Z", "digest": "sha1:NXVQ3W7LGBQ3NNQBWJDCO6HCPLFHB226", "length": 17196, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Uttarakhand, Uttarakhand killed more than 100 people: The cause of poisonous deaths by the BJP governments - Priyanka allegation || உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் 100-க்கும் மேற்பட்டோர் பலி: விஷ சாராய சாவுகளுக்கு பா.ஜனதா அரசுகளே காரணம் - பிரியங்கா குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்டில் 100-க்கும் மேற்பட்டோர் பலி: விஷ சாராய சாவுகளுக்கு பா.ஜனதா அரசுகளே காரணம் - பிரியங்கா குற்றச்சாட்டு + \"||\" + Uttarakhand, Uttarakhand killed more than 100 people: The cause of poisonous deaths by the BJP governments - Priyanka allegation\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்டில் 100-க்கும் மேற்பட்டோர் பலி: விஷ சாராய சாவுகளுக்கு பா.ஜனதா அரசுகளே காரணம் - பிரியங்கா குற்றச்சாட்டு\nஉத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் விஷ சாராயத்துக்கு 100-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்துக்கு ஆளும் பா.ஜனதா அரசுகளே காரணம் என பிரியங்கா குற்றம் சாட்டி உள்ளார்.\nபதிவு: பிப்ரவரி 11, 2019 05:00 AM மாற்றம்: பிப்ரவரி 11, 2019 05:49 AM\nஉத்தரபிரதேசத்தின் சகாரன்பூர் மற்றும் குஷிநகர் மாவட்டங்களிலும், உத்தரகாண்டின் ரூர்க்கி மாவட்டத்திலும் விஷ சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பிராந்திய பொறுப்பாளருமான பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தீவிர அரசியலில் குதித்த பின் தனது முதல் அரசியல் விமர்சனமாக இந்த கண்டனத்தை அவர் பதிவு செய்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் விஷ சாராயத்துக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அந்தந்த மாநில பா.ஜனதா அரசுகளே காரணம். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு போதுமான நிவாரணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பிராந்திய பொறுப்பாளராகவும் பொறுப்பேற்றுக்கொண்ட பிரியங்கா, முதல் முற��யாக 4 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) உத்தரபிரதேசம் செல்கிறார். லக்னோவில் அவர், தனது சகோதரரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி மற்றும், உத்தரபிரதேச மேற்கு பிராந்திய பொறுப்பாளர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் வாகன பேரணியில் கலந்து கொள்கிறார்.\nமாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு பேரணியாக செல்லும் அவர்கள், வழியில் மகாத்மா காந்தி, இந்திரா, ராஜீவ், அம்பேத்கர், படேல் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் இந்த பேரணியில் சுமார் 20 இடங்களில் அவர்களுக்கு காங்கிரசார் வரவேற்பு அளிக்கின்றனர்.\nஇதைத்தொடர்ந்து, நாளை முதல் தனது பொறுப்பில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை பிரியங்கா சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். 14-ந்தேதி வரை இந்த சந்திப்புகள் நடக்கிறது.\nஇந்த 3 நாட்களும் காலை 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை பிரியங்கா சந்திக்கிறார். இடையில் மதியம் 1 மணி முதல் 1.30 வரை உணவு இடைவேளை எடுத்துக் கொள்கிறார். மீதமுள்ள சுமார் 13 மணி நேரமும் அவர் கட்சியினரை சந்திப்பதாக உத்தரபிரதேச காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nபிரியங்கா மற்றும் ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு உத்தரபிரதேச காங்கிரசார் மத்தியில் உற்சாகம் கரை புரண்டுள்ளது. இருவரும் செல்லும் இடங்களில் எல்லாம் வாழ்த்து போஸ்டர்களும், பேனர்களும் பளிச்சிடுகின்றன. மேலும் இரு தலைவர்களையும் வரவேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் லக்னோ நோக்கி படையெடுத்துள்ளனர்.\nராகுல் மற்றும் பிரியங்காவின் வருகையையொட்டி லக்னோவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.\n1. உத்தரபிரதேசத்தில் பலத்த மழைக்கு 17 பேர் பலி\nஉத்தரபிரதேசத்தில் பெய்த பலத்த மழைக்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர்.\n2. உத்தரபிரதேசத்தில் கார் விபத்து: தாஜ்மகாலை பார்க்க சென்ற 8 பேர் சாவு\nஉத்தரபிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் தாஜ்மகாலை பார்க்க சென்ற, ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.\n3. மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை கத்தியால் குத்திய தந்தை, போலீஸ் விசாரணை\nமேலும் படிக்க வேண்டும் என்ற மகளை தந்தையொருவர் கத்தியால் குத்திய சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது.\n4. உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை\nஉத்தரபிரதேசத்தில், பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n5. உ.பி.யில் பயங்கரம்: இரண்டு சகோதரிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்\nஉத்தரபிரதேச மாநிலம் முசாப்பர்நகரில் இரண்டு சகோதரிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்\n2. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்\n3. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்\n4. பழைய 10 ரூபாய் நோட்டால் நேரிட்ட சண்டையில் ஒருவர் உயிரிழப்பு\n5. தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர்: கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19538", "date_download": "2019-06-26T22:18:29Z", "digest": "sha1:SOCXCGVBNUHBENTDRNGDUQXAL7DYZ6QU", "length": 34759, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "உணர்ச்சிகளும் கலையும்", "raw_content": "\n« செயல்படுவோர் அளிக்கும் மீட்பு\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4 »\nஓர் உரையாடலில் இன்றைய இலக்கியத்தில் உணர்வெழுச்சிகளுக்கான [emotions] இடம் என்ன என்று கேட்கப்பட்டது. நாம் இலக்கியத்தில் இன்று மெல்லுணர்ச்சிகளை இழந்துகொண்டிருக்கிறோமா என்று ஐயம் தெரிவிக்கப்பட்டது. இனிமேல் வரவிருக்கும் இலக்கியம் என்பது உணர்வெழுச்சிகளுக்கு எதிரானதாக, அறிவார்ந்த கூர்நோக்கு மட்டும் கொண்டதாக இருக்கும் என்றும் ஆகவே ���கடி, அங்கதம் ஆகியவையே இனி இலக்கியத்தின் மையப்போக்காக இருக்கும் என்றும் ஒருவர் சொன்னார்\nஆனால் இந்த வரிகளை ஏறத்தாழ இதேபோல ஆரம்பகாலப் பின்நவீனத்துவர் சொல்லி இருபத்தைந்தாண்டுகளாகின்றன. தமிழிலும் அது எதிரொலித்தது. அன்று அதற்கான எல்லா வாதங்களையும் அவர்கள் முன்வைத்தார்கள். அதாவது உணர்வெழுச்சிகள் என்பவை சமூகத்தில் ஏற்கனவே உருவாகியிருக்கும் மதிப்பீடுகளில் இருந்து எழுபவை. அம்மதிப்பீடுகளை நம்பிக்கைகளாகவும் சார்புநிலைகளாகவும் நிலைநாட்டியிருக்கிறார்கள். அம்மதிப்பீடுகளின் நோக்கம் என்பது சமூக அமைப்புக்களைக் கட்டி நிலைநாட்டுவது. அத்தகைய அமைப்புகள் அனைத்தும் பின்நவீனத்துவ சிந்தனையாளர்களால் கேள்விக்குரியதாக்கப்பட்டுவிட்டன. அவற்றின் அடித்தளம் நொறுங்கிவிட்டது. எனவே அவற்றிலிருந்து எழும் உணர்வெழுச்சிகளுக்கு இலக்கியத்தில் இடமில்லை. அவை மெல்லுணர்ச்சிகளாக, கலையம்சம் இல்லாததாகவே தோன்றும்.\nஆனால் பின்நவீனத்துவத்தின் அடித்தளம்தான் அப்போது நொறுங்கிக்கொண்டிருந்தது. அடுத்த அலையாக உண்மையில் உணர்வெழுச்சி எழுத்தே எழுந்துவந்தது.Frank McCourt எழுதிய Angela’s Ashes உதாரணம். தமிழிலும் உணர்ச்சிகரமாக கதைசொல்லும் அடுத்த தலைமுறைப்படைப்பாளிகளே உருவாகி வந்தார்கள்.மானுட உணர்ச்சிகளை கருத்தியல் கட்டமைப்புகள் என்று பார்க்கும் பின்நவீனத்துவர்களின் நோக்கு காலாவதியாகியது. உயிரியல் வெளிப்பாடுகளின் மாற்றுவடிவம் அவை என நோக்கும் பார்வை மேலோங்கியது.\nஉணர்ச்சிகள் இல்லாமல் இலக்கியம் இல்லை. இந்தக்காலத்தில் நுண்மையான உணர்ச்சிகள் குறைகின்றன என்று சொல்வது ஒரு வழக்கம் என்றாலும் அது உண்மை அல்ல. யோசித்துப்பாருங்கள், பெரும்போர்கள் பஞ்சங்களின் காலமாக இருந்த நம் இறந்தகாலங்கள் மெல்லுணர்ச்சிகளுக்கு இன்றைவிட சாதகமான காலங்களா என்ன மெல்லிய உணர்ச்சிகள் எப்போதும் இருக்கும். அவை இலக்கியத்தையும் கலைகளையும் எப்போதும் ஊடகமாகவும் கொள்ளும்.அடிப்படையில் கலையின் நோக்கமே அதுதான்.\nஆனால் இந்த உணர்ச்சி என்ற சொல்லை நாம் கொஞ்சம் கவனமாகப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. உணர்ச்சிகளை மெல்லுணர்ச்சி [sentiment] களில் இருந்து வேறுபடுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. பலசமயம் சல்லிசான ஒரு உணர்ச்சியையே மெல்லுணர்வு என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அன்றாட லௌகீக வாழ்க்கையின் சில சாதாரணமான தருணங்களை வேறுகோணங்களில் கண்டடைவதையே அப்படி எண்ணுகிறார்கள். அவற்றை முன்வைக்கும் எழுத்துக்களுடன் எளிதாக அடையாளம் காணமுடிகிறதென்பதே அவற்றை ரசிப்பதற்கான காரணங்களாக அமைகின்றன.\nஇது இலக்கியவெளிப்பாட்டில் மிகச்சிக்கலான ஒரு இடம். ஓர் உணர்ச்சி இயல்பாகத் தீவிரமாக வெளிப்படுகையில் உணர்வெழுச்சியாகிறது. அதையே இன்னொருவர் செயற்கையாக போலி செய்யும்போது அது மெல்லுணர்ச்சி அல்லது மிகையுணர்ச்சி ஆகத்தெரிகிறது. நம் வணிகக் கதைகளிலும் வணிக சினிமாக்களிலும் உள்ள பெரும்பாலான மிகையுணர்ச்சித் தருணனக்கள் பேரிலக்கியங்களில் உள்ள உணர்ச்சிகரத் தருணங்களின் போலிவடிவங்கள் எனக்காணலாம். எதை மிகையுணர்ச்சி எதை உணர்வெழுச்சி என முடிவுசெய்வது வாசகனின் நுண்ணுணர்வு சார்ந்தது. நுண்ணுணர்வற்ற அசடர்கள் எல்லா மிகையுணர்ச்சியையும் உணர்வெழுச்சியாகக் கருதி நெகிழக்கூடும். நுண்ணுணர்வற்ற வரண்டவர்கள் எல்லா உணர்வெழுச்சிகளையும் மிகையுணர்ச்சியாகக் கருதித் தள்ளிவிடவும் கூடும்.\nமிகையுணர்ச்சி வெளிப்பாட்டுக்கும் உணர்வெழுச்சிவெளிப்பாட்டுக்கும் கட்டமைப்பில் உள்ள வேறுபாடு இதுதான் – அதுவும் வாசகன் அகவயமாக உணரத்தக்கது. மிகையுணர்ச்சிவெளிப்பாடு மேலும் மேலும் திறந்துகொள்ளும் தன்மையற்றதாக இருக்கும். ஏனென்றால் அது வாழ்வின் உண்மையான உணர்ச்சித்தருணத்தில் இருந்து வாசகன் விரும்பும் ஒர் அம்சத்தை மட்டும் எடுத்து மிகையாக்கிக் கொண்டிருக்கும். உணர்வெழுச்சி நேரடியான வாழ்க்கை வெளிப்பாடு. மேலும் மேலும் விரியும் தன்மை கொண்டிருக்கும்\nமிகையுணர்ச்சி வெளிப்பாடு வாழ்க்கையின் நேரடியான துயரங்களை அப்படியே பதிவுசெய்வதாக, அதை மேலும் விரிப்பதாக அமையும். இறப்பு, பிரிவு, நோய், அழிவு என அதன் கருக்கள் நேரடியானவை. உணர்வெழுச்சிவெளிப்பாடு அடிப்படை உணர்ச்சிகள் சார்ந்ததாக மேலோட்டமாகத் தோன்றினாலும் ஆழத்தில் அது ஒரு மதிப்பீடு சார்ந்ததாகவே இருக்கும். ஜன் வல்ஜானுக்கு [லெ மிஸரபிள்ஸ்] பாதிரியார் அவன் திருடவந்த வெள்ளி மெழுகுவத்திநிலைகளை அளிக்கையில் அங்கே எந்த உணர்ச்சிவெளிப்பாடும் இல்லை, விழுமியமே வெளிப்பாடுகிறது, ஆனால் உணர்வெழுச்சிகளை உருவாக்குகிறது.\nஇலக்கியத்தில் உணர்வெழுச்சிக்கு எதிரான பாவனைகள் பல. அவற்றிலொன்று நுண்மை. பலசமயம் ஹோமியோ மருந்துபோல ஊசிமுனையில் தொட்டு ஒரு செம்பு நீரில் கலக்கி ஒன்றை அளித்தால் அது நுண்மை என்றும் அதை ஊகித்தெடுப்பதே கலையுணர்வு என்றும் சொல்லப்பட்டது. அவை உத்திநுட்பங்களே அல்லாமல் இலக்கியநுட்பங்கள் அல்ல. அதை ஊகிப்பதில் என்ன வாழ்க்கைப்புரிதல் இருக்கிறது பெரும்பாலும் அது வாசகன் ஏற்கனவே அறிந்ததாகவே இருக்கும். நல்ல வாசகன் ஒருபோதும் படைப்பின் உத்திநுட்பங்களை அக்கறைகொண்டு வாசிக்கமாட்டான்\nஅறுபது எழுபதுகளில் சாதாரணமான மனிதர்களிடம் மனிதாபிமானம் வெளிப்படும் தருணங்களைக் கண்டுபிடித்து எழுதுவது நுண்ணிய உணர்வெழுச்சி சார்ந்ததாகக் கருதப்பட்டது. இத்தகைய கணிசமான கதைகளை ‘தப்பாகப்புரிந்துகொண்டுவிட்டுப் பின்னால் வருந்துவது’ என்ற வகைமைக்குள் அடக்கிவிடலாம். எழுபதுகளில் ஒரு முறைமீறிய பாலுறவை மெல்ல தொனிக்கவிட்டுச் சொன்னால் அது உணர்வெழுச்சி என்று கருதப்பட்டது. அன்றைய வாசகர்கள் அதை கலை என எண்ணிப் பரவசம் கொண்டனர்..\nசுந்தர ராமசாமி சொல்வார் ‘காலையில் எழுந்ததுமே இன்று எதைப்பார்த்து நெகிழலாம் என யோசிக்கும் மனநிலை இது’ என. மிகைநாடகம் [melodrama] மிகையுணர்ச்சியின் ஒரு வெளிப்பாட்டு முறை. விழுமியங்களின் மோதல் இல்லாத நாடகத்தனம் என அதை வரையறை செய்யலாம். ஒரு நாடகத்தருணம் கவித்துவம் கொள்ளவில்லை என்றால் அது பெரும்பாலும் மிகைநாடகீயமே.\nஆசிரியரே நெகிழ்ந்துகொண்டே கதைசொல்வது எப்போதுமே தமிழில் ரசிக்கப்படுகிறது. வாசகர் முன்கூட்டியே அந்த மனநிலைக்குத் தன்னைத் தயாரித்துக்கொள்கிறார். தன் முதிர்ச்சி, தர்க்கபுத்தி, நகைச்சுவைஉணர்ச்சி ஆகியவற்றை இக்கதைகளுக்காக கொஞ்சம் ரத்து செய்துகொள்கிறார்.\nநல்ல வாசகன் அதைச்செய்வதில்லை. அவனுக்குத் தேவை சௌகரியமான சில மனநிலைகள் அல்ல. உண்மைகள். ஆகவே தன் முழுத் தர்க்கத்தாலும், முழு நகைச்சுவையாலும், முழு முதிர்ச்சியாலும் இலக்கியத்தை அணுகுவதே அவன் வழக்கமாகும். அந்த நிலையிலும் அவனை ஈர்த்து மேலே கொண்டுசெல்லும் ஆக்கங்களையே நாம் முக்கியமானவை என்கிறோம். தர்க்கத்தை நிறைவுசெய்தபின் உணர்வுகளையும் உள்ளுணர்வுகளையும் நோக்கிப் பேசுபவையாக அவை இருக்கும்.\n“மனிதன் எத்தனை மகத்தான ஒரு சொல்” என்னும் கார���க்கியின் சொல்லாட்சிக்கும் ஆசிரியன் நெகிழ்வதற்கும் என்ன வேறுபாடு” என்னும் கார்க்கியின் சொல்லாட்சிக்கும் ஆசிரியன் நெகிழ்வதற்கும் என்ன வேறுபாடு கார்க்கியின் சொல் கவித்துவதரிசனம். ஆசிரியனை விட மகத்தானவற்றின் முன் அவன் மொழியும் சித்தமும் விரிந்தெழுவதையே கவித்துவதரிசனம் என்கிறோம். ஆசிரியன் அன்றாட உணர்வுநிலைகளின் முன் நெக்குருகினான் என்றால் அது வெறும்நெகிழ்வு. இவ்விரண்டுக்கும் இடையே வேறுபாட்டை உணரும் அளவுக்கு நுண்ணுணர்வு கொண்டவனே இலக்கியவாசகன்.\nஇலக்கியத்தில் மிகக்குறுகிய காலம் – நவீனத்துவத்தின் காலகட்டம் அது – உணர்ச்சிகளுக்கு எதிரான ஒரு நிலைபாடு சில ஆசிரியர்களிடம் இருந்தது. அவர்கள் தங்கள் இயல்பால் உணர்ச்சிகளற்ற கலையை உருவாக்கினர். இரு சிறந்த உதாரணங்கள் காம்யூ, ஹெமிங்வே. அவர்களை போலிசெய்யும் எழுத்தாளர்கள் உலகமெங்கும் உருவாகி வந்தனர். உணர்ச்சியற்ற எழுத்தை உருவாக்கியவர்கள் வாழ்க்கைநோக்கிய கூரிய பார்வையை, ஒட்டுமொத்த தரிசனத்தை முன்வைத்துக் கலையைச் சென்றடைந்தனர். போலி செய்தவர்களுக்கு அந்த விரிவும் ஆழமும் இல்லை. ஆகவே அன்றாட வாழ்க்கைச்சித்திரங்களை கற்பனை இல்லாமல் பதிவுசெய்வதே இலக்கியம் என்னும் எண்ணம் உருவாகியது. அது உலக இலக்கியத்தில் உருவாக்கிய குப்பைமேடு மிகப்பெரியது\nபின்நவீனத்துவம் அந்த வரட்டு நவீனத்துவத்தையே அறைந்து உடைத்தது . அந்த உணர்ச்சியின்மை என்பது உண்மையில் ஆழ்மனவெளிப்பாட்டுக்கான மொழித்தகுதி இன்மை, கனவுகளை நோக்கிச்செல்லும் கற்பனை இன்மை, விழுமியங்களை ஆராயும் ஆழமின்மை மட்டுமே என அடையாளம் கண்டது. அதை முழுக்க நிராகரித்து ‘கட்டற்ற’ எழுத்துமுறையை முன்வைத்தது. கட்டுப்படுத்துவது பிரக்ஞை. பிரக்ஞையால் கடிவாளமிடப்பட்ட புனைவு சமகால அறிவுத்துறைகளில் இருந்து கடன்வாங்கிய அறிதல்களை முன்வைப்பது. அன்றாட உண்மைகளை இலக்கிய உண்மைகளாக எண்ணுவது.\nஇலக்கியம் தனித்துவம் கொண்ட அறிதல்முறை. அது தன் அறிதல்களை தன் ஆழ்மனப்பயணம் வழியாகவே கண்டடையவேண்டும். அதை a raid in to the unconscious என வகுத்தது பின்நவீனத்துவம். அதற்காகவே பிரக்ஞையின் கட்டுக்கள் மீறப்படவேண்டும் என்றது. ஆசிரியனை மீறி வெளிப்படுவதே கலை என்றது. கலையின் நோக்கம் உன்னதமாக்கல் [sublimation] என்றது.கட்டற்ற உணர்ச்சிவெளிப்ப��டும் அதன் வழியே என கண்டடைந்தது. உணர்வெழுச்சி என்னும் செவ்வியல்கூறு இலக்கியத்தின் சாரம் என்றது. தர்க்கபூர்வமான, ஒழுங்கமைக்கப்பட்ட, பிரக்ஞை சார்ந்த, உணர்ச்சிகளை ஐயப்படும் நவீனத்துவ எழுத்துக்களை மறுத்தது. அறிவார்ந்த எழுத்து என்பது பொய்யே என்று வாதிட்டது.\nஉணர்வெழுச்சி அடிப்படையில் மானுட உயிர்ச்சாரத்தின் வெளிப்பாடு. பரதனைக் கண்டதும் “ஆயிரம் இராமர் நின் கேள் ஆவரோ” என குகன் கேட்பது உயர்நிலை உணர்வெழுச்சி அது செவ்வியல்பண்பு. காவியங்களின் அடித்தளம். எந்த இலக்கியமும் ஆழத்தில் செவ்வியல்பண்புகளை நோக்கியே செல்லும். மானுட விழுமியம் ஒன்றின் உணர்ச்சிகர வெளிப்பாடூ அது. அத்தகைய உண்மையான உணர்வெழுச்சி தொட்டதுமே சல்லிசாகப் போய்விடாது. நினைவிலும் உணர்விலும் வளரும். நாம் இங்கே சாதாரணமாக மெல்லுணர்வு என்று சொல்லிக்கொள்ளும் பலநெகிழ்வுகள் ஒருநாள் தாண்டினால் அற்பமானவையாக ஆகிவிடுகின்றன.\nகலையின் இலக்கு இதெல்லாமா என்ன கலையின் ஊடகம் கற்பனை. அது நம்மைக் கற்பனைவழியாக இணையான ஒரு வாழ்க்கையை வாழச்செய்ய வேண்டும். அன்றாடவாழ்க்கையில் எப்போதோ ஒரு உச்ச அனுபவத்தருணத்தில் மட்டுமே நாம் நம் ஆழத்தைக் கண்டுகொள்கிறோம். அந்தத் தருணத்தைக் கலை கற்பனைமூலம் அளிக்கவேண்டும். அதன் வழியாக நம் ஆழ்மனத்தை நோக்கி , அதன் வழியாக வாழ்க்கையின் மையம் நோக்கி அது செல்லவேண்டும்.\nஅறிவுடன் மட்டும் பேசும் மேலான ஆக்கங்கள் உள்ளன. அங்கத இலக்கியங்கள் அவ்வகைப்பட்டவை. ஆனால் சிறந்த இலக்கியங்கள் நம் கனவுடன் பேசுகின்றன. நம்மில் ஊடுருவி நம் கனவை அவை கட்டமைக்கின்றன. அதற்காக மொழியைப் படிமங்களாக ஆக்குகின்றன.\nஅப்படியானால் படைப்பில் தர்க்கம் எதற்காக ஒரு நல்ல வாசகனின் கனவுத்தளம் வலிமையான தர்க்கத்தால் மூடப்பட்டதாகவே இருக்கும். அவன் அதுவரை வாசித்தவையும் யோசித்தவையும் அடங்கிய ஒரு ஓடு அது. அதை உடைத்துத் திறக்கக்கூடிய அளவுக்கு வல்லமையான தர்க்கம் எழுத்தில் தேவை. வாசகனைவிட மேலான அறிவார்ந்த தர்க்கதளம் இல்லாத படைப்பு அவனைக் கவர்வதில்லை. ஆனால் அந்தக்கதவைத் திறந்தபின் இலக்கியம் செல்லும் இலக்கு அவனுடைய ஆழ்மனக் கனவுகளை நோக்கியே.\nநல்ல வாசகனின் கனவுலகைச்சுற்றி அவன் அறிவுத்தர்க்கம் வீட்டைக் காக்கும் நாய்களைப்போல நின்றுகொண்டிருக்கிற���ு, எப்போதும் விழிப்புடன். அவனுக்கு அந்தக் கனவு அவ்வளவு முக்கியமென்பதனால் அவன் அதை அப்படிப் பத்திரமாக அந்தரங்கமாகத்தான் வைத்திருப்பான். அதைத் தீண்டாமல் ஆயிரம் கதைகளை சும்மா வாசித்துத் தள்ளிக்கொண்டுமிருப்பான். புனைகதையின் அறிவார்த்தம் என்பது அந்த வேட்டைநாய்களுக்கான இறைச்சித்துண்டுகள்தான். அவற்றை மீறி உள்ளே நுழைவதற்காக.\nஒரு நல்ல படைப்பின் உடல் மெல்லுணர்வைத் தீண்டும் நூற்றுக்கணக்கான அவதானிப்புகளுடன் மொழிவெளிப்பாடுகளுடன்தான் கட்டமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் சில வரிகளை எடுத்து நீர்க்கச்செய்து அளித்தால் எளிய வாசகர்கள் எழுச்சியும் உவகையும் கொள்வார்கள். ஆனால் நல்ல வாசகனுக்கு அவை அவன் செல்லும் வழியாகவே இருக்கும் , இலக்காக அல்ல. இலக்கு என்பது மெய்மையைத் தீண்டும் கனவாகவே இருக்கமுடியும்\nமறுபிரசுரம்/முதற்பிரசுரம் Aug 16, 2011\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 37\nநான் கடவுள், புதிய விமரிசனங்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–11\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_561.html", "date_download": "2019-06-26T23:20:13Z", "digest": "sha1:HSTXSOZRIDLV3EDWT2N64B7R75ALP2OT", "length": 7948, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்.மாநகரசபையில் ஆமிக்கு அனுமதியில்லை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / யாழ்.மாநகரசபையில் ஆமிக்கு அனுமதியில்லை\nடாம்போ May 28, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கை இராணுவத்தை சிவில் வேலைகளில் பயன்படுத்தக்கூடாதென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடும் எதிர்ப்பிற்கு முதல்வர் ஆனோல்ட் பணிந்துவந்துள்ளார்.\nஇன்றைய யாழ்.மாநகரசபை அமர்வின் போது முன்னணி உறுப்பினர் வி.மணிவண்ணன் நேற்று முதல் மரநடுகை திட்டத்தில் படையினரை களமிறக்க மேற்கொண்டுள்ள முயற்சிக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.\nஇலங்கை இராணுவ பிரசன்னத்தை பேணும் வகையிலாக சிவில் நடவடிக்கைகளில் அவர்களை பயன்படுத்த முயலும் முதல்வர் ஆனோல்டின் முயற்சிக்கு மாநகர சபை இன்றைய அமர்வின்போதே வி.மணிவண்ணன் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.\nஇதனை தொடர்ந்து நடைபெற்ற காரசாரமான விவாதத்தின் பின்னர் படையினரை யாழ்.மாநகரசபைகளது வேலகளில் இணைத்துக்கொள்வதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்து���து தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/election/", "date_download": "2019-06-26T23:06:44Z", "digest": "sha1:XMA5NBPEF2VFKSSFFRZU5PA6D2MX2TOI", "length": 14319, "nlines": 229, "source_domain": "hosuronline.com", "title": "election Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை ���றிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 19, 2017\nஅ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 17, 2017\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 5, 2017\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜூன் 20, 2017\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, மார்ச் 14, 2017\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, மார்ச் 14, 2017\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 27, 2016\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 2016\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மே 16, 2016\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஏப்ரல் 30, 2016\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் வழிமுறைகள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7284", "date_download": "2019-06-26T21:51:44Z", "digest": "sha1:2GPKW2Z2P2ON2JB6C62OETG2VFXNVT2D", "length": 6093, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "divya திவ்யா இந்து-Hindu Brahmin-Iyer பிராமின்/ஐயர் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/five-study-tips-every-student-should-follow", "date_download": "2019-06-26T22:26:38Z", "digest": "sha1:FCEQ443226Q64GEHHMHCKVCPLMYJYC5A", "length": 10567, "nlines": 38, "source_domain": "www.dellaarambh.com", "title": "ஒவ்வொரு மாணவரும் பின்பற்ற வேண்டிய ஐந்து ஸ்டடி ஸ்டெப்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஒவ்வொரு மாணவரும் பின்பற்ற வேண்டிய ஐந்து ஸ்டடி ஸ்டெப்\nபடித்தல் என்பது தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் படிப்பதோ அல்லது ஒரு ப்ராஜக்டிற்கு ஒரு நாள் படிப்பதோ இல்லை.\nஎவ்வளவு சீக்கிரமாக நீங்கள் படிக்க ஆரம்பிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் பாடத்தை ஆழமாக புரிந்து கொள்ள முடியும் மேலும் இது நீங்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கான நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும். [1]\nஒரு PC உங்கள் தேர்வை நீங்கள் சிறப்பாக செய்ய மட்டும் உதவாது மாறாக, சிக்கலான கோட்பாடுகளை நீங்கள் ஆராய்ந்து புரிந்து கொள்ளவும் உதவும்.\nஒரு PC ஐப் பயன்படுத்தி படிப்பதைப் பெறுவதற்கு ஐந்து படிப்பு குறிப்புகள் இங்கே உள்ளன:\n1. ஒரு அட்டவணையை உருவாக்கி அதை பழக்கத்திற்கு கொண்டு வருவது\nபடிப்பதற்கான ஒரு அட்டவணையை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் எடுக்கும் மேலும் எத்தனை பாடங்களை உங்களால் முடிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். கூகுள் போன்ற டூல்ஸ் ஒரு நிரந்தர ஸ்டடி சுழற்சியை உருவாக்க உதவியாகஇருக்கும். ஆனால் உங்கள் அட்டவணையில் போதுமான இடைவெளிகள் இருக்கட்டும்.\n2. வகுப்பில் குறிப்புகளை எடுத்தல்\nவகுப்பில் பகிர்ந்துகொள்ளப்படும் பாடம் தொடர்பான விஷயங்களைக் குறிப்பு எடுத்துக் கொண்டு, பரீட்சைக்கு படிக்கும்போது அல்லது ஒரு ப்ராஜக்ட்டில் பணியாற்றும்போது அந்த குறிப்புகளை பயன்படுத்தும் வகையில் சேமிப்பது ஒரு வழி. பேப்பர் வொர்க்ஸூம் நல்லது தான் இருப்பினும் வோர்டு ப்ரொஸஸர் கூடுதல் நன்மை பயக்கும். இது இணையத்தில் இருந்து குறிப்புகள் மற்றும் இணைப்புகளுடன் குறிப்புகளைத் தனிப்பயனாக்க உதவுகிறது.\n3. கற்பிக்கப்பட்ட கருத்துகளை நிஜ வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள்\nபடிக்கும் போது, எப்பொழுதும் ப்ராக்டிக்கல் மற்றும் தேரிக்கு இடையே ஒரு தொடர்பினை ஏற்படுத்தி படியுங்கள். நீங்கள் வகுப்பில் கற்றுக்கொண்ட விஷயங்களை உங்களுடைய தினசரி விஷயங்களோடு தொடர்புபடுத்தி பார்க்கும் போது அவைகளை நினைவு கொள்வதை எளிதாக்கும். கோட்பாடுகளை எளிதாக புரிந்து கொள்வதற்காக வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் மேக்கர்ஸ்பேஸ் ப்ரொஜக்ட் [2] களை மேற்கொள்வது மேலும் எஜூகேஷனல் கேம்ஸ் [3] விளையாடுவது போன்றவை உதவியாக இருக்கும்.\n4. நீங்கள் உங்களையே பரிசோத்தித்து உங்கள் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்\nஒரே பாடத்தை திரும்பத் திரும்பப் படிப்பதைவிட ஒவ்வொரு தலைப்பையும் நீங்கள் கற்ற பிறகு உங்களை நீங்களே பரிசோதிப்பது அதை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு சிறந்த வழியாகும். [4] ஆன்லைன் டூல்ஸை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் படித்தவற்றை ���ீங்களே பரிசோதிக்கலாம். முதலில் அது உங்களுக்கு எல்லாம் சரியாக வராமல் இருந்தாலும், உங்கள் தவறுகளை நீங்கள் திருத்திக் கொள்ள முடியும். அடுத்த முறை நீங்கள் இன்னும் சிறப்பாக செய்ய அது உதவியாகஇருக்கும்.\n5. நீங்கள் படித்ததை அடிக்கடி மறுபார்வை பார்ப்பது\nநிலைத்தன்மையும் முக்கியமானது. ஸ்டடி மெட்டீரியலை அடிக்கடி திருப பார்த்து சாத்தியமானால் தினமும் மற்றும் வாரத்தில் ஒரு நாள் ஆன்லைன் குறிப்புகளை அவ்வப்போது பார்க்க வேண்டும். இது நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்பதோடு மட்டுமல்லாமல், தேர்வுக்கு முந்தைய நாள் உங்கள் அழுத்தத்தை குறைக்கவும் செய்யும்.\nதிறமையாக படிப்பதன் மூலம் அது கற்றலையும் மற்றும் நினைவாற்றலையும் ஊக்குவிக்கிறது. இது நீங்கள் ஸ்மார்ட்டாக படிக்க உதவுகிறது, அதே சமயம் அது உங்கள் பள்ளி திட்டமாக இருந்தாலும், தேர்வாக இருந்தாலும் நல்ல ஸ்கோர் எடுக்க முடியும்.\n இந்த குதூகலமூட்டும் PC செயலிகளை முயற்சித்துப்பாருங்கள்\n உங்கள் விளையாடும் திறனை இக்குறிப்புகளைக் கொண்டு மேம்படுத்தவும்\nஉங்கள் பிசியை சுத்தம் செய்கையில் தவிர்க்கவேண்டிய மூன்று தவறுகள்\nநீங்கள் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய 10 டைப்பிங் விளையாட்டுகள்\nஒரு சூப்பர் உற்பத்தி மாணவராக இருக்க விருப்பமா\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/5xf231", "date_download": "2019-06-26T23:13:26Z", "digest": "sha1:VDC4WP3GISBLXHHWPVA7MVQ3ZWFOZLWU", "length": 33208, "nlines": 295, "source_domain": "ns7.tv", "title": "இசைப்பிரியர்களை குஷிப்படுத்த 30 நாள் இலவச சேவையுடன் வந்துவிட்டது Spotify! | Spotify launches in India with 30-day free trial, cheaper Premium plans | News7 Tamil", "raw_content": "\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரிய��க செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\nஇசைப்பிரியர்களை குஷிப்படுத்த 30 நாள் இலவச சேவையுடன் வந்துவிட்டது Spotify\nஅமெரிக்காவின் முன்னணி மியூசிக் ஸ்டீரிமிங் சேவை வழங்கும் Spotify ஒருவழியாக இந்திய பயனாளர்களுக்கான சேவையை தொடங்கியுள்ளது.\nஇந்தியாவில் பிரபலமான மியூசிக் ஸ்டீரிமிங் சேவை அளிக்கும் அப்ளிகேஷன்களான gaana, JioSaavn, Wynk போல அமெரிக்காவில் பிரபலமாக இருந்து வருவது Spotify. அமெரிக்கா மட்டுமல்லாது உலக அளவிலும் இது பிரபலமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் வெற்றிக்கொடிநாட்டிய Spotify தற்போது இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்க இந்தியாவில் கால்பதித்துள்ளது.\nஇந்திய ரசிகர்களை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள கட்டணங்களை விட குறைந்த அளவிலான கட்டண நிர்ணயத்துடன் இது களமிறக்கப்பட்டுள்ளது.\nஇந்திய இசையை உலக ரசிகர்களுக்கு எடுத்துச் செல்வதுடன், உலக இசையையும் இந்திய இசை பிரியர்களுக்கு எடுத்து வருவதில் Spotify பெரும் பங்காற்ற உள்ளதாக அதன் நிறுவனரான டேனியல் தெரிவித்துள்ளார். இத்தளத்தில் 300 கோடி Playlistகளுடன் 4 கோடிக்கும் அதிகமான பல மொழி பாடல்கள் கிடைக்கின்றன.\nதமிழ், தெலுங்கு, பஞ்சாபி, பாலிவுட் மற்றும் சர்வதேச பாடல்களுடன் இந்திய ரசிகர்களை கருத்தில் கொண்டு இலவச சேவையுடன் Spotify களமிறங்கியுள்ளது. இது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் தளங்களிலும் கிடைக்கிறது.\nஇந்தியாவில் 3 நாள் இலவச டிரையல் பேக் கிடைக்கிறது. இதில் விளம்பரம் இல்லாத இலவச மியூசிக், பாட்கேஸ்ட் மற்றும் ஆஃப்லைன் சப்போர்டுடன் கிடைக்கிறது. இலவச சேவைக்கு பின்னர் 119 மாதாந்திர கட்டணத்தில் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஒரு நாளுக்கு குறைந்தபட்சமாக 13 ரூபாய் செலுத்தி இந்த சேவையை குறுகிய கால அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். PayTM தளம் வழியாக இதனை டாப்-அப் செய்துகொள்ளலாம்.\n7 நாட்களுக்கு - 39 ரூபாய்\nஒரு மாதத்திற்கு - 129 ரூபாய்\n3 மாதங்களுக்கு - 389 ரூபாய்\n6 மாதங்களுக்கு - 719 ரூபாய்\nஒரு ஆண்டிற்கு - 1,189 ரூபாய்\nமாதாந்திர சேவைகளில் மாணவர்களுக்கு 50% தள்ளுபடியும் கிடைக்கிறது.\n​'அறிமுகம் ஆனது Jeep நிறுவனத்தின் புதிய மாடல்\n​'சந்திரபாபு நாயுடுவால் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான கட்டடம் தகர்ப்பு\n​'போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nஉலகக்கோப்��ை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\nவடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாடு முழுவதும் ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய 155 பேர் கைது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றது இங்கிலாந்து\n“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்” - டிடிவி தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...\nதேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...\nஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nபிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்துரையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது\nதமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...\nசபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...\nபா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர��நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...\n\"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...\nஇந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி\nஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.\nகுடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.\n“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றனர்” - மன்சூர் அலிகான்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்\nஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்\nநடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை\nஅல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்\nமத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு\nஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி\nஇயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு\nஅரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு\nபாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்\nதமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nசெல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு\nபிகில��� திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்\nநடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு\nஇலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என்ஐஏ தீவிர விசாரணை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...\nமழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்\nஎதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்...\nவங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை\n4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பதிலடி\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி\nடெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்\nராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி\nவறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nசென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..\nபல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்\nநாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...\nஉடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்\nவடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழ���த்தாழ்வு நிலை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்\nசென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது\nஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்\nஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்\nகாயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....\n5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு\n\"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்” - பூச்சி முருகன்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை..\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nதமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்\nநடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....\nநாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு\nசெயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி\nநடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்\nஎதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது\nநிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு\nராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்\nஉள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nமேட்டுப்பாளையத்தில் அரங்கேற்றப்பட்ட சாதி ஆணவப்படுகொலை ; குடும்பத்தாரே வெட்டிக்கொன்ற கொடூரம்\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/07/oohalu-gusa-gusalade.html", "date_download": "2019-06-26T21:55:09Z", "digest": "sha1:Z3EB6BOUTVVBMY7VHKLGK444ZKGI5LAT", "length": 15444, "nlines": 232, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Oohalu Gusa Gusalade", "raw_content": "\nகிட்டத்தட்ட ஒரு மில்லியன் டிக்கெட் விற்று சாதனை படைத்திருப்பதாய் வெற்றி விழா கொண்டாடினார்கள் என்று இணையதளங்களில் படித்த போது எனக்கு தெரிந்து இந்தியாவில் இத்தனை டிக்கெட் விற்று சாதனை என்று விழா கொண்டாடிய படம் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றியது. படம் சில வாரங்களுக்கு முன்னமே ஆந்திராவில் வெளியாகி வெற்றிபடமாய் அறிவிக்கப்பட்டது என்று சொன்னார்கள். பெரிய நடிகர்கள், வாரிசு நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களை ஓட விடமாட்டேன் என்கிறார்கள் என்று தெலுங்கு திரையுலகமே புலம்பிக் கொண்டிருப்பதாய் ஒர் செய்தி வேறு உலா வந்து கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தின் வெற்றி புருவம் உயர்த்தி கவனிக்க செய்தது.\nரொம்ப சிம்பிளான கதை. ஹீரோ எப்பாடு பட்டாவது ஒர் டிவி நியூஸ் ரீடயாய் ஆவதுதான் தன் வாழ்க்கை குறிக்கோள் என்று அலைபவன். விசாகபட்டினத்திற்கு மாமா வீட்டில் தங்கியிருக்கும் போது அங்கே வரும் டெல்லி பெண்ணை பார்த்த மாத்திரத்தில் காதலிக்க ஆர்மபிக்க, அவளோ, எனக்கு நீ ஸ்பெஷல்தான் பட்.. அதுக்கு ஏன் காதல் அது இதுன்னு பெயர் வச்சிக்கணும் கொஞ்சம் செட்டிலாகி அப்புறம் முடிவு செய்வோம்னு சொல்ல, வழக்கம் போல ஹீரோ அவளையும்,அவளோட டெல்லி வளர்ப்பு குடும்ப எல்லாத்தையும் கலாய்ச்சிட்டு ரெண்டு பேரும் பிரிஞ்சிடுறாங்க. சில வருடங்களுக்கு பின் ஒரு டிவி சேனலில் வேலைக்கு சேர, சேனலின் சி.ஈ.ஓவிற்கு ஹீரோயினை பெண் பார்க்க, அவளின் அழகில் மயங்கிய சி.ஈ.ஓ எப்படியாவ்து அவளை இம்ப்ரஸ் செய்ய முயல்கிறான். பெண்களிடம் பேசி பழகி செட் ஆக்க முடியாத அவன், தன்னிடம் வேலை பார்க்கும் ஹீரோவிடம் ஐடியா கேட்டு அவளை இம்ப்ரஸ் செய்ய முயல்கிறான். இடையில் ஹீரோவும், ஹீரோயினும் சந்தித்துவிட, பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.\nகொஞ்சம் மின்சாரக் கனவு, கொஞ்சம் அடுத்த வீட்டுப் பெண், கொஞ்சம் எட்டி மர்பி ஸ்டைல் நடிப்பு, அபரிமிதமான இளமை இவையெல்லாவற்றையும் ஒரு குடுவையில் போட்டு ஆட்டி எங்கேஜிங்கான படமாய் வந்திருப்பதால்தான் இப்படத்தின் வெற்றி என தோன்றுகிறது. ஹீரோ நாக செளரியா அழகாய் இருக்கிறார். மீசையில்லாத ஸ்டபுள் லுக்கைவிட, தாடி மீசையுடன் நன்றாக இருக்கிறார். ஓரளவுக்கு நடிக்கவும் செய்கிறார். ஹீரோயின் ராக்‌ஷி கன்னா. செம்ம அழகு. கொஞ்சம் ட்ரீமியாய் கண்கள். அழகாய் தெரியவும், அழகாய் இருப்பதைத் தவிர பெரிய வேலையேதுமில்லை. பாராட்டப்பட வேண்டிய நடிப்பு என்றால் அது இயக்குனர் ஸ்ரீனிவாஸ் அவசாரலாவின் நடிப்பு மற்றும் திரைகதை இயக்கத்தைத்தான். கொஞ்சம் ஃபன்னியான பாடி லேங்குவேஜுடன், எட்டிமர்பி தனத்துடனான நடிப்பு. சிறப்பாக செய்திருக்கிறார். ப்ரெஞ்ச் நாடகத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் அப்பட்டமான ரீமேக் காட்சிகள் படம் நெடுக இருக்கிறது. ஆனாலும் ப்ரெஷ்ஷான கேஸ்டிங், கல்யானின் மெலடியான இசை, வெங்கட் சி திலிப்பின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ஒர் ஃபீல் குட் காமெடி படமாய் அமைந்துவிட்டது.\nநல்ல அழகான ஒரு திரைப்பார்வை.....\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 28/07/14\nஇசையெனும் ராஜ வெள்ளம் -\nகொத்து பரோட்டா -21/07/14- தொட்டால் தொடரும், Mofa, ...\nதவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-8- பைர...\nதவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2- 7-பைர...\nகொத்து பரோட்டா -14/07/14- தொட்டால் தொடரும், நளனும்...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/38.html", "date_download": "2019-06-26T22:41:25Z", "digest": "sha1:VAUK6XNKCWKD5ZQSE7ZDYPHPFC53WXRS", "length": 7478, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஆளுனர் பங்கேற்றலுடன் 38 ,கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East ஆளுனர் பங்கேற்றலுடன் 38 ,கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு\nஆளுனர் பங்கேற்றலுடன் 38 ,கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு\nகிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பன்மைத்துவ கலாசார நிகழ்வும் ,கலைஞர்கள் கௌரவிப்பும் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இன்று நடைபெற்றது\nகிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி வளர்மதி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கிழக்குமாகாண பன்மைத்துவ கலாசார நிகழ்வில் கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொண்டார்\nகிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்மைத்துவ கலாசார கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள தமிழ் ,சிங்கள ,முஸ்லிம் ,பறங்கியர் நான்கு இனத்தவர்களில் அரச ஓய்வுதியம் பெறாத 38 கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்\nஇந்நிகழ்வில் கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் , பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அமைச்சின் அதிகாரிகள் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்ட கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் ,அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட கலைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. ���ன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/116425-actress-athulya-ravi-interview-about-lovers-day", "date_download": "2019-06-26T22:37:30Z", "digest": "sha1:4BDPLFWTVEGVEGEIWB4KDE7L6F6B5OTH", "length": 9033, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"புரபோஸல் வந்தது, 'போடா தம்பி... போய் ஒழுங்காப் படி'னு அனுப்பி வெச்சுட்டேன்!\" - லவ் வித் அதுல்யா ரவி #LetsLove", "raw_content": "\n\"புரபோஸல் வந்தது, 'போடா தம்பி... போய் ஒழுங்காப் படி'னு அனுப்பி வெச்சுட்டேன்\" - லவ் வித் அதுல்யா ரவி #LetsLove\n\"புரபோஸல் வந்தது, 'போடா தம்பி... போய் ஒழுங்காப் படி'னு அனுப்பி வெச்சுட்டேன்\" - லவ் வித் அதுல்யா ரவி #LetsLove\n’காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. ’அழகென்ற சொல்லுக்கு அதுல்யா’ என்று இவரை புகழ சமூகவலைதளங்களில் பல ஃபேன்ஸ் க்ளப்கள் இருக்கின்றன. காதலர் தின ஸ்பெஷல் பேட்டிக்காக கேள்விகளோடு அதுல்யாவை தொடர்பு கொண்டால், அதே க்யூட்னஸோடு பதில்கள் பறக்கின்றன.\nஉங்களுக்கு வந்த புரபோஸல்ல காமெடியானது எது..\n’’நான் காலேஜ் படிக்கும்போது என்னோட ஜூனியர் பையன் எனக்கு புரபோஸ் பண்ணுனான். நான் அவனுக்கு சீனியர்னு தெரிஞ்சும் என்னை விடாம ஃபாலோ பண்ணிட்டு இருந்தான். காலேஜ் பஸ்ல எனக்குப் பின்னாடி சீட்ல உட்கார்ந்துகிட்டு ஏதாவது பேசிட்டே வருவான். நான் இறங்கிற ஸ்டாப் வரைக்கும் வந்துட்டு, அப்பறம் அவன் கவர்மென்ட் பஸ் புடிச்சு அவனோட ஏரியாவுக்கு போவான். இப்படியே பண்ணிட்டு இருந்தவன், ஒருநாள் ’லவ் யூ’னு சொல்லிட்டான். நான் ‘போடா தம்பி... போய் ஒழுங்கா படி’னு புத்திமதி சொல்லி அனுப்பிவிட்டேன்.’’\nமுதல் கிஃப்ட் கொடுக்க என்னென்ன மெனக்கெடுவீங்க..\n’’எனக்கு வரப்போற லவ்வருக்கு கொடுக்குற முதல் கிஃப்ட் அவருக்குப் பிடிச்ச மாதிரியும், யூஸ் ஃபுல்லாவும் இருக்கணும்னுதான் நினைப்பேன். அதுக்காக அவரோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டு வாங்கித் தர மாட்டேன். நாங்க பேசி, பழகும் போதே அவருக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காதுனு கேட்டு வச்சுபேன். அதுக்கப்பறம்தான் என்னோட முதல் கிஃப்ட்டை கொடுப்பேன். ரொம்ப சர்ப்ரைஸா அந்த கிஃப்டை கொடுக்கணும்னு நினைப்பேன்.’’\nலவ் ஓகே ஆனதும் முதல் முதல்ல யார்கிட்ட சொல்லுவீங்க\n’’அம்மா, அப்பாகிட்டதான் சொல்லுவேன். ஏன்னா, அவங்கதான் என் முதல் ஃப்ரெண்ட்ஸ்.’’\nபுரபோஸலுக்குப் பிறகு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மாத்துவீங்களா\n‘’ஃபேஸ்புக் யூஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. கமிட் ஆனா, மே பி மாத்துவேன்.’’\nமுதல் செல்ஃபி எங்கே எடுக்கணும்னு ஆசை..\n’’அப்படியெல்லாம் எந்த இடமும் நான் யோசிக்கலை. ஆனால், தினமும் போட்டோ எடுக்கணும். ஒவ்வொரு விஷயத்தையும் பதிவு பண்ணணும்னு ஆசை இருக்கு.’’\nஎப்படி புரபோஸ் பண்ணுனா பிடிக்கும்..\n’’இப்படித்தான் பண்ணணும்னு இல்லை. அவங்க பண்றதுல உண்மை இருந்தாலே போதும். அந்த உண்மையை நான் மதிப்பேன். அப்படி பண்ணுனா பிடிக்கும்.’’\nநீங்க ஒரு பையன்கிட்ட புரபோஸ் பண்ணணும்னா என்னென்ன விஷயங்கள் எதிர்பார்ப்பீங்க..\n’’இதெல்லாம் இருந்தால்தான் ஒரு பையனை நமக்கு பிடிக்கும் அப்படிங்கிறதை தாண்டி, அந்த பையனோட பேசி, பழகும்போதே நமக்கு பிடிக்கணும். அவங்க அவங்களா இருந்தா கண்டிப்பா எனக்கு பிடிச்சிரும்.’’\nமுதல் 'லாங் டிரைவ்' எங்கே போக விருப்பம்..\n’’எங்க போகணும்னு யோசிக்கலை. ஆனா, கார்ல வேகமா போகணும்னு ஆசை. அது ஈ.சி.ஆரா இருந்தாலும் ஓகேதான். ரெண்டு மணி நேரம் கார்ல போயிட்டே இருக்கணும்.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/introduce-yourself-at-a-new-job-106947.html", "date_download": "2019-06-26T22:39:24Z", "digest": "sha1:65JT77KDUHNFYI6QYLNE4YQY6UMKGMHY", "length": 11729, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "வேலைக்கு முதல் நாளா ? உங்களை அறிமுகம் செய்துகொள்ள சில டிப்ஸ்!introduce yourself at a new job– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\n உங்களை அறிமுகம் செய்துகொள்ள சில டிப்ஸ்\nஉங்களின் முதல் அறிம��கம்தான் உங்களைப் பற்றிய எண்ணத்தை அவர்களிடம் பிரதிபளிக்கும். எனவே அதை மிகவும் நேர்த்தியுடனும், தந்திரத்துடனும் கையாள்வது அவசியம்.\nவேலைக்குச் செல்லும் முதல் நாளை எந்தவித விவரங்களும் தெரியாமல்தான் தொடங்குவோம். ஆனால் உள்ளே சென்ற பிறகும் அந்த மனநிலையிலையிலேயே இருந்தால் அது தவறு. அதேபோல் உங்களின் முதல் அறிமுகம்தான் உங்களைப் பற்றிய எண்ணத்தை அவர்களிடம் பிரதிபளிக்கும். எனவே அதை மிகவும் நேர்த்தியுடனும், தந்திரத்துடனும் கையாள்வது அவசியம். எப்படி\nகுழு அறிமுகத்திற்குக் கேளுங்கள் : நீங்கள் வேலையில் சேர்ந்த முதல் நாள் மேலாளர் உங்களை குழுவிடம் அறிமுகம் செய்யவில்லை என்றால், அதுகுறித்து கவலைகொள்ள வேண்டாம். அவருக்கு இருக்கும் வேலை பிரஷரில் மறந்திருக்கக்கூடும். அதனால் நீங்களே குழுவிடம் என்னை அறிமுகம் செய்து வையுங்கள் என்று கேளுங்கள். நிச்சயம் அவர் அதை தவிர்க்கமாட்டார். அப்போது உற்சாகமாக அனைவரையும் பார்த்து புன்னகைத்து உங்கள் விவரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nதனி அறிமுகம் : உங்கள் மேலாளரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனில், கவலை வேண்டாம். யாரோடு இணைந்து பணியாற்ற வேண்டும், யார் உங்களோடு இணைந்து பணியாற்றப்போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அவர்களிடம் சென்று நீங்களே அறிமுகம் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தும்.\nநிறுவனத்தின் சார்டை வாங்கிப் பாருங்கள் : உங்கள் மேலதிகாரி யார், உங்கள் குழுவில் ஒவ்வொருவருடைய பொறுப்பு என்ன போன்ற விஷயங்கள் அடங்கிய சார்ட்டை கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். அதன் மூலமும் அவர்களை தெரிந்துவைத்துக் கொண்டு, அதற்கேற்ப அவர்களுடனான அறிமுக உரையாடலைத் தொடங்குங்கள்.\nஒவ்வொருவரையும் தெரிந்து கொள்ளுங்கள் : மேலாளரிடம் அலுவலகத்தில் ஒவ்வொருவரின் வேலை முறை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு ஏற்ப அவர்களிடம் உங்களைப் பிரதிபளியுங்கள். வேலை ரீதியாக அவர்களுடனான உங்கள் இணைப்பு எப்படி இருக்கும், எப்படி சேர்ந்து வேலை செய்ய நேரிடும் என்பன போன்ற விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள். தனிபட்ட முறையில் மெயில் போடுங்கள்.\nஅறிமுகத்திற்குப் பிறகு அவர்களுடனான உரையாடல் எப்படி இருந்தது என அவர்கள் ஒவ்வொருவருக்கும் மெயில் போடுங்கள். உதாரணமாக ஹாய் நீங்கள் அளித்த தகவல்கள் உதவியாக இருந்தது நன்றி அல்லது ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உதவுங்கள், கற்றுக்கொடுங்கள். இப்படி குறுஞ்செய்தியாக அனுப்புங்கள்.\nஅறிமுகத்திற்கே நேரம் கிடைக்கவில்லை என்றாலும் கவலை வேண்டாம் : உங்கள் மேலாளரைச் சந்திக்க முடியாத அளவு பிசியாக இருந்தாலும் , குழுவிலோ, மேலதிகாரிகளோ பிசியாக இருந்தாலும் உங்களைக் கண்டு கொள்ளவில்லை என வருந்த வேண்டாம். உங்கள் மேலாளரிடம் குறைந்தது மெயில் அறிமுகத்தையாவது ஏற்பாடு செய்யுமாறு கேளுங்கள்.\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/11234006/Near-kottakkuppam-Youth-tukkuppottu-Suicide.vpf", "date_download": "2019-06-26T22:57:55Z", "digest": "sha1:AUUITFUWOIYUT43GNW33SHBHIEQK7LSG", "length": 13264, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near kottakkuppam, Youth tukkuppottu Suicide || கோட்டக்குப்பம் அருகே, வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோட்டக்குப்பம் அருகே, வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + Near kottakkuppam, Youth tukkuppottu Suicide\nகோட்டக்குப்பம் அருகே, வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை\nகோட்டக்குப்பம் அருகே மது குடித்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் அருள்செல்வன் (வயது 24), தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை பார்த்த அவரது தாய் பாக்கியலில்லி, மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும் என்று கூறி அருள்செல்வனை கண்டித்ததாக தெரிகிறது.\nஇதில் ஆத்திரமடைந்த அவர், பாக்கியலில்லியை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார். இதையடுத்து பாக்கியலில்லி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினார்.\nஇதற்கிடையே மது குடித்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அருள்செல்வம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇது பற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் விரைந்து சென்று அருள்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. குடிப்பதற்கு பெற்றோர் பணம் தராததால், தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை - மதுவில் விஷம் கலந்தும் குடித்தார்\nதேனியில் மது குடிக்க பெற்றோர் பணம் கொடுக்காததால், மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n2. ஆபாசமாக படம் பிடித்து மிரட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை நண்பர்கள் 2 பேரிடம் விசாரணை\nஆபாசமாக படம் பிடித்து மிரட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n3. வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nவேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n4. நெற்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வியா\nநெற்குன்றத்தில், வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n5. ஓட்டப்பிடாரம் அருகே பரிதாபம் நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை\nஓட்டப்பிடாரம் அருகே நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013011.html?printable=Y", "date_download": "2019-06-26T22:13:47Z", "digest": "sha1:QC2WKMOQBAAZGNRO5JWDMIWHZZPXXS2I", "length": 2461, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "பொன்மாலைப் பொழுது", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கவிதை :: பொன்மாலைப் பொழுது\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013392.html", "date_download": "2019-06-26T22:01:49Z", "digest": "sha1:ZSR4MM5AKMYLLUCQYB4VZIIZW4IFZAWL", "length": 5393, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நற்றிணை: பதிப்பு வரலாறு", "raw_content": "Home :: கட்டுரைகள் :: நற்றிணை: பதிப்பு வரலாறு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் ��ாங்கிய மற்ற புத்தகங்கள்\nதூவானம் வெல்லுவதோ இளமை காக்கானி\nவேள்வி நானே பதிலும் நானே பிள்ளை கனியமுதே பறவைகள்\nஉலகப் புகழ்பெற்ற இலக்கிய மேதைகளின் கதைகள் பேரறிஞர் அண்ணா சுவையான சுமைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/indian-bank-robbery-attempt/", "date_download": "2019-06-26T22:41:02Z", "digest": "sha1:KMTGWF3VFJVPVVRTSE6FOJ3XKLK367KT", "length": 11554, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தியன் வங்கியின் கொள்ளை முயற்சி - 10 கோடி ரூபாய் தப்பியது - Sathiyam TV", "raw_content": "\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News Tamilnadu இந்தியன் வங்கியின் கொள்ளை முயற்சி – 10 கோடி ரூபாய் தப்பியது\nஇந்தியன் வங்கியின் கொள்ளை முயற்சி – 10 கோடி ரூபாய் தப்பியது\nதிருவண்ணாமலை அருகே இந்தியன் வங்கியின் பின்பக்க ஜன்னலை உடைத்து வங்கி லாக்கரை உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெங்கத்தை அடுத்த இறையூர் பகுதியில் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் நோட்டமிட்ட மர்ம நபர்கள் வங்கியின் பின்புறம் உள்ள இரும்பு ஜன்னல் கம்பிகளை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.\nபின்னர் வங்கியின் சிசிடிவி கேமராக்களை செயலிழக்க செய்த மர்ம ந��ர்கள், கேஸ் சிலிண்டரை கொண்டு லாக்கரை வெல்டிங் செய்து உடைத்து எடுக்க முயன்றுள்ளனர். பாதிக்கும் மேலான இரும்பு தகடுகள் உடைக்கப்பட்ட போது கேஸ் சிலிண்டர்கள் காலியானதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.\nஇதனால் லாக்கரில் இருந்த 10 கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் தப்பின. வங்கியின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி மற்றும் கைரோகை நிபுணர்கள் வங்கியில் ஆய்வு செய்தனர்.\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nஅண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்\nதாத்தா போல பேரன் பரபரப்பாகும் புகைப்படம்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஅண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்\nதாத்தா போல பேரன் பரபரப்பாகும் புகைப்படம்\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-06-26T23:11:20Z", "digest": "sha1:Q6SXEX2KNIMZH32LOCFLA2TUUIOS6GV3", "length": 18817, "nlines": 207, "source_domain": "ippodhu.com", "title": "ஹவ் டு ட்ரெய்ன் யுவர் ட்ராகன் – தி ஹிடன் வேர்ல்ட் – விமர்சனம் | Ippodhu", "raw_content": "\nHome CINEMA IPPODHU ஹவ் டு ட்ரெய்ன் யுவர் ட்ராகன் – தி ஹிடன் வேர்ல்ட் – விமர்சனம்\nஹவ் டு ட்ரெய்ன் யுவர் ட்ராகன் – தி ஹிடன் வேர்ல்ட் – விமர்சனம்\nஹவ் டு ட்ரெய்ன் யுவர் ட்ராகன் டிரையாலஜியின் கடைசிப்பாகம் ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் – தி ஹிடன் வேர்ல்ட்.\nபெர்க் பிரதேச மக்கள் – பெர்கியன்ஸ் – முதல் பாகத்தில் டிராகன்களின் விரோதிகள். டிராகன்களை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் உயிர்களாக கருதி வேட்டையாடினார்கள். டிராகன்களும் அவர்களை அவ்வப்போது தாக்கி அவர்களின் எண்ணத்தை உண்மையாக்கின. பெர்கியன்ஸின் தலைவரின் மகன் கிக்கப் அவர்களின் எண்ணத்தை மாற்றுகிறான். டிராகன்களை பழக்கி, அவைகளுடன் சுமுகமாக வாழ முடியும் என்பதை உணர்த்துகிறான். அதற்கு பிளாக் பியூரி எனப்படும் சிறிய கறுப்பு டிராகன் அவனுக்கு உதவுகிறது. வாலறுந்த அந்த டிராகனின் மூலம் டிராகன்கள் குறித்து கிக்கப் அறிந்து கொள்கிறான். அதற்கு டுத்லெஸ் என்று பெயரும் வைக்கிறான்.\nமூன்றாவது பாகத்தில் தந்தை இறந்த நிலையில் பெர்கியன்ஸின் தலைவராக கிக்கப் பொறுப்பேற்றிருக்கிறான். டிராகன் வேட்டையாடிகள் பிடித்து வைத்திருக்கும் டிராகன்களை விடுவித்து பெர்க் பிரதேசத்துக்கு கொண்டு வந்ததால் அங்கு மனிதர்களுக்கும், டிராகன்களுக்கும் இட நெருக்கடி ஏற்படுகிறது. இரு தரப்பும் எதிரிகளின் தொந்தரவு இல்லாமல் வாழ, கிக்கப் ஒரு நிலத்தை தேர்வு செய்தாக வேண்டும். அடிவானத்துக்கு அந்தப் பக்கம் கடலில் உள்ள நீர்வீழ்ச்சியையும், அதில் உள்ள டிராகன்களின் ரகசிய உலகத்தையும் குறித்து அவனது சின்ன வயதில் தந்தை சொன்னது அவனுக்கு ஞாபகம் வருகிறது. அந்த ரகசிய உலகத்தை நோக்கி பெர்கியன்ஸ்களையும், டிராகன்களையும் அவன் வழிநடத்தி செல்கிறான். நடுவில் ஓரிடத்தில் இளைப்பாறுகிறார்கள். பெர்கியன்ஸுக்கு ரகசிய உலகம் குறித்து நம்பிக்கையில்லை. தற்காலிக ஓய்வு எடுக்கும் இடமே போதும் என்கிறார்கள்.\nஇதனிடையில் டிராகன் வேட்டையாடியான வில்லன் க்ரிம்மல் கிக்கப்பின் தோழனான டுத்லெஸ்ஸை பிடித்து, அதனை ஆல்பா டிராகனாக்கி மற்றி அனைத்து டிராகன்களையும் தனக்குக்கீழ் கொண்டு வர நினைக்கிறhன். அதற்காக ஒயிட் பியூரி டிராகனை அனுப்பி வைக்கிறான். அவன் எதிர்பார்த்தது போல் பிளாக் பியூரியான டூத்லெஸ் அந்த வெள்ளை டிராகனின் பி��்னால் செல்கிறது. அவை இரண்டும் டிராகன்களின் சொந்த இடமான ரகசிய உலகத்தை சென்றடைகின்றன. டூத்லெஸ்ஸை அங்குள்ள டிராகன்கள் தலைவராக ஏற்றுக் கொள்கின்றன.\nஇந்நிலையில், டூத்லெஸ்ஸை தேடிவரும் கிக்கப்பையும், ஆஸ்ட்ரிட்டையும் ரகசிய உலகத்தில் உள்ள டிராகன்கள் பார்த்து விடுகின்றன. அவர்களை கொல்லவரும் அவற்றிடமிருந்து டூத்லெஸ் இருவரையும் காப்பாற்றி அவர்கள் இடத்தில் பத்திரமாகச் சேர்க்கிறது. டூதலெஸைத் தேடி பின்னாலேயே ஒயிட் பியூரியும் வருகிறது. இந்த நேரத்தில் க்ரிம்மல் தனது டிராகன்களுடன் அங்கு தோன்றி டூத்லெஸ், ஒயிட் பியூரி இரண்டையும் சிறைபிடிக்கிறான். அவற்றை பணயமாக வைத்து மற்ற அனைத்து டிராகன்களையும் தன்னுடன் வரும்படி செய்கிறான். பின்னாலேயே செல்லும் கிக்கப்பும், தோழர்களும் க்ரிம்மல் மற்றும் அவனது டிராகன்களுடன் போரிட்டு டூத்லெஸையும், ஒயிட் பியூரியையும் மற்ற டிராகன்களையும் காப்பாற்றுகிறார்கள்.\n.முதலிரு பாகங்களுடன் ஒப்பிடுகையில் மூன்றாவது பாகத்தின் கதையும், உணர்வுநிலைகளும் ஒருபடி குறைவானதாக உள்ளன. திட்டங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து சோர்ந்து போகும் கிக்கப்புக்கு ஆஸ்ட்ரிட்டின் நேசம் புத்துணர்ச்சி தருகிறது. ஆனால், இந்த இடமும்கூட உணர்வெழுச்சி இன்றி சாதாரணமாக கடந்து போகிறது. கிக்கப் – டூத்லெஸ் நட்பும், பிரிவும்கூட அதிகம் பாதிப்பதில்லை. இறுதிக்காட்சியில், ரகசிய உலகுக்கு டிராகன்களுடன் பெர்கின்ஸ்கள் செல்லாமல் டூத்லெஸ் உள்பட அனைத்து டிராகன்களையும் அனுப்பி வைப்பது இனிய முடிவு. அதன் பிறகு கிக்கப் – ஆஸ்ட்ரிட் தம்பதி தங்களின் இரு குழந்தைகளுடன் வருவதும், டூத்லெஸ்ஸும் ஒயிட் பியூரியும் தங்களின் மூன்று குட்டிகளுடன் அவர்களுடன் விளையாடுவதும் குழந்தைகளை பரவசப்படுத்தும்.\nடிராகன்கள் கடல் மீது பறந்து செல்வது, டூத்லெஸ் ஒயிட் பியூரியை பின்தொடர்ந்து டிராகன்களின் ரகசிய உலகத்துக்கு செல்வது, அவர்களைப் பின்தொடர்ந்து கிக்கப்பும், ஆஸ்ட்ரிட்டும் செல்வது என பல காட்சிகள் 3டியில் பிரமாண்ட அனுபவத்தை தருகின்றன.\nவியாக்கிழமை இப்படம் இந்தியாவில் வெளியானது. தமிழிலும் வெளியிட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அழைத்துச் செல்ல இப்படம் நல்ல தேர்வு. 2டியை விட 3டியே சிறப்பு.\nPrevious articleபுரி ஜெகன்நாத் படத்தில் நடிக்கும் டிடி\nNext articleராதாரவிக்கு எதிராக நயன்தாரா கண்டன அறிக்கை\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து அமலா பால் நீக்கம்\nபிகில் தமிழக, வெளிநாடு உரிமைகள் சோல்ட் அவுட்….. இன்னும் பல சினிமா செய்திகள் உள்ளே……..\nசமந்தாவுடன் மோதும் ஜோதிகா…… இன்னும் பல சினிமா செய்திகள் உள்ளே…..\nபாஜக பசுவதைச் செய்கிறது -‘சௌகிதார்’ அடைமொழியை நீக்கிய மற்றுமொரு பாஜக எம்.பி குற்றச்சாட்டு\n’எங்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்’; விரக்தியில் விவசாயிகள்\nவிருதுநகர் அருகே கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றம்; ரத்த வங்கி ஊழியர் பணியிடை நீக்கம்\nராம் கோபால் வர்மா வெளியிட்ட தெலுங்கு தேசத்தின் இறப்பு சான்றிதழ்\nவிஜய் சேதுபதியின் மார்கோனி மத்தாய் பர்ஸ்ட் லுக்\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 : பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை\nவிஜயகாந்த் – திருநாவுகரசர் திடீர் சந்திப்பு ; அரசியல் குறித்துப் பேச்சு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nதாப்ஸியின் படத்தைப் போல் எதையும் நீங்கள் பார்த்திருக்க முடியாது\nசீனியர் நடிகரின் ஒன்றரை ரூபாய் பேச்சு… ரேவதி விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/major-diaspora-tamil-groups-tgte-gtf-jointly-issued-remembrance-message", "date_download": "2019-06-26T21:59:43Z", "digest": "sha1:IYXQCTVYCABTFI7ECK7MWVRHIKW7VHMI", "length": 14109, "nlines": 89, "source_domain": "worldthamil.org", "title": "Major Diaspora Tamil Groups, TGTE and GTF, Jointly Issued Remembrance Message – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nதமிழீழத் தனியரசே ஈழத்தமிழரின் தேசியச்சிக்கலுக்குத் தீர்வாக அமையும் : தலைமையமைச்சர் வி. உருத்தரகுமாரன் →\nஇந்த அனுபவம் யாருக்கும் வியப்பாக இருக்காது என்றே தோன்றுகிறது….\n… … … கீழே ஒரு காணொளி… அதில் வரும் நிகழ்வு, பார்க்கும் யாருக்கும் எந்தவித அதிர்வையும் கொடுக்காது என்றே நினைக்கிறேன். இந்த சமூக சீர்கேட்டிற்கு எந்த ...\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று\nபெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி, கட்டாந்தரையிலும் படுப்பேன், கிராமத்துக் குடிசையிலும் இருப்பேன் என்றெல்லாம் ...\n அரசியல் இன்று எங்கே போகிறது\nநேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் காங்கிரசின் அதிர் ரஞ்சன் சௌதுரி அன்னை கங்கை எங்கே கந்தி நாளி (சாக்கடை) எங்கே என்று இந்திராவையும், மோடியையும் ஒப்பிட்டுப்பேசி ...\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்\nஉலகம் முழுக்க முதலீடு செய்து, தன் புத்திசாலிதனத்தால் மோடி அரசாங்கம் கூட தன்னை, தன் குடும்பத்தை நெருங்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளவர்களை நாம் பாராட்ட வேண்டும். ...\nஇதுவும் இந்தியா தான்… கொடுத்து வைத்த மக்கள்…\n… … கொளுத்தும் வெய்யில்; எங்கும் தண்ணீர்ப் பஞ்சம். யார் முகத்தைப்பார்த்தாலும், ஆத்திரம், கோபம், கவலை…. நமக்கு மழைக்காலம் வர இன்னும் குறைந்த பட்சம் மூன்றரை மாத ...\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் வடக்கே போகும் ...\nஅழகிய, அர்த்தமுள்ள காதல் எது ….\n… … … காதல் என்பது முகத்தோற்றத்தையும், உடலழகையும் மட்டும் கொண்டது தானா… துவக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஈர்ப்புக்கு – அழகும், தோற்றமும் ...\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு ஆல் இன் ஆல் ...\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி ...\nதினமலரில் – அதீதமான ஆர்வமும் – தவறான தகவல்களும்\n… … அண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி சில வித்தியாசமான செய்திகள் அடங்கிய கட்டுரை ஒன்றை படித்தேன்… வாசக நண்பர்களும் படிப்பதற்காக கீழே தந்திருக்கிறேன்… ...\nகவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்யப்பட்ட அருமையான உரையொன்று ….\n… … … அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக, அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா… காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை இருக்க விட்டிருக்கலாமே ...\n அபிநந்தன் மீசையை தேசிய மீசை ஆக்கணுமாம்\nகு ரங்கு குட்டியைவிட்டு ஆழம்பார்ப்பது போல என்று ஒரு வ��க்குச் சொல் உண்டே அது போலத்தான் திமுகவில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிற ...\nதிண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் தண்ணீர்\n… … – அந்த நினைவினில் இவர் முகம் நிறைந்திருக்கும்…. அழியாப்புகழுக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும் இன்று பிறந்த நாள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/21008-thirumavalavan-wins-in-chidambaram.html", "date_download": "2019-06-26T22:34:22Z", "digest": "sha1:URTEOKAVBFGIZNEXTHU4NHQ6DH7SDYP3", "length": 9773, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "நீண்ட இழுபறிக்குப் பிறகு திருமாவளவன் வெற்றி!", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nநீண்ட இழுபறிக்குப் பிறகு திருமாவளவன் வெற்றி\nசிதம்பரம் (23 மே 2019): சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளார்.\nநாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாயின.\nஇதில் பாஜக எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.\nஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியை தவிர 37 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் தற்போது 3,186 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னடைவில் உள்ளார். பழுதடைந்துள்ள 6 வாக்கு இயந்திரங்களில் விவிபேட் ஒப்புகை சீட்டு எண்ணும் பணி தொடங்கியது. இதனை அடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளார்.\n« நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதி பொன் ராதா கிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி\nஅதிமுக பாஜக இடையே முறிவு\nபாஜக - அதிமுக கூட்டணியில் விரிசல் - அமைச்சர் சண்முகம் போர்க்கொடி\nகர்நாடகாவை தொடர்ந்து பாஜகவுக்கு அடுத்த அடி\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவி…\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Dutee?utm_source=google_amp_article_related", "date_download": "2019-06-26T22:01:11Z", "digest": "sha1:WQ6OFQ5GGJOBNLUGBXQQKV4ECABQVSDE", "length": 5036, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Dutee", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n''ரூ.25 லட்சம் கேட்டு சகோதரி மிரட்டுகிறார்'' - துத்தி சந்த் குற்றச்சாட்டு\n''என்னுடைய தன்பால் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' - துத்தி சந்த்\n\"நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்\" - ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த்\nதடையை மீறி சாதித்த டட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்\nதடையை மீறி சாதித்த டூட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்\nரியோ ஒலிம்பிக்கிற்கு டூட்டி சந்த் தகுதி\n''ரூ.25 லட்சம் கேட்டு சகோதரி மிரட்டுகிறார்'' - துத்தி சந்த் குற்றச்சாட்டு\n''என்னுடைய தன்பால் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' - துத்தி சந்த்\n\"நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்\" - ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த்\nதடையை மீறி சாதித்த டட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்\nதடையை மீறி சாதித்த டூட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்\nரியோ ஒலிம்பிக்கிற்கு டூட்டி சந்த் தகுதி\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/yogi+adithyanath?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T22:39:59Z", "digest": "sha1:YB6DX6XRBTMSWV7EQII43OGHKX2DGRE7", "length": 8408, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | yogi adithyanath", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nமுலாயம் சிங்கை சந்தித்தார் யோகி ஆதித்யநாத்\nடெல்லி பத்திரிகையாளர் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nயோகி ஆதித்யநாத் பற்றி அவதூறு: செய்தியாளர், சேனல் ஆசிரியர் கைது\nராமர் கோவில் கட்டுவதற்கான தடைகள் நீக்கப்படும் - உ.பி. முதலமைச்சர்\n7 அடி உயர ராமர் சிலையை‌ திறந்து வைத்த உ.பி. முதல்வர்\nஈஷா ‘ஆதியோகி’ சிலைக்கு முன் மதப் பிரச்சாரம் - பாதிரியார் கைது\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nஇறுதிக்கட்ட தேர்தல்: யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார் வாக்களிப்பு\nசிவகார்த்திகேயனின் புதிய கூட்ட���ியில் இணைந்த சூரி - யோகி பாபு\n‘தர்பார்’ ரஜினியுடன் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் யோகிபாபு\n“பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார் ஆதித்யநாத்” - ப.சிதம்பரம்\nயோகி ஆதித்யநாத், மாயாவதி பரப்புரைக்குத் தடை - தேர்தல் ஆணையம் அதிரடி\nயோகி ஆதித்யாநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇந்திய ராணுவம் மோடியின் படையா \nபிரியங்காவின் அரசியல் பிரவேசம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - யோகி ஆதித்யநாத்\nமுலாயம் சிங்கை சந்தித்தார் யோகி ஆதித்யநாத்\nடெல்லி பத்திரிகையாளர் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nயோகி ஆதித்யநாத் பற்றி அவதூறு: செய்தியாளர், சேனல் ஆசிரியர் கைது\nராமர் கோவில் கட்டுவதற்கான தடைகள் நீக்கப்படும் - உ.பி. முதலமைச்சர்\n7 அடி உயர ராமர் சிலையை‌ திறந்து வைத்த உ.பி. முதல்வர்\nஈஷா ‘ஆதியோகி’ சிலைக்கு முன் மதப் பிரச்சாரம் - பாதிரியார் கைது\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nஇறுதிக்கட்ட தேர்தல்: யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார் வாக்களிப்பு\nசிவகார்த்திகேயனின் புதிய கூட்டணியில் இணைந்த சூரி - யோகி பாபு\n‘தர்பார்’ ரஜினியுடன் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் யோகிபாபு\n“பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார் ஆதித்யநாத்” - ப.சிதம்பரம்\nயோகி ஆதித்யநாத், மாயாவதி பரப்புரைக்குத் தடை - தேர்தல் ஆணையம் அதிரடி\nயோகி ஆதித்யாநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇந்திய ராணுவம் மோடியின் படையா \nபிரியங்காவின் அரசியல் பிரவேசம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - யோகி ஆதித்யநாத்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/9199", "date_download": "2019-06-26T21:54:05Z", "digest": "sha1:S3VPLLUCJBNY4Y57SK6NN5IHSELLW4X6", "length": 8079, "nlines": 100, "source_domain": "mentamil.com", "title": "health | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nசப்பாத்திமாவு பிரெஷ்ஷாக இருக்க சில டிப்ஸ்\nகாலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்\nபெண்களை வாட்டும் கருப்பை நீர்கட்டிகள் ‍- சில மருத்துவ குறிப்புகள்\nசெவி பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் ஹெட்போன் (Headphone) பயன்பாடு - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nதினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nராஜஸ்தானை தொடர்ந்து தெலுங்கானாவிலும் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்\nநாவில் எச்சில் ஊறும் இறால் சுக்கா செய்முறை\nராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 79 பேருக்கு பன்றிகாய்ச்சல் பாதிப்பு\nமாலை வேளைகளில் குழந்தைகளுக்கு ஏற்ற சிற்றுண்டி‍\nதொண்டை புற்றுநோய்: காரணம், அறிகுறி, சிகிச்சை\nஉலக புற்றுநோய் தினம்: \"நானும் என் மன உறுதியும்\"\nஉலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4: அலட்சியம் வேண்டாம்\nஇந்தியாவில் அதிகரிக்கும் பன்றி காய்ச்சல்: தடுக்க சில வழிமுறைகள்\nஇணையத்தில் வெளியான எச்ஐவி பாதிப்புடைய 14,200 பேரின் விவரங்கள்\nஊட்டச்சத்து மிக்க பாதாம் பருப்பு‍ - சிறந்த சிற்றுண்டி\nபோலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் \nசைவ உணவில் உடல் எடையை குறைப்பது எப்படி\nஇதய நோய்களுக்கு வித்திடும் தூக்கமின்மை \nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை ���ிரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:43:00Z", "digest": "sha1:V34ZOACCFYUDYPJQMVM6SCHBPTGPML3A", "length": 10099, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரேச்சல் மேகன் மெர்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனவரி 2013இல் சூட்சு மேலுயர்த்து நிகழ்வில் மெர்கல்\nலாசு ஏஞ்செலசு, கலிபோர்னியா, ஐ.அ.\nநடிகை, விளம்பரத் தோற்றவியலாளர், மனிதநேயர்\nஇளவரசர் ஹாரி (மே 19,2018)\nரேச்சல் மேகன் மெர்கல் (Rachel Meghan Markle, ஆகத்து 4, 1981), பரவலாக மேகன் மெர்கல், அமெரிக்க நடிகையும், விளம்பரக் காட்சியாளராகவும் மனித நேயமிக்கவரும் ஆவார். 2011இலிருந்து அமெரிக்க தொலைக்காட்சி சட்டம் சார் நாடகத்தொடர் சூட்சில் ரேச்சேல் சேன் பாத்திரத்தில் நடித்துள்ளார். பாக்சு ஒளிபரப்புத் தாபனத்தின் அறிவியல் புனைவு-நாடகத்தொடர் பிரிஞ்சில் அமி செசப்பாக நடித்தார்.\nமெர்கல் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிறந்தவர். இங்குள்ள வியூ பார்க்-வின்ட்சர் இல்சு, ஹாலிவுட் பகுதிகளில் வளர்ந்தார். ரேச்சலின் தந்தை ஒல்லாந்து மற்றும் ஐரிய பின்னணி கொண்டவர். தாயார் ஆபிரிக்க அமெரிக்கர். தயாரிப்பாளர் திரெவர் எங்கெல்சன்னைத் திருமணம் செய்து 2011 முதல் 2013 வரை அவருடன் வாழ்ந்தவர்.\nமெர்கல் வேல்சு இளவரசர் ஹாரியை சூன் 2016 முதல் காதலித்து வருகிறார். நவம்பர் 2017இல் இருவரது திருமணம் உறுதியாயிற்று.[1] இவ்விணையரின் திருமணம் மே 19, 2018இல் வின்ட்சர் கோட்டையில் நடைபெற்றது.[2] இத்திருமணத்தை அடுத்து இவர் \"ஹர் இரோயல் ஹைனஸ் தி டச்சஸ் ஆஃப் சசக்சு\" (அரசதகு சசக்சு இளவரசி) என அழைக்கப்படுகிறார் .\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ரேச்சல் மேகன் மெர்கல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரேச்சல் மேகன் மெர்கல்\nஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தை��் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/gold-rate-decreased-today-psz2im", "date_download": "2019-06-26T22:52:10Z", "digest": "sha1:6FZJOXJWXYQJ32ZVOP4N7UR5LTWETB7G", "length": 8729, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தங்கம் விலை ரூ.152 உயர்வு..!", "raw_content": "\nதங்கம் விலை ரூ.152 உயர்வு..\nகடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சரிவு இருந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து இருந்தது.\nதங்கம் விலை ரூ.152 உயர்வு..\nகடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சரிவு இருந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து இருந்தது.\nஇந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,\nஇன்று ஒரே நாளில், கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து 3116 ரூபாயாகவும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 24 ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனையானது.\nகிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ 39.80 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nதங்கம் விலை கிடு கிடு உயர்வு..\nதங்கம் அதிரடி விலை உயர்வு..\nதங்கம் விலை ரூ.112 குறைவு..\nஅதிர்ச்சி: விண்ணை தொடும் தங்கம் விலை.. இன்னும் ரூ.73 உயர்ந்தால் ரவுண்டாகி விடும்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nசட்டவிரோதமாக மது கடத்தல்.. தட்டிக்கேட்ட போலீசுக்கு தர்ம அடி..\nஒரே ஆண்டில் விபத்தால் ஏற்படக்கூடிய மரணத்தை இத்தனை சதவிகிதம் குறைத்து சாதனை..\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nவங்கக் கடலில் புதிய புயல் சின்னம்…. 1 ஆம் தேதி சென்னையில் கரையைக் கடக்குமா \nமோடிக்குத்தான ஓட்டுப் போட்டீங்க… அவருகிட்ட போய் கேளுங்க பொது மக்களிடம் கோபப்பட்ட குமாரசாமி \nபாஜகவில் இணைந்த முக்கிய காங்கிரஸ் தலைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Mahindra_Marazzo/Mahindra_Marazzo_M8.htm", "date_download": "2019-06-26T22:03:47Z", "digest": "sha1:H622LRZURTQBYASHDKUPGJPAYCHHNV6Y", "length": 35740, "nlines": 687, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ எம்8 ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nbased on 15 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.10,090டிசிஎஸ் கட்டணங்கள்:Rs.14,506 Rs.24,596\nதேர்விற்குரியது ஜீரோடிப் காப்பீடு கட்டணங்கள்:Rs.8,367உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.1,050 Rs.9,417\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.17,30,349#\nஇஎம்ஐ : Rs.33,654/ மாதம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 சிறப்பம்சங்கள்\nசிட்டி மைலேஜ் 14.86 kmpl\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 அம்சங்கள்\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 என்ஜின் & டிரான்ஸ்மிஷன்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 Speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 செயல்பாடு & எரிபொருள்\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 15 s\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 சஸ்பென்ஸன் சிஸ்டம், ஸ்டிரிங் & பிரேக்குகள்\nமுன்பக்க சஸ்பென்ஷன் Double Wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் Rear Twist Beam\nஸ்டீயரிங் அட்டவணை Tilt & Telescopic\nஸ்டீயரிங் கி��ர் வகை RackΠnion\nமுன்பக்க பிரேக் வகை Disc\nபின்பக்க பிரேக் வகை Disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 அளவீடுகள் & கொள்ளளவு\nடயர் அளவு 215/60 R17\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 இதம் & சவுகரியம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள்\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல்\nமடக்க கூடிய பின்பக்க சீட்60:40 Split\nபாட்டில் ஹோல்டர்Front & Rear Door\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள்\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட்With Storage\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 உள்ளமைப்பு அம்சங்கள்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 வெளி அமைப்பு அம்சங்கள்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 பாதுகாப்பு அம்சங்கள்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 பொழுதுபோக்கு அம்சங்கள்\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nகூடுதல் அம்சங்கள்Mahindra BLUE SENSE App\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 விவரங்கள்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 டிரான்ஸ்மிஷன் மேனுவல்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 வெளி அமைப்பு Cluster\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 ஸ்டீயரிங் ஆற்றல்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 டயர்கள் 215/60 R17 ,Tubeless\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 என்ஜின் D15 1.5 Litre Diesel Engine\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 எரிபொருள் டீசல்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 நிறங்கள்\nCompare Variants of மஹிந்திரா மராஸ்ஸோ\nமராஸ்ஸோ எம்2 8எஸ்டிஆர் Currently Viewing\nமராஸ்ஸோ எம்4 8எஸ்டிஆர் Currently Viewing\nமராஸ்ஸோ எம்6 8எஸ்டிஆர் Currently Viewing\nமராஸ்ஸோ எம்8 8எஸ்டிஆர் Currently Viewing\nமஹிந்திரா மராஸ்ஸோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்8 பயனர் மதிப்பீடுகள்\nமராஸ்ஸோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி எர்டிகா 1.5 இசட்டிஐ பிளஸ்\nடொயோட்டா இனோவா கிரிஸ்ட்டா 2.4 ஜி பிளஸ் எம்டி\nமஹிந்திரா சைலோ ஹெச்8 ஏபிஎஸ் உடன் ஏர்பேக்ஸ்\nமஹிந்திரா TUV 300 பிளஸ் பி8\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமேற்கொண்டு ஆய்வு மஹிந்திரா மராஸ்ஸோ\n60 மாதங்கள் க்கு 10.5% இல் கணக்கிடப்படும் வட்டி\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Benefits அப் to Rs. ... ஒன\nஇந்தியா இல் Marazzo M8 இன் விலை\nமும்பை Rs. 17.13 லக்ஹ\nபெங்களூர் Rs. 18.18 லக்ஹ\nசென்னை Rs. 17.35 லக்ஹ\nஐதராபாத் Rs. 17.59 லக்ஹ\nபுனே Rs. 17.19 லக்ஹ\nகொல்கத்தா Rs. 16.1 லக்ஹ\nகொச்சி Rs. 16.18 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 20, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Feb 12, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Mar 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 15, 2020\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/must-see-ted-talks-for-teachers", "date_download": "2019-06-26T22:28:53Z", "digest": "sha1:ENHR2RYMGCGNHHMIGVU6QOTLWVZDCRC6", "length": 10672, "nlines": 41, "source_domain": "www.dellaarambh.com", "title": "ஆசிரியர்களுக்கான 8 கட்டாயம் பார்க்க வேண்டிய TED டாக்ஸ்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஆசிரியர்களுக்கான 8 கட்டாயம் பார்க்க வேண்டிய TED டாக்ஸ்\nநீங்கள், அதாவது ஒவ்வொரு பிஸி டீச்சரும் வகுப்பறையை உயிரோட்டமுள்ளதாக மாற்ற நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு 15 நிமிடத்தை ஒதுக்க வேண்டும். மேலும், அதை செய்வதற்கு ஒரு சிறந்த வழி என்னவென்றால் உலகளாவிய புகழ்பெற்ற நிபுணர் பேச்சாளர்களால் கொடுக்கப்படும் TED டாக்கை–ஐ கேட்க வேண்டும்.\n1. டீச்சர்களுக்கு உண்மையான ஃபீடுபேக் தேவை\nஇந்த 10 நிமிட டாக்கில், புதிய மற்றும் இருக்கும் டீச்சர்கள் ஃபீடுபேக்கை பெறுவது எவ்வளவு முக்கியமானது என்பதை ��ல்வேறான வெற்றிக் கதைகளை எடுத்துக் கூறி அதன் அவசியத்தை நிலைநாட்டுகிறார். [1]\n2. ஹாய் சையன்ஸ் டீச்சர்ஸ்-அதை வேடிக்கையாக மாற்றுங்கள்\nசையன்ஸ் டீச்சர்ஸ் மற்றும் யூ ட்யூப்லர் டெய்லர் டேவிட், சையன்ஸ் வகுப்பிற்காக மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கும் படியான ஒரு நிலையை உருவாக்க ஒரு கதையை எவ்வாறு சொல்வது மற்றும் கோட்பாடுகளை புரிந்து கொள்ளும் விதத்தில் எவ்வாறாக எளிமைபடுத்துவது என்பதை விளக்குகிறார்கள். [2]\n3. ஒரு மேஜிக்கை எவ்வாறு உருவாக்குவது என்பதை உங்கள் டீச்சருக்கு கற்பியுங்கள்\nஇது டீச்சர்களுக்கான ஒரு சிறிய மரபற்ற வழியாக இருக்கலாம் ஆனால் கல்வியாலர் கிறிஸ்டோஃபர் எம்டின், ஆசிரியர்கள் வாழ்க்கையின் மற்ற நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொண்டு, வகுப்பறையை எப்போதும் உயிரோட்டமுள்ளதாக வைக்கும் விதத்தில் செயல்பட வேண்டும் என்று ஒரு சரியான புள்ளியை தருகிறது. [3]\n4. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சேம்ப்பியன் தேவைப்படுகிறார்கள்\n40 ஆண்டுகளாக ஆசிரியராக பணி புரியும் ரீட்டா பெயர்சன் மாணவர்களுடன் தனிப்பட்ட தொடர்பை எவ்வாறு உருவாக்குவதன் மூலம், வகுப்பில் ஆர்வத்திலும் மேலும் படிப்பில் அவர்களின் ஊக்கத்திற்கான மட்டத்திலும் ஒரு வித்தியாசத்தையும் எப்படி உருவாக்க முடியும் என்பது குறித்து பேசுகிறார். [4]\n5. கல்வியை புதிதாக்க வீடியோவைப் பயன்படுத்துங்கள்\nஹெட்ஜ் ஃபண்டு என்ற ஆய்வாளர் கல்வி தொழில் முனைவர் ஆன சல் கான் மாணவர்களுக்கு வீடியோ லெக்சர்களை கொடுக்க வேண்டும் என்றும் அதை மாணவர்கள்அவர்கள் வீட்டில் பார்த்து விட்டு, டீச்சர்களின் உதவியோடு வகுப்பறையில் “ஹோம்வொர்க்’ கை செய்ய வேண்டும் என்ற வழக்கை கொண்டிருக்கிறார். [5]\n6. வகுப்பறையில் கற்றலை மிகைப்படுத்த மூன்று விதிகள்\nகெமிக்கல் டீச்சர் ராம்சே முசலாம், ஒரு டீச்சரின் மிகப்பெரிய கருவி என்னவாக இருக்கவேண்டுமென்றால் வகுப்பறையில் ஒரு உரையாடலை உருவாக்குவதற்கு அவர்களின் மாணவர்களை கேள்வி கேட்கும் விதத்தில் ஏதுவானவர்கள் ஆக்கும்போது அவர்கள் பாடத்தை நன்கு நினைவு கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறார். [6]\n7. கம்ப்யூட்டர்களைக் கொண்டு பேத்ஸை கற்பித்தல்\nகணித மேதை கான்ராட் வொல்ஃப்ராம் கம்ப்யூட்டர் புரோகிராமிங் மூலம் கணிதத்தை கற்பிக்க வேண்டும் என்ற தனது ���ீவிர யோசனையை அளிக்கிறார் அப்போது தான் குழந்தைகள் கோட்பாடுகளை நிஜ வாழ்க்கை பிரச்சினைகளோடு தொடர்புபடுத்தி பார்க்க கற்றுக்கொள்வர்- அது அவர்களின்எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் என்று கூறுகிறார். [7]\n8. வகுப்பறையில் செய்யக்கூடிய எளிதான DIY ப்ரொஜக்ட்ஸ்\nதொழில்நுட்ப நிபுணர் ஃபான் குய்யூ லோ-காஸ்ட் மற்றும் சையன்ஸ் ப்ரொஜக்ட்களை எளிதாக செய்வதற்கான கருத்துக்களை அளிக்கிறார் எனவே, கிரியேட்டிவ் நடவடிக்கைக்குள்ளான கோட்பாட்டை குழந்தைகள் பார்க்க முடியும், மேலும் கற்கையில் சிறிது வேடிக்கை விளையாட்டையும் கூட அனுபவிப்பர். [8]\nPC – இருக்குமேயானால் ஃப்ரீ டீச்சிங் டூல்கள் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் – இப்போது நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்.\nஇதோ, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வழிகாட்டி ஏன் தேவை என்பதற்கான காரணங்கள்\nகற்பதித்தலை தொழில்நுட்பத்துடன் மேற்கொள்வதற்கான ஐந்து கட்டளைகள்\nஒரு நல்ல ஆசானை – சிறந்த ஆசானாக மாற்றுவது எது\nஇந்த டீச்சர்’ஸ் டேயில், உங்கள் கற்பித்தலை ஒரு PC –யுடன் மேம்படுத்துங்கள்\nவகுப்பிற்கான உங்கள் வழங்கல் திறன்களை கூர்படுத்துவதற்கான ஐந்து வழிகள்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113152", "date_download": "2019-06-26T21:57:33Z", "digest": "sha1:WKZD6FTOYTYJABCFJOVGHDWVXQNYPHLY", "length": 9965, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரிஷான் ஷெரீஃபுக்கு விருது", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம், 11 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ‘அரச இலக்கிய விருது வழங்கல் – 2018’ பிரமாண்டமாக நடைபெற்றது.\nஇந்த விழாவில் இலங்கை ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் நூலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியத்துக்கான அரச சாகித்திய இலக்கிய விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 2300 நூல்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுள் சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசின் உயரிய இலக்கிய விருதை தன் மொழியாக்க நூல் எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ க்காக பெறும் ரிஷான் ஷேரீஃப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nயானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்\nஎழுத்தறிவிக்கும் சடங்கு – எம்.ரிஷான் ஷெரீப்\nவீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்\nயானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீப்\nஅம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75\nபுதியவர்களின் கதைகள் 6, பீத்தோவனின் ஆவி-வேதா\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/64571-worldcup-australia-289-runs-target-westindies.html", "date_download": "2019-06-26T23:14:47Z", "digest": "sha1:NFDKDVYIY7MPLBZSJNSLOE43V6XHSMXN", "length": 13352, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "சரிவிலிருந்து ஆஸி.,யை மீட்ட ஸ்மித், நைல்: மேற்கிந்திய தீவுகளுக்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு | worldcup: australia 289 runs target westindies", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nசரிவிலிருந்து ஆஸி.,யை மீட்ட ஸ்மித், நைல்: மேற்கிந்திய தீவுகளுக்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nஉலகக்கோப்பை தொடரில், மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற 289 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.\nநாட்டிங்காமில் தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக வார்னர், பின்ச் களமிறங்கினார்கள். இருவரும் அடுத்தடுத்து ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.\nமேற்கிந்திய தீவுகள் பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஒரு கட்டத்தில் 79 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி திணறியது. பின்னர், ஸ்மித், அலெக்ஸ் கேரி, கோல்டர் நைல் அணியை சரிவிலிருந்து மீட்டனர். 6-ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்மித், கேரி நிலையாக நின்று ஆடினர். 45 எடுத்திருந்த நிலையில், கேரி, ரஸ்ஸல் பந்துவீச்சில் அவுட்டானார். இந்த ஜோடி 68 ரன்களை சேர்த்தது.\nஇதையடுத்து களமிறங்கிய கோல்டர் நைல், மேற்கிந்திய தீவுகள் பவுலர்களின் பந்துவீச்சை சராமரியாக விளாசினார். இதனிடையே, நீண்ட இடைவெளிக்கு ஒருநாள் போட்டிக்கு திரும்பிய ஸ்மித்தும் அரைசதம் அடித்து அசத்தினார். இவரைத்தொடர்ந்து நைல்லும் அரைசதம் அடித்தார்.\nஸ்மித்73 ரன்களில் தாமஸ் பந்துவீச்சி���் ஆட்டமிழந்தார். ஸ்மித் கொடுத்த கேட்ச்சை பவுண்டரி லைனில் இருந்த கோட்ரெல் அபாரமாக பிடித்தார். தொடர்ந்து, அதிரடி காட்டி வந்த நைல், ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்ய தவறவிட்டார். 60 பாலில் 92 ரன்கள் எடுத்திருந்தபோது, ப்ரத்வெயிட் பாலில் ஹோல்டரின் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஇறுதியில், ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 288 ரன்கள் எடுத்து, மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றி இலக்காக 289 ரன்களை நிர்ணயித்துள்ளது.\nஅதிகபட்சமாக நைல் 92, ஸ்மித் 73, கேரி 45 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ப்ரத்வெயிட் 3, தாமஸ், கோட்ரெல், ரஸ்ஸல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது 289 என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் செய்து வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமேற்கிந்திய தீவுகள் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா திணறல்\nஉலகக்கோப்பை: டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சு தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு மத்திய அமைச்சர்கள் பாராட்டு\nஉலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்தியா\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநியூசிலாந்து கலக்கல் பேட்டிங்... பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் டார்கெட் \n போட்டியில் வாகை சூடுமா... இல்லை... மண்ணை கவ்வுமா பாகிஸ்தான்\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் பேட்டிங் \nபோச்சு... பாகிஸ்தான் Vs நியூசிலாந்து மேட்ச் இன்னைக்கு நடக்குறது கஷ்டம் தான்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/aadhar-card/", "date_download": "2019-06-26T22:16:28Z", "digest": "sha1:YLCGO7NAYYFYI35EUKEXMHBWNOL7RGCP", "length": 7626, "nlines": 123, "source_domain": "www.sathiyam.tv", "title": "aadhar card Archives - Sathiyam TV", "raw_content": "\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\n‘கூலி தொழிலாளியை 120 வயது வரை வாழவைத்த ஆதார் கார்டு\nதேர்தலில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்ன\nஒரே எண்ணில் இரண்டு பேன்கார்ட்\nஇறந்தவரின் உடலை அடையாளம் காண ஆதாரை பயன்படுத்த முடியுமா\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் ச���துபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\nவாக்குபதிவின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோகன்\nதல படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. சீக்கிரம் தலதரிசனம் செய்யும் ரசிகர்கள்\nவிஜய்சேதுபதி செய்த மாபெரும் உதவி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_75.html", "date_download": "2019-06-26T21:57:37Z", "digest": "sha1:F4FNC7J42W5YPIYZ2CPLY56HJXZFM6FT", "length": 7233, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "வர்த்தக நிலையத்தில் துப்பாக்கி முனையில் துணிகரக்கொள்ளை - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka வர்த்தக நிலையத்தில் துப்பாக்கி முனையில் துணிகரக்கொள்ளை\nவர்த்தக நிலையத்தில் துப்பாக்கி முனையில் துணிகரக்கொள்ளை\nகாலி காதுவத்த பிரதேசத்தில் நேற்று இரவு துப்பாக்கி முனையில் பல்பொருள் வர்த்தக நிலையத்தில் 6 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை, மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவர்த்தக நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு 11.05 மணியளவில் வந்த இருவரும், வானை நோக்கி துப்பாக்கி சூட்டு நிகழ்த்தியுள்ளனர்.\nஇதனையடுத்து அங்கிருந்த பணியாள் ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து குறித்த தனியார் வர்த்தக வர்த்தக நிலையத்தில் இருந்த 6 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.\nமோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் கருப்பு முகமூடி அணிந்திருந்ததுடன் இருவரும் கைகளில் துப்பாக்கி தாங்கியிருந்ததாக அந்த நிலையத்தின் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனினும் சந்தேகநபர்களை இனங்கண்டிறாத பொலிஸார் சி.சி.டி.வி. பதிவுகளை பரிசோதனையிட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.\nஇச்சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்களை ஏற்பட்டிருக்க வில்லை. மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு த���ட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/pavaanaicaakara-anaaiyaai-naokakai-pataaiyaetaukakauma-yaanaai-kautatama", "date_download": "2019-06-26T22:48:41Z", "digest": "sha1:FKEYEFZ7LMH4AGPKRBTDT46WFEXJVUKV", "length": 10197, "nlines": 121, "source_domain": "mentamil.com", "title": "பவானிசாகர் அணையை நோக்கி படையெடுக்கும் யானை கூட்டம்! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோ��ியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nபவானிசாகர் அணையை நோக்கி படையெடுக்கும் யானை கூட்டம்\nதமிழகம் மாவட்டங்கள் 21 May 2019 / 0 Comments\nபவானிசாகர் அணையை நோக்கி படையெடுக்கும் யானை கூட்டம்\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் அப்பகுதியிலிருந்து பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதிகளுக்கு யானைகள் கூட்டமாகச் சென்று தாகத்தைத் தணித்துக்கொள்கின்றன.\n\"ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தமிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவைக் கொண்டதாகும். புலிகள் காப்பக வனப் பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் பள்ளங்கள், தடுப்பணைகள், வனக் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.\nஇதன் காரணமாக யானைகள் கூட்டம் தாகத்தைத் தணிப்பதற்காக பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் உள்ள பவானி மற்றும் மாயாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்குச்சென்று தண்ணீர் குடிக்கின்றன.\nஇந்நிலையில், பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ப்பவர்கள் யானைகள் நடமாட்டம் உள்ளதால் கவனத்துடன் இருக்க வேண்டுமென வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nஅமமுகவில் பிளவு: டி.டி.வி.தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதல்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/female-dentist-kills-her-own-brother-and-brothers-14-months-old-baby.html", "date_download": "2019-06-26T21:54:32Z", "digest": "sha1:U2Q27RVDQNTDCB54I7OCZWET5J2KWKTB", "length": 9810, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Female Dentist Kills her own brother and brothers 14 months old baby | India News", "raw_content": "\n'சொந்த சகோதரர் மற்றும் அவரது 14 மாத மகளுக்கு' பெண் பல் மருத்துவர் கொடுத்த தண்டனை\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபெண் பல் மருத்துவர் ஒருவர், தன் சகோதரரையும், சகோதரரின் 14 மாதக் குழந்தையையும் விஷம் கொடுத்து கொன்றுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் வசித்து வசித்து வருபவர் 28 வயதான கின்னாரி படேல் என்கிற பெண் மருத்துவர். இவரது தந்தை நரேந்திர படேல். நரேந்திர படேலின் மூத்த மகனும் கின்னாரி படேலின் சகோதரருமான ஜிகார் படேல், கடந்த வாரம், தங்களது சொந்த ஊரான பதான் கிராமத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு ஜிகார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனை கொண்டு சென்ற சமயத்தில் அவரது உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த அதிர்ச்சியில் இருந்து இந்த குடும்பம் மீண்டுவருவதற்குள் அடுத்து ஜிகாரின் 14 மாத பெண் குழந்தையான மஹி, இதே போல் உடல்நிலை சரியில்லாமல் இருக்க, மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் இறந்துள்ளார். இதுபற்றி பதான் போலீஸார் விசாரித்ததில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை அனைவரையும் மிரள வைத்துள்ளது.\nதன்னை தன் குடும்பத்தார் ஒதுக்கி வைப்பதாகவும், புறக்கணிப்பதாகவும் தாழ்வு மனப்பான்மை காரணமாக தாமாகவே கருதிக் கொண்ட பெண் பல் மருத்துவர் கின்னாரி படேல், தனது சகோதரருக்கும், அவரது 14 மாத பெண் குழந்தை மஹிக்கும் ஸ்லோ பாய்சனின் நீரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து வந்துள்ளார். இதேபோல் ஜிகாரும், மஹியும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நேரம், அவர்கள் வாயில் கின்னாரி சயனைடை திணித்துள்ளார்.\nஇதை வாக்குமூலத்தில் கின்னாரி படேல் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் மீதான அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, பதான் காவல் நிலைய ஆய்வாளர் சௌத்ரி தெரிவித்துள்ளார்.\n‘அடிக்காதீங்க கோயிலுக்குள்ள போகமாட்டேன்’.. தாழ்த்தப்பட்ட சிறுவனை கட்டிவைத்து அடித்த கும்பல்\nமற்றுமொரு பதைபதைப்பு சம்பவம்.. குரூரமாகத் தாக்கப்பட்ட இளைஞர்கள்.. காரணம் இதுதான்\n'வேலையை விட்டு நீக்கிய நிர்வாகம்'... 'விபரீத முடிவு எடுத்த இளம்பெண்'... பதறிப்போன ஊழியர்கள்\n'விண்ணில் ஏவப்பட்ட 10வது நொடியில், ராக்கெட்டை தாக்கிய மின்னல்'.. பதறவைக்கும் வீடியோ\n'ஏமாந்துட்டேன்.. நான் போறேன்மா'.. மோசடி கும்பலிடம் சிக்கிய இளைஞர் செய்த விபரீத செயல்\n‘மருமகள் வைச்ச மட்டன் குழம்பு நல்லா இல்லைணு சொன்னது ஒரு குத்தமா’.. அப்பாவுக்கு மகன் கொடுத்த கொடூர தண்டனை\n‘இவரு சாதாரண ஆள் மாதிரி தெரியல’..வயிற்றில், 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரு டிரைவர், 1 கத்தி.. மிரண்டு போன மருத்துவர்கள்\nதந்தையை கொன்று 25 துண்டுகளாக வெட்டிய மகன்.. போலிஸில் மகன் அளித்த பகீர் வாக்குமூலம்\n‘தூங்கிட்டு இருந்த பிஞ்சு குழந்தையை தண்ணித்தொட்டியில் வீசிய தாய்’.. விசாரணையில் அதிரவைத்த தாய் கூறிய காரணம்\n‘324 மீட்டர் உயரம், இளைஞர் செய்த விபரீத செயல்’ மூடப்பட்ட ஈபிள் டவர்.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\n’ அர்னால்டு முதுகில் ஏறி உதைத்த அடையாளம் தெரியாத நபர்.. பதற வைக்கும் வீடியோ\n'தேர்தல் முடிவுக்கு முன்னரே எம்.பி. ஆன ஓ.பி.எஸ். மகன்'... 'கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ் கைது'\n'எங்களுக்கு ஒண்ணுனா வந்து நிப்பா'.. தாய்-மகள் தற்கொலையில் திடீர் திருப்பம்.. கதறிய மாணவிகள்\nகர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தை கடத்தல்..\n'பண்ணை வேலைன்னு சொல்லி பாலைவனத்துல வெச்சு அடிக்குறாங்க.. சோறுதண்ணி இல்ல'.. உருக்கும் வீடியோ\n'நாய்க்குட்டிகளுக்கு வெக்குற பெயர்களா இதெல்லாம்'.. காண்டான போலீஸ்.. கைது செய்யப்பட்ட நபர்\nநோயாளியின் வயிற்றில் '116 இரும்பு ஆணிகள்.. இன்னும் லிஸ்ட் இருக்கு'.. ஷாக் ஆன மருத்துவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1650-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-76597/", "date_download": "2019-06-26T22:15:15Z", "digest": "sha1:RZOGHI4DNYDMPBCLO5LUURSUIDLMEULF", "length": 6864, "nlines": 93, "source_domain": "www.chennaicitynews.net", "title": "நன்றி கெட்ட உலகம் ;1650 பேரின் உயிரை ���ாப்பாற்றிய மாமனிதருக்கு நேர்ந்த அவலம் | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema நன்றி கெட்ட உலகம் ;1650 பேரின் உயிரை காப்பாற்றிய மாமனிதருக்கு நேர்ந்த அவலம்\nநன்றி கெட்ட உலகம் ;1650 பேரின் உயிரை காப்பாற்றிய மாமனிதருக்கு நேர்ந்த அவலம்\nநன்றி கெட்ட உலகம் ;1650 பேரின் உயிரை காப்பாற்றிய மாமனிதருக்கு நேர்ந்த அவலம்\nஜலந்தர், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்பவர்கள், எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்களைத் தூக்கி வரும் உதவியை செய்து வருகிறார் பர்கத் சிங் (41). 13 வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஒரு பைசா கூடப் பெறாமல் இந்த உதவியைச் செய்து வருகிறார். கடந்த 13 வருடங்களாக இதுவரை 11,802 சடலங்களை மீட்டுள்ளார். அதேவேளை, பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 1,650 பேரைக் காப்பாற்றி, அவர்கள் மறு வாழ்க்கை பெற காரணமாகவும் இருந்துள்ளார். மனித உயிர்களை மட்டுமல்ல, ஆபத்தான விலங்குகளையும் பலமுறை காப்பாற்றியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன.\nஇப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த பர்கத் சிங் கடந்த 23-ம் தேதி, உறவினர்களின் வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு மனைவியுடன் திரும்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தால் கை, கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவருக்கும் மேல் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், சிகிச்சைக்குரிய போதுமான பணம் அவரிடம் இல்லை. பணத்துக்காகக் கஷ்டப்படும் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.\nஇது குறித்து அவர் கூறுகையில், இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் இருக்கிறோம். இதுவரை எங்களைப் பார்க்கக்கூட யாரும் வரவில்லை. இது, என்னை வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது என கூறியுள்ளார். அவருக்கு உதவ அரசோ, அதிகாரிகளோ முன்வராதது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி வெளியானதை அடுத்து பொதுமக்கள் அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.\nநன்றி கெட்ட உலகம் ;1650 பேரின் உயிரை காப்பாற்றிய மாமனிதருக்கு நேர்ந்த அவலம்\nPrevious articleதமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா இன்று த���டங்கியது\nNext articleமதுரை சினிப்ரியா தியேட்டர் முன் அதிமுக-வினர் போராட்டம் – ‘சர்கார்’ காட்சிகள் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/193499?ref=archive-feed", "date_download": "2019-06-26T22:09:06Z", "digest": "sha1:TMUUG45XVS5VO6TILTWYUQY7SCXFV46L", "length": 7605, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "நடுவானில் கிழிந்து தொங்கிய விமான என்ஜினின் பகுதி: பயத்தில் அழுத பயணிகள்.. வைரல் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுவானில் கிழிந்து தொங்கிய விமான என்ஜினின் பகுதி: பயத்தில் அழுத பயணிகள்.. வைரல் வீடியோ\nஅமெரிக்காவின் Las Vegas நகரிலிருந்து Tampa நகர் நோக்கி சென்று கொண்டிருந்த விமான என்ஜினின் உலோக உறை கிழிந்து தொங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nFrontier 260 ரக விமானமானது நேற்று காலை வானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜினின் உலோக உறை கிழிந்து தொங்கியது.\nஇதையடுத்து என்ஜினின் உள்பகுதி அப்படியே வெளியில் தெரிந்தது\nஇதை பார்த்த பயணிகள் பயத்தில் அலற தொடங்கியதோடு, பெண் பயணிகள் சிலர் அழுதேவிட்டனர்.\nஇதையடுத்து விமானத்தை பத்திரமாக தரையிறக்குங்கள் என பயணிகள் கூச்சல் போட தொடங்கினர்.\nஉறை கிழிந்தாலும் என்ஜின் சாதாரணமாகவே இயங்கியது, இதையடுத்து எந்தவித அசம்பாவிதமும் நடப்பதற்கு முன்னால் விமானி லாவகமாக விமானத்தை கீழே இறக்கினார்.\nவிமானத்தின் உள்ளிருந்த பெண் ஒருவர் இது சம்மந்தமான வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட நிலையில் அது வைரலாக பரவி வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:40:28Z", "digest": "sha1:WEWGYBXNZLAP5PPXL2A34KTRK5FYN5X2", "length": 11557, "nlines": 101, "source_domain": "www.meipporul.in", "title": "போபால் மோதல் கொலைகள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nTag: போபால் மோதல் கொலைகள்\n“போபால் மோதல் கொலைகளை” ஊத்தி மூடுவதற்கான விசாரணை நாடகம் அம்பலம்\n2016-11-19 2018-09-23 The QuintThe Quint, சிமி, சிமி (SIMI), போபால் மோதல் கொலைகள், மத்திய பிரதேசம், மோதல் கொலைகள்0 comment\n“சிறைத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு விடயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள் என்பதை மட்டுமே நாங்கள் நிரூபிக்க வேண்டியுள்ளது; போபால் மோதல் கொலைகளின் உண்மைத் தன்மை பற்றி கண்டுகொள்ளப் போவதில்லை” என்று அந்த அதிகாரி தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கிறார். சிறையுடைப்பு பற்றி மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தனக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு என்பதாக அவர் கூறியிருக்கிறார்.\nகட்டுரைகள் முக்கிய பதிவுகள் மொழிபெயர்ப்பு\nபோபால் ‘மோதல் கொலைகள்’: போலீஸின் திரைக்கதையை கிழித்தெறியும் ராகேஷ் ஷர்மா\n2016-11-02 2018-09-23 ராகேஷ் ஷர்மாFinal Solution, குஜராத் மாதிரி, சஞ்சீவ் ஷாமி, சிமி (SIMI), போபால் மோதல் கொலைகள், மத்தியப் பிரதேசம், மோதல் கொலைகள், ராகேஷ் ஷர்மா, ராம்ஷங்கர் யாதவ்0 comment\nபோபால் ‘மோதல் கொலைகள்’ பற்றி மத்திய பிரதேச அரசும் போலீஸும் சொல்லி வரும் கதைகளை பிரபல ஆவணப்பட இயக்குனர் ராகேஷ் ஷர்மா ஒரு திரைப்பட இயக்குனரின் பார்வையிலிருந்து உடற்கூராய்ச்சிக்கு உட்படுத்தி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதனை தமிழாக்கம் செய்து கீழே தந்திருக்கிறேன்.\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லா��ியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\n2019-05-07 2019-05-08 அ. மார்க்ஸ்ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்0 comment\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய...\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\n2019-03-20 2019-03-22 நாகூர் ரிஸ்வான்இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு0 comment\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும்...\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\n2019-02-05 2019-02-05 ஆஷிர் முஹம்மதுஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\n2018-12-23 2019-01-30 ராஷித் சலீம் ஆதில்ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\n2018-12-04 2018-12-04 மெய்ப்பொருள்ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\n2018-12-01 2018-12-02 உவைஸ் அஹமதுசாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/miththiri.html", "date_download": "2019-06-26T23:15:24Z", "digest": "sha1:B3GUOQ7W6YT555STR3C4DHV5N3MXUVTS", "length": 11568, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "முதலில் மாகாணசபை தானாம்:மைத்திரி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முதலில் மாகாணசபை தானாம்:மைத்திரி\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதியானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇது தொடர்பில் சட்ட ���ீதியாக எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும் என்றாலும் சிலர் கூறுவது போன்று அதனை பலவந்தமாக நடாத்துவதற்கு எவருக்கும் முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nநாட்டின் எதிர்கால நலனுக்காக பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ள கடந்த நான்கு வருட காலப்பகுதியில் ஜனாதிபதி என்ற வகையில் தான் நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று பாரிய சமூக சவாலாக மாறியிருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் விரிவான நிகழ்ச்சித் திட்டத்திற்கு தான் முக்கியத்துவமளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.\nஇதற்காக பொலிஸ் திணைக்களத்தை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தி இருப்பதைப்போன்று, அதில் மேலும் சில முக்கிய மாற்றங்களை அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nபண்டாரநாயக்க அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்பியது ஒரு அரசியல் கட்சியாகவேயன்றி சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையை சுதேச பாரம்பரியங்களை முன்நிறுத்திய ஒரு நாடாக கட்டியெழுப்பும் விரிந்ததோர் சக்தியாகவேயாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nஇன்று நாட்டின் சுதந்திரத்தையும் எமது பாரம்பரியங்களையும் பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினாலேயே முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, யார் எதனை கூறினாலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் பலவீனமடையவில்லை என்றும் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே என்பதை எவரும் மறந்துவிடலாகாது என்றும் குறிப்பிட்டார்.\nபண்டாரநாயக்க அவர்களுக்கு பின்னர் தனது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் ஊழல், மோசடி பற்றி கண்டறிவதற்காக ஆணைக்குழு ஒன்றை அமைத்த ஜனாதிபதி நானேயாவேன் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மத்திய வங்கி கொள்ளை பற்றி கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவைப் போன்று 2015 – 2018 காலப்பகுதியில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக தான் நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2019-06-26T22:07:16Z", "digest": "sha1:MMHCINMWDPC5CFE5BR7SMO42SDKF3ZBA", "length": 32877, "nlines": 91, "source_domain": "worldthamil.org", "title": "தமிழ்நாட்டுக்காக ஈழத்தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் – த.தே.பே. தலைவர் திரு. பெ.மணியரசன் உரை ! – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nதமிழ்நாட்டுக்காக ஈழத்தமிழர்களும் குரல் கொ��ுக்க வேண்டும் – த.தே.பே. தலைவர் திரு. பெ.மணியரசன் உரை \nதமிழ்நாட்டுக்காக ஈழத்தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் – த.தே.பே. தலைவர் திரு. பெ.மணியரசன் உரை \nதமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களுக்காவும், தமிழ் மண்ணிற்காகவும் தம் இன்னுயிரை ஈந்த மாவீரகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் உலகத் தமிழ் அமைப்பு, 2014 நவம்பர் 26 ஆம் நாள் மாவீரர் நாள் வீர வணக்கக் கூட்டம் நடத்தியது.\nகூட்டழைப்பில் பலர் தொலைப்பேசி மூலம் கலந்துகொண்டனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு. பெ. மணியரசன் அவர்களும், நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையமைச்சர் உயர்திரு. உருத்திரகுமாரன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.\nகூட்டத்தின் தொடக்கத்தில் ஒரு மணித்துளி அமைதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், உலகத் தமிழ் அமைப்பின் செயலாளர் திரு. இரவிக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் திரு. தில்லைக்குமரன் அவர்கள் அறிமுக உரை வழங்கினார். அதையடுத்து உலகத் தமிழ் அமைப்பின் மாவீரர் நாள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஉயர்திரு. உருத்திரகுமாரன் அவர்களின் உரை:\nசிங்களப் பௌத்த இனப்படுகொலை அரசு தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளையும், தமிழர்கள் பட்ட துயரங்களையும் பகிர்ந்துகொண்டார். சிங்களப் பேரினவாத அரசு செய்த இனப்படுகொலைக்கு எப்படி உலக அரங்கில் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று விளக்கினார். தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதற்கு வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதைத் தொடர்ந்து நடந்தத் தேர்தலுமே சான்று. புலிகளோ, தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிராபாகரன் அவர்களோ தமிழீழம் வேண்டும் என்று முதன் முதலில் கேட்கவில்லை. அமைதிவழியிலான அரசியல் போராட்டம் தோற்றதினால், ஏற்கனவே மக்கள் அளித்த தமிழீழம்தான் தீர்வெனும் தீர்ப்பினை ஆயுதம் கொண்டு வீரஞ்செரிந்த போரின் மூலம் வென்றெடுக்க வேண்டும் என்று போராட்டத்தை முன்னெடுத்தனர். தமிழினத்தில் சோழன் கரிகாலனுக்குப்பின், இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்துப் பிறந்த மாபெரும் வீரன் மேதகு பிரபாகரன் அவர்கள். மேலும் புலிகள் அமைப்பில் இணைந்து போராடிய அனைத்து வீர மறவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகின்றோம். இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை ஏற்று, அதற்கானத் தீர்வாக தமிழீ�� மக்கள் அனைவரிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nதிரு. பெ. மணியரசன் அவர்களின் உரை:\nஇனப்படுகொலைப்போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கும், பொது மக்களுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்தினார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்டத் தீர்மானங்களைப் பற்றியும் அதில் இந்தியா இழைத்த இரண்டகங்களையும் விரிவாகப் பேசினார். மேலும் மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடையோ, அரசியல் வகையிலானத் தடையோ கொண்டுவராமல் இருப்பதையும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை செயலற்றதாகச் செய்வதையும், அவர்கள் இதில் எந்த அக்கரையும் செலுத்தாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேற்குலக நாடுகளைப் பொருத்தவரையில் தனது பொருளாதார நலன்களே அனைத்திலும் முதன்மையானதாக உள்ளது என்றார்.\nதற்போது இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன். இதில் தமிழ்நாட்டின் முதனைமையான சிக்கல்கள் பலவற்றையும் குறிப்பிட்டு இருந்தீர்கள். அதேபோல அனைத்து புலம்பெயந்த அமைப்புகளும், ஈழத் தமிழர் அமைப்புகளும் தமிழ்நாட்டுக்காக இப்படிப்பட்டத் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். ஈழத் தமிழர் அளவுக்கு இல்லையென்றாலும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் இங்கு போதிய உரிமையோ பாதுகாப்போ இன்றிதான் உள்ளனர். எனவே ஈழத் தமிழர்களின் இன்னல்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து வைத்துள்ளதைப்போல அவர்களுக்காக குரல் கொடுப்பதைப்போல, தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களைப் பற்றியும் ஈழத்தமிழர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும், அதில் போதிய ஆர்வம் செலுத்தி குரல் கொடுக்க வேண்டும். ஒருவர் மட்டுமே குரல் கொடுக்க வேண்டும் என்பது முறையல்ல. ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. தமிழ்நாட்டுத் தமிழர்களும் தன்தீர்வுரிமையின்றி அடிமைகளாக உள்ளனர் என்பதை உணர வேண்டும்.\nதமிழ் நாட்டின் நிலைமை மேலும் மேலும் சீரழிந்துகொண்டே செல்கின்றது. எடுத்துக்காட்டாக, காவேரி முல்லைப்பெரியாறு உள்ளிட்ட ஆற்றுநீர் சிக்கல்களில் தலைமைநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை அண்டை மாநிலங்கள் மதிக்காததும், அதனைச் செயல்படுத்த வேண்டிய நடுவண் அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும், தமிழ்நாட்��ையும் தமிழ் மக்களையும் இழிவுபடுத்துவதாகும்.\nமலையாளிகளும், மார்வாடிகளும், மற்ற வட இந்தியர்களும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சொத்துக்களை வாங்கி, பல தொழில்களைக் கட்டுப்படுத்துகின்றனர். மேலும் தொடர்ச்சியான வடவர் குடியேற்றத்தால் தமிழ்நாடு இனி தமிழர் நாடு என அழைக்கப்பட முடியாத நிலைக்குப் போய்விடுமோ எனும் அச்சம் நிலவுகின்றது.\nகருநாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் எசு. எம். கிருட்டிணன் அவர்கள் (பின்னர் இந்தியாவின் அயலுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்) வெளிமாநிலத்தவர் கருநாடகத்தில் வேளாண் நிலங்களை வாங்கத் தடை விதித்து சட்டமியற்றினார். இதேபோல அருணாச்சலப்பிரதேசத்திலும் தடை உள்ளது. மேலும் காசுமீரத்தில் வெளியார் நிலங்களை வாங்கத் தடை உள்ளது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்படி அயலார் படையெடுப்பைத் தடுக்கப் பல சட்டத் திட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும் ஆனால் திமுக, அதிமுக அரசுகள் ஒன்றுமே செய்வதில்லை. அதேபோல தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்களுக்கு உரிமம் அல்லது அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்படுகின்றது.\n1930 ஆம் ஆண்டு முதல் தமிழர் தலைவர்கள் தனித்தமிழ்நாடுதான் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்தக் கோரிக்கையை திராவிடத் தலைவர்கள் குழப்பித் தமது திராவிட அரசியலுக்காக திராவிட நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழ் தேசியத்திற்கும் தமிழரின் உண்மையானத் தேவைகளையும் உரிமைகளையும் மறுத்ததோடு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தினர். திராவிடத்தால் நாம் இழந்தது பல. நடைமுறைக்கு ஒவ்வாத தோல்வியுற்ற திராவிட அரசியலைக் கைவிட்டுவிட்டு, தமிழ்த்தேசியக் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனும் மாபெரும் விழிப்புணர்வு தற்போது தமிழர்களிடையே எழுந்துள்ளது.\nஉலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து ‘தமிழர் அனைத்துலகப் பேரமைப்பு’ ஒன்றை ஏற்படுத்தி, உலகில் வாழும் தமிழர்கள் அனைவரின் உரிமைக்காகவும், நல்வாழ்வுக்காகவும், விடுதலைக்காகவும் (தன்தீர்வுரிமை) தொடர்ந்து பாடுபட வேண்டும்.\nஇலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் இறைமையுள்ள தனித் தமிழீழம் அமைவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இசுக்காட்லாந்து, கியூபக்கு ஆகிய இடங்களில் பொதுவ��க்கெடுப்பு நடத்தப்படும்போது, ஏன் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது\nஇந்தியா என்பது ஆரியர்களால் ஆளப்படும் நாடு, தமிழர்களுக்கு என்று தனி நாடு அமைவதை அவர்கள் விரும்பவில்லை. ஆரியர்கள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமில்லை, தமிழ்நாட்டுத் தமிழர்களின் நலனுக்கு எதிராகவும் உள்ளனர். தமிழர்கள் தனித்த அடையாளத்துடன் தனி நாடு படைத்து இயங்கவல்ல தேசிய இனம் என்று கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழருடன் போரிட்டு வரும் ஆரிய ஆளும் வர்கத்துக்குத் தெரியும். வரலாற்றில் அவர்கள் எப்பொழுதுமே தமிழர்க்கு எதிராகத்தான் இருந்துள்ளனர். அது சு.சாமியின் கருத்துக்களைப் படித்தால் புரியும். இவர்தான் பாசக-வின் தடந்தகைக் குழுவின் (strategy committee) தலைவராக உள்ளார்.\nசிங்களர்களை ஆரியர்களாக இவர்கள் கருதுகின்றனர். இலங்கையைச் சேர்ந்த புத்தமதத் துறவி அனாகரிகா தர்மபாலாவுக்கு இந்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டது ஒரு எடுத்துக்காட்டு. மேலும் இராசபக்சேவுக்கு பாரதரத்னா பரிசை வழங்கவேண்டும் என்றும் சு.சாமி கோரிக்கை வைத்து வருகின்றார்.\nதமிழர்களின் முறையான உரிமைகளைப் பற்றி புதுதில்லி ஆளும் வர்கத்தினருக்கு நாம் புரியவைக்க வேண்டிய தேவையில்லை ஏனெனில் அது அவர்களுக்கு நன்கு தெரியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களைப் பணிய வைக்க வேண்டும். அதற்கான போராட்டங்களில் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். தேர்தலில் போட்டியிடும் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளை நாம் நம்பியிருக்கக் கூடாது ஏனெனில் அவர்கள் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் கட்சிகளுடன் எந்த நேரத்திலும் கூட்டுவைக்கக் கூடியவர்கள். அனைத்து மக்களையும் திரட்டிப் போராட்டங்களை நடத்துவதுதான் ஒரே வழி. பெருந்திரள் மக்கள் போராட்டங்களை யாராலும் ஒடுக்கிவிட முடியாது. நாம் கருவியேந்திய போராட்டத்தைப் பற்றிப் பேசவில்லை, அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்று திரட்டிப் போராடும் மக்கள் போராட்டமே இன்றையத் தேவை. இது ஒரே நாளில் நடக்கும் என்று கூறவில்லை, ஆனால் திட்டமிட்டுத் தொடர்ச்சியான உழைப்பைச் செலுத்தினால் ஒருநாள் நடக்கும்.\nஈழத்தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தமிழர் தலைமையை உருவாக்க வேண்டியத் தேவையுள்ளது. இது மிக மிக முதன்மையானது. இப்படிப்பட்டத் தலைமையில்லை என்றால் நமது கோரிக்கைகளை, விடுதலையை வென்றெடுப்பது சிக்கலானது. ஏனெனில் பல்வேறு வகையான குரல்களும், கோரிக்கைகளும் எழுந்து, அது நமது விடுதலைப்போருக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும். இப்படிப்பட பல்வேறு குரல்களை நான் பல தொலைகாட்சி விவாதங்களிலும், அச்சு ஊடகங்களிலும் காண நேர்கின்றது. இது ஒரு குழுப்ப நிலையை ஏற்படுத்தும்.\nஉரையின் இறுதியில், இப்படிப்பட்டக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, தனது கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறினார். பின்னர் எழுப்பப்பட்ட அனைத்து வினாக்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் விடையளித்தனர். உலகத் தமிழ் அமைப்பின் முன்னாள் தலைவர் முனைவர் திரு. தணி சேரன் அவர்கள் நன்றி உரை வழங்கினார்.\nபி.கு: தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு. பெ. மணியரசன் அவர்களின் கருத்தைப்போலவே தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு அவர்களும் முன்பு அமெரிக்கப் பயணத்தின்போது, தமிழ்நாட்டுத் தமிழர்களின் சிக்கல்களுக்காக ஈழத்தமிழர்களும் குரல்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.\nNovember 30, 2014 WTO Admin Current Affairs Comments Off on தமிழ்நாட்டுக்காக ஈழத்தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் – த.தே.பே. தலைவர் திரு. பெ.மணியரசன் உரை \n← மாவீரர் நாள் 2014 – உலகத் தமிழ் அமைப்பின் தீர்மானங்கள் \nமானுடம்போற்றிய மாமனிதர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவுக்கு வருந்துகின்றோம்\nஇந்த அனுபவம் யாருக்கும் வியப்பாக இருக்காது என்றே தோன்றுகிறது….\n… … … கீழே ஒரு காணொளி… அதில் வரும் நிகழ்வு, பார்க்கும் யாருக்கும் எந்தவித அதிர்வையும் கொடுக்காது என்றே நினைக்கிறேன். இந்த சமூக சீர்கேட்டிற்கு எந்த ...\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று\nபெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி, கட்டாந்தரையிலும் படுப்பேன், கிராமத்துக் குடிசையிலும் இருப்பேன் என்றெல்லாம் ...\n அரசியல் இன்று எங்கே போகிறது\nநேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் காங்கிரசின் அதிர் ரஞ்சன் சௌதுரி அன்னை கங்கை எங்கே கந்தி நாளி (சாக்கடை) எங்கே என்று இந்திராவையும், மோடியையும் ஒப்பிட்டுப்பேசி ...\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்\nஉலகம் ���ுழுக்க முதலீடு செய்து, தன் புத்திசாலிதனத்தால் மோடி அரசாங்கம் கூட தன்னை, தன் குடும்பத்தை நெருங்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளவர்களை நாம் பாராட்ட வேண்டும். ...\nஇதுவும் இந்தியா தான்… கொடுத்து வைத்த மக்கள்…\n… … கொளுத்தும் வெய்யில்; எங்கும் தண்ணீர்ப் பஞ்சம். யார் முகத்தைப்பார்த்தாலும், ஆத்திரம், கோபம், கவலை…. நமக்கு மழைக்காலம் வர இன்னும் குறைந்த பட்சம் மூன்றரை மாத ...\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் வடக்கே போகும் ...\nஅழகிய, அர்த்தமுள்ள காதல் எது ….\n… … … காதல் என்பது முகத்தோற்றத்தையும், உடலழகையும் மட்டும் கொண்டது தானா… துவக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஈர்ப்புக்கு – அழகும், தோற்றமும் ...\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு ஆல் இன் ஆல் ...\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி ...\nதினமலரில் – அதீதமான ஆர்வமும் – தவறான தகவல்களும்\n… … அண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி சில வித்தியாசமான செய்திகள் அடங்கிய கட்டுரை ஒன்றை படித்தேன்… வாசக நண்பர்களும் படிப்பதற்காக கீழே தந்திருக்கிறேன்… ...\nகவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்யப்பட்ட அருமையான உரையொன்று ….\n… … … அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக, அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா… காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை இருக்க விட்டிருக்கலாமே ...\n அபிநந்தன் மீசையை தேசிய மீசை ஆக்கணுமாம்\nகு ரங்கு குட்டியைவிட்டு ஆழம்பார்ப்பது போல என்று ஒரு வழக்குச் சொல் உண்டே அது போலத்தான் திமுகவில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிற ...\nதிண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் தண்ணீர்\n… … – அந்த நினைவினில் இவர் முகம் நிறைந்திருக்கும்…. அழியாப்புகழுக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும் இன்று பிறந்த நாள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/23304-kiren-rijiju-s-chopper-makes-emergency-landing-in-itanagar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-26T21:51:01Z", "digest": "sha1:6AWZV7FNAC4LATCTPCV4KGYIR4ZZ6GB6", "length": 8936, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வயலில் தரையிறக்கப்பட்ட மத்திய அமைச்சரின் ஹெலிகாப்டர் | Kiren Rijiju's chopper makes emergency landing in Itanagar", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nவயலில் தரையிறக்கப்பட்ட மத்திய அமைச்சரின் ஹெலிகாப்டர்\nமத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பயணம் செய்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக வயலில் தரையிறக்கப்பட்டது.\nமத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கவுகாத்தியில் இருந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சிரோ என்ற இடத்திற்கு மி-17 ரக ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். இந்த ஹெலிகாப்டரில் 7 பயணிகளும், ஊழியர்களும் உடன் சென்றனர். அப்போது, கனமழை மற்றும் பனிமூட்டத்தால் வானிலை மிகவும் மோசமடைந்தது. இதனால், அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர், இடாநகர் அருகே உள்ள வயல்வெளியில் அவசர அவசரமாக தயைிரக்கப்பட்டது.\nஇதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரிஜிஜூ, தான் மிகவும் அதிர்ச்ஷ்டசாலி என்றும், ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிரக்கிய, அனுபவம் வாய்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை விமானிகளுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்தார். மேலும், விமானிகள் திறமையாகச் செயல்பட்டு ஹெலிகாப்டரை தரையிறக்கியதால் அதில் பயணித்த அனைவரும் உயிர்தப்பியதாகத் தெரிவித்தார்.\nரூ.509-க்கு 224 ஜிபி 4ஜி டேட்டா: அதிரடி ஜியோஃபை சலுகைகள்\nவடகொரியாவின் ஏவுகணை சோதனை: ஐநாவின் அவசரக்கூட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ்\nதந்தை இறப்பிலும் தாய்நாட்டுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனை\nஏஎன்-32 ரக விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nநடுவானில் நிலைகுலைந்த விமானம் : 10 பயணிகள் காயம்\nமத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருட்டு\n‘ஏஎன்-32 விமானத்தில் பலியானோர் குடும்பம்பங்களின் பரிதாப நிலை’- எந்த அதிகாரியும் சந்திக்கவில்லை\nஅருணாச்சல விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nஏஎன்-32 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ தகவல்\n“ நேரம் தவறாமல் அலுவலகத்துக்கு வாருங்கள் ”- அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை\nRelated Tags : Kiren Rijiju , Emergency landing , Flight , Itanagar , மத்திய அமைச்சர் , கிரண் ரிஜிஜூ , ஹெலிகாப்டர் , மோசமான வானிலை , அருணாச்சல பிரதேசம்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.509-க்கு 224 ஜிபி 4ஜி டேட்டா: அதிரடி ஜியோஃபை சலுகைகள்\nவடகொரியாவின் ஏவுகணை சோதனை: ஐநாவின் அவசரக்கூட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56409-on-the-31st-of-the-new-year-the-city-of-chennai-has-been-shifted-to-traffic.html", "date_download": "2019-06-26T22:23:00Z", "digest": "sha1:PIOMYXM7KYS7Y32G7ZISHDVQ65AMUAKZ", "length": 9409, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் | On the 31st of the New Year, the city of Chennai has been shifted to traffic.", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nபுத���தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nபுத்தாண்டையொட்டி ‌31‌ஆம் தேதி இரவு சென்னை மாநகரின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் இரவு 8 மணிக்கு அடைக்கப்பட்டு, உள்ளே நிற்கும் வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்திற்கு பின்புறமாக வெளியே விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை 31ஆம் தேதி இரவு 8 மணி முதல், மறுநாள் அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா முனை சந்திப்பில் இருந்து போர் நினைவு சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் கொடிமர சாலை வழியாக அண்ணா சாலை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் இரவு 8 மணிக்கு மேல் காமராஜர் சாலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபெசன்ட் நகர் கடற்கரை 6ஆவது அவின்யுவில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராணி மேரி கல்லூரி வளாகம், சேப்பாக்கம் ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை 2 கோடி டன்னுக்கு மேல் அரிசி கொள்முதல் - மத்திய அரசு தகவல்\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\nதாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ\n“எல்நினோ தாக்கம் இருக்காது” - ஆஸ்திரேலியா வானிலை மையம்\n“இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : தடுக்க தவறியதா காவல்துறை \nபோராடி வெற்றி கண்ட திருநங்கைகள்.. தேர்வெழுத நீதிமன்றம் அனுமதி..\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\n“பாஜகவை வீழ்த்த வார���ங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇதுவரை 2 கோடி டன்னுக்கு மேல் அரிசி கொள்முதல் - மத்திய அரசு தகவல்\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sun-singer/107173", "date_download": "2019-06-26T22:13:02Z", "digest": "sha1:3DNCT63JCUWDSQJVQ26O2R4TXWJ4RIVL", "length": 5782, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sun Singer - 03-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nதன்னிடம் வரும் பெண் நோயாளிகளை கருவுற செய்து தந்தையான மருத்துவர்\nமுதன் முறையாக சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்கள்\nகவின் ரிஜக்டட்.. எனக்கு மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் ஒரு கணவர் வேண்டும்: அபிராமி\nஇளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்: மறுத்ததால் பிஞ்சு குழந்தையை பழி தீர்த்த கொடூரம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nதன் மகளின் காதலனுடன் உறவு கொண்ட 41 வயதான தாய்.. அதிர்ந்துபோன நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..\nமாடியில் இருந்து தள்ளிவிட்டார்..கணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஉயிருக்காக போராடும் குழந்தைக்கு வாழ்வளித்த விஜய்\nஅபிராமி மீரா மிதுனுக்கும் என்ன தொடர்பு.. சண்டைக்கு உண்மை காரணம் இது தானா.. வெளியான வீடியோ தகவல்..\nதமிழ் படங்களை புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஅபிராமி பற்றி ஒரு கதை இருக்கு.. மீரா மிதுன் உடன் என்ன பிரச்சனை பிக் பாஸ் வீட்டில் நான்காவது நாளே மிகப்பெரிய சண்டை\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா.. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..\nமாடியில் இருந்து தள்ளிவிட்டார்..கணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா\nகேலி கிண்டலுக்கு ஆளான பிரியங்கா சோப்ராவின் புது லுக்\nமேடையில் திடீரென கதறி அழும் பிரியங்கா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/need-act-earn-failed-karthika-declares/", "date_download": "2019-06-26T23:13:20Z", "digest": "sha1:LR7YLSBICRT57GACM23YPQEED4UTQLLR", "length": 15203, "nlines": 234, "source_domain": "hosuronline.com", "title": "There is no need for me to act and earn: failed Karthika declares", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nபுதன்கிழமை, அக்டோபர் 15, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நு��்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, அக்டோபர் 7, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1989_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:28:36Z", "digest": "sha1:QJPDN54MD2JA4VOW3TVWMAIYBF37FA4Q", "length": 6814, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1989 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1989 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1989 தெலுங்குத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1989 மலையாளத் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► 1989 தமிழ்த் திரைப்படங்கள்‎ (104 பக்.)\n\"1989 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nடுரைவிங் மிஸ் டைசி (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 01:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:26:08Z", "digest": "sha1:GOJMQZNCHDNUKL62N75PJYYQMIFIDH6C", "length": 16407, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசுமைக் கரங்கள் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பசுமைக்கரங்கள் திட்டம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nபசுமைக் கரங்கள் திட்டம் (Project Green Hands (PGH) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஈஷா யோக மையத்தினால் துவங்கப்பட்ட ஒரு அடிப்படை சூழல் சார் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் நோக்கம் தமிழ��நாடு முழுவதிலும் 114 மில்லியன் மரங்களை கூடிய விரைவில் நடச்செய்து காடு வளர்ப்பினை 33 விழுக்காடு அதிகரிக்கச் செய்வதே ஆகும்.[1][2] இந்தத் திட்டத்தின் துவக்க காலத்திலிருந்து தற்போதுவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதிலும் சுமார் 2 மில்லியன் மக்களின் மூலம் 27 மில்லியன் மரங்கள் நடப்பட்டுள்ளன. .[3][4][5]\n2.4 நகர்ப்புற பசுமை முயற்சிகள்\nபசுமைக் கரங்கள் திட்டமானது ஜூன் 2014 உலக சுற்றுச்சூழல் வாரத்தின் போது ஜக்கி வாசுதேவால் துவங்கப்பட்டது. பசுமைக் கரங்கள் திட்டத்தின் முதல் மரங்கள் நடும் மாரத்தான் ஓட்டமானது அக்டோபர் 17, 2006 இல் துவங்கப்பட்டது. இந்த மாரத்தானை அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. கருணாநிதி கொடி அசைத்துத் துவங்கி வைத்தார். அதில் முதல் மரக்கன்றைத் தனது கோபாலபுரம் இல்லத்தில் நட்டு வைத்துத் துவக்கினார்.[6] மேலும் அதன் கடைசிச் செடியை ராஜ்பவனில் அன்றைய தமிழக ஆளுநர் சுர்சித் சிங் பர்னாலா நட்டு வைத்தார்.[7] இந்த மாரத்தானில் மொத்தம் 852,587 மரக் கன்றுகளை தமிழகத்தின் இருபத்தி ஏழு மாவட்டங்களில் உள்ள 6284 பகுதிகளில் 256,289 தன்னார்வலர்கள் மூலம் நடப்பட்டன.இந்த நிகழ்வின் மூலம் மூன்று நாட்களில் அதிக மரக் கன்றுகள் நடப்பட்டதற்கான கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்தது.[8][9][10]\nபசுமைக் கரங்கள் திட்டம் \"தெ யுவ்ஸ் ரோச்சர் குழுமம்\" உட்பட சில நிறுவனங்களுடன் இணைந்து உடனிணைவு செய்கிறது. 2007 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து \"தெ யுவ்ஸ் ரோச்சர் குழுமம்\" செயற்படுகிறது. ரோச்சர் நிறுவனம் 2007 முதல் 2009 வரையிலான மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 1 மில்லியன் மரக் கன்றுளைக் வழங்கியுள்ளது.[11][12] இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்,ஸ்கோப் இண்டர்நேஷனல்,[13][14] சுஸ்லான் [15], பிரான்சு நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏர்பஸ் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் [16] ஆகிய நிறுவனங்களோடு, பசுமைக் கரங்கள் திட்டம் உடனிணைவு கொண்டுள்ளது.\nபசுமைக் கரங்கள் திட்டம் தமிழ்நாடு முழுவதும் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்களின் மூலமாக மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டது. தேசிய பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி,[17] பாரதிதாசன் பல்கலைக்கழகம்,[18] கும��குரு பொறியியல் கல்லூரி [19] மற்றும் சேலம் அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் மூலம் பரப்புரை செய்யப்பட்டது.[20]\nபசுமைக் கரங்கள் திட்டம் தமிழ்நாடு கரிம வேளாண்மை இயக்கம், சர்வதேச கரிம வேளாண்மை மேம்பாட்டு அமைப்பு, தேசிய விவசாயிகள் வேளாண்மை விழிப்புணர்வு இயக்கம்,தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்கம் ஆகிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உடனுழைப்பில் ஈடுபட்டது.\nபசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலம் பசுமைச் சூழல் அமைப்பை அதிகரிப்பதற்கான பல முயற்சிகள் பல நகரங்களில் மேற்கொள்ளப்பட்டன. அதில் முதல் நகரம் திருப்பூர். பசுமை திருப்பூர் இயக்கம் ஆகஸ்டு 23, 2009 இல் அன்றைய துணை தமிழக முதலமைச்சரான மு. க. ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த இயக்கம் டவுன் ஹாலில் அருங்காட்சியகத்தோடு துவங்கப்பட்டது. திருப்பூர் நகரம் முழுவதும் சுமார் 25,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.[21] பின் பசுமை கரூர் இயக்கம் ஜனவரி 10,2010 இல் கரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. செப்டம்பர் 26, 2010 இல் பசுமை மதுரை இயக்கம் துவங்கப்பட்டது. இதன் முதல் மரக்கன்றை ஜக்கி வாசுதேவிடமிருந்து அன்றைய மதுரை மேயர் ஜி. தேன்மொழி பெற்றுக்கொண்டார். சுமார் 20,000 மரக் கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.[22]\nபசுமைக் கரங்கள் திட்டம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/jeep-wrangler-unlimited-and-grand-cherokee-srt-privately-unveiled-before-2016-iae-17503.htm", "date_download": "2019-06-26T22:37:53Z", "digest": "sha1:CRJAQSB2UEZRUVLBEINFGHWCVFPRSN5U", "length": 14497, "nlines": 180, "source_domain": "tamil.cardekho.com", "title": "2016 IAE-க்கு முன்னதாகவே ஜீப் ராங்குலர் அன்லிமிடேட் மற்றும் கிராண்ட் செரோகீ SRT ஆகியவை தனிப்பட்ட முறையில் வெளியிடப்பட்டது | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்2016 IAE-க்கு முன்னதாகவே ஜீப் ராங்குலர் அன்லிமிடேட் மற்றும் கிராண்ட் செரோகீ SRT ஆகியவை தனிப்பட்ட முறையில் வெளியிடப்பட்டது\n2016 IAE-க்கு முன்னதாகவே ஜீப் ராங்குலர் அன்லிமிடேட் மற்றும் கிராண்ட் செரோகீ SRT ஆகியவை தனிப்பட்ட முறையில் வெளியிடப்பட்டது\nஜீ��் இந்தியா நிறுவனத்தின் அடுத்து வரவுள்ள SUV-களின் வரிசையை, தனிப்பட்ட முறையில் காட்சியகப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. FCA-க்கு சொந்தமான இந்த வாகன தயாரிப்பாளரின் முழுமையான வியாபார செயல்பாட்டை அடுத்த மாதம் முதல் துவங்க உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு பெரிய அளவிலான வெளியீட்டை நடத்த உள்ளது.\nஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நுகர்வோருக்காக தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், ஜீப்பின் ராங்குலர் அன்லிமிடேட் மற்றும் உயர் வகையை சேர்ந்த கிராண்ட் செரோகீ SRT ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டது. ஆரம்பக் கட்டத்தில் மேற்கூறிய இவ்விரண்டு மாடல்களுடன் தனது செயல்பாட்டை நிறுத்தி கொள்ள உள்ள இந்நிறுவனம், பிற்காலத்தில் ஒரு C-பிரிவை சேர்ந்த SUV-யையும், இந்நிறுவனத்தின் இந்திய தயாரிப்பு வரிசையில் சேர்த்து கொள்ளும். இந்த C-SUV-யின் தயாரிப்பு, இந்நிறுவனத்தின் ராஞ்சன்கயன் தொழிற்சாலையில் வைத்து நடைபெறும்.\nஆற்றலகத்தை பொறுத்த வரை, செரோகீ SRT-யில் ஒரு 6.4-லிட்டர் மோன்ஸ்ட்ரோஸ் HEMI என்ஜினை பெற்று, 475bhp ஆற்றலையும், ஒரு அதிகபட்ச முடுக்குவிசையான 644Nm-யையும் வெளியிட வல்லது. இந்த ஆற்றலகத்தை கொண்டுள்ள இந்நிறுவனத்தின் முன்னணி SUV-யான இது, BMW X5M மற்றும் போர்ஸ் கெய்ன் ஸ்போர்ட்ஸ் போன்ற SUV-களை நேருக்குநேராக எதிர்கொள்ளும். SRT எதை எதிர்நோக்கி உள்ளதோ, அதை பொறுத்தே போட்டியிடும் வகையில் அதற்கான விலை நிர்ணயிக்கப்படும்.\nமற்றொருபுறம், ராங்குலரில் ஓப்பீட்டளவில் நவீனமான 3.6-லிட்டர் V6 யூனிட்டை பெற்று, 275bhp ஆற்றலையும், 359Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் அளிக்கிறது. இந்த பிரிமியம் ஆப்-ரோடரில் ஒரு டீசல் வகையும் கிடைக்கப் பெற வாய்ப்புள்ள நிலையில், அது ஒரு 2.8-லிட்டர் டர்போசார்ஜ்டு யூனிட்டை கொண்டு, 197bhp ஆற்றலையும், 451Nm முடுக்குவிசையையும் வெளியிட திறன் கொண்டதாக இருக்கும்.\nமேலும் வாசிக்க: கிராண்ட் செரோகீ மற்றும் ரேங்க்ளர் அன்லிமிடெட் ஆகியவற்றை காட்டும் ஜீப்-இந்தியாவின் இணையதளத்தின் இயக்கம் துவங்கியது\n8 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.56.0 - 71.59 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nமாருதி விட்டாரா ப்ர்ஸ்சா Vs ஹோண்டா WR-V Vs டாட்டா நெக்ஸான்: ...\nAMT ஆட்டோமேட்டிக் - ரியல் வேர... போட்டியாக மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா MT\nஹோண்டா WR-V: மாறுபாடுகள் ஒப்பீடு போட்டியாக மாருதி விட்டாரா ப்ரெஸ்சா\n2018 மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா AMT: 5 தெரிந்து கொள்ள வேண்டிய ...\nமாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா 2018: மாறுபாடுகள் விவரிக்கப்...\nஅடுத்து வருவது எஸ்யூவி கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Feb 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jan 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 2020\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/10/vhp.html", "date_download": "2019-06-26T21:59:29Z", "digest": "sha1:R2322HXH444M34CXXTKSEQJKZ4FT7DZC", "length": 13451, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "போப் உதவியை வி.எச்.பி. நிராகரிக்கவில்லை | singhal only meant reconsidering vatican aid: vhp leader - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n5 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோப் உதவியை வி.எச்.பி. நிராகரிக்கவில்லை\nகுஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக போப்பாண்டவர் ஜான் பால் அனுப்புவதாக அறிவித்த ரூ. 20 கோடி நிதியைஏற்க மாட்டோம் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் கூறவில்லை என அந்தஅமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் டகோடியா கூறியுள்ளார்.\nசெனனையில், மகளிர் மாநாடு ஒன்றைத் துவக்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,போப்பாண்டவரின் உதவி, கிறிஸ்த மதமாற்றத்திற்கு வித்திட்டு விடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறுதான்மத்திய அரசை சிங்கால் கேட்டுக் கொண்டார். மற்றபடி போப்பின் உதவியை சிங்கால் நிராகரிக்கவில்லை என்றார்டகோடியா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெவ்வாய் கிரகத்திலும் முதல் முறையாக நில அதிர்வு.. ஆடியோ வெளியிட்டு பகீர் கிளப்பும் நாசா\nஇந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1347\nபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு\nதைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 பேர் காயம்\nநில அதிர்வு அச்சத்தில் இருந்து மீளாத நெல்லை மாவட்ட மக்கள்\nஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதா வடகொரியா\nபப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி பயத்தில் மக்கள்\nஅந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்: டிசம்பரில் 3வது முறையாக...\nவனுவாட்டுவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\n2 இரவுகளாக உலுக்கிய நிலநடுக்கம்: பயத்தில் காரில் தூங்கும் ஜப்பானியர்கள்\nநிலநடுக்கத்தை அடுத்து 100 முறை அதிர்ந்த ஜப்பான்: இடிபாடுகளில் இருந்து காயம் இன்றி 8 மாத குழந்தை மீட்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது செயலிழந்த சுனாமி எச்சரிக்கை கருவிகள்\nநாள் முழு���தும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/3820/veg-pulao-in-tamil", "date_download": "2019-06-26T22:06:53Z", "digest": "sha1:3O5WIYZV5QQF5SZZ36SXPXIEFCEYZZD6", "length": 11131, "nlines": 240, "source_domain": "www.betterbutter.in", "title": "Veg Pulao recipe in Tamil - Febina Farook : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபாஸ்மதி அரிசி - 2 கப்\nநெய் - 2 தேக்கரண்டி\nஇலவங்கப்பட்டை - 1 இன்ச்\nவெங்காயம் (நறுக்கப்பட்டது) - 2 நடுத்தர அளவிலானது\nஇஞ்சிப்பூண்டு விழுது - 2 தேக்கரண்டி\nசிவப்பு மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி\nகரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி\nபச்சை குடமிளகாய் - 1/4 கப்\nஉறைந்த சோளம் - 1/4 கப்\nகேரட் (துருவப்பட்டது) - 1/4 கப்\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி சீரகம் சேர்க்கவும். வெடிக்கட்டும். வெங்காயம், இஞ்சிப்பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாடை போகும்வரை வதக்கவும். மிளகாய்த் தூள் கரம் மசாலாத் தூள் சேர்க்கவும்.\nகாய்கறிகள் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். அரிசியை ஒரு அகலமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் நெய்யைச் சூடுபடுத்தித் தயார் செய்யவும். மசாலாக்களைச் சேர்க்கவும். கடாயில் தண்ணீரை ஊற்றி மூடியிடப்பட்டுக் கொதிக்கவிடவும்.\nவேகமாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அரிசியைச் சரே்த்து கொஞ்சம் உப்பைத் தெளிக்கவும். மூடியிட்டு வைக்கவும். பாதி தண்ணீர் உறிஞ்சப்பட்டிருக்கும் நிலையில் தீயை குறைத்துவிட்டு அரிசியை நன்றாகக் கிளரவும்.\nபெரும்பாலானத் தண்ணீர் உறிஞ்சப்பட்டதும், தீயை மிகக் குறைவான நிலைக்குக் கொண்டுவந்து முழுமையாக வேகும்வரை வைக்கவும். இடையிடையே கலக்கவும். அடுப்பை நிறுத்தவும். தயாரித்து வைத்துள்ள மசாலாவில் சாதத்தைச் சேர்க்கவும். சிறு தீயில் நன்றாகக் கலக்கவும், அப்போதுதான் ருசி நன்றாக ஒன்றிணையும்.\nகொஞ்சம் கொத்துமல்லியால் அலங்கரித்து உங்களுக்குப் பிடித்த காய்கறிகள் அல்லது அடர்த்தியான குழம்பு எதனோடாவதுச் சூடாகப் பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் வெஜி புலாவ் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/09/15/", "date_download": "2019-06-26T22:09:34Z", "digest": "sha1:HTKG3AUY2QNVNOP4VJH2RQ32MBXRAMPT", "length": 17747, "nlines": 144, "source_domain": "adiraixpress.com", "title": "September 15, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..\nகோவா முதல்மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் (வயது 62 ) கணைய அழற்சி நோயால் அவதியுற்று வருகிறார். இதற்காக அவர் அமெரிக்கா சென்று அங்கு உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு கடந்த 7–ந் தேதி கோவா திரும்பினார். அதைத் தொடர்ந்து அவர் தனது வீட்டில் இருந்து கொண்டு அரசு பணிகளை கவனித்து வந்தார். கடந்த வியாழக்கிழமையன்று, திடீரென அவரது உடல் நிலை பாதித்ததால் கோவா\nஅதிரை நகர ம.ம.க கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு..\nதஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் நகர ம.ம.க கிழக்கு மண்டல இளைஞர் அணி மற்றும் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாளை(16/09/2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் சேது ரோட்டில் அமைந்துள்ள சாரா மஹாலில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமையாக இளைஞர் அணி மாநில செயலாளர் சகோ.புழல் ஷேக் முஹம்மது அலி அவர்களும், சிறப்புரையாக மாநில துனை பொது செயலாளர் சகோ.தாம்பரம் யாகூப் அவர்களும், முன்னிலையாக இளைஞர் அணி மாநில துனை செயளாலர் மதுக்கூர் பவாஸ்\nப்ளஸ் ஒன் பொதுத்தேர்வுதான் ; ஆனால் மதிப்பெண் கணக்கிடப்படாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு \n2019-ம் கல்வியாண்டு முதல் ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ப்ளஸ் ஒன் பொதுத் தேர்வுக்கு 600 மதிப்பெண் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்கு 600 மதிப்பெண் என இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 1200 மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த முறையில் இப்போது முக்கிய மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது கொண்டுவந்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் , 2019-ம் ஆண்டு முதல்\nமரண அறிவிப்பு:- தரகர் தெருவை சேர்ந்த K.M. முஹம்மது அர்சத்..\nஅதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களின் மருமகனும், கே.எம் பரகத் அலி, கே.எம் ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரரும், மன்னார்குடி அனுப் அகமது அவர்களின் மாமனாரும், இன்ஜினியர் முகமது காசிம் அவர்களின் தகப்பனாருமாகிய சாரா மினி பஸ் உரிமையாளர் முகமது அர்ஷத் – வயது 52 அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nமரண அறிவிப்பு:- காலியார் தெருவை சேர்ந்த அகமது முகைதீன்..\nஅதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், ‘பச்சை தம்பி’ என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஹீம் அவர்களின் மைத்துனரும், ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் சகோதரரும், ஜபருல்லா அவர்களின் மச்சானும், அன்வர் அலி, அஜ்மல், சேக் நசுருதீன், சமீர் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய அகமது முகைதீன் – வயது 67 அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று சனிக்கிழமை\nஅதிரையில் பதற்றத்தை உருவாக்க இந்து முன்னணி முயற்சி …..\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லைனில் விநாயகர் சிலையை கொண்டு வந்து சலசலப்பை உருவாக்க இந்து முன்னணி அமைப்பினர் முயற்சி. விநாநகர் ஊர்வலத்தில் உயர்நீதிமன்றம் பலவித கட்டுப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது.அப்படியிருக்கையில் அதிராம்பட்டினம் VKM ஸ்டோர் வழியாக இதுவரை இல்லாத வகையில் புதியதாக காவல்துறையின் அனுமதியின்றி 30க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தை சர்ச்சையான கோஷங்களுடன் இந்து முன்னணி அமைப்பினர் சிலையை எடுத்து சென்றனர்.இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. தகவலையறிந்து வந்த பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் பொதுமக்களுடன் சேர்ந்து கடுமையான எதிர்ப்புகளை\nஅதிரையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு கேட்டு மஜகவினர் கோரிக்கை….\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மஜகவினர் காவல்துறையில் மனு அளிப்பு. அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காவல் துறை ஆய்வாளரை சந்தித்து நாளை 15/09/2018 சனிக்கிழமை வினாயகர் ஊர்வலம் அதிரையில் நடைபெறுவதால் நெல்லை மற்றும் திருப்பூண்டியில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டதை கண்டும் அதிரையில் அனைத்து சமூக மக்களும் அண்ணன் தம்பிக��ாக உறவு பாராட்டி வாழும் அதிரையில் வியாபாரிகள் பொதுமக்களுக்கு எவ்வித இடையூரும் நிகழாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் தக்க\nரோட்டரி சங்கம் நடத்திய நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி..\nதஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நேற்று (14/09/2018) வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் அதிரை ரிச்வே கார்டன் மஹாலில் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று டாக்டர்.S.ராதா கிருஸ்ணண் அவர்களின் பிறந்த தினத்தில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் சிறந்த ஆசிரியர்களுக்கான NATION BUILDER (தேச கட்டமைப்பாளர் விருது) வழங்கும் நிகழ்ச்சி அதிரை ரோட்டரி கிளப் சார்பாக சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினத்தில் உள்ள 5 அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடு\nமருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புத மூலிகை துளசி..\nதுளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். ஜீரண கோளாறு உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி துளசி சூரணத்தை 1 தேக்கரண்டி தேனில் கலந்து காலை இரவு உணவிற்கு பின்பு சாப்பிட்டு வந்தால், அந்த தொந்தரவு குறையும். வாய்புண், வாய் நாற்றம் கொண்டவர்கள் துளசி இலையை மென்று வாய் கொப்பளிக்க வேண்டும். சிறுநீரகத்தில் உண்டாகும் அதிகப்படியான யூரிக் ஆசிட்டை வெளியேற்றும்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyeselvam.blogspot.com/2017/07/", "date_download": "2019-06-26T21:57:24Z", "digest": "sha1:FZE6TWOGWQXRX6HLIOJOBMBXKOHFSZZP", "length": 13209, "nlines": 182, "source_domain": "kalviyeselvam.blogspot.com", "title": "WELCOME TO KALVIYE SELVAM: July 2017", "raw_content": "\nஇளம் மரக்கன்றை வளர்க்கும் இளம் மாணவி\nநாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்வு\nநாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி\nமாணவர்களின் மாற்று சான்றிதழ் பொக்கிஷமாக மாற வேண்டும்\nபென்சிலால் அப்துல் கலாம் ஓவியம் வரைந்து அசத்திய மாணவர்கள்\nதேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.மாணவர்கள் பென்சிலால் அப்துல்கலாம் ஓவியத்தை வரைந்து அசத்தினார்கள்.\nமாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா\nதேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.\nமாணவ நிருபர்களுக்கு சென்னையில் பயிற்சி -- எழுத்தாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களுடன் சந்திப்பு\nதொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் மாணவ நிருபராக வெற்றி பெற்றுள்ளனர் என்பது பாராட்டுக்குரியது .\nதேர்வான மாணவி ஜெனிபரின் தாய் சித்தாள் வேலை பார்ப்பவர் , தந்தை சைக்கிளில் சென்று துணி விற்பவர்\nநிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல்\nபள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் துவக்க விழா\nதேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழாவின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.\nவிடா முயற்சி ,கடின உழைப்பு உடையவர் காமராசர்\nகல்வி வளர்ச்சி நாள் விழாவில்\nதேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.\nபலவகை சாதம் - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு தந்த சரித்திர நாயகரின் பிறந்த நாளை முன்னிட்டு பலவகை சாதங்களாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nபெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி\nபள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல்\nதேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இப்பள்ளியில் மாணவிகளுக்கு தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்த விழிப்புணர்வு மருத்துவ ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nவேந்தர் டிவி நடத்தும் இது உங்க மேடை நிகழ்ச்சிக்கான போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர் கார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள்\nபள்ளி அளவிலான சதுரங்க போட்டி\nதேவகோட்டை -ஜூலை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.\nகுடையில் அழகான குடை ராட்டினம்\nதமிழக அளவில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள் அளவில் மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாணவி\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி ஜெனிபர் ( தொடர்ந்து நான்காவது ஆண்டாக இப்பள்ளி மாணவி மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது )\nஇளம் மரக்கன்றை வளர்க்கும் இளம் மாணவி<\nநாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உத...\nநாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உத...\nமாணவர்களின் மாற்று சான்றிதழ் பொக்கிஷமாக மாற வேண்டு...\nமாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா தேவகோட...\nமாணவ நிருபர்களுக்கு சென்னையில் பயிற்சி -- எழுத்தா...\nநிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் பள்ளியில் ...\nவிடா முயற்சி ,கடின உழைப்பு உடையவர் காமராசர் கல...\nபலவகை சாதம் - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் சி...\nபெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி\nவேந்தர் டிவி நடத்தும் இது உங்க மேடை நிகழ்ச்சிக்கான...\nபள்ளி அளவிலான சதுரங்க போட்டி தேவகோட...\nதமிழக அளவில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15429.html", "date_download": "2019-06-26T23:08:49Z", "digest": "sha1:AHB4NPSO3M6GKRS3XMMTML55OVJKUYUJ", "length": 11697, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (30.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.\nரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். சிக்கனம���க செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nமிதுனம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்\nகடகம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந் தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத் தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களிடம் நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nதுலாம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாருக்கும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர் கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: தன்னம்பிக்கை யுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சிறப்பான நாள்.\nதனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்து காட்டும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nமீனம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகை யில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/foods/35-lunch/532-ulunthu-kanchi", "date_download": "2019-06-26T22:08:56Z", "digest": "sha1:OKPFBQ4AN5SXMZ3PPKIDMSFNYGACP4BP", "length": 10473, "nlines": 368, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - உளுந்தங்கஞ்சி", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nNext Article முள்ளங்கி கூட்டு\nமுக்கியமாக விளையாட்டு வீரர்கள்.ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது.மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.\nஉளுந்தம்பருப்பு ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது)\nவெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்\nஉளுந்தம்பருப்பு,பச்சரிசி,வெந்தயம்,உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.( குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும்.அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம்.மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்.)\nஇது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.\nஎட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு,தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.\n(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்துவிடலாம்,.\nசெரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)\nNext Article முள்ளங்கி கூட்டு\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7326:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65", "date_download": "2019-06-26T23:07:57Z", "digest": "sha1:TZIKKNU3Y3QVGZEBIKS2GT7VU7MA5OIL", "length": 16532, "nlines": 132, "source_domain": "nidur.info", "title": "உலகின் வல்லரசாக இந்தியா மீண்டும் எழுமா?", "raw_content": "\nHome கட்டுரைகள் பொது உலகின் வல்லரசாக இந்தியா மீண்டும் எழுமா\nஉலகின் வல்லரசாக இந்தியா மீண்டும் எழுமா\nஉலகின் வல்லரசாக இந்தியா மீண்டும் எழுமா\nஉலகின் வல்லரசு நாடாக இந்தியா மாறவேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி பேசுகிறார். அதைக்கேட்கும் எல்லோருக்கும் தேசிய உணர்ச்சி பொங்கத்தானே செய்யும்\nஅப்படி உணர்ச்சிபூர்வமாக இருக்கிற ஒருவரிடம் “இப்போது அமெரிக்கா உலகின் வல்லரசாக இருக்கிறது. அதற்கு முன்னால் எந்த நாடு இருந்தது” என்று கேளுங்களேன். “இங்கிலாந்து இருந்ததோ..” என்று கேளுங்களேன். “இங்கிலாந்து இருந்ததோ.. ” என்று இழுப்பார். அதுக்கும் முன்னால ” என்று இழுப்பார். அதுக்கும் முன்னால\nமாட்டிக்கொள்வார். இரண்டு, மூன்று நாடுகளின் பெயர்களைச் சொல்லி ஒத்தையா, ரெட்டையா பார்ப்பார்.\nஇனி தேவை இல்லை - ஆங்கஸ் மேடிஸன்\nஇனிமேல் அப்படி குத்துமதிப்பாகப் பேசவேண்டிய அவசியம் இல்லை. அதனை ஆழமான முறையில் ஆராய்ச்சி செய்துள்ளார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கஸ் மேடிஸன் எனும் பொருளாதார வரலாற்று அறிஞர். (http://www.ggdc.net/maddison/maddison-project/home.htm) அவர் உலகின் பல நாடுகளில் பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளைப் பெற்றவர். பல நாடுகளின் பண்டையப் பொருளாதார வரலாறுகளை அவர் தொகுத்தார்.\nஅந்த அனுபவத்தில் “உலகப் பொருளாதாரம் - ஒரு ஆயிரமாண்டு தொலைநோக்கு” “வரலாற்றுரீதியான புள்ளிவிபரங்கள்’ (The World Economy. A Millennial Perspective (Vol. 1). Historical Statistics (Vol. 2) எனும் நூல்களை 2006-ல் எழுதியுள்ளார்.\nஅவரது ஆய்வின்படி கி.பி. 1 ஆம் ஆண்டில் உலகின் மொத்த வருமானத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் பங்கு 52.9 சதவீதம். கி.பி.1000 ஆம் ஆண்டில் உலகின் வருமானத்தில் இந்தியாவின் பங்கு 33 சதவீதம். ஆனால் அது கி.பி.1500 ஆம் ஆண்டில் 24.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதனால் தன்னைவிட அரைச் சதவீதம் கூடுதல் வருமானம் உருவாக்கிய சீனாவிடம் இந்தியா முதலிடத்தை இழந்துள்ளது.\n1600களில் மொகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து நாட்டின் மொத்தச் செல்வத்தைவிட இந்தியாவின் ஆண்டு வருமானம் அதிகமாக இருந்துள்ளது. ஆனாலும் இந்த காலகட்டத்தில் சீனாவுக்கு அடுத்த இடத்தில்தான் இந்தியா இருந்துள்ளது. மூன்றாவது இடத்தில் ஐரோப்பா இருந்துள்ளது.\nகி.பி.1700-ல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆட்சிக்காலம். அவர் தெற்காசியாவின் பெரும்பகுதியை இந்தியாவின் கட்டு���்பாட்டுக்குக் கொண்டுவந்தவர். அதனால், அவரது ஆட்சிக்காலத்தில் மீண்டும் இந்தியா உலகின் முதல் பொருளாதார வல்லரசாக மாறியது. (24.4 சதவீதம்). அவுரங்கசீப்பின் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு 1750-ல் சீனா மீண்டும் இந்தியாவை முந்தியது. அடுத்தடுத்த இடங்களில் இந்தியாவும், பிரான்சும் இருந்தன.\nஇங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி ஏற்பட்டது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதித்துவிட்டது. 1700 களின் கடைசியில் ஏற்பட்ட பஞ்சம் இந்தியாவின் மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தைச் சாகடித்துள்ளது. அடுத்தடுத்து பல பஞ்சங்கள் இந்தியாவைத் தாக்கி மக்களை கொத்துக்கொத்தாக கொன்றுள்ளன.\n1850களில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த இந்தியாவைத் தள்ளிவிட்டு இங்கிலாந்து ஏறிக்கொண்டது. மூன்றாம் இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது. 1875-ல் அமெரிக்கா இங்கிலாந்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது. இந்தியா நான்காம் இடத்துக்குப் போனது.\n1900 வரையான காலகட்டத்தில் அமெரிக்கா சீனத்தைத் தள்ளிவிட்டு முதலிடத்துக்கு முன்னேறியது. சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா என இந்தியா ஐந்தாவது இடத்தில் உட்கார்ந்தது. 1925-ல் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, என வரிசையின் இடையில் பிரான்ஸ் நுழைந்து இந்தியாவை ஆறாவது இடத்துக்கு தள்ளியது. அப்போதுதான் பிறந்த சோவியத்யூனியன் இந்தியாவுக்குப் பின்னால் நின்றது.\n25 வருட காலகட்டத்துக்குள் சோவியத்யூனியன், இங்கிலாந்தின் இடத்தைக் கைப்பற்றி 1950-ல் இரண்டா வது இடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா என ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டோம்.\n1975-ல் ஜப்பான் இந்த வரிசையின் நடுவில் ஊடுருவி மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது. ஜெர்மனியும் சீனாவும் அதற்குப் பின்னால் நின்றன. ஐ நா சபையின் 2013 தகவல்கள்படி தற்போது சீனா இரண்டாம் இடத்தில் நிற்கிறது. ஜப்பான் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, பிரேசில், இத்தாலி, ரஷ்யாவுக்கு பிறகு 10வது இடத்தில் தற்போது இந்தியா உள்ளது.\nஇந்தியாவின் பழங்காலப் பொருளாதார வளர்ச்சியில் கி.மு.2800 முதல் 1800 வரையில் சிந்து சமவெளி நாகரிகம் செழித்து ஓங்கியிருந்தது எனக்கூறும் அறிஞர்கள் அங்கிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி நடந்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர். பெரிய அளவுக்கு நகரமயமான நாகரிகமாக அது இருந்ததையும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமவுரிய பேரரசு, மொகலாய பேரரசுகள் மூலமாக உயர்ந்து ஓங்கி ஆயிரம் காலத்துப்பயிராக இந்தியப் பொருளாதாரம் உலகில் முதல் இடத்தில் நிலைத்து நின்றுள்ளது. இங்கிலாந்து நாட்டுக்கு இந்தியா அடிமையான காலத்துக்குப் பிறகு இந்தியா தடுமாறி, தடம் மாறி, தள்ளாடி வருகிறது. இடையில் அவுரங்கசீப்பால் மீட்கப்பட்ட இந்தியாவின் உலகின் முதல் பொருளாதார வல்லரசு என்ற அந்தஸ்து அதற்குப்பிறகு வந்த எந்த ஆட்சியாளர்களாலும் இன்னமும் சாதிக்கப்படாமல் கிடக்கிறது.\nமீண்டும் முதலிடத்தை அடைய, உலகின் மாறிய சூழலுக்கு ஏற்ப தன்னை இந்தியா தகவமைத்துக் கொள்ளவேண்டும். முதல் நடவடிக்கையாக தனது மனித வளத்தை திறன்மிக்கதாக அது மாற்றிக் கொள்ள வேண்டும். இந்திய சமூகம் கல்வியில் சிறந்ததாய் மாறுவதுதான் அதற்கான அடிப்படையானத் தேவை. அந்தக்கல்வியை அடித்தளமாக கொண்டுதான் நாட்டின் வளங்களை விஞ்ஞானரீதியாக பயன்படுத்துகிற திறமைக்கு மக்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள்.\nஆனால் எழுதப்படிக்க தெரியாதவர்கள் உலகிலேயே அதிகம் வாழும் நாடாக இன்னமும் இந்தியா நீடிக்கிறது. உலக வல்லரசாக இந்தியா மீண்டும் எழுவதை அது தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_472.html", "date_download": "2019-06-26T22:15:25Z", "digest": "sha1:FZVHMP6JQXNTGLK2JKEOULZ6WI4HXLTG", "length": 8200, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு\nபாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு\nபாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும் வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு தன்னாமுனையில் நடைபெற்றது\nமட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபை ஏஞ்சல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் ,மாணவர்களின் கல்வி நடவடிக்கையினையும் மேம்படுத்தும் முகமாக பல அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது\nஇதன் கீழ் தன்னாமுனை மெதடிஸ்த திருச்சபை ஏஞ்சல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான திட்டத்தினை சிறப்பிக்கும் வகையில் தன்னாமுனை பகுதியில் வாழ்கின்ற வரிய குடும்பங்களின் வறுமையை குறைக்கும் வகையிலும் மற்றும் மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தும் முகமாகவும் உலர்வுணவு பொருட்களும் , பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கர் வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன\nமட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையின் போதகர் டெரன்ஸ் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் மற்றும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன் ,ஆகியோர் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்\nஇந்நிகழ்வில் தன்னாமுனை மெதடிஸ்த திருச்சபையின் அருட் பணியாளர்கள் , மெதடிஸ்த திருச்சபையின் ஏஞ்சல் சிறுவர் அபிவிருத்தி திட்ட பணியாளர்கள் ,மாணவர்கள் ,பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/103936-tharangam-movie-review", "date_download": "2019-06-26T22:42:34Z", "digest": "sha1:SZVR3CEMQ4EQJVYZHIEVSDCKLUES2PAP", "length": 13122, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"கள்ளன் பவித்ரன் vs கடவுள்\"! தனுஷின் முதல் மலையாளப் படம் 'தரங்கம்'.. படம் எப்படி?", "raw_content": "\n\"கள்ளன் பவித்ரன் vs கடவுள்\" தனுஷின் முதல் மலையாளப் படம் 'தரங்கம்'.. படம் எப்படி\n\"கள்ளன் பவித்ரன் vs கடவுள்\" தனுஷின் முதல் மலையாளப் படம் 'தரங்கம்'.. படம் எப்படி\nஏழரை உச்சம் பெற்ற ஒருவனுக்கு நான் ஸ்டாப் ஆப்புகள் விழுந்தால் எப்படி இருக்கும் அவன் ஒரு போலீஸாக இருந்து அவன் சஸ்பென்ஷனிலிருந்து, அவனுடைய காதலி, நண்பன், ரோட்டில் போகும் ஒருத்தன் கூட ஏதாவது பிரச்னையில் சிக்க வைத்தால், அதுதான் `தரங்கம்'.\n`கள்ளன்' பவித்ரன் (அச்சுதானந்தன்) கடவுளைச் (திலேஷ் போத்தன்) சந்திப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. தனக்கு அளிக்கப்பட்ட சாபத்தால் தன் சந்ததிகள் துர்மரணம் அடைவது பொறுக்காமல், தன் கொள்ளுப் பேரக் குழந்தைகளாவது நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு சாப விமோச்சனம் அளிக்கும்படி கடவுளிடம் பேரம் பேசுகிறார். கடவுளும் ஒரு நிபந்தனை விதித்து, அதன்படி அவர்கள் நடந்துகொண்டால் சாபவிமோச்சனம் பெறுவர் எனச் சொல்லப்படுகிறது. அப்படியே கதை பூமிக்கு நகர்கிறது. பத்மநாபன் என்கிற பாப்பன் (டொவினோ தாமஸ்), ஜோய் (பாலு வர்கீஸ்) இருவரும் ஒரு கடத்தலைத் தடுக்கச் சென்று, அது சொதப்பலாகி உயர் அதிகாரியின் இறப்புக்குக் காரணமாக இருந்ததற்காக ஒரு மாதம் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்கள். உடனடியாக தான் பட்ட கடனை அடைக்க 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது டொவினோவுக்கு. அதற்காக வேவு பார்க்கும் வேலை செய்யப் போய் ஓர் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள் டொவினோவும், பாலு வர்கீஸும். பூமியில் டொவினோவின் பிரச்னை என்ன ஆகிறது இடையில் வரும் ஓமனா, ரகு, சிஜு ஆகியோரின் பிரச்னை எப்படி இதற்குள் வருகிறது இடையில் வரும் ஓமனா, ரகு, சிஜு ஆகியோரின் பிரச்னை எப்படி இதற்குள் வருகிறது இந்தச் சிக்கல்களுக்கும், `கள்ளன்' பவித்ரன் + கடவுளின் டீலிங்கிற்கும் என்ன சம்பந்தம் என்பதை எல்லாம், நின்று நிதானமாக பொறுமையாகச் சொல்கிறது தரங்கம்.\nதயாரிப்பாளர் தனுஷ் மலையாளத்தில் கால்பதித்திருக்கும் முதல் படம் இது. வி.ஐ.பி தீமுடன் தனுஷ் தயாரிப்பில் என ஆரவாரமாக ஆரம்பித்தாலும், எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாக ஒரு நகைச்சுவைப் படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டோம்னிக் அருண். கொசுமருந்து அடித்ததுபோல் ஸ்மோக் எஃபக்டில் அல்லாமல் சாதாரண ஒரு ஆஃபீஸ் ரூம், அங்கு பவித்ரனோடு கடவுள் பேசுகிறார், சுதந்திரத்துக்கு முந்தைய ரேடியோ வழியே \"எல்லோரையும் காப்பாத்து கடவுளே\" தொடங்கி \"நான் என்ன உன்கிட்ட காசு பணமா கேட்டேன், தாடி மீசை முளைக்க வைனுதான கேக்கறேன். எத்தனை முறை ஷேவ் பண்ணியும் உனக்குக் கருணையே இல்லையா\" என மக்களின் எல்லா பிரார்த்தனைகளையும் கேட்கிறார் என்பது வரையிலான மிக எளிமையான க்ரியேட்டிவிட்டியிலேயே நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார் இயக்குநர்.\nகடன் தொல்லை, காதலியும் தொல்லை, பணத்துக்காக எடுத்துக்கொண்ட வேலையும் தொல்லை என எல்லாம் சூன்யமாக மாறிவிட பாப்பனாக நடித்திருக்கும் டொவினோவின் ஒவ்வொரு ரியாக்‌ஷனும், பாலு வர்கீஸுடன் இணைந்து செய்யும் காமெடிகளும் சரவெடி. சீக்கிரமே `மாரி 2' மூலம் தமிழிலும் அறிமுகமாக இருக்கும் டொவினோவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். குறிப்பாகத் தொலைந்து போன காரைத் தேடிப் போவது, செக்யூரிட்டி ஒருவரிடம், ப்ரவுன் கலரு, அட கோல்டன் ப்ரவுனு, என்னோட தோல் கலர்ல இருக்கும்யா என விளக்கிச் சொல்லும்போது தியேட்டர் தெறிக்கிறது. அடம் பிடிக்கும் காதலியாக சந்தி பாலசந்திரன், லேடி டானாக நேஹா, அவருடைய அடியாளாக சிஜாய் வர்கீஸ், கடன் வசூலிப்புக்கு வந்து மிரட்டும் அலன்சிர், பேக் திருடிவிட்டு ஓடும் நபர் எனப் படம் முழுக்க விதவிதமான கதாபாத்திரங்கள். எல்லோரும் நடித்த விதம் சிறப்பு. கடவுள் - கள்ளன் பவித்ரன் கதையையும், பூமியில் பாப்பன் கதாபாத்திரத்தால் நடக்கும் கலாட்டாக்களும் என இரண்டையும் நான் லீனியராக திரைக்கதையில் கொண்டு வந்ததும், மூன்று குழுக்களில் பொருள் மாறாட்டத்தால் நடக்கும் கலாட்டாக்களையும் எந்தக் குழப்பமும் இல்லாமல் கொடுத்த விதமும் நன்று. ஆனால், ப்ளாக் ஹ்யூமர் என்றால் படம் இவ்வளவு மெதுவாக நகர வேண்டுமா, எதற்காக இத்தனை இழுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது, க்ளைமாக்ஸ் முன்பு ஒவ்வொரு கதாபாத்திரமும் சுந்தர் சி படம் போல அசம்பிள் ஆகும்போது வரும் கலகலப்பு சூழல் மிஸ்ஸாகி, எப்போ முடியும் என்ற உணர்வு எழுகிறது.\nபாடல் மற்றும் பின்னணி இசையில் கவர்கிறார் இசையமைப்பாளர் அஷ்வின் ரெஞ்சு. படத்தின் நகைச்சுவைகளுக்கு எந்த இடைஞ்சலும் செய்யாமல் பின்னணியில் ஒலிப்பதும், சில இடங்களில் பரபரப்பை உண்டு பண்ணுவதும் பின்னணி இசைதான். தீபக் டி மேனன் ஒளிப்பதிவுக் காட்சியின் தன்மையைக் கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறது. சில இடங்களில் பயன்படுத்தியிருக்கும் ஸ்லோ மோஷன் ஐடியாக்கள் நன்று.\nநிறையவே பொறுமையாக இருந்து பார்த்தால் பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், பல திருப்பங்கள், பல காமெடிகள் என உங்களுக்குப் பர்ஃபெக்ட் என்டர்டெய்ன்மென்ட் தரும் இந்தத் தரங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/99187-vijay-milton-speaks-about-gautham-menon", "date_download": "2019-06-26T22:33:53Z", "digest": "sha1:YV3GROZG4PXASVFGBCXRKCXXKPOK6F5F", "length": 6049, "nlines": 91, "source_domain": "cinema.vikatan.com", "title": "கோலிசோடா டீசருக்கு கெளதம் மேனன் வாய்ஸ் கொடுத்ததன் பின்னணி! - இயக்குநர் விஜய் மில்டன்", "raw_content": "\nகோலிசோடா டீசருக்கு கெளதம் மேனன் வாய்ஸ் கொடுத்ததன் பின்னணி - இயக்குநர் விஜய் மில்டன்\nகோலிசோடா டீசருக்கு கெளதம் மேனன் வாய்ஸ் கொடுத்ததன் பின்னணி - இயக்குநர் விஜய் மில்டன்\nஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் 'கோலி சோடா 2'. 2014 ஆம் ஆண்டு வெளிவந்து சக்கப்போடு போட்ட 'கோலி சோடா' படத்தின் இரண்டாம் பாகம்தான் இந்தப் படம். இந்தப் படம் கொடுத்த வெற்றியின் காரணமாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மில்டன் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.\nமுதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்காது. ஆனால், இந்தப் படத்திலும் சின்ன வயது பசங்க தங்களது அடையாளத்தை தேடுவார்கள் என்று சொல்லியிருந்தார் விஜய் மில்டன்.\nஇந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனியை நடிக்க வைத்திருக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்துக்கு வலுச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் ட���சரில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனை பின்னணி குரல் கொடுக்க வைத்திருக்கிறார். இதுபற்றி விஜய் மில்டனிடம் கேட்டோம்.\n''இந்த டீசருக்கு இருவர் வாய்ஸ் கொடுத்தால் நன்றாகயிருக்கும் என்று எண்ணினேன். ஒன்று வைரமுத்து சார், அடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் சார். இருவரது வாய்ஸூம் வேற ஒரு லெவலில் இருக்கும். அதற்கான வரவேற்பும் ரசிகர்களிடம் அதிகமாகயிருக்கும். அதனால் கெளதம் மேனன் சாரைப் பேசவைத்தேன். டீசர் பார்த்துவிட்டு பலர் திட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சில இடங்களில் கெட்ட வார்த்தைகள்கூட வரும்’’ விரைவில் டீசர் வெளியாகும் என்று முடித்தார் விஜய் மில்டன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/129037-vj-vishal-talks-about-her-personal-and-professional-life", "date_download": "2019-06-26T22:34:45Z", "digest": "sha1:HAE5DDVX7PDGDENZON2IIUCI2UM63KSU", "length": 11317, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"விவசாயத்தை புரொமோட் பண்ற மாதிரி பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன்..!\" - 'ஜோதிடபலன்' விஷால்", "raw_content": "\n\"விவசாயத்தை புரொமோட் பண்ற மாதிரி பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன்..\" - 'ஜோதிடபலன்' விஷால்\nநிகழ்ச்சி தொகுப்பாளினியா மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுக்க தயார். வாய்ப்பு அமைஞ்சா நிச்சயம் என்னை மறுபடி ஸ்கிரீன்ல என்னைப் பார்க்கலாம் என்கிறார், 'ஜோதிடபலன்' விஷால்.\n\"விவசாயத்தை புரொமோட் பண்ற மாதிரி பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன்..\" - 'ஜோதிடபலன்' விஷால்\nபதினெட்டு வருடங்களுக்கும் மேலாக மீடியாத்துறையில் பயணித்தவர் ஶ்ரீ விஷாலாட்சி (மீடியாவைப் பொறுத்தவரை விஷால்). காலையில் சன் டி.வியை ஆன் செய்கிறவர்களுக்கு இவர் மிக பரிட்சயம். தினமும் காலை ஜோதிட பலன் மூலமாக நேயர்களின் அன்றைய நாளை சிறந்த நாளாக ஆக்குவதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.\nபிரபலமான நிகழ்ச்சி : ஜோதிடபலன்\nஃபேமிலி : அன்பான கணவர், குறும்புக்கார மகன்\nதற்போது செய்துகொண்டிருப்பது : ஐடி கம்பெனி வேலை\nஎதிர்கால திட்டம் : ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சா ரெடி.\n''நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். ஸ்கூல், காலேஜ் அப்ப நிறைய கல்சுரல்ஸில் கலந்துப்பேன். கல்சுரல் மூலம்தான் மீடியா என்ட்ரி கிடைச்சது. மீடியாக்குள்ள என்ட்ரி ஆகும் போது, 'பாக்கெட் மணி'க்காக ஒர்க் பண்றோம்ங்குற எண்ணம் மட்டும்தான் இருந்தது. படிச்சிட்டே நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனேன். என்னுடைய முதல் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியின் 'நீங்கள் கேட்ட பாடல்'. அதற்கப்புறம் சன் டிவியில் தொகுப்பாளரா சேர்ந்தேன். 'டைட்டானிக்' படத்திற்கு நான்தான் திரைவிமர்சனம் பண்ணேன். அதைத் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன்'' என்றவரிடம் பிரேக்கிற்கான காரணத்தைக் கேட்டோம்.\n''மீடியாவில இருந்தாலும் நல்லா படிக்கணுங்குறதுல ரொம்பவே உறுதியா இருந்தேன். கிட்டத்தட்ட நாலு டிகிரிக்கு மேல வாங்கியிருக்கேன். கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை பார்த்துட்டு ஃபார்ட் டைமாகத்தான் மீடியாவில இருந்தேன். நான் வேலை பார்த்த ஐடி கம்பெனியிலேருந்து என்னை ஃபாரினுக்கு அனுப்பினாங்க. அதனாலதான் மீடியாவுக்கு பிரேக் விட வேண்டியதா போச்சு மூன்று வருஷத்துக்கும் மேல லண்டனில் வேலை பார்த்தேன். இப்போ ஐந்து மாசத்துக்கு முன்னாடிதான் சென்னைக்குத் திரும்பினோம்\" என்றவரின் முகத்தில் அத்தனை மலர்ச்சி.\n\"நிறைய பேர் என்னுடைய வாய்ஸ் தான் என் பிளஸ்னு சொல்லுவாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் என் சிம்பிளிசிட்டிதான் என் பிளஸ். மேக்கப் பண்றது எனக்குப் பிடிக்காது. வீட்டில் எப்படி இருக்கேனோ அப்படித்தான் ஸ்கிரீன் முன்னாடியும் இருப்பேன். எங்க ஃபேமிலியோட லண்டலின் ஷாப்பிங் போயிருந்தோம். அங்கே என் ஃபேன்ஸ் என்னைப் பார்த்து அடையாளம் வைச்சு என் கூட செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க. வெளிநாட்டில் இருக்கிற ஶ்ரீலங்கன் ஃபேமிலி என்னை ஞாபகம் வைச்சிருக்காங்கன்னு எனக்கு அவ்வளவு சந்தோஷம்'' என மெய் சிலிர்க்கிறார்.\n''என் கணவர் வெங்கட்பிரபு சார் டீம்ல வொர்க் பண்றார். மங்காத்தா, சென்னை - 28 படங்களில் நடிச்சிருக்கார். என் பையன் லவன்த் படிக்கிறான். எனக்கு சீரியலில் நடிக்க எப்பவுமே விருப்பம் இருந்ததில்லை. சீரியலுக்காக ஐ.டி வேலையைவிட வேண்டியது வரலாம்ங்கிற என் எண்ணம். எக்காரணம் கொண்டு ஐ.டி வேலையை விடக்கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருக்கேன். இப்ப சென்னையில என் ஐ.டி வேலை தொடருது. அதுமட்டுமில்லங்க, என் ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து நேச்சுரல் பியூட்டி பிராடக்ட் விற்கிற பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன். கடல் பாசி, பனங்கற்கண்டு மாதிரி நம்மூர்ல இயற்கையாகக் கிடைக்கக்கூடிய புராடக்டை சேல் பண்ற முடிவு எடுத்திருக்கோம். இது மூலமா விவசாயத்தை புரோமோட் பண்��னும்ங்கிறதுதான் என் பிளான். அதே நேரம் பார்ட் டைம் நிகழ்ச்சி தொகுப்பாளினியா மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுக்க தயார். வாய்ப்பு அமைஞ்சா நிச்சயம் என்னை மறுபடி ஸ்கிரீன்ல பார்க்கலாம்'' என்கிறார், விஷால்.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:56:52Z", "digest": "sha1:QWSSEY5N6JFOXAYWCYWZDSMJHLCVNQQI", "length": 6642, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வானியல் நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வானியல் நிகழ்வுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கிரகணங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► வானியல் கடப்புகள்‎ (1 பக்.)\n\"வானியல் நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nகரு நிழல், அணுகு கரு நிழல் மற்றும் எதிர் கரு நிழல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2015, 00:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/skoda-rapid/reliable-rapid-58882.htm", "date_download": "2019-06-26T22:11:49Z", "digest": "sha1:LUTCYO234NPVHS6YIKF6P7XXAM7JR5TV", "length": 9541, "nlines": 229, "source_domain": "tamil.cardekho.com", "title": "Reliable Rapid 58882 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாஸ்கோடா ரேபிட்ஸ்கோடா ரேபிட் மதிப்பீடுகள்Reliable ரேபிட்\nWrite your Comment மீது ஸ்கோடா ரேபிட்\nஸ்கோடா ரேபிட் பயனர் மதிப்பீடுகள்\nரேபிட் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரேபிட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 178 பயனர் மதிப்பீடுகள்\nbased on 474 பயனர் மதிப்பீடுகள்\nbased on 417 பயனர் மதிப்பீடுகள்\nbased on 334 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1176 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக���ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 15, 2020\nஅடுத்து வருவது ஸ்கோடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sathrukan-sinhas-question-about-modi-348089.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T22:01:04Z", "digest": "sha1:JOIZZFY5EC5PPMQKHN5KVPDGQMVCSK2A", "length": 18158, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமர் ஆவதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது.. சத்ருகன் சின்ஹா பொளேர் கேள்வி | sathrukan sinhas question about modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n5 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரதமர் ஆவதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது.. சத்ருகன் சின்ஹா பொளேர் கேள்வி\nடெல்லி: மோடிக்கு பிரதமர் ஆவதற்கு அவர் முதல்வராக இருந்ததை தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது என்று நடிகரும் மோடியின் நண்பருமான சத்ருகன் சின்ஹா கே���்வி எழுப்பியுள்ளார்.\nதற்போது காங்கிரசில் இருக்கும் சத்ருகன் சின்ஹா மோடியின் சமீபத்திய பேட்டி குறித்து பேசியபோது பிரதமராவதற்கு தனிப்பட்ட குணநலன் எதுவும் தேவை இல்லை. வெறும் எண் விளையாட்டு அது. போதிய எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் யார் வேண்டும் என்றாலும் பிரதமர் ஆகிவிட முடியும். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்துவிட்டால் பிரதமர் ஆவது என்பது இன்னும் எளிதான காரியமாக அமைந்து விடுகிறது.\nஅப்படி பார்க்கும்போது நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோருக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அவர்களுக்கும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது. குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்ததை தாண்டி மோடிக்கு வேறு என்ன சிறப்பு தகுதி வந்து விட்டது. தன்னைப் போன்றவர்களே மோடியை நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததாக கூறியுள்ளார் சத்ருகன் சின்ஹா.\nபிரதமர் மோடி நேற்று சத்ருகன் சின்ஹாவுக்கு அளித்த பேட்டி அரசியல் சார்பற்றது என்று கூறி சில விசயங்களை குறிப்பிட்டிருந்தார். இந்த பேட்டி சில சர்ச்சைகளை உண்டு பண்ணியிருந்த சூழலில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சத்ருகன் சின்ஹா மோடியால் எந்த ஒரு பேட்டியையும் ஒத்திகை இல்லாமல் கொடுக்க இயலாது, எழுதி வைக்காமல் எந்த ஒரு பதிலையும் அவரால் கூற முடியாது.\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் வழக்கு.. விசாரணை அமர்விலிருந்து நீதிபதி ரமணா விலகல்\nஎந்த வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் நரேந்திர மோடியை பேட்டி காண வேண்டும் என்பது தனக்கு ஆசை என்று கூறியுள்ள சத்ருகன் சின்ஹா பிரதமரை பேட்டி எடுத்த அக்சய் மோடியை, மோடியின் கொள்கைகளை முன்னிலைப் படுத்தி வருகிறார். அதில் அவருக்கு ஆதாயமும் உள்ளது என்று சத்ருகன் சின்ஹா மோடியை வெளுத்து வாங்கியுள்ளார்.\nமேலும் தனது மனைவி வேறு கட்சியில் உள்ளது குறித்து பேசிய அவர் இருவரும் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் இருவருக்கும் ஒன் மேன் ஆர்மி மற்றும் டூ மேன் ஆர்மியை வீழ்த்துவதே இலக்கு என்று மோடி மற்றும் அமிட்ஷா குறித்து குறிப்பிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nடெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்ச���கின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\nபூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nடாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi pm மோடி சத்ருகன் சின்ஹா பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-college-girl-ahwini-killer-gets-goondas-act-317518.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T21:56:34Z", "digest": "sha1:YU54ZG62FXFTBPNFYJWKZR57DYBMW4UJ", "length": 17501, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஸ்வினி கொலையாளி அழகேசன், நர்ஸ் மீது ஆசிட் வீசிய ராஜா குண்டர் சட்டத்தில் கைது | Chennai College girl Ahwini Killer Gets Goondas Act - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n5 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n5 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஸ்வினி கொலையாளி அழகேசன், நர்ஸ் மீது ஆசிட் வீசிய ராஜா குண்டர் சட்டத்தில் கைது\nஅழகேசன் மற்றும் நர்ஸ் மீது ஆசிட் வீசியவரும் குண்டர் சட்டத்தில் கைது- வீடியோ\nசென்னை : சென்னையில் கடந்த மாதம் கல்லூரி மாணவி அஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்த அழகேசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதே போல மடிப்பாக்கத்தில் நர்ஸ் மீது ஆசிட் ஊற்றி எரித்து கொன்றவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.\nகடந்த மார்ச் மாதம் 9ம் தேதி சென்னை மீனாட்சி கல்லூரியில் படித்து வந்த மதுரவாயலைச் சேர்ந்த மாணவி அஸ்வினி என்பவரை அழகேசன் என்கிற நபர் கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nவிசாரணையில், ஏற்கனவே பல முறை காதலிக்க வற்புறுத்தியும் அஸ்வினி தன்னை காதலிக்காததால், வெறுப்படைந்த அழகேசன் மாணவி அஸ்வினியை குத்திக் கொன்றதாக போலீஸாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும், இதுதொடர்பாக முன்னதாகவே, மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் வெறும் எச்சரிக்கை செய்யப்பட்டு அழகேசன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்தே, இந்த கொலை நடந்திருப்பதாக தெரியவந்தது. இந்த சம்பவம் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனையடுத்து அழகேசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடமாக அமையும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது போல மடிப்பாக்கத்தில் பெண் நர்ஸ் மீது ஆசிட் ஊற்றிய ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் ஸ்ரீ பாலாஜி ரத்தப் பரிசோதனை மையம் என்ற தனியார் ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது. இதன் உரிமையாளர் ராஜா,40, இவரது ரத்தப் பரிசோதனை மையத்தில் யமுனா 33 நர்ஸ் ஆக பணியாற்றி வந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு யமுனாவை ஆசிட் ஊற்றி கொலை செய்தார் ராஜா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder college student chennai ashwini goondas கொலை கல்லூரி மாணவி சென்னை அஸ்வினி குண்டாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/breaking", "date_download": "2019-06-26T21:59:50Z", "digest": "sha1:HDB277YOUFXS5RW2UZ5KLJV3AZNOYRRB", "length": 16430, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking News in Tamil - Breaking Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெளதி: பெண்ணுடன் உணவு அருந்தியதால் கைது செய்யப்பட்ட இளைஞர்\nசெளதி அரேபியாவில் பெண்ணுடன் காலை உணவருந்திய எகிப்து நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்....\nஒன் இந்தியா தமிழ் செய்திகள் புரோமோ\nதினமும் நடக்கும் நிகழ்வுகள்-முக்கியமான செய்திகள்\nவெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்\nடெல்லி: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 2018 பிப்ரவரி 11ஆம் தேதி தமி...\nநேற்று மாலை முதல் இன்று காலை வரை நடந்த தேசிய மாநில உள்ளிட்ட அணைத்து செய்திகளின் தொகுப்புகளும் சுருக்கமாக...\nBreaking News: காவிரி கரையோர மக்களுக்கு சேலம் ஆட்சியர் எச்சரிக்கை\nசேலம்: காவிரி ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என்று சேலம் ஆட்சியர் ரோகிணி எச்...\nBreaking News: புதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்களை மாற்ற ரூ.100 கோடி செலவு ஆகுமாம்\nடெல்லி: புதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்றபடி ஏடிஎம்களை மாற்றி அமைக்க 100 கோடி ரூபாய் செலவாகும் என ...\nBreaking News: அதிமுக பொதுச் செயலாளர் பதவி நீக்கம்... ஓகே சொன்ன தேர்தல் ஆணையம்\nடெல்லி: அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது, புதிய பதவிகள் உருவாக்கம் செய்தது, அமை...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்.. பஸ்கள் மீது தாக்குதல்\nதூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில...\nBreaking News: முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்பேன்- குமாரசாமி\nபெங்களூர்: கர்நாடகத்தின் முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்பேன் எ...\nBreaking News: நாங்கள் 3-ஆவது அணி இல்லை... தெலுங்கானா முதல்வர்\nசென்னை: ஆழ்வார்பேட்டையில் மு.க.ஸ்டாலினுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தெலுங்கானா ம...\nகோவையில் மர்மநபர்கள் கைவரிசை- பூட்டிய வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை\nகோவை: வீட்டின் உரிமையாளர் ஊரில் இல்லாத சமயம் பார்த்து, கதவை உடைத்த மர்மநபர்கள் 45 சவரன் நகைகளை...\nமினி இட்லி, பொடி இட்லி, தட்டு இட்லி... கையில் எடு.. வாயில் போடு.. சுவைத்து மகிழ்\nடெல்லி: இந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியமான சிற்றுண்டியான இட்லியின் பெருமையை உலகறியச் ...\nஉங்கள் தகவல்கள் திருடப்படும்... பேஸ்புக் அக்கவுண்ட்ஸ் பாதுகாப்பில் ஓட்டை... அதிர்ச்சிகர தகவல்கள்\nலண்டன்: உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள தகவல்கள் திருடப்படும் என்ற அதிர...\nஅண்டார்டிகாவில் உடைந்த பிரமாண்ட பனிப்பாறை.. சென்னையை விட 13 மடங்கு பெருசு.. அம்மாடி\nபாரிஸ்: உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் சென்னையை போன்ற 13 மடங்கு அளவுள்ள ...\n\"ரத்னா கஃபே\"வில் டிபன் சாப்பிடலாம்... அதென்னங்க \"ரேட்ஸ் இன் கஃபே\"\nசான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டிபன் கடையில் எலிகளுடன் கொஞ்...\nசென்னைக்கு இட்லி, பெங்களூருக்கு தோசை.. பெருநகர மக்கள் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டிகள் இவைதான்\nசென்னை: இந்தியாவின் பெருநகரங்களில் மக்கள் விரும்பி சாப்பிடும் காலை உணவு எது என்பது குறித்த...\nஅதிமுக அமைச்சர்களின் நள்ளிரவு நாடகத்தை கண்டுகொள்ளாத ஜெயா டிவி\nசென்னை : அதிமுகவை ஒற்றுமையாக வழி நடத்தி செல்வதற்கான அவசர கூட்டம் என்று செய்தி சேனல்கள் அனைத்...\nமனதை உருக்கும் சம்பவம்.. விபத்தில் கணவர் இறந்த செய்தியை டிவி பிரேக்கிங் நியூஸில் வாசித்த செய்தியாளர்\nராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் தனியார் டிவியில் பணிபுரிந்து வரும் நியூஸ் ஆங்கர் ஒருவர்...\nஜனவரி வாடி வாசல், பிப்ரவரி ஓ.பி.எஸ் வீட்டு வாசல், மார்ச் எந்த வாசல் \nசென்னை: எப்பொழுது பார்த்தாலும் பிரேக்கிங் நியூஸாக இருப்பது குறித்து வாட்ஸ்ஆப்பில் ஒரு ஜோக்...\nசசி முதல்வரானால் அதிமுக உடையும்... ஆட்சியை கைப்பற்றுமா திமுக... ஆட்சியை கைப்பற்றுமா திமுக\nசென்னை: சசிகலா முதல்வராக வந்தால் நிச்சயம் கட்சி உடையும் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக...\nபஞ்சாபில் \"ஷாக்\".. சிறை உடைப்பு... காலிஸ்தான் தலைவரை அதிரடியாக விடுவித்த 10 பேர் கும்பல் #nabhajail\nநாபா, பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் நாபா நகரில் உள்ள சிறைச்சாலைக்குள் 10 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய ...\nசிறுதாவூரில் பதுக்கிய பணத்தை ஆந்திராவிற்கு கடத்தி விட்டார்கள்: வைகோ\nமதுரை: என் காரை சோதனை நடத்திய தேர்தல் அதிகாரிகள், சிறுதாவூர் பங்களாவில் சோதனை நடத்த தவறியதால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/defeat", "date_download": "2019-06-26T22:11:51Z", "digest": "sha1:RZQTQSIMCXXUPZEKDEBC2XFOL5OIEAK2", "length": 15738, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Defeat News in Tamil - Defeat Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொல்லப் போறாங்க.. தாவ போறாங்க.. ஜாதி பார்க்கிறாங்க... மோடி என்ன இப்படி இறங்கிட்டாரு.. தோல்வி பயமா\nடெல்லி: நாட்டின் பிரதமர் பதவி வகிக்கும் மோடி 'தரலோக்கல்' அரசியல்வாதி அளவுக்கு தேர்தல் பொதுக்கூட்டங்களில்...\nஅடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரி.. காரணத்தை இனியாவது பாஜக உணருமா\nசென்னை: பாஜகவுக்கு அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரிதான் விழுந்திருக்கு. இப்படி ஒரு \"மெகா ...\nமக்கள் அளித்த தீர்ப்பு இது.. பணிவோடு ஏற்கிறேன்.. பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி: வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள் என்றும், மக்கள் தீர்ப்பை பணிவுடன...\nபேசாம இருக்கலாமே, இதெல்லாம் நமக்கு தேவையாண்ணே\nசென்னை: பேரணி நடத்தி அடுத்தவங்களுக்கு பலத்தை காட்டறேன்னு போய் தன் பலத்தை தானே தெரிந்து கொண்...\nஉ.பி இடைத்தேர்தல் தோல்வி பாஜகவுக்கு அவமானம்.. சித்தராமையா தாக்கு\nபெங்களூரு: உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்திருக்கும் தோல்வி அவமானகரமானது ...\nஜெயலலிதாவின் ஆத்மா இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது.. எச்சரித்த எடப்பாடி\nபெரம்பலூர்: ஜெயலலிதாவின் ஆத்மா இருக்கும் வரை இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது என முதல்வர...\nஇரோம் ஷர்மிளாவின் தோல்வி.. சமூக வலைதளங்களில் குமுறல்\nசென்னை: மணிப்பூர் மக்களுக்காக 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளாவை அம்மாநில மக்கள...\nதேர்தல் படுதோல்வியால் அரசியலுக்கு முழுக்கு- 'இரும்பு பெண்மணி' இரோம் ஷர்மிளா அதிரடி\nஇம்பால்: தேர்தல் படுதோல்வியைத் தொடர்ந்து 'இரும்பு பெண்மணி' இரோம் ஷர்மிளா அரசியல் இருந்து வில...\nஇரோம் ஷர்மிளாவை தோற்கடித்ததற்காக மணிப்பூர் மக்கள் வருந்துவார்கள்: தீபா\nசென்னை: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவை தோற்கடித்ததற்காக மக்...\nஎத்தனை போராட்டங்கள்.. தேர்தலில் மட்டும் மக்கள் மனசாட்சியை மறந்துவிடுகிறார்களே.... வைகோ ஆதங்கம்\nமதுரை: தமிழக நலனுக்கான எத்தனையோ போராட்டம் நடத்தினாலும் தேர்தலின் போது மக்கள் மனசாட்சியை மற...\nசட்டசபை தேர்தலில் ஒரு இடத்திலும் ஜெயிக்க மாட்டோம் என்பது முன்பே தெரியும்... சொல்வது வைகோ\nசிவகங்கை: தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஒரு இடத்திலும் ஜெயிக்காது என்பது தமக்...\nவைட்டமின் எம்-ஐ கண்ணிலேயே காட்டலையே... வளர்மதி தோல்விக்கு காரணங்கள் பலபல\nசென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதியின் தோல்வி, சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும...\nதென் கோடி மாவட்ட தோல்வி எதிரொலி... களையெடுப்புக்குத் தயாராகும் அதிமுக தலைமை\nநெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல தொகுதிகளில் அதிமுக ஜெயிக்கவில்லை. இதனால் அங்...\nசினிமாவில் ஹீரோ.. நிஜத்தில் ஜீரோ.. தேர்தலில் தோற்ற ஆக்ஷன் ஹீரோக்கள்\nசென்னை: சினிமாவில் ஆக்ஷன் ஹீரோக்களாக ஜொலித்தவர்கள், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைய பாமக, ம.ந.கூதான் காரணமாம்.. சொல்கிறார் இளங்கோவன்\nசென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கு மக்கள் நலக் கூட்டணி, பாமக என எதிர்க்கட்சிகள...\nதிமுக தோல்விக்கு காரணங்கள் என்ன அரசியல் விமர்சகர்கள் அடுக்கும் பாயிண்டுகள்\nசென்னை: இயல்பாகவே ஆட்சிக்கு எதிராக எழும் மக்களின் மன நிலையையும் தாண்டி, அதிமுக இந்த சட்டசபை ...\nநாடு முழுக்க காங்கிரசுக்கு தோல்வி முகம்.. புதுச்சேரி மட்டும் தப்பியது\nடெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி காங்கிரச...\nஅடுத்தடுத்து 3 முக்கிய தேர்தல்களில் ஹாட்ரிக் தோல்வி.. தடுமாறுகிறதா திமுக\nசென்னை: பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுகவுக்கு கடந்த 3 தேர்தலிலும் படுதோல்வி முகமே. எ...\nபிரபாகரனை வீழ்த்த ‘விதவிதமான’ பூஜைகள் செய்த ராஜபக்சே... பீதி கிளப்பும் சிங்கள ஜோதிடர்\nகொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வீழ்த்த, முன்னாள் அதிபர் ராஜபக்சே பல்வ...\nஆர்.எஸ்.எஸ்.-ன் இடஒதுக்கீடு எதிர்ப்பு பேச்சு, தாத்ரி சம்பவங்களே பீகார் தோல்விக்கு காரணம்- பாஸ்வான்\nபாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் படுதோல்விக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/presidential-action-against-terrorism/", "date_download": "2019-06-26T22:52:27Z", "digest": "sha1:7BYNKZIG3ULUGTVEF4GG7HI7SZIBCQLB", "length": 7958, "nlines": 56, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ஐ.எஸ். பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும் ஜனாதிபதி அதிரடி!", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஐ.எஸ். பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும் ஜனாதிபதி அதிரடி\nஐ.எஸ். பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும் ஜனாதிபதி அதிரடி\nஅருள் 5th May 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஐ.எஸ். பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும் ஜனாதிபதி அதிரடி\nஇந்த வருட இறுதிக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\n42 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளதை தாங்கள் நம்புவதாகவும் ஜனாதிபதி சர்வதேச ஊடகமான ரோய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “தீவிரவாதிகளின் இந்த செயற்பாடுகளினால் தேர்தலை தள்ளிவைக்க முடியாது, எனவே தேர்தலுக்கு முன்னதாக பயங்கரவத்தினை ஒழித்து நாட்டில் ஸ்திரத்தன்மையினை கொண்டுவருவேன்.\nஏற்கனவே தற்கொலை குண்டுதாரிகளின் குழுவுடன் தொடர்புடைய 25 முதல் 30 வரையான நபர்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், அவர்கள் தற்கொலைதாரிகளுடன் தொடர்பா என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை, இருப்பினும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nமேலும் இந்த தாக்குதல் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இருப்பதனால் இந்தத் தாக்குதல்களானது, இலங்கை பிரச்சினை அல்ல, இது சர்வதேச பயங்கரவாத செயற்பாடாகும்.\nகுறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ரஷ்யா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.\nஇதேவேளை இந்த விடயத்தில் அமெரிக்க பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் மற்றும் இன்டர்போல் உட்பட 8 நாடுகளில் இருந்து புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு உதவுகின்றனர்.” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை குறித்த தாக்குதலின் பின்னனியில் தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜம்மியத்துல் மல்லத்து இப்ராஹிம் ஆகிய இரு சிறிய குழுக்களே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியது என பொலிஸார் கூறியுள்ளனர்.\nஅத்தோடு இதற்கு முக்கிய சூத்திரதாரியாக தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாசிமே உள்ளார் என்றும் பொலிஸ�� தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTags ஐ.எஸ் ஐ.எஸ். பயங்கரவாதம் ஜனாதிபதி அதிரடி\nPrevious அனைத்து பாடசாலைகளிலும் கடுமையான சோதனை\nNext IS தீவிரவாதிகளின் முகாம்\nமேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச் சல் அதிகரிக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43262", "date_download": "2019-06-26T22:18:48Z", "digest": "sha1:NS4RKBQY33562AP5XLCIXGL32SVJXR6M", "length": 11078, "nlines": 38, "source_domain": "maalaisudar.com", "title": "நிர்வாக அலுவலக கட்டிடம்:எம்ஆர்சி நகரில் முதல்வர் திறந்து வைத்தார் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nநிர்வாக அலுவலக கட்டிடம்:எம்ஆர்சி நகரில் முதல்வர் திறந்து வைத்தார்\nஅரசியல் சென்னை முக்கிய செய்தி\nJanuary 10, 2019 MS TEAMLeave a Comment on நிர்வாக அலுவலக கட்டிடம்:எம்ஆர்சி நகரில் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னை, ஜன.10:சென்னை எம்ஆர்சி நகரில் ரூ.73.08 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நக ராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகங்களை உள்ளடக்கிய நகர் நிர்வாக அலுவலக வளாக கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார்.\nதமிழ்நாடு முழுவதும் உள்ள 11 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் 124 நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு வழிகாட்டும் அலுவலகமாக நகராட்சி நிர்வாக ஆணையரகம் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று, 528 நகர்ப்புற அமைப்பான பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு வழிகாட்டும் அலுவலகமாக பேரூராட்சிகள் இயக்ககம் செயல்பட்டு வருகிறது.\nதற்போது சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் 200 அலுவலக ஊழியர்களுடன் 1640 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் நகராட்சி நிர்வாக அலுவலகமும், சென்னை, குறளகம் வளாகத்தில் 120 அலுவலக ஊழியர்களுடன் 1100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் பேரூராட்சிகளின் இயக்ககமும், போதுமான இடவசதியின்றி செயல்பட்டு வருகின்றது. இவற்றிற்கான ஆய்வு கூட்டரங்க வசதிகள் இல்லாத காரணத்தினால், பிற துறை அலுவலக ஆய்வு கூட்டரங்கில் ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்று இக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.\nஇந்த சூழலில், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்ககம் அனைத்து வசதிகளுடன் தனித்து இயங்கக்கூடிய வகையில் வசதிகளை உருவாக்குவதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகரில், 11,000 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 11 தளங்களுடன், 73 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகங்களை உள்ளடக்கிய நகர் நிர்வாக அலுவலக வளாகக் கட்டடத்தை முதலமைச்சர்எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.\nஇப்புதிய கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் சராசரியாக 1000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அனைத்து தளங்களுக்கும் மைய அணுகு முறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின், தரைத்தளத்தில் இருக்கை வசதியுடன் கூடிய உணவகம், தரை மற்றும் முதல் தளத்தில் 252 இருக்கை வசதி கொண்ட உயர் கூரையுடன் கூடிய கருத்தரங்க கூடம், ஆறாம் தளத்தில் 1015 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஆய்வு கூட்ட அரங்கு, காணொளி கூட்ட அரங்கு, பயிற்சி அரங்குகள், ஊழியர்கள் உணவு அருந்துமிடம் மற்றும் கருத்து கலந்தாய்வு அரங்கு, ஏழாம் மற்றும் எட்டாம் தளங்களில் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகமும், ஒன்பது, பத்து மற்றும் பதினொன்றாம் தளங்களில் நகராட்சி நிர்வாக அலுவலகமும் செயல்படும். மேலும், அதிவேக வசதியுடன் கூடிய மின்தூக்கி வசதிகள், கண்காணிப்பு கேமிரா வசதிகள், பூங்கா, வாகனங்கள் நிறுத்துமிடம், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களுக்கும் கழிவறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகிய அனைத்து வசதிகளுடன் இவ்வலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.\nநகராட்சி நிர்வாக அலுவலகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு போதுமான இடவசதியுடன் அலுவலகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு தேவையான உள்ளாட்சி சார்ந்த சேவைகளை சிறப்புடன் ஆற்றிட இயலும்.\nமேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 194 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை வரைவு அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஓட்டுநர், பதிவுரு எழுத்த��், அலுவலக உதவியாளர், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஅதிமுக முறையீடு ஐகோர்ட் நிராகரிப்பு\nஜல்லிக்கட்டுக்கு தடை: மதுரை ஐகோர்ட் எச்சரிக்கை\nவில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம்\nகூட்டணி பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7087", "date_download": "2019-06-26T22:22:52Z", "digest": "sha1:F7OFMDZ5UW3F7WCO3NLQOVTOOFRLBU6P", "length": 7538, "nlines": 28, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - தங்க மாம்பழம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\n- சுப்புத் தாத்தா | ஏப்ரல் 2011 |\nஒரு சிறிய காட்டில் முயல் ஒன்று வசித்து வந்தது. அது கடும் கோடைக்காலம். அதனால் முயலுக்கு மிகுந்த நாவறட்சியாக இருந்தது. தண்ணீர் தேடி அங்கும் இங்கும் அலைந்தது. நீர்நிலைகள் எல்லாம் வறண்டிருந்தன. மிகவும் களைப்புற்ற முயல், அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றது. அங்கே ஒரு தோட்டத்தில் கிணறு ஒன்றைப் பார்த்தது. அதில் எதிரும் புதிருமாக இரண்டு வாளிகள் கயிற்றில் தொங்கவிடப்பட்டிருந்தன. கிணற்று மேடையில் முயல் ஏறிப் பார்த்தபோது உள்ளே நிறையத் தண்ணீர் இருப்பது தெரிந்தது. உடன் வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. அதன் எடையால் வாளி கீழே சென்றது. மற்றொரு வாளி மேலே உயர்ந்தது.\nதண்ண��ருக்குள் மூழ்கி விடாமல் ஜாக்கிரதையாக அமர்ந்து கொண்டு வேண்டுமளவு நீரைப் பருகியது முயல். பிறகு மேலே செல்ல முயற்சித்தது. ஆனால் வாளி கிணற்றுக்குள் இருந்ததால் அதனால் மேலே செல்ல இயலவில்லை. எப்படிப் போவது என்று யோசித்துக் கொண்டிருந்தது.\nஅப்போது அங்கே நரி ஒன்று வந்தது. எதேச்சையாகக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த நரி, வாளிக்குள் இருந்த முயலைப் பார்த்தது. \"இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ\" என்று ஆச்சரியத்தோடு கேட்டது.\nஅதற்கு முயல் தந்திரமாக, \"பக்கத்தில் உள்ள ஒரு மரத்திலிருந்து தங்க மாம்பழம் ஒன்று இந்தக் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அதை எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்\" என்று சொன்னது.\nநரியும் கிணற்றுத் தண்ணீரை உற்றுப் பார்த்தது. நடுவானில் சூரியன் தங்கம்போல ஜொலித்துக் கொண்டிருந்தான். அதன் நிழல் தண்ணீருக்குள் தகதகவென்று தெரிந்தது. முயல் சொன்னது உண்மை என்று நம்பிய நரி, \"இப்போது அதை எப்படி எடுப்பது\" என்று ஆசையோடு கேட்டது.\nஉடனே முயல், \"நீங்கள், மேலே இருக்கும் வாளியில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். அது கீழே வந்து விடும். இரண்டு பேரும் சேர்ந்து பழத்தை எடுத்து உண்ணலாம்\" என்று சொன்னது.\n\"சரி சரி. ஆனால் நீ சின்னவன். உனக்கு கால் பங்குதான் தருவேன்\" என்று சொன்ன நரி, ஆவலுடன் மேலே கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உடனே அதன் எடை காரணமாக வாளி வேகமாகக் கீழே செல்ல ஆரம்பித்தது. முயல் அமர்ந்திருந்த வாளி வேகமாக மேலே வந்தது.\nவாளியிலிருந்து தாவி வெளியேறிய முயல், கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து, \"நரியாரே, எனக்கு அந்தக் கால் பங்குகூட வேண்டாம். நீங்களே எல்லாவற்றையும் சாப்பிடுங்கள்\" என்று கூறிவிட்டு வேகமாகக் காட்டுக்குள் ஓடிப் போய்விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/06/blog-post_22.html", "date_download": "2019-06-26T21:51:09Z", "digest": "sha1:ZLN6MNOV3TEVLZIZ5MEK7ME2UEGMF3SU", "length": 15681, "nlines": 138, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா! இம்மாதம் “ராட்சசி”.", "raw_content": "\nஅரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா\nஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. “நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்” என்ற பார்முலாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் அவர்களிடம் படத்தைப் பற்றிக் கேட்ட போது,\nஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க.. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் “நிர்மலா டீச்சர்”, ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு டீச்சரோ பேர் கட்டாயம் மனசில இருக்கும். நம்மளோட அந்த டீச்சர் பள்ளிக்கூடத்துல நடக்குற நடக்க வேண்டிய விசயங்களை எனக்கென்னன்னு இல்லாம எதிர்த்து நின்னு அத்தனை பேருக்கு முன்னாடி கம்பீரமா கேள்வி கேட்கும் போது, மனசுல தோணும்.. “இவங்கதான் என்னோட சூப்பர் ஹீரோயினி”- ன்னு அவங்கதான் இந்த டீச்சர் “ராட்சசி” கீதாராணி.\nஉங்களப் பொண்ணுப் பார்க்க வரட்டுமான்னு எந்த சூதுவாதும் இல்லாம டிரைலர்ல கேட்குற அந்த குட்டிப் பையனாத் தான் நாம எல்லோரும் இந்த கீதா டீச்சரைப் இருப்போம். காலேஜ் கூட எத்தனை வயசானாலும் எதாவது ஒரு வகையில படிக்க முடியும் ஆனா, ஸ்கூல் லைப் ஒருதடவைதான், தியேட்டரவிட்டு வெளிய வரும் போது அந்த நினைவுகள தரும் இந்தப் படம்.\nகேள்வி கேட்டுட்டு அப்படியே நிக்கிறவங்கள நாட்கள் நகர நகர மக்கள் மறந்துடுவாங்க. ஆனா யாரு செயல்ல அதைக் காட்டுறாங்களோ அவங்கள தான் வரலாறு பேசும். கட்டாயமா இந்த ராட்சசியையும் பேசும்.\nஅரசுப்பள்ளியில மாற்றம் உருவாக்கப்படணும்ங்கிறது மாற்றுக் கருத்தே இல்லாம தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொருத்தரோட எண்ணமும், என்னோடதும் அதேதான். அதை திரை வடிவமா மாத்தியிருக்கேன்.\nஇதுல ராட்சசியா ஜோதிகா மேடமத் தவிர வேற யாரும் இவ்வளவு கச்சிதமா பண்ணிரமுடியாது, அது படம் பாக்கும் போது உங்களுக்கும் தெரியும். ஒரு கதைய தேர்ந்தெடுக்கும் போதும், அதை நடிக்கும் போதும் தனக்கு சமுதாயத்துல பொறுப்புணர்வு இருக்குன்னு முழுமையா நம்புறாங்க, அவங்க எப்பவும் ஜெயிச்சிட்டே தான் இருப்பாங்க. ராட்சசி கதைய கேட்டதுல இருந்து நிறைய ஹோம் ஒர்க் பண்ணாங்க, நிறைய டீச்சர்கிட்ட பேசுனாங்க. அவங்க டிரஸ்ஸிங், மேக்கப் சேஞ்ச், பாடிலாங்குவேஜ்னு அவ்வளவு டெடிகேசன், “ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி.”\nவியாபார நோக்கத்துல கல்விய விக்க ஆரம்பிச்சவங்க, அரசுப் பள்ளிய மக்களோட பொதுப் புத்தியில வேற மாதிரியா உருவாக்கிட்டாங்க.\nஇப்ப தமிழ்நாட்டில இருக்குற பெரிய பெரிய சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் பெரும்பாலானவர்களை உருவாக்குனது அரசுப் பள்ளிதான்னு அழுத்தம் திருத்தமா சொல்லமுடியும். கடந்த பத்து வருடங்கள்ள உருவான அடுத்த தலைமுறை பிரைவேட் ஸ்கூல்ல இருந்து அதிகமா வெளிய வந்தாங்க. தனியார் பள்ளி – அரசுப்பள்ளிங்கிற ஏற்றத்தாழ்வு உருவாகியிருக்கவேக் கூடாது, அந்த எண்ணத்தை மாத்தணும்னு போராடுறவங்க தான் இந்த \"ராட்சசி\" கீதா ராணி.\nஇந்த நோக்கத்தோட எத்தனையோ ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுக்க தனி ஆட்களா, அரசுப் பள்ளிய உயர்த்த போராடிகிட்டு இருக்காங்க, அவங்களுக்கு சல்யூட். இந்தப் படத்தோட ஹீரோ அவங்க தான்.\nஅரசுப்பள்ளிகளோட தரம் உயரணுங்கிறது அரசுப்பள்ளியில படிக்கிற பசங்களோட தரம் உயரணுங்கிறதுக்காகத்தான், அதை வலிமையாக பேச இந்த மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும்\nபிக் பாஸில் சீசன் 3 இல் மிஸ் சவுத் இந்தியா, நடிகை ...\nலயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற 'சி...\n‘ரஜினியின் ‘பாட்ஷா’ நான் பண்ணவேண்டிய படம்\n50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ...\nபாசிட்டிவ் (positive) பல விருதுகள் பெற்ற குறும்படம...\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு \nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி “ நீர்முள்ள...\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் \" பிகில...\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை...\nமேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம்...\nசிபிராஜ் நடிக்கும் 'வால்டர்' படத்தின் தலைப்பு சிக்...\nவட்டகரா\" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக...\n10 திரைகள் கொண்ட புதிய மல்டிபிளக்ஸ் அறிமுகத்துடன் ...\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புத...\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுட...\nதந்தை கேப்டன் விஜயகாந்தின் வழியில் காவல்துறை அதிகா...\nதயாரிப்பாளரை புடிப்பது முக்கியமல்ல. அவரை காப்பாற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_06_04_archive.html", "date_download": "2019-06-26T22:56:06Z", "digest": "sha1:WJA2A7VTIDLIC5XE4KVHGEJMOTPJENA4", "length": 81047, "nlines": 1936, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 06/04/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு 133000 மாணவர்கள் விண்ணப்பம்: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தகவல்\nபொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு தொடங்கியது. அன்று முதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வந்தனர். ஆன்லைனில் பதிவு செய்ய மே 31-ம் தேதி கடைசி நாள் என்றும், ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து போதிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க ஜூன் 4-ம் தேதி கடைசி நாள் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.\nஅதன்படி, மாணவர்கள் பிரிண்ட் அவுட் எடுத்த விண்ணப்பங்களை நேரடியாகவும், தபால் மூலமாகவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தனர். கடைசி நாளான இன்று ஏராளமான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.\nவிண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான காலக்கெடு மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரம் விண்ணப்பம் வந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் தெரிவித்தார். கடந்த ஆண்டு 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்ததாகவும் அவர் கூறினார்.\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஓசூர், நத்தம் ஆகிய இடங்களில் தலா 60 மி.மீ. மீட்டர் மழை பதிவானது. காவேரிப்பாக்கம் 40 மி.மீ., சோளிங்கர், அரக்கோணத்தில் தலா 30 மி.மீ., மேட்டூரில் 20 மி.மீ., மேலூர், தாம்பரம், வாணியம்பாடி, காஞ்சீபுரம், அரூர், சூளகிரி, வாலஜா, ஊட்டி ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழ�� பதிவானது. இன்று அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.\n“அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.\nஅதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் உள்ளாட்சி தேர்தலுக்கும் வருது....\nதமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 12 மாநகராட்சிகளில் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரத்தை (வி.வி.பி.ஏ.டி.,) பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதலில் வார்டுகளில் வாக்காளர்கள் சரிபார்க்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில வார்டுகள்\nஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம்தமிழகத்தில் மே 16ல் நடந்த சட்டசபை தேர்தலில் 18 தொகுதிகளில் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் ('ஓட்டர் வெரிபிகேஷன் பேப்பர் ஆடிட் ட்ரையல்') பயன்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் 1,300க்கும் குறைவான வாக்காளர்கள் உள்ள இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் என்பது இந்த இயந்திரத்தில் 7 நொடிகள் தெரியும். இந்த இயந்திர பயன்பாட்டின் மூலம் யாருக்கு ஓட்டை பதிவு செய்தோம் என்பதை எளிதாக வாக்காளர்கள் அறிந்து கொண்டனர். 'எந்த பட்டனை அழுத்தினாலும், குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னத்திற்கே செல்கிறது' என்று யாரும் குறை கூறாமல் இருப்பதற்காக இந்த கருவி பயன்படுத்தப்பட்டது.\nமாநகராட்சி தேர்தல்தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதில் சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல் உட்பட 12 மாநகராட்சிகளின் தேர்தலிலும் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரத்தை பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணி..\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணி....WALK IN INTERVIEW ON 06.06.2016\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணி....WALK IN INTERVIEW ON 06.06.2016\nவட்டியில்லா EMI வசதியை அறிமுகப்படுத்துகிறது ப்ளிப்கார்ட்\nஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் ப்ளிப்கார்ட் (flipkart). ப்ளிப்கார்ட் இன்று வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nவட்டியில்லா மாதத் தவணைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ப்ளிப்கார்ட், ஸ்மார்ட்போன்கள் மற்றும் வீட்டு உபயோக மின்னியல் சாதனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.\nஇதன் மூலம், வாடிக்கையாளர் 5000 ரூபாய்க்கு அதிகமான மின்சாதனங்களை மாதத் தவணைத்திட்டத்தில் வாங்கும்போது, அதற்கு கட்டணமோ அல்லது வட்டியோ கிடையாது. இதுமட்டுமில்லாமல், இதற்கு முன் பணமாக எதுவும் செலுத்தத் தேவையில்லை. Bajaj Finserv லிமிடெட் மற்றும் மின்னியல் சாதனங்களின் முக்கிய விற்பனையாளர்களுடன் இணைந்து ப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த லாப ஏற்ற இறங்களை சமன்படுத்திக்கொள்ளும். மாதத் தவணையை Bajaj Finserv மற்றும் முக்கிய ப்ராண்ட்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும்.\nதொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின் போன்ற மின்னியல் சாதனங்களின் ஆன்லைன் விற்பனை குறைவாக உள்ளது. ப்ளிப்கார்ட்டின் இந்தச் சலுகையின் மூலமாக இந்த வகை பெரும் செலவுகொண்ட மின்னியல் பொருட்களின் விற்பனை பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த “No cost EMI\" மூலமாக ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு வாங்கும் செலவை எளிதாக்குவதே நோக்கம் என்று ப்ளிப்கார்டின் டிஜிட்டல் மற்றும் வாடிக்கையாளர் நிதிசார் சேவைகளின் தலைவர் மயாங்க் ஜெய்ன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபாடத் திட்டம் இல்லாமல் நீதிபோதனை வகுப்புகள் நடத்த முடியுமா\nமாணவர்களை நல்வழிப்படுத்த நீதிபோதனை வகுப்புகளை ஆசிரியர்களே நடத்த வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான பாடத் திட்டமும், துணைப் பாட��் பகுதியும் இல்லாமல் எப்படி சொந்தமாக கதைகளைச் சொல்லி பாடம் நடத்த முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்ஆசிரியர்கள்.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் முன்பு வழங்கப்பட்டு வந்த மொழிப்பாட புத்தகங்களில் துணைப் பாடம் என்ற பிரிவு இருந்தது.\nநன்னெறி நீதிக் கதைகள் கொண்ட துணைப் பாடம், மாணவர்களை நல்வழிப்படுத்தும் எனக் கருதப்பட்டது. ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தில் துணைப் பாடப் பகுதிகள் நீக்கப்பட்டு, பாடங்களுடன் இணைந்த நன்னெறிக் கதைகள் இல்லாத நிலை ஏற்பட்டது.\nஇந் நிலையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நீதிபோதனை வகுப்புகளை நீதிபோதனை வகுப்புகளாகவே நடத்த வேண்டும், வேறெந்த வகுப்பாகவும் நடத்தக்கூடாது. நீதிபோதனை வகுப்புகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள், நல்ல கதைகள், கருத்துகளை தாங்களே தயார் செய்து மாணவர் களுக்கு கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் குழப்பம் நிலவுகிறது.துணைப் பாடத்தை நீக்கிவிட்டு, பாட இணைச் செயல்பாடுகளுக்கு தனியே பாடத் திட்டம் தயார் செய்து வழங்காமல், நன்னெறிக் கதைகளையும், கருத்துகளையும் ஆசிரியர்களே தயார் செய்து கற்பிக்க வேண்டுமென்பது சரியான நடைமுறையல்ல என கருத்து தெரிவிக்கின்றனர்.\nகலையாசிரியர்கள் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறும்போது, ‘ஒவ்வொரு வகுப்புக்கும், மாணவர்களின் ஏற்றுக் கொள்ளும் திறன், வயது ஆகியவை அடிப்படையில் பாடத்திட்டத்தின் படி துணைப் பாட நீதிக்கதைகள் இருக்கும். துணைப் பாடம் நீக்கப்பட்டபின், விழுமக் கல்வி, உடல்நலம் மற்றும் சுகாதாரக் கல்வி, நாட்டுப்புறக் கல்வி உள்ளிட்ட 6 தலைப்புகள் கீழ் ஆசிரியர்கள் பாட இணைச் செயல்பாடுகளை நடத்த வேண்டுமென உத்தரவு உள்ளது. இதில் விழுமக் கல்வியின் கீழ் நீதிக்கதை, நீதிபோதனை, நன்னெறிக் கதை ஆகியவை உள்ளன. பாடம் நடத்த வேண்டுமென அறிவிப்பு உள்ளதே தவிர, பாடத் திட்டம் எதுவும் இல்லை.\nநன்னெறிக் கதைகளுக்கான துணைப் பாடமும் இல்லை. நீதிபோதனைவகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை அறிவிக்காமல், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு கதைகளைக் கூறவும், அதன் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்தவும் சொன்னால் எப்படி சரியாக இருக்கும் எனவே துணைப் பாடத��தை மீண்டும் இணைத்து, அதற்கான பாடத் திட்டத்தையும் வெளியிட வேண்டும்’என்றார்.\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுகம் 3 மாதங்களுக்கு இலவசம்.\nநீண்ட நாள்களாக எதிர்பார்த்த ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரிலையன்ஸ் குழும பணி யாளர்கள் மட்டுமே (கடந்த டிசம்பர் முதல்) பயன்படுத்தி வந்த சேவையை இப்போது பொது மக்களும் பயன்படுத்தும் வகையில் இது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முதல் மூன்றுமாதங்களுக்கு இந்த சேவை இலவசமாக இருந்தாலும்,\nஜியோ எல்ஒய்எப் ஸ்மார்ட் போன் வாங்குபவர்கள் மட்டுமே இந்த இலவச சேவையை பயன்படுத்த முடியும்.தவிர 4,500 நிமிடங்கள் இலவசமாக பேசவும் முடியும். இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ5,490 முதல் ரூ.19,399 வரை விற்கப்படுகின்றன. மேலும் ஜியோ டாட் காம் என்னும் இணையதளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஎல்ஒய்எப் ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி சிம்கள் ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடெய்ல் கடைகள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள ரீடெய்ல் கடைகளில் விற்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் ரிலையன்ஸ் குழும பணியாளர்களுக்கு மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குழும பணியாளர்கள் தங்களுடைய 10 நண்பர்களுக்கு பரிந்துரை செய்து வாங்கி கொடுக்க முடியும் என்ற நிலைமை இருந்தது. இப்போது வர்த்தக ரீதியாக அனைவரும் 4ஜியை பயன்படுத்துவற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரிலையனஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் ஸ்பெக்ட்ரம் அலைவரியை பகிர்ந்துகொள்கிறது. தவிர பார்தி இன்பிராடெல், ரிலையன்ஸ் இன்பிராடெல், இண்டஸ் டவர்ஸ் உள்ளிட்ட பல செல்போன் டவர் நிறுவனங் களுடன் டவர்களை பகிர்ந்து கொள்கிறது. முன்னதாக, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் ரிலையன்ஸ் ஜியோ என்று குறிப்பிட்டார். ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டதினால் ஏற்கெனவே சந்தையில்இருக்கும் பார்தி ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள் பங்கேற்கும் ’பட்டசபை’ நாளை கூடுகிறது\nதமிழகம் முழுவ��ிலும் இருந்து 50 மாணவர்கள் பங்கேற்கும்’பட்டசபை’ நிகழ்ச்சி, நாளை, அண்ணா நகரில் நடக்க உள்ளது.’தினமலர்’ நாளிதழ் மாணவர் இதழான ’பட்டம்’ சார்பில், நாளை சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு பகுதியில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் காலை, 10:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரை’பட்டசபை’ நிகழ்ச்சி நடக்கிறது.\nசட்டசபை நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் இந்த நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 50 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.உடன் அவர்கள் பெற்றோர் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர். கல்வி தொடர்பான பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் குறித்து மாணவர்கள் விவாதித்து, தீர்மானங்கள்நிறைவேற்ற உள்ளனர்.சிறப்பு விருந்தினர்களாக, இந்திய கம்யூ., கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலர் டி.ரவிக்குமார் ஆகியோர்பங்கேற்று மாணவர்களை கவுரவிக்கின்றனர்.\nமாணவர்களுக்கு கல்வி மற்றும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியில், அனைவரும் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\"காலத்திற்கேற்ப உண்ணக்கூடிய கீரை வகைகள்\"\nநமது நண்பர்களில் சிலர் கீரைகளை குளிர் காலத்தில் சேர்த்துக்கொள்ளலாமா வெயில் காலத்தில் சேர்த்துக்கொள்வது நல்லதா வெயில் காலத்தில் சேர்த்துக்கொள்வது நல்லதா இந்தகீரைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா இந்த கீரையை இந்த நோய் தாக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாமா என்பது மாதிரியான சந்தேகங்களை கேட்டுகொண்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த பதிவினை இப்போது தருகிறேன். இதன் படி நீங்கள் கீரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.\n#கோடை காலத்தில் (பங்குனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை) சாப்பிடும் கீரைகள் பற்றி முதலில் பார்ப்போம்.\nஅகத்திக்கீரை (மாதம் இருமுறை மட்டுமே)\nமழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் (புரட்டாசி மாதம் முதல் மாசி மாதம் வரை) சாப்பிட ஏற்ற கீரைகள்.\nவருடம்_முழுதும் சாப்பிட தகுந்த கீரைகளும் உள்ளன. அவை:\nகுழந்தைகளுக்கு இப்படிபட்ட கீரைகள் கொடுக்கலாம்.\nமூளைக்கு வலு சேர்க்கும் கீரைகள்:\nநரம்பு மண்டலத்தை சீராக்க உதவும் கீரைகள்:\nகண்களின் பார்வை தெளிவுடன் இருக்க உதவும் கீரைகள்:\nசிறுநீரக கற்கள், பித்தப்பையில் கற்கள், கருப்பைக்கட்டி, உள்ளவர்கள் பொதுவாக கீரை உணவுகளை ���விர்ப்பது நல்லது.\nஆஸ்துமா நோயாளிகள் அதிக குளிர்ச்சியை தரக்கூடிய வெந்தயக்கீரை, மணத்தக்காளி, முளைக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரைகளை உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளவே கூடாது. அதற்குப்பதிலாக, கருவேப்பிலை, கற்பூர வள்ளி, முசுமுசுக்கை, தூதுவளை, புதினா போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nநரம்புத்தளர்ச்சி மற்றும் தாம்பத்திய குறைபாடுகள் கொண்டவர்கள் முருங்கைக்கீரை, தூதுவளை கீரை, பசலைக்கீரை, அரைக்கீரை ஆகிய கீரைகளை பருப்பு, மிளகு, சீரகம், நெய் போன்றவை சேர்த்து உண்டு வர நிவாரணம் கிடைக்கும்.\nஇரவு நேரத்தில் கீரைகளை உணவில் சேர்க்கக்கூடாது என்று பொதுவாக சொல்வதுண்டு. ஆனால் எல்லோருக்கும் அது பொருந்தாது. அதாவது,\nசெரிமானக் கோளாறு உள்ளவர்கள், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், தீராத வியாதி உள்ளவர்கள், குழந்தைகள் இரவில் தாமதமாக உணவு உண்பவர்கள் இவர்களைத்தவிர்த்து மற்றவர்கள் இரவில் கீரைகளை எடுத்துக்கொள்வது தவறில்லை.\nLabels: தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nNew Health Insurance Scheme -மருத்தவமனைகள் பட்டியல் சேர்த்து/நீக்கி ஆணை வெளியீடு.\nஇலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற மாணவர்கள் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 6) விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளர் பி.டேவிட் ஜவகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nவனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பநடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.\nவனத்துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கு மாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.வனத்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் பனகல் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார்.\nதேனி கல்லூரியில் மருத்துவ கவுன்சில் ஆய்வு: மாணவர் சேர்க்கை அனுமதி கிடைக்குமா.\nதேனி அரசு மருத்துவக்கல்லுாரியில்மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு நடத்தினர். பேராசியர்கள், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில��� காலியாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைகண்டறிந்தனர். அவர்கள் அனுமதியளித்த பின்னரே இந்தாண்டுமாணவர் சேர்க்கை நடைபெறும்.\nஇ - சேவை மையங்களில் இனி சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தலாம்\nதமிழக அரசு நடத்தி வரும், அரசு இ - சேவை மையங்களில், சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தும் வசதி, ஒருசில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.தமிழகத்தில், 10,500 இடங்களில், இ - சேவைமையங்களை அரசு நடத்தி வருகிறது. 'எல்காட்' எனும் தமிழக மின்னணு நிறுவனம், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், வறுமை ஒழிப்பு திட்ட மையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இவற்றை நிர்வகித்து வருகின்றன.\n'டான்செட்' நுழைவுத்தேர்வு'ஹால் டிக்கெட்' வெளியீடு\nசென்னை, அண்ணா பல்கலையில், முதுநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான, 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கான,'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர, 'டான்செட்' எனப்படும் பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.\nஒரே நாளில் இரு தேர்வுகள் குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள்.\nஒரே தேதியில் பி.எட்., முதலாம் ஆண்டு தேர்வும், மின்வாரிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தவர்கள் திகைப்பில் உள்ளனர்.மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஏப்., மே மாதங்களில் அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடக்க இருந்தது.\n8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்.\nஎட்டாம் வகுப்பு கல்விக்குப் பிறகு தொழில்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்ந்து படித்து முடித்தால், அவர்களின் கல்வித் தகுதி 10ஆம் வகுப்புக்குச் சமமானதாக இனி மதிக்கப்படும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:\nதமிழகத்தில் 320 அரசு பள்ளிகளில் முதன்முறையாக அனிமேஷன் முறையில் கணிதம்,அறிவியல் பாடங்கள் அறிமுகம்....\nஓ.பி., அடிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'செக்'\nஅரசு பள்ளிகளில் பணிக்கு வராமல், ஓ.பி., அடிக்கும் ஆசிரியர்களின் விவரங்களை திரட்ட, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nதன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட கணக்கு முடித்தல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 05. 04. 2016\nபணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை ஜூன் 3வது வாரம் நடத்த வேண்டும் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nதமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் உள்பட 53 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1 லட்சத்து 50 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதியதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணியாற்ற வேண்டும்.\nதொடக்கக்கல்வி - மாவட்டம் தோறும் சிறப்பாக செயல்படும் மூன்று தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு அரசு கேடயம் - இயக்குனர் செயல்முறைகள்...\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nபொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு 133000 மாணவர்கள் ...\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் ...\nஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் உள்ளாட்சி தே...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பேர...\nவட்டியில்லா EMI வசதியை அறிமுகப்படுத்துகிறது ப்ளிப்...\nபாடத் திட்டம் இல்லாமல் நீதிபோதனை வகுப்புகள் நடத்த ...\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுகம் 3 மாதங்களுக்கு இலவசம்...\nமாணவர்கள் பங்கேற்கும் ’பட்டசபை’ நாளை கூடுகிறது\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\"காலத்திற்க...\nஇலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண...\nவனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பநடவடிக...\nதேனி கல்லூரியில் மருத்துவ கவுன்சில் ஆய்வு: மாணவர் ...\nஇ - சேவை மையங்களில் இனி சொத்து வரி, குடிநீர் வரி ச...\n'டான்செட்' நுழைவுத்தேர்வு'ஹால் டிக்கெட்' வெளியீடு\nஒரே நாளில் இரு தேர்வுகள் குழப்பத்தில் விண்ணப்பதாரர...\n8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகு...\nதமிழகத்தில் 320 அரசு பள்ளிகளில் முதன்முறையாக அனிமே...\nஓ.பி., அடிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'செக்'...\nதன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட கணக்கு முடித்தல் சார்...\nபணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை ஜூன் 3வது வாரம் நடத...\nதொடக்கக்கல்வி - மாவட்டம் தோறும் சிறப்பாக செயல்படும...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_06_03_archive.html", "date_download": "2019-06-26T22:52:01Z", "digest": "sha1:DB7DF22BUZTLN5DBU4RZXIZ4U6ODYZ53", "length": 65601, "nlines": 1799, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 06/03/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n10 வருடங்களாக பயன்படாத குளம்... மீட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்..\n10 வருடங்களாக பயன்படாத குளம்... மீட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்..\n'அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ராஜபோக வாழ்க்கைய்யா... பள்ளி நடக்கும் நாள்களில் வாரத்தில் இரண்டு நாள்கள் லீவு... கோட்டையில் இரண்டு மாசம் லீவு... பத்தாததுக்கு மெடிக்கல்\nலீவு வேற...\" என்றுதான் சக மனிதர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களை மதிப்பீடு செய்வார்கள். ஆனால், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது பள்ளி உள்ள ஊரில் 10 வருடங்களாகத் தண்ணீர் நிரம்பாமல் வறண்டு கிடந்த குளத்தைப் பள்ளி மாணவர்கள் 200 பேரைக் கொண்டு கோடை விடுமுறையில் நான்கடிக்குக் குளத்தில் மண்ணைத் தூர் வாரி, தண்ணீர் நிரப்ப வழி செய்திருக்கிறார். இதனால், அந்த ஊர் மக்கள் குளிக்கவும் ,கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்கவும் வழிவகை செய்திருக்கிறார்.\nகரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது பழைய ஜெயங்கொண்டம். இந்தக் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியரான மலைக்கொழுந்தன் என்ற ஆசிரியர்தான் பள்ளி மாணவர்களைக் கொண்டு இந்தக் கோடை லீவில் குளத்தைத் தூர் வாரி தண்ணீர் சேமித்திருக்கிறார். அதோடு, குளத்தைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு மாணவர்களின் உதவியாேடு பராமரித்து வருகிறார்.\n\"எங்க பள்ளி தலைமை ஆசிரியர்,'மாணவர்களைக் கல்வியில் மட்டுமில்ல,பாெதுச்சிந்தனை அதிகம் காெண்ட நபர்களாகவும் மாற்றனும்'ன்னு அடிக்கடி சாெல்வார். அதன்படி,கிராமத்திலுள்ள சீமை கருவேலம் மரங்களை சனி, ஞாயிறு விடுமுறைகளில் அழித்தாேம். இந்தப் பழைய ஜெயங்காெண்டம் கிராமம் வறட்சி மிகுந்த கிராமம். விவசாயம் பார்க்கத் தண்ணீர் கிடையாது. அதாேடு, குடிக்கவும்,குளிக்கவும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அல்லாடிப் பாேனாங்க. ஊர்ல உள்ள கிணறுகள், குளங்களெல்லாம் வத்தி பாேயிட்டு. ஊர் மையத்தில் ஆளவந்தீஸ்வரர் காேயிலுக்கு முன்பு உள்ள பெரிய குளம் தூர்ந்து பாேய் சும்மாவே கிடந்துச்சு. சில குடிமகன்கள் இந்தக் குளக்கரையில் இரவுகளில் குடிச்சுப்புட்டு அந்தக் காலி பாட்டில்களைக் குளத்துக்குள்ள எறிஞ்சாங்க. அதாேட, குப்பைகளையும் காெட்டுற இடமா இதை மாத்தி வச்சுருந்தாங்க. கடந்த பத்து வருஷமா இந்த குளத்தில் தண்ணீர் நிறையலை. இதனால், கால்நடைகளுக்கும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அல்லாடிப் பாேனாங்க.\nஇந்த காேடை லீவை பயன்படுத்தி, மாணவர்களைக் கொண்டு குளத்தை தூர் வாரி தண்ணீரை சேமிக்கனும்ன்னு முடிவெடுத்தேன். ஊர்மக்கள்கிட்ட கேட்டதுக்கு,'அந்தக் குளத்துல என்னதான் தூர் வாரினாலும் தண்ணீர் தேங்கி நிக்காது. ஏன்னா, அந்த குளத்தாேட மண் தன்மை அப்படி'ன்னு அவநம்பிக்கையா சாென்னாங்க. உடனே, இதை நான் சவாலா எடுத்துக்கிட்டு, மாணவர்களிடம் பேசினேன். அவங்க சரியா முதல்ல ரெஸ்பான்ஸ் பண்ணலை. அப்புறம்தான் இப்ப உள்ள கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்காக எப்படி பாேராடினார்கள்ன்னு பல வீடியாேக்களைப் பாேட்டுக் காண்பித்தேன். அதன்பிறகு, உத்வேகமாகி குளத்தைத் தூர் வார ஒத்துக்கிட்டாங்க. இருபது நாள்களுக்கு முன்பு ஐம்பது மா��வர்களாேடு தூர் வார ஆரம்பித்தாேம். மூன்று நாள்களுக்கு ஒரு தடவை ஐம்பது மாணவர்கள்ன்னு இருநூறு மாணவர்களைக் காெண்டு மாத்தி மாத்தி தூர் வாரினாேம். சரக்கு பாட்டில்கள் ஐயாயிரம் பாட்டில்கள் உள்ளே கிடந்துச்சு. நாலடிக்கு குளத்துல தூர் வாரினாேம். குளத்தில் முளைத்திருந்த புதர்களை அப்புறப்படுத்தினாேம்.\nஅப்புறம்தான், ஊர்க்காரங்க சாென்னதுபாேல் இந்தக் குளம் தண்ணீர் சேமிக்க ஏற்ற குளம் இல்லைன்னு புரிஞ்சுச்சு. உடனே, மக்கள் உதவியாேடு அருகிலிருந்த ஏரியிலிருந்து களி மண்ணைக் காெண்டு வந்து குளத்துல இரண்டு அடிக்கு அடிச்சாேம். எங்க நல்ல நேரம் சில நாள்களுக்கு முன்பு காேடை மழை பெய்து, இந்தக் குளத்துல தண்ணீர் நிரம்பினுச்சு. ஐந்து நாள்கள் ஆகியும் அப்படியே இருக்கு. எங்களுக்கு மட்டுமில்லே, ஊர்க்காரங்களுக்கும் ஆச்சர்யமாயிட்டு. பத்து வருடங்களாக நிரம்பாத குளத்தை நிரப்பியதை ஊரே மெச்சிப் பேசினாங்க. குறிப்பா, கால்நடைகளுக்குக் குடிக்கத் தண்ணீர் காெடுக்கவும், ஊர் மக்கள் குளிக்கவும் இந்தக் குளம் நிரம்பியது இப்பாே வசதியா பாேயிட்டு. அதற்காக இருநூறு மாணவர்களும் அப்படி உழைச்சிருக்காங்க. அதாேட, குளத்தைச் சுத்தி மரக்கன்றுகளை நட்டு வச்சுருக்காேம். 'இனி எப்பாேதும் இந்தக் குளத்தை வத்த விடமாட்டாேம் சார்'ன்னு மாணவர்கள் சாென்னாங்க. எனக்கு சந்தாேஷமாயிட்டு. காரணம், அவங்கக்குள்ள சமூக அக்கறையை விதைச்சுட்டாேமேன்னுதான். இனி இந்த ஊர் இயற்கை வளங்களைப் பேணுவதை இந்த ஊர் மாணவர்களே பார்த்துக்கிடுவாங்க\" என்றார் நம்பிக்கை டாலடிக்கும் வார்த்தைகளில்.\nதமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ளபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ளபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேலூரில் தகவல்\n தற்காலிக ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.\n விரைவில் 41 அரசாணைகள் வெளியிடப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.\n\"ஆட்சியர் பரிந்துரைத்தால் பள்ளி விடுமுறை நீட்டிப்பு\" - அமைச்சர் செங்கோட்டையன்.\nவெப்பம் பற்றி ஆட்சியர்களுடன் ஆலோச���த்த பிறகே மாவட்டம் தோறும் பள்ளி திறக்கும் நாள் முடிவு செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.\nவெப்பம் பற்றி ஆட்சியர்களுடன் ஆலோசித்த பிறகே மாவட்டம் தோறும் பள்ளி திறக்கும் நாள் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் வெயில் அதிகமாக உள்ள மாவட்டங்களின் ஆட்சியர் பரிந்துரைத்தால் விடுமுறை நீட்டிக்கப்படும். ஆட்சியர் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளி திறப்பை தள்ளிவைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.\nதமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்\" - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிக் கல்வித் துறையில் நாடே திரும்பிபார்க்கும் வகையில் 41 அறிவிப்புகளை முதலைமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கபட்டார்.\n இதையடுத்து அவர் கல்வித்துறையில் புதிது புதிதாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.\n பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.\n அதில் இனி மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் கிடையாது எனுவும் இனிமேல் கிரேடு முறையில் தான் மார்க் வரும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.\n மேலும் இனிவரும் காலங்களில் பனிரெண்டாம் வகுப்பிற்கு வழங்கபட்டு வந்த 1200 மதிப்பெண்களை குறைத்து 600மார்க்குகலாக மற்றம் செய்வதாக அறிவித்தார்.\n இதைதொடர்ந்து பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என அறிவித்து கல்லூரிகளில் உள்ளது போல அரியர்ஸ் முறை இதில் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.\n இந்நிலையில் தற்போது புதிதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:\n மாணவர்களின் எதிர்காலத்தை கருதி 41 அறிவிப்புகளை வெளியிட உள்ளோம்.\n இதுகுறித்த அறிவிப்பு வரும் 6 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி அனுமதியுடன் வெளியிடப்படும்.\n இந்த அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிபார்க்கும் வகையில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n இதனால் அந்த அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன\nவேலைநாட்களிலும் காலை இறைவணக்க கூட்டம் நடத்துதல் குறித்து வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு..\nஅரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்\nபோளூர் : ஐஏஎஸ் என்று சொல்லப்படும் இந்திய குடிமைப் பணியில் அரசுப் பள்ளியில் படித்த போளூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வெற்றி\nபெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்வு எழுதிய ஆயிரத்து 99 பேரின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என்று இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.\nஇதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று டிசம்பர் மாதம் மெயின் தேர்வை எழுதினர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 961 பேருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மனிதநேய அறக்கட்டளையில் பயின்ற 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், விஜயலட்சுமி பாத்திரக்கடையின் உரிமையாளருமானவர் ஜெயகுமார். இவரின் மகள் விஜயலட்சுமியும் நடந்து முடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடக்கக்கல்வியை அங்குள்ள நர்சரிப் பள்ளியொன்றில் பயின்ற விஜயலட்சுமி, மேல்நிலைக்கல்வியை திருவண்ணாமலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பயின்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்றாலும் மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் அனைவரிடமும் இருந்து விஜயலட்சுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபாலிடெக்னிக் தேர்வு 5ம் தேதி 'ரிசல்ட்'\nடிப்ளமோ இன்ஜினியரிங் தேர்வு முடிவு கள், ஜூன், 5ல் வெளியாகின்றன.\nதமிழகம் முழுவதும் உள்ள, 511 பாலிடெக்னிக் கல்லுாரிகளில��, நான்கு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.\nஇவர்களுக்கான தேர்வுகள், ஏப்ரலில் முடிந்தன. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகின்றன.முடிவுகளை, தமிழ்நாடு தொழிற்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின், www.tndte.gov.in, intradote.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.\n7th PAY COMMISSION ஊதிய குழு பரிந்துரை : கருத்து கேட்பு முடிவு\nஏழாவது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான, கருத்து கேட்பு கூட்டம், சென்னையில், இன்று நிறைவு பெறுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், 2016ல் அமல்படுத்தப்பட்டன. அதை, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇது தொடர்பாக, பிப்., 22ல், முதல்வர் பழனிசாமி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ஊதிய விகிதங்களை மாற்றிஅமைப்பது குறித்து, பரிந்துரைகள் அளிக்க, ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது.இக்குழு, சென்னை, கடற்கரை சாலையில் உள்ள, லேடி வெலிங்டன் பள்ளியில், மே, 26, 27ல், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது.\nஇரண்டு நாட்களில், 150க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், கோரிக்கை மனு அளித்தனர்.இரண்டாம் கட்டமாக, நேற்று விடுபட்ட சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களிடம், கருத்து கேட்கப்பட்டது. இன்று மாலையுடன், கருத்து கேட்பு நிகழ்ச்சி முடிகிறது.\nபிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு\nபிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பிளஸ் 2 தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நேற்று இணையதளம் மூலம் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. இதில், மதிப்பெண்கள், கூட்டு எண்ணிக்கையை, மாணவர்கள் ஆய்வு செய்யலாம்.\nகூட்டலில் பிழை இருந்தால், மறு கூட்டலுக்கும், விடைகளுக்கு, சரியாக மதிப்பீடு வழங்கவில்லை என்றாலும், சில விடைகள் திருத்தப்படாமல் விடுபட்டிருந்தாலும், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க விரும்புவோர். scan.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். பின், அதை இரு நகல்களாக எடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில், இன்று முதல், 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை விடுமுறை என்பதால், விண்ணப்பிக்க முடியாது என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.\nமாநில முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மண்டல வாரியாக தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக்கான திட்டமிடல் கூட்டம் மற்றும் பணிமனைக்கான ஆசிரியர்களின் பெயர் பட்டியல் -பணிவிடுவிப்பு சார்ந்து\nவேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு\nவேலூர்: கல்வி தரத்தை மேம்படுத்த `வேலூர் மாவட்டம்'' 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பதற்கு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மேலும் 3 ஆயிரம் தனியார் பள்ளிகள் மற்றும் 421 நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவுப்படி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.\nமேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் முதன்மை கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் அதிகளவு அரசு பள்ளிகள் உள்ளதால் பல ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் மாவட்டம் வேலூர் கல்வி மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டம் என பிரிக்கப்பட்டது.\nதற்போது பிரிக்கப்பட்ட இரு கல்வி மாவட்டங்களிலும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகமாக உள்ளது. இதில் அரசு பள்ளிகளே அதிகமாக உள்ளதால் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிகளை முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. அதேபோல் அதிகளவு அரசு பள்ளிகளும், அதிகளவு மாணவர்களும் படிப்பதால் வேலூர் மாவட்டம் கல்வி தரவரிசைப்பட்டியலில் பின்தங்கியே உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் கல்வி அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தின் கல்வி தரத்தை மேம்படுத்த அதை 2 கல்வி மாவட்டங்களாக உள்ளதை 3 கல்வி மாவட்டங்களாக பிரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதாவது தற்போது வேலூர் கல்வி மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டம் என இரு கல்வி மாவட்டங்களாக உள்ளது. இதை இன்னொரு மாவட்டமாக ராணிப்பேட்டை கல்வி மாவட்டமாக பிரிப்பதற்கு பள்ளிக் கல்வி இயக்குனரிடம் முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை அனுப்பி உள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\n10 வருடங்களாக பயன்படாத குளம்... மீட்ட அரசுப் பள்ளி...\nதமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ளபணியிடங்...\n\"ஆட்சியர் பரிந்துரைத்தால் பள்ளி விடுமுறை நீட்டிப்ப...\nதமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க...\nவேலைநாட்களிலும் காலை இறைவணக்க கூட்டம் நடத்துதல் கு...\nஅரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போ...\nபாலிடெக்னிக் தேர்வு 5ம் தேதி 'ரிசல்ட்'\n7th PAY COMMISSION ஊதிய குழு பரிந்துரை : கருத்து க...\nபிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவ...\nமாநில முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ...\nவேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி ம...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/iot/", "date_download": "2019-06-26T23:06:34Z", "digest": "sha1:FSCDTRJ4WZM6EJGBJ6333PF6VDK7YDVJ", "length": 26131, "nlines": 270, "source_domain": "hosuronline.com", "title": "IoT என்றால் என்ன? இன்ட���்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன?", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு கணிணியியல் தொலைத்தொடர்பு இன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nவெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2019\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்\nஇன்டெர்நெட் அப் திங்ஸ் அல்லது ஐ ஓ டி என்றழைக்கப்படும் தொழில் நுட்பம் யாதெ��ில், இணைய இணைப்புகளை கணிணி மற்றும் திறன் கை பேசிகளின் பயன்பாடுகளை தாண்டி, நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்துனை செயல்களுக்கும் பயன்படுத்த உதவும் தொழில்நுட்பமாகும்.\nசோசப் விசய், நண்பன் படத்தில் புத்தகதிற்கு விளக்கம் சொல்வது போல் சொல்வதானால்\n“இன்டெர்நெட் ஆப் திங்ஸ் – IoT என்பது, மனிதனுக்கு மனிதன் அல்லது மனிதனுக்கும் கணிணிக்கும் என தொடர்பு என்று இல்லாது, தனித்த குறிப்பான் கொண்ட இயந்திரம் மற்றும் இலக்கமுறை (Digital) இயந்திரம், பொருட்கள், மிருகங்கள் மற்றும் மனிதன் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பாக்கி, அவை வலைப்பின்னலில் தரவுகளை ஒன்றுக்கொன்று வழங்கிக்கொள்ள ஏதுவாக்கும் ஒரு அமைப்பு ஆகும் “\nதாங்கள் இந்த இணைய பக்கத்தை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக நீங்கள் இணையத்தில் இணைந்துள்ளீர்கள்.\nநீங்கள் இணைந்துள்ள இந்த இணையம் கோடி கருவிகள் ஒன்றினைந்து ஒன்றுக்கொன்று தகவல் வழங்கி செயல்பட்டுக் கொண்டுள்ளது.\nஅதாவது, தாங்கள் இந்த பக்கத்தை படித்துக்கொண்டிருக்கும் கணிணி அல்லது கை பேசி, பல கோடி கருவிகள் கொண்ட குழுவில் ஒன்றாக இருக்கிறது\nபழைய தொழில் நுட்பத்தில், நம்மால் மின்னனு கருவிகளை கைபேசியில் இருந்து குறுஞ்செய்திகளை அனுப்பி கட்டுப்படுத்துவதாகும்.\nஇந்த தொழில் நுட்பமானது GSM தொடர்பு பயன்படுத்தி செயல்படுகிறது.\nIoT தொழில் நுட்பம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது.\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பல மின்னனு தொழில் நுட்பம் இன்றி இருக்கும்.\nமின்னனு பொருளாக இருப்பினும் அவற்றில் இணையத்தில் இணைக்கும் நுட்பம் இருக்காது.\nஇவற்றை இணையத்தில் இணைந்து செயல்படும் வகையில் மேம்படுத்துக் கொள்ள வேண்டும்.\nநமது பயன்பாட்டுக் கருவிகளுடன் உணர்விகள் (Sensors) பொருத்தப்பட வேண்டும்.\nஇந்த உணர்விகள் தான், நமக்கு இந்த கருவிகளின் செயல்பாட்டை நிகழ் நேரத்தில் தகவல் தந்து கண்காணிக்க உதவுகிறது.\nபொருட்களை இணையத்தில் வடம் (wire) அல்லது வடம் இல்லா (wireless) மல் இணைக்க வேண்டும்.\nஇவ்வாறு இணையத்தில் இணைந்த பொருட்கள், இணைய இணைப்பில் இருப்பதால், அவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் இணையத்தில் இணைந்த திறன் கை பேசி அல்லது கணிணி உதவி கொண்டு கட்டுப்படுத்தலாம்.\nமேலும், நிகழ் நேரத்தில் அவற்றின் செயல்பாடுகளையும் கண்காணிக்கலாம்.\nஇதற்கு இணைய உலாவி (Internet Browser) போதுமானது. சிலர் இதற்கென செயலி (App) களை வடிவமைத்து தருகின்றனர்.\nநாம் அன்றாடம் அடுக்களையில் பயன்படுத்தும் மிக்சி, மாவு அறைக்கும் இயந்திரம், மின் தூண்டல் முறை அடுப்பு (Induction Stove), தொலைக்காட்சி பெட்டி, மின் விளக்குகள், மின் விசிரி மற்றும் பல்லாயிறக்கனக்கான நாளது பயன்பாட்டுக் கருவிகள் இணையத்தில் இணைந்தால் அவற்றை நம்மால் எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்த இயலும் அல்லவா\nஎடுத்துக்காட்டாக, தங்கள் தோட்டத்து நீர் உந்தியை நீங்கள் வேலை செய்யும் இடத்தில் இருந்தே இயக்க இயலும்.\nமேலும் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை நிகழ் நேரத்தில் கண்காணிக்க இயலும் என்றால் எவ்வளவு எளிதாக இருக்கும்.\nஆம், இந்த இன்டெர்நெட் அப் திங்ஸ் பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் இயக்க முடியும், செயல் நிருத்த முடியும், மேலும் நிகழ் நேரத்தில் அவற்றின் செயல்பாட்டை கண்காணிக்க இயலும்.\nநீங்கள் பயணம் மேற்கொண்டுள்ளீர்கள் என்றால், உங்கள் வீட்டு தோட்டத்து நீர் உந்தியை நீங்கள் பயணம் மேற்கொண்டுள்ள இடத்தில் இருந்தே முழுமையாக கட்டுப்படுத்தலாம்.\nஇந்த இன்டெர்நெட் அப் திங்ஸ் பயன்படுத்தி நீர் உந்தப்படுகிறதா, உந்தி முறையாக செயல்படுகிறதா, எந்தளவிற்கு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டுள்ளது, தோட்டத்து வெப்ப நிலை, என, அணைத்தையும் நிகழ் நேரத்தில் அறிய முடியும்.\nமேலும், தங்களின் வண்டிகளை கூட இன்டெர்நெட் அப் திங்ஸ் பயன்படுத்தி அவை எந்த வேகத்தில் எந்த இடத்தில் எந்த வெப்ப நிலையில் பயணிக்கிறது என்று கண்கானிக்கலாம்.\nதொழிற்கூடங்களில், இயந்திரங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கலாம்.\nதொழிலாளர்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதை புள்ளி விவரத்துடன் கண்காணிக்கலாம்.\nஒரு தரவாக இவற்றை சேமித்து எப்பொழுது வேண்டுமானாலும் இந்த புள்ளி விவரங்களை பயன்படுத்தலாம்.\nமேலும், மென் பொருள் கொண்டு இயங்கும் சி-எந்சி இயந்திரம் போன்றவற்றில், நிரல்களை எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவேற்றி அவற்றை கட்டுப்படுத்தலாம்.\nவீடு முதல் காடு வரை அனைத்தையும் தொலைவில் இருந்து கட்டுப்படுத்த இயலும்.\nமுந்தைய கட்டுரைநீர் உட்புகவிடாத தன்னை தானே சரி செய்துகொள்ளும் மின்னனு தோல்\nஅடுத்த கட்டுரைதரவு பரிமாற்றத்தை ஊடு���ுவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nமின்கலன்களின்றி, இணையத்துடன் இணைந்த கருவிகள் இயக்க முடியும்\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nஇணைய இணைப்பின் தரம் எப்படி இருக்க வேண்டும்\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nமின்கலன்களின்றி, இணையத்துடன் இணைந்த கருவிகள் இயக்க முடியும்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, பிப்ரவரி 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-skoda-fabia+cars+in+bangalore", "date_download": "2019-06-26T22:03:19Z", "digest": "sha1:OQRLOB65H3JRC7UQBZOAKKP5MO6FBN6P", "length": 6646, "nlines": 179, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Skoda Fabia in Bangalore - 4 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nபயன்படுத்தப்பட்ட பெங்களூர் இல் ஸ்கோடா Fabia\n2009 ஸ்கோடா Fabia 1.4 எம்பிஐ எம்பியண்ட்\n2009 ஸ்கோடா Fabia 1.4 எம்பிஐ எம்பியண்ட்\n2010 ஸ்கோடா Fabia 1.2 எம்பிஐ ஆம்பிஷன்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-skoda-laura+cars+in+new-delhi", "date_download": "2019-06-26T22:59:17Z", "digest": "sha1:NVMPHTBM3P7BAUKROWYPIFNIQFJVU77D", "length": 9585, "nlines": 252, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Skoda Laura in New Delhi - 14 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nபயன்படுத்தப்பட்ட புது டெல்லி இல் ஸ்கோடா Laura\n2011 ஸ்கோடா Laura 1.8 பிஎஸ்ஐ ஆக்டிவ்\n2010 ஸ்கோடா Laura 1.9 டிடிஐ எம்டி எம்பியண்ட்\n2010 ஸ்கோடா Laura 1.9 டிடிஐ எம்டி எம்பியண்ட்\n2013 ஸ்கோடா Laura எம்பியண்ட் 2.0 டிடிஐ CR எம்டி\n2011 ஸ்கோடா Laura 1.8 பிஎஸ்ஐ எம்பியண்ட்\n2009 ஸ்கோடா Laura 1.9 டிடிஐ ஏடி எம்பியண்ட்\n2011 ஸ்கோடா Laura 1.8 பிஎஸ்ஐ எம்பியண்ட்\n2013 ஸ்கோடா Laura எம்பியண்ட் 2.0 டிடிஐ CR ஏடி\n2011 ஸ்கோடா Laura 1.8 பிஎஸ்ஐ ஆம்பிஷன்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/2015/10", "date_download": "2019-06-26T21:55:14Z", "digest": "sha1:EPCVJ6MNVUNL7PG3JNYDY7SOOL6L3TY3", "length": 22302, "nlines": 224, "source_domain": "www.dialforbooks.in", "title": "October 2015 – Dial for Books", "raw_content": "\nகதைப்பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும்\nகதைப்பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதல் தொகுதி விலை 210ரூ. இரண்டாம் தொகுதி 220ரூ, மூன்றாம் தொகுதி 240ரூ. கதைப்பாடல் என்பது கதைத் தழுவிய நிலையில் அமையும் பாடல் எனலாம். கதைப்பாடல் அதிகமாகக் கிடைப்பது தமிழகத்தில்தான். தமிழில் கதைப்பாடலை கதை, கும்மி, பாட்டு, போர், அம்மானை, காவியம், மாலை, குறம், தூது, மசக்கை, வெற்றி, சண்டை, ஏணிஏற்றம் எனும் பல பெயர்களில் வழங்கி வருகின்றன. கதைப்பாடலைப் பாமரரின் ���றிவுச் சொத்து, புலமைக் காவியம், வாழ்வியற் கருவூலம், சமூகம் காட்டும் […]\nதமிழ் இலக்கியம்\tஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், கதைப்பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும், தினத்தந்தி\nமீண்டும் ஆரியரைத் தேடி, த. தங்கவேல், வெளியீடு சமூக இயங்கியல் ஆய்வு மையத்திற்காக, கோவை, விலை 240ரூ. தமிழக அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அதிகாரியும், பொறியாளரும், வரலாற்று ஆய்வாளருமான த.தங்கவேல் நீண்ட ஆய்வுகளை நடத்தி, வரைபடங்களுடன் தொகுத்த நூல் மீண்டும் ஆரியரைத் தேடி. இதில் ஆரியர்கள் என்றால் யார் அவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களா அவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களா எங்கிருந்து, எப்போது வந்தார்கள் அவர்களின் முக்கியமான அடையாளங்கள் என்ன என்பன போன்ற விஷயங்களை மிக ஆழமாக ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கிறார். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய […]\nஆய்வு\tத. தங்கவேல், தினத்தந்தி, மீண்டும் ஆரியரைத் தேடி, வெளியீடு சமூக இயங்கியல் ஆய்வு மையத்திற்காக\nநபி வழி அறிவோமா, வழக்கறிஞர் வசந்தகுமாரி செல்லையா, சென்னை, விலை 280ரூ. மனித சமுதாயம் நேர் வழி பெற்று அதன் மூலம் இவ்வுலக – மறு உலக வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது இறை வேதமாகிய திருக்குர்ஆனும், அதன் விளக்கமாக வாழ்ந்த இறைத் தூதர் நபிகள் நாயம் (லஸ்) அவர்களின் போதனையும் அகும். அதன் அடிப்படையில் இறைமறை மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளின் அடிப்படையில் இந்த நூலை வழக்கறிஞர் வசந்தகுமாரி செல்லையா எழுதியுள்ளார். அழகிய முன் மாதிரியாகத் திகழ்ந்த அண்ணலாரின் வரலாற்றில் நடந்த […]\nஆன்மிகம், சினிமா\tஇதயக்கனி எஸ். விஜயன், இதயக்கனி பிரசுரம், எம்.ஜி.ஆர். கதை, தினத்தந்தி, நபி வழி அறிவோமா, வழக்கறிஞர் வசந்தகுமாரி செல்லையா\nசொப்பன சுந்தரி, வானவில் புத்தகாலயம், சென்னை, விலை 299ரூ. பிரபல தெலுங் எழுத்தாளர் யத்தனபூடி சுலோச்சனா ராணி எழுதிய நாவல். தமிழில் கவுரிகிருபானந்தன் மொழிபெயர்த்துள்ளார். சேற்றில் பிறந்த செந்தாமரை மேனகா, தாயின் வாழ்க்கையில் நடந்த தடுமாற்றத்தால் சமுதாயம் அவர்களை மதிப்புக் குறைவாக நடத்துகிறது. மேனகா எதிர்பாராதவிதமாக நடிகையாகி விடுகிறாள். அவள் மனதார விரும்பிய ஹரி கிருஷ்ணாவுக்கும் ரேகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த நிலையில் ரேகா இறந்து போகிறாள். ஹரி கிருஷ்ணன் மீது கொலை ���ுற்றம் சாட்டப்படுகிறது. திகில்களும், திருப்பங்களும் நிறைந்த கதை. முடிவு என்னவாக […]\nகவிதை, நாவல்\tகலைஞர் பரணி கவிதை மலர்கள், கவிஞர் டாக்டர் காரை மு.வேணு, சொப்பன சுந்தரி, தினத்தந்தி, பத்மா பதிப்பகம், வானவில் புத்தகாலயம்\nகிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள்\nகிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 330ரூ. ஒரு கிராமத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பவர் கிராம நிர்வாக அலுவலர். அந்தக் கிராமத்தில் நில நிர்வாகம், வரி வசூல், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், இதரத் துறை அலுவலர்களுக்கு உதவுதல் போன்ற எண்ணற்ற பணிகளை கிராம நிர்வாக அலுவலர் கவனித்து வருகிறார். அவர்களின் கடமைகள் மற்றும் பணிகள் குறித்து இந்த நூலில் வடகரை செல்வராஜ் விரிவாக விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி. —- கலைஞர் பரணி கவிதை மலர்கள், கவிஞர் […]\nகவிதை, பொது\tகலைஞர் பரணி கவிதை மலர்கள், கவிஞர் டாக்டர் காரை மு.வேணு, கிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள், தினத்தந்தி, பத்மா பதிப்பகம், ரேவதி பப்ளிகேஷன்ஸ்\nஅறிவும் பகுத்தறிவும், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, விலை 30ரூ. அறிவுத் தொடர்பான 6 கதைகளும், பகுத்தறிவுத் தொடர்பாக 6 கதைகள் அடங்கிய நூல். ஓவியங்களுடன் சிறுவர்களுக்கு பயனுள்ள வகையில் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி. —- காலம் வெளி மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள், தேவரசிகன், தமிழாசை பதிப்பகம், திருபுவனம், விலை 80ரூ. வித்தியாசமான தலைப்பில், எளிமையான உணர்வுகளைப் பேசுகிற பாசாங்கற்ற பல நல்ல கவிதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி.\nகவிதை, சிறுகதைகள்\tஅறிவும் பகுத்தறிவும், காலம் வெளி மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள், தமிழாசை பதிப்பகம், தினத்தந்தி, தேவரசிகன், நன்மொழிப் பதிப்பகம், பேராசிரியர் ஏ. சோதி\nமகா அவதார் பாபா, வாசு. இராதாகிருஷ்ணன், மணிவாசகர் பதிப்பகம், விலை 60ரூ. சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிப்பேட்டையில் கி.பி. 203ம் ஆண்டில் பிறந்தவர் பாபா. பெற்றோர் சுவேதநாத அய்யர் – ஞானம்பிகை. பெற்றோருக்கு 8வது பிள்ளையாகப் பிறந்த பாபாவின் இயற்பெயர் நாகராஜ். சிரஞ்சீவியான பாபா, இன்னமும் இமயமலையில் வாழ்வதாகக் கருதப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாபா மீது மிகுந்��� பக்தி கொண்டவர் என்பதும், அவர் வாழ்க்கை வரலாற்றை பாபா என்ற பெயரிலேயே திரைப்படமாக எடுத்ததும் அனைவரும் அறிவர். நூலாசிரியர் வாசு. இராதாகிருஷ்ணன், பாபா பற்றி […]\nஆன்மிகம், ஜோதிடம்\tதினத்தந்தி, நற்பேறுகள் தரும் குருபகவான், மகா அவதார் பாபா, மணிவாசகர் பதிப்பகம், வாசு. இராதாகிருஷ்ணன், விஜயா பப்ளிகேஷன்ஸ்\nபெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர்\nபெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர், தமிழறிஞர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 150ரூ. இவர்தாம் பெரியார் என் றதலைப்புடன் பெரியார் பற்றிய புத்தகங்களை எழுதி வருகிறார் தமிழறிஞர் நன்னன். பெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர் என்ற தலைப்பில் 7வது புத்தகம் வெளிவந்துள்ளது. பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மகாத்மா காந்தி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குன்றக்குடி அடிகளார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, விடுதலை ஆசிரியர் கி. வீரமணி, ஜி.டி.நாயுடு, வ.உ.சி., நெ.து. சுந்தரவடிவேலு, ஈ.வெ.கி.சம்பத், […]\nசரிதை, தொகுப்பு\tஎஸ்.கே.எஸ்.பப்ளிஷர்ஸ், ஏகம் பதிப்பகம், ஏர்வாடி சையது இப்ராகீம், சையத் முகம்மத் அப்துல் அலீம் (செஞ்சி), தமிழறிஞர் நன்னன், தினத்தந்தி, பெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர்\nமிளிர்கல், ஞாநி, பொன்னுலகம் பதிப்பகம். கார்ப்பரேட் நிறுவனத்தோடு காப்பியத்தின் பயணம் பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள, இரா.முருகவேள் எழுத்திய, மிளிர்கல் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். கண்ணகியை மையமாகக் கொண்ட கதை. கண்ணகி குறித்து, சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் என பகுதிக்கு ஏற்றவாறும், வணிகர்கள், மீனவர்கள் என, இனத்துக்குத் தக்கவாறும் கருத்துக்கள் நிலவுகின்றன.அந்த கருத்துக்களை எல்லாம் திரட்டி, ஒருமுகப்படுத்தும் புதிய முயற்சியில், பெண் ஆய்வாளர் ஒருவர் செல்கிறார். அவருடன் நவரத்தின கல் ஆய்வாளரும் செல்கிறார். இவர்கள் பற்றியதுதான் கதை. கண்ணகியைத் தேடி செல்லும் இவர்கள், […]\nநாவல்\tஞாநி, தினமலர், பொன்னுலகம் பதிப்பகம், மிளிர்கல்\nதிருப்புகழ், வி.எஸ். கிருஷ்ணன், உமா பதிப்பகம், பக். 408, விலை 200ரூ. அருணகிரிநாதர் பெண் பித்தர் அல்லர் மிக இளம் வயதிலேயே முருக பக்தியில் மூழ்கி, திருப்புகழை ஓதுவதால் ஏற்படும் இன்பத்தையும், ஆன்ம லாபத்தையும் உணர்ந்த இந்த நூலாசிரியர், ஆங்கிலம் மட்டுமே அறிந்திருப்போரும். திருப்புகழின் பெருமையை உணர்ந்து உய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். திருப்புகழோடு, அருணகிரியார் அருளிச் செய்த கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களின் அருமையையும், பல கோணங்களில் அலசி ஆராய்ந்து, கட்டுரைகள் எழுதியிருக்கிறார். […]\nஆன்மிகம், கட்டுரை\tஉமா பதிப்பகம், தினமலர், திருப்புகழ், வி.எஸ். கிருஷ்ணன்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:32:42Z", "digest": "sha1:ERTXJ37N2I6MH2I4Z4LJYXV64UAHFU4R", "length": 21852, "nlines": 224, "source_domain": "www.dialforbooks.in", "title": "நேஷனல் பப்ளிஷர்ஸ் – Dial for Books", "raw_content": "\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள், சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 192, விலை 175ரூ. நீண்டதாகப் பலரும் கருதும் இந்த வாழ்க்கை உண்மையில் மிகவும் சிறியது. கண் மூடி இமைப்பதற்குள் காலம் பறந்து விடுகிறது. இதை உணர்ந்தோர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். பலர் இலக்குகள் இன்றி, கிடைத்த வாழ்க்கையில் சமரசமாகி நீர்த்து விடுகின்றனர். வாழ்க்கையின் இடையில் வரும் ஒவ்வொரு சவாலான கட்டத்திலும் வெல்வதற்கு முயல்வதே ஊக்கமுள்ளோரின் இலக்கு. எங்கும் எதிலும் எப்போதுமே நேர்மையோடு முதன்மையாக நிற்க […]\nநூல் மதிப்புரை\tஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள், சி.எஸ். தேவநாதன், தினமலர், நேஷனல் பப்ளிஷர்ஸ்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்), சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இளம் பெண்களின் பாதுகாப்பு, சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்படும் குற்றங்கள், வரதட்சணைக் கொடுமை, சிசுக் கொலை, பணியிடங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் மட்டும் அல்லாமல் சமுதாய முன்னேற்றத்தை விரும்பும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இதில் அடங்கி உள்ளன. நன்றி: தினத்தந்தி, 6-3-19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]\nஉண்மை சம்பவங்கள், பெண்கள்\tசி.எஸ். தேவநாதன், தினத்தந்தி, நேஷனல் பப்ளிஷர்ஸ், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்)\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்), சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று நூலின் தலைப்பு இருந்தாலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்தே நூல் தொடங்குகிறது. குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை,பாலியல் தொழிலில் சிறுமிகள் ஈடுபடுத்தப்படுவது, பாலியல் தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கை நிலை என நூல் விரிகிறது. குடும்பத்தில் பெண்ணின் நிலை, இளம் வயதில் பெண்களைத் திருமணம் செய்து தருதல், வரதட்சணைக் கொடுமை, பெண்களை அடித்தல், கட்டாயத் திருமணம் உட்பட பெண்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவதைப் பற்றியும் நூல் விவரிக்கிறது. வேலை […]\nகட்டுரைகள், பெண்கள்\tசி.எஸ். தேவநாதன், தினமணி, நேஷனல் பப்ளிஷர்ஸ், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்)\nஇந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள்\nஇந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள், ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.160, விலை 140ரூ. பிரபல எழுத்தாளரும், மாற்று மதத்தைச் சார்ந்தவருமான இந்நூலாசிரியர், இஸ்லாம் குறித்த சில நூல்களையும் எழுதியுள்ளார். அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் சுடர்விட்டுப் பிரகாசித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இஸ்லாமிய மாமனிதர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர்கள் புரிந்த சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு முன் இந்தியாவை சுமார் 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய மன்னர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் நல்லாட்சி புரிந்துள்ளார்கள். அதேபோல் […]\nகட்டுரைகள், தொகுப்பு, வரலாறு\tஇந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமியமாமணிகள், ஜெகாதா, துக்ளக், நேஷனல் பப்ளிஷர்ஸ்\nஉன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்\nஉன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 384, விலை 300ரூ. நம்மைச் சுற்றிலும், உலகிலும் கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெளிச்சங்களைக் காணப் பொழுதில்லாத நமக்கு, ரகுமான் திறந்து வைத்துள்ள சாளரங்கள், வெளி உலகைப் பார்க்கும் கண்களாய் இல்லை, நம் மீது சுகந்தம் இறைக்கும் புதிய காற்றாய் ததும்புகின்றன’ என, இந்த நுாலைப் புகழ்கிறார், கவி சிற்பி உருது கவிஞர், கைபி ஆஸ்மி பற்றி, அப்துல் ரகுமான் சொல்கிறார்: உருது கவிஞர், கைபி ஆஸ்மி அற்புதமான கவிதைகளை […]\nகவிதை\tஉன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், கவிக்கோ அப்துல் ரகுமான், தினமலர், நேஷனல் பப்ளிஷர்ஸ்\nகல்விப் போராளி மலாலா, ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 208, விலை 180ரூ. இந்தப் புதிய தலைமுறையினருக்கு பேனா கொடுக்கப்படவில்லை என்றால் தீவிரவாதிகளால் அவர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுவிடும்’ என, பெண் கல்விப் போராளி மலாலாவின் சரிதம் முரசடிக்கிறது’ என, பெண் கல்விப் போராளி மலாலாவின் சரிதம் முரசடிக்கிறது தலிபான்கள் பிற்போக்குவாதிகள். பெண்கள் கல்வி பெறுவதை வெறுப்பவர்கள்.பெண் பிள்ளைகளை பள்ளிக்குச் செல்ல விடுங்கள். பள்ளிகளை மூடாதீர்கள். பெண் கல்வியின் பொருட்டு நடத்தி வரும் பெருங்கொடுமைகளை நிறுத்துங்கள் என, தலிபான்களுக்கு எச்சரிக்கை மணி அடித்துக் காட்டியவர் மலாலா. கடந்த, 2009ம் ஆண்டிலேயே, பி.பி.சி.,யின் உருது வலைப் பதிவு […]\nசரிதை\tகல்விப் போராளி மலாலா, ஜெகாதா, தினமலர், நேஷனல் பப்ளிஷர்ஸ்\nபெண் கல்விப் போராளி மலாலா\nபெண் கல்விப் போராளி மலாலா, ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.208, விலை ரூ.180. மலாலா யூசப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரைச் சேர்ந்தவர். பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று தாலிபான் விதித்த தடையை மீறி பள்ளிக்குச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்யும் கொடூரச் செயல்களை குல்மகை என்ற புனைபெயரில் பிபிசியின் உருது வலைப்பதிவில் துணிச்சலாக எழுதினார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதினார். பள்ளிகளை தாலிபான்கள் தடை செய்த போதிலும், பள்ளி மாணவிகளை நச்சுப்புகையால் தாலிபான்கள் கொல்ல […]\nஉண்மை சம்பவங்கள்\tஜெகாதா, தினமணி, நேஷனல் பப்ளிஷர்ஸ், பெண் கல்விப் போராளி மலாலா\nஉருது கஸல் அரசர் மிர்ஸா காலிப்\nஉருது கஸல் அரசர் மிர்ஸா காலிப், சி.எஸ். தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. மிர்சா அசதுல்லா கான்காலிப் இந்தியாவில் வாழ்ந்த உருதுக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது கஸல்கள் தனித��தன்மை வாய்ந்தவை. காதலும் மனிதமும் உள்ளவரை காலிப்பின் கவிதைகளும் உயிர்த்திருக்கும். இந்தியாவிற்குப் பெருமை தரக்கூடிய இப்பிரபஞ்சக் கவிஞரின் வாழ்வையும் அவரது படைப்புகளையும் தமிழில் கொண்டு வந்திருப்பது தமிழுக்கும் பெருமை. நன்றி: குமுதம், 31/5/2017.\nசரிதை, தொகுப்பு\tஉருது கஸல் அரசர் மிர்ஸா காலிப், குமுதம், சி.எஸ். தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ்\nவளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. சிலரது வாழ்க்கை வளர்பிறை போல வளரும். சிலரது வாழ்க்கை தேய்பிறைபோல தேயும். இதற்கு என்ன காரணம் என்பதை இஸ்லாமியப் பின்னணியில் விளக்கும் சமூக நாவல். நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாகிய பனையடியூரில் இஸ்லாம் எவ்வாறு வேரூன்றி செழித்து வளர்ந்தது என்பதை இப்பகுதி மக்களின் கலாச்சார பண்பாட்டு நோக்கில் பதிவு செய்யப்பட்ட நாவல் இது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/1/2017.\nநாவல்\tகழனியூரன், குமுதம், நேஷனல் பப்ளிஷர்ஸ், வளர்பிறைகளும் தேய்பிறைகளும்\nவான் தொட்டில், முனைவர் ஆ. மணிவண்ணன், வானதி பதிப்பகம், பக். 192, விலை 125ரூ. தன்னை உணர்ந்தவன் ஞானி. சமுதாயத்தை உணர்ந்தவன் மனிதன். இந்த இரண்டையும் உணர்ந்தவன் கலைஞன் என்ற கவிதையாய் கொட்டுகிறது இந்நுல். நன்றி: தினமலர், 06/11/2016. —- வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. ஆசிரியர் தன் முதல் நாவலில் அனைத்து வகை சுவைகளையும் கூட்டி எழுதியுள்ளார். நன்றி: தினமலர், 06/11/2016.\nகவிதை, நாவல்\tகழனியூரன், தினமலர், நேஷனல் பப்ளிஷர்ஸ், முனைவர் ஆ. மணிவண்ணன், வளர்பிறைகளும் தேய்பிறைகளும், வானதி பதிப்பகம், வான் தொட்டில்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/beechcraft-premier-ia-interior-private-jet-charter-flight/?lang=ta", "date_download": "2019-06-26T22:36:05Z", "digest": "sha1:MODACMLMANJ45NBRBOUYF6JH2LMVXR25", "length": 13216, "nlines": 81, "source_domain": "www.wysluxury.com", "title": "BeechCraft Premier 1A Interior Private Jet Charter Flight", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nபிற சேவை நாம் ஆஃபர் போது அது விமான கப்பற்படை போக்குவரத்து சேவை வரும்\nநிறைவேற்று தனியார் ஜெட் சா��னம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nஅனுப்புநர் அல்லது உள்நாட்டு அமெரிக்கா என்னை அருகாமை தனியார் ஜெட் சாசனம் விமான சேவை காணவும்\nஅலபாமா இந்தியானா நெப்ராஸ்கா தென் கரோலினா\nஅலாஸ்கா அயோவா நெவாடா தெற்கு டகோட்டா\nஅரிசோனா கன்சாஸ் நியூ ஹாம்சயர் டென்னிசி\nஆர்கன்சாஸ் கென்டக்கி நியூ ஜெர்சி டெக்சாஸ்\nகலிபோர்னியா லூசியானா புதிய மெக்ஸிக்கோ உட்டா\nகொலராடோ மேய்ன் நியூயார்க் வெர்மான்ட்\nகனெக்டிகட் மேரிலாந்து வட கரோலினா வர்ஜீனியா\nடெலாவேர் மாசசூசெட்ஸ் வடக்கு டகோட்டா வாஷிங்டன்\nபுளோரிடா மிச்சிகன் ஒகையோ மேற்கு வர்ஜீனியா\nஜோர்ஜியா மினசோட்டா ஓக்லஹோமா விஸ்கொன்சின்\nஹவாய் மிசிசிப்பி ஒரேகான் வயோமிங்\nஇல்லினாய்ஸ் மொன்டானா ரோட் தீவு\nஅது https மணிக்கு://உங்கள் வணிக அல்லது உங்களுக்கு அருகில் www.wysLuxury.com தனியார் ஜெட் சாசனம் விமான சேவை மற்றும் ஆடம்பர விமானம் வாடகை நிறுவனத்தின், அவசர அல்லது கடந்த நிமிடங்கள் காலியாக கால் தனிப்பட்ட பயண, நாங்கள் நீங்கள் https அனுமதியைப் மூலம் உங்கள் அடுத்த இலக்கு உதவ முடியும்://உங்களுக்கு அருகில் சான்று விமான போக்குவரத்து www.wysluxury.com/location.\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nபோம்பார்டியர் குளோபல் 7000 தனியார் ஜெட் சாசனம் வீடியோ விமர்சனம்\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nடஸ்ஸால்ட் பால்கான் 7x தனியார் ஜெட் விமான சாசனம் விமான சேவை\nஏர்பஸ் ACJ320neo விண்வெளி தனியார் ஜெட் விமான பிளேன் விமர்சனம்\nபோம்பார்டியர் குளோபல் 6000 உள்துறை தனியார் ஜெட் சாசனம் விமான\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனி��ார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஇந்த இணைப்பை பின்பற்றவும் வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தில் இருந்து தடை ச���ய்யப்பட வேண்டும்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajithgopi.com/thirukurals/index/chapter:32/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-06-26T21:59:17Z", "digest": "sha1:O4MNHGOKPRZYLZYVI3ZFMMROJSLZETEQ", "length": 20245, "nlines": 283, "source_domain": "ajithgopi.com", "title": "Ajithgopi | Thirukkural | இன்னா செய்யாமை", "raw_content": "\nஅதிகாரம் : இன்னா செய்யாமை\nஅதிகாரம் / Chapter : இன்னா செய்யாமை\nசிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : இன்னா செய்யாமை\nசிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.\nசாலமன் பாப்பையா உரை :\nசிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.\nமிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்\nகறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : இன்னா செய்யாமை\nஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nநம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.\nசினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்\nசெய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : இன்னா செய்யாமை\nதான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.\nசாலமன் பாப்பையா உரை :\nநாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.\nயாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதா���ும்\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : இன்னா செய்யாமை\nஇன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nநமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.\nநமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்\nஅறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : இன்னா செய்யாமை\nமற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.\nசாலமன் பாப்பையா உரை :\nஅடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன\nபிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை\nஇன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : இன்னா செய்யாமை\nஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.\nசாலமன் பாப்பையா உரை :\nதீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.\nஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்\nஎனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : இன்னா செய்யாமை\nஎவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.\nசாலமன் பாப்பையா உரை :\nஎவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.\nஎவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்\nதன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ\nபால் / Section : அறத்துப��பால் , அதிகாரம் / Chapter : இன்னா செய்யாமை\nதன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.\nசாலமன் பாப்பையா உரை :\nஅடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்\nபிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா\nபிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : இன்னா செய்யாமை\nமுற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.\nசாலமன் பாப்பையா உரை :\nஅடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.\nபிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்\nநோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : இன்னா செய்யாமை\nதுன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.\nசாலமன் பாப்பையா உரை :\nசெய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.\nதீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது\nதிருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leninkaruppan.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2019-06-26T21:58:12Z", "digest": "sha1:WCKUVUBGZ3UF2R2XBJLGU7NXA7X6T3D3", "length": 14901, "nlines": 130, "source_domain": "leninkaruppan.blogspot.com", "title": "Dharmananda (Lenin Karuppan): மதுரை ஆதீனத்தை அரசு ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி", "raw_content": "\nமதுரை ஆதீனத்தை அரசு ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி\nமதுரை: மதுரை ஆதீன மடத்தை அரசு ஏற்கும் வழக்குக்கு தடை கேட்ட அருணகிரிநாதரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அறநிலையத் துறையையும், மதுரை தெற்கு சார்பதி��ாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nமதுரை ஆதீன மடம் நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, ஆதீன மடம் நிர்வாகம் தொடர்பாக அருணகிரிநாதரும், நித்தியானந்தாவும் சேர்ந்து ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு தடை விதிக்க வேண்டும். ஆதீன மட சொத்துக்களில் அருணகிரிநாதர் மற்றும் அவரது ஆட்களால் வில்லங்கம் ஏற்படுத்த கூடாது என இடைக்கால உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அருணகிரிநாதர் சார்பில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஅந்த மனுவில், ‘ஆதீன மடத்தை அரசு ஏற்பது தொடர்பாக 1994ல் சப்-கோர்ட்டில் அரசு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு 2001ல் தள்ளுபடியானது. அந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி அரசு சார்பில் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதே கோரிக்கைக்காக இந்த மனுவை அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்துள்ளார். கீழ் கோர்ட்டில் அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணை முடியும் வரையில் தற்போது அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்“ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி குருவையா விசாரித்து தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார்.இந்நிலையில், அருணகிரிநாதர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில், “கீழ்கோர்ட்டில் அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்னும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த மனு விசாரணைக்கு தடை விதிக்க அருணகிரிநாதர் உரிமை கோர முடியாது“ என குறிப்பிட்டிருந்தார்.இதே கோர்ட்டில் அருணகிரிநாதர் மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது: இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இளைய ஆதீனமா இருந்தபோது நானும், அவரும் சேர்ந்து ஆதீன சொத்துக்களை நிர்வகிக்க அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினோம்.\nஅதை ம���ுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். தற்போது நித்தியானந்தா நீக்கப்பட் டுள்ள நிலையில், அந்த அறக்கட்டளையும் கலைக்கப்பட்டு விட்டது. இதனால் அறக்கட்டளைக்கான பதிவை ரத்து செய்ய தெற்கு சார்பதிவாளரிடம் மனு அளித்தோம். அவர் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய தெற்கு சார்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். நித்தியானந்தாவும், அவரது ஆட்களும் மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.நித்யானந்தா மனு: இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவில் அறநிலையத்துறையையும், மதுரை தெற்கு சார்பதிவாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என நித்தியானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி குருவையா நேற்று உத்தரவிட்டார். பின்னர், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதிக்கு தள்ளி வைத்தார்.\nமதுரை ஆதீனத்தை அரசு ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி\nமதுரை ஆதீனத்தை அரசு ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி\n: 12/16/2012 12:24:24 AM மதுரை: மதுரை ஆதீன மடத்தை அரசு ஏற்கும் வழக்குக்கு தடை கேட்ட அருணகிரிநாதரின் மனுவை நீதிமன்றம் தள்ளுப...\nபரமஹம்சர் என்பதை நீக்காவிட்டால் நித்தியானந்தா ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டம்\nபதிவு செய்த நாள் : 8/1/2011 0:39:48 கருத்துகளை தெரிவிக்க சென்னை : போலி சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி, சென்...\nமதுரை ஆதினத்துக்கு எதிராக நித்தி வழக்கு\nஜனவரி 08,2013,17:55 IST மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். நித்யானந்தாவுடன் இணைந்து ஏற்பட...\nஇந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி' - நித்யானந்தாவுக்கு சிவசேனா புகழாரம்\nசென்னை இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி நித்யானந்தாவை பாதுகாக்க வேண்டும் என்று பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரிவு கூறியுள...\nடிசம்பரில் எடுக்கப்பட்ட நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6475:%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823", "date_download": "2019-06-26T23:12:43Z", "digest": "sha1:K5EV22NGXEFOIGPIXTBAV7WXNN5JUSJ4", "length": 21971, "nlines": 130, "source_domain": "nidur.info", "title": "டீன் ஏஜ் பிள்ளைகளின் முரட்டுத்தனமான நடவடிக்கைகள்: பெற்றோர்கள் கையாள்வது எப்படி?", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் டீன் ஏஜ் பிள்ளைகளின் முரட்டுத்தனமான நடவடிக்கைகள்: பெற்றோர்கள் கையாள்வது எப்படி\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nடீன் ஏஜ் பிள்ளைகளின் முரட்டுத்தனமான நடவடிக்கைகள்: பெற்றோர்கள் கையாள்வது எப்படி\nடீன் ஏஜ் பிள்ளைகளின் முரட்டுத்தனமான நடவடிக்கைகள்: பெற்றோர்கள் கையாள்வது எப்படி\n சரியா பண்ணியிருக்கியான்னு பார்ப்போம்... காட்டு...’’ ‘\n‘என் மேல நம்பிக்கையே இல்லையா எப்பப் பார்த்தாலும் என்னை செக் பண்ணிட்டே இரு எப்பப் பார்த்தாலும் என்னை செக் பண்ணிட்டே இரு நல்ல மார்க்ஸ் வாங்கலைன்னா கேளு... இப்ப விடும்மா...’’\n‘‘இதைக்கூட நான் கேட்கக் கூடாதா நீ என்ன படிக்கிறே, எப்படிப் படிக்கிறேன்னு தெரிஞ்சுக்க நினைக்கிறது தப்பா நீ என்ன படிக்கிறே, எப்படிப் படிக்கிறேன்னு தெரிஞ்சுக்க நினைக்கிறது தப்பா\n‘‘எல்லாம் நல்லாத்தான் படிக்கிறேன்.... சும்மா இரும்மா... எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு...’’\nஇதுபோன்ற உரையாடல்கள் அனேகமாக உங்கள் வீட்டிலும், உங்களுக்குத் தெரிந்த எல்லா வீடுகளிலும் நிச்சயம் இருக்கும். நேற்று வரை நீங்கள் சொன்னதற்கெல்லாம் தலையசைத்துக் கொண்டு, உங்களையே சுற்றிச் சுற்றி வந்த உங்கள் பிள்ளை, இன்று எதிர்த்துப் பேசுவது உங்களைக் காயப்படுத்தலாம்... வருத்தத்தில் ஆழ்த்தலாம்.\nமுன்பெல்லாம் நீங்கள் சொல்வதற்குக் கீழ்படிந்த உங்கள் பிள்ளை, இன்று நீங்கள் என்ன சொன்னாலும் அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக எதிர்பேச்சு பேசுவதும், விவாதம் செய்வதும் உங்களுக்குப் புதிதாகவும் புதிராகவும் தோன்றும்.உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் பார்க்கிற இந்த மாற்றங்களுக்குக் காரணங்கள் உண்டு.\nகூடவே உங்களுக்கொரு ஒரு நல்ல சேதி என்ன தெரியுமா ‘இதுவும் கடந்து போகும்’எல்லா டீன் ஏஜ் பிள்ளைகளும் இது போல மூர்க்கமாகவோ, மரியாதையின்றியோ நடந்து கொள்வதில்லை. ஆனால், விடலைப்பருவ வளர்ச்சியில் இதுவும் ஒரு அங்கம்ஸ அவ்வளவுதான் உங்கள் பிள்ளைகள் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி, தனது சுதந்திரத்தை பிரகடனப்படுத்தி, உங்கள் ரியாக்ஷனை பரிசோதிப்பார்கள்.\nசில நேரங்களில் அவர்களது கருத்தில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனாலும், சுதந்திரமாக இயங்க நினைப்பதென்பது டீன் ஏஜில் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. விடலைப்பருவத்தில் சிலர் யாரிடமும் பேசாமல், தனிமை விரும்பிகளாக இருப்பதுண்டு. அது அவர்களது மூளையின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் விளைவே. மூளையில் உண்டாகும் மாற்றங்களினால், குறிப்பாக மூளையில் உள்ள உணர்வுகளின் மையப் பகுதி, சில நேரங்களில் அதிக சென்சிட்டிவாவதன் விளைவாக, மனநிலையிலும் மனப்போக்கிலும் மாற்றங்கள் இருப்பது சகஜமே.\nமுன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு திடீரென டீன் ஏஜில் உங்கள் பிள்ளைகள் ஆழமாக சிந்திப்பதையும் அதுவரை இல்லாத உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் ஆட்படுவதையும் உணரலாம். எல்லா விஷயங்களின் மீதும், அவர்களது பார்வை வித்தியாசமானதாக, வேறுபட்டதாக இருப்பதைப் பார்க்கலாம். சிந்திக்கவே தெரியாமலிருந்த பிள்ளைகள் திடீரென ஆழ்ந்த சிந்தனைக்கு மாறுவதுகூட அந்த வயதுக்குரிய இயல்பான விஷயமே.\nஉங்கள் மகனோ, மகளோ சட்டென கோபப்படுகிறவராகவோ, முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிறவராகவோ இருந்தால், அதை நீங்கள்தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். காலப்போக்கில் இதெல்லாம் சரியாகும் என நம்பிக்கை வையுங்கள். மரியாதைக் குறைவாகநடந்து கொள்கிற பிள்ளைகளை சமாளிக்க டிப்ஸ்...\nநடத்தை மற்றும் பேச்சு வார்த்தை தொடர்பான தெளிவான விதிகளை நடைமுறைப்படுத்துங்கள். உதாரணத்துக்கு ‘நம்ம குடும்பத்துல எல்லாரும் எல்லார்கிட்டயும் மரியாதையாத்தான் பேசுவோம்’ என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தலாம்.\nகுடும்ப விதிகளைப் பற்றிய உரையாடல்களில் உங்கள் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு என்றாவது அந்த விதிமீறல் பற்றிய பேச்சு வரும் போது, உரையாடலின் போது உடனிருந்ததை உங்கள் பிள்ளைக்கு நீங்கள் நினைவூட்டலாம். முடிந்த வரை அமைதியாக இருங்கள். உங்கள் பிள்ளை, ஏதோ ஒரு நோக்கத்துடன் உங்களுடனான உரையாடலில் ஈடுபடும்போது, நீங்கள் அமைதி காக்க வேண்டியது மிக அவசியம். நிறுத்தி, நிதானமாக, ஆழ்ந்த மூச்சுவிட்டு, அமைதியாக நீங்கள் சொல்ல நினைப்பதை அவர்களிடம் சொல்லுங்கள்.\nகுழந்தைகளின் நடத்தையை மட்டும் பாருங்கள். நபர்களைப் பார்க்காதீர்கள். உங்கள் பிள்ளை மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதைப் பற்றிப் பேசும் போது, அவன(ள)து நடவடிக்கையைப் பற்றியும், அது உங்களை எப்படி பாதித்தது என்றும் பேசுங்கள். அதைத் தவிர்த்து உங்கள் பிள்ளையின் ஆளுமை அல்லது கேரக்டரை பற்றி எந்த கமென்ட்டும் சொல்லாதீர்கள்.\n‘நீ ரொம்ப மூர்க்கமா நடந்துக்கறேஸ’ எனச் சொல்வதற்குப் பதில், ‘நீ இப்படி நடந்துக்கிறப்ப, எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா நான் எவ்ளோ காயப்படறேன் தெரியுமா நான் எவ்ளோ காயப்படறேன் தெரியுமா\nஅவ்வப்போது உங்கள் மனதில் உள்ளதை தெளிவாக உங்கள் பிள்ளையிடம் முறையிடலாம். உதாரணத்துக்கு, ‘நான் இப்ப உன்மேல ரொம்ப கோபமா இருக்கேன். நீ சொன்னது என் மனசை ரொம்ப புண்படுத்திடுச்சு. நான் இப்படி உன்னை பேசியிருந்தா நீயும் இதே போலதானே புண்பட்டிருப்பே...’ எனப் பொறுமையாகச் சொல்லப் பழகுங்கள்.\nபிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள். உங்கள் பிள்ளைகளுடன் இருக்கும் போது, அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதே மாதிரி நீங்கள் இருக்கப் பழகுங்கள். உங்கள் பிள்ளைகளின் பாசிட்டிவான உரையாடலைப் பாராட்டத் தயங்காதீர்கள். ஒவ்வொரு முறை உங்கள் பிள்ளை அப்படிப் பேசும் போதும், அதை சுட்டிக் காட்டுங்கள். தனது அபிப்ராயங்கள் கவனிக்கவும் மதிக்கவும் படுகின்றன என்கிற உணர்வை அது அவர்களுக்குக் கொடுக்கும்.\nமுரட்டுத்தனமான நடத்தையை கண்டிக்கும்படி விளைவுகளை அமைப்பது முக்கியம். அதே நேரத்தில் அவ்விளைவுகளை அளவுக்கு மீறி உபயோகிக்காதீர்கள்.\nஅநாகரிகமான பேச்சு, தரக்குறைவான வார்த்தைகள் போன்றவற்றைக் கண்டிப்பது அவசியம். நகைச்சுவை உணர்வுக்கு இடம் கொடுங்கள். சிரிப்பைப் பகிர்ந்து கொள்ளும் போது, அது அந்தச் சூழலையே மாற்றி, லேசாக்கும். லேசான இதயத்துடன் ஒரு விஷயத்தை அணுகும் போது, அது அந்த விஷயத்தின் கடுமையையும் குறைக்கும். அதே நேரத்தில் ஏளனமான, கேலியான, வசை பாடும் தொனியிலான பேச்சைத் தவிர்ப்பது முக்கியம்.\nநீங்கள் கண்டிக்கும் ப���து உங்கள் பிள்ளை முகத்தை சுளிக்கவோ, சலித்துக்கொள்ளவோ, ஏளனமாக தோள் உயர்த்தவோ செய்யலாம். ஆனால், உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுகிற வரையில் இதைக் கண்டுகொள்ளாதீர்கள்.\nகாரணமே இல்லாமலும், அவர்களே அறியாமலும் சில நேரங்களில் டீன் ஏஜ் பிள்ளைகள் மூர்க்கமாக நடந்து கொள்ளலாம். அப்போது, ‘நீ இப்போ சொன்னது ரொம்ப புண்படுத்துற மாதிரி இருந்தது. நீ மரியாதை இல்லாம நடந்துக்கணும்னு நினைச்சுதான் இப்படிச் செய்தியா’ என்று நாசுக்காக அதை எடுத்துரைக்கலாம்.\nஉங்களுக்கு நம்பகமான, நன்றாகத் தெரிந்த உறவினரோ, நண்பரோ இந்த இடங்களில் உங்கள் பிள்ளைக்கு உதவலாம். உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்குமான இந்த பனிப்போரை விலக்கி, சூழ்நிலையை சகஜமாக்க, இப்படி யாரேனும் ஒருவரது தலையீடுகூட உதவியாகஇருக்கலாம்.\nஇது உங்களுக்கும் சரி, உங்கள் பிள்ளைகளுக்கும் சரி ஒரு போதும் உதவாது. கோபமாக இருக்கும் போது நாம் பேசுகிற வார்த்தைகளுக்குப் பெரும்பாலும் எந்த அர்த்தமும் இருக்காது. அமைதியாக இருப்பது ஒன்றே எந்தச் சூழலையும் புத்திசாலித்தனமாகக் கையாளக்கூடிய சிறந்த அணுகுமுறை.\nகோபமாகவோ, பசியுடனோ, மனநிலை சரியில்லாமலோ இருக்கும் போது எந்த விஷயத்தைப் பற்றியும் விவாதிக்க வேண்டாம். உங்கள் பிள்ளையிடம் நீங்கள் பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவித்து, இருவருக்கும் உகந்த நேரத்தைக் குறித்துக் கொண்டு, பிறகு பேசலாம்.\nஇது நிச்சயமாக உங்கள் பிள்ளையிடம் சீற்றத்தை உண்டாக்கி உங்களுக்கும் பிள்ளைக்கும் இடையிலான இடைவேளையை பெரிதாக்கும்.\nஎன்னதான் உங்கள் பிள்ளைகளைவிட நீங்கள் அனுபவசாலியாக இருந்தாலும், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை லெக்சர் மாதிரி போதித்தால் நிச்சயம் கவனிக்க மாட்டார்கள். அவர்கள் உங்கள் பேச்சைக் கவனிக்க வேண்டும் என நினைத்தால், அதற்கான சரியான நேரமும் அணுகுமுறையும், பேசும் தன்மையும் முக்கியம்.\nசொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது, தொணதொணவென சொல்லிக் கொண்டே இருப்பது போன்றவை, உங்கள் மன வெறுப்பைத்தான் அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளும் நிச்சயம் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள். முக்கியமாக உங்கள் பிள்ளையின் நடத்தை தனிப்பட்ட முறையில் உங்களைத் தாக்குவதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்களுக்கு அப்படி எந���த உள்நோக்கமும் நிச்சயம் இருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/katuraigal?page=16", "date_download": "2019-06-26T23:13:05Z", "digest": "sha1:F7H6H5DHO2TZVUTNQTKXE2QBI44ODHLA", "length": 30745, "nlines": 324, "source_domain": "ns7.tv", "title": "Katuraigal | News7 Tamil", "raw_content": "\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\n​இந்தியாவில் பிறந்தவர் நிகழ்த்திய கிரிக்கெட் உலக சாதனை\n​இயற்பியலின் புது சகாப்தம் பிறக்கிறது : ஐன்ஸ்டீனின் மேதமைக்கு கிடைத்த அங்கீகாரம்\n​திமிங்கலங்களில் பரிணாம வளர்ச்சியில் கலாச்சாரத்தின் தாக்கம்: அறிவியல் வியக்கும் புதிய கண்டுபிடிப்பு\n​சஃபியா மண்டோ - நல்லெழுத்தாளருடன் துணை நின்றவர்\n​அந்த ஒற்றை அறை வீட்டில், ஜிஷாவின் நடுக்கம்..\n​சென்னை அணிக்கு தடை : நெட்டிசன்களின் ஆதரவும், எதிர்ப்பும்\n​சென்னையில் 500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வெளிச்சம்\n​​உலக விதவைகள் தினம் ஒரு பார்வை\n​டிவிட்டரில், ராகுலுக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு\n அதிர வைக்கும் இந்திய விமான பள்ளிகள்\n​ஒழியுமா இந்த குழந்தை தொழிலாளர் முறை\n​அரசியல் வெற்றிடத்தை நிரப்புமா முகநூல் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\nவடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாடு முழுவதும் ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய 155 பேர் கைது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றது இங்கிலாந்து\n“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்” - டிடிவி தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...\nதேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...\nஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nபிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்துரையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது\nதமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...\nசபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...\nபா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...\n\"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...\nஇந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி\nஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.\nகுடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.\n“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றனர்” - மன்சூர் அலிகான்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்\nஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்\nநடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை\nஅல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்\nமத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு\nஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி\nஇயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு\nஅரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு\nபாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்\nதமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nசெல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு\nபிகில் திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்\nநடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு\nஇலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என்ஐஏ தீவிர விசாரணை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...\nமழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யு���்: வானிலை மையம்\nஎதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்...\nவங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை\n4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பதிலடி\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி\nடெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்\nராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி\nவறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nசென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..\nபல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்\nநாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...\nஉடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்\nவடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்\nசென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது\nஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்\nஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்\nகாயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....\n5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளம��ன ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு\n\"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்” - பூச்சி முருகன்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை..\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nதமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்\nநடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....\nநாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு\nசெயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி\nநடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்\nஎதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது\nநிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு\nராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அ���ல்\nஉள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nமேட்டுப்பாளையத்தில் அரங்கேற்றப்பட்ட சாதி ஆணவப்படுகொலை ; குடும்பத்தாரே வெட்டிக்கொன்ற கொடூரம்\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62822-ec-in-a-letter-to-union-min-maneka-gandhi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T22:27:31Z", "digest": "sha1:AVYKXXKVGENZEVH5KCUCP6SC3NC3BY2K", "length": 9421, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்ச்சை பேச்சு: மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்! | EC in a letter to Union Min Maneka Gandhi,", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nசர்ச்சை பேச்சு: மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்\nமத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி போட்டியிடுகிறார். கடந்த 14 ஆம் தேதி சர்கோடா கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் ’’நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. இந்த வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்கு இல்லாவிட்டால் அது நன்றாக இருக்காது. நல்லது நடக்க வேண்டும் என்றால் இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். எனக்கு வாக்களித்தால்தான் அவர்களுக்கு உதவி செய்வேன். இது ஒரு வகையில் கொடுத்து வாங்கும் கொள்கை போன்றதுதான்’’ என்று கூறினார்.\nமேனகா காந்தியின் இந்தப் பேச்சு சர்ச்சையானது. இதற்கு காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளர் சஞ்சய் கான், “மேனகா காந்தியின் இந்தப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாக்களிக்க மக்களை வற்புறுத்துவது தவறு. தேர்தல் ஆணையம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் மேனகா காந்தியின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் பரப்புரையில் இதுபோன்ற பேச்சுகளை இனி பேசக்கூடாது என்றும் அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எச்சரித்துள்ளது.\nஜெல் வடிவத்தில் குடிநீர் பந்துகள் - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய ஐடியா\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் போர்வையில் 12 கோடி வழிப்பறி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாடப்புத்தகங்கள் கிடைக்காமல் பள்ளி மாணவர்கள் அவதி\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“எல்நினோ தாக்கம் இருக்காது” - ஆஸ்திரேலியா வானிலை மையம்\n“தண்ணீர் பஞ்சம் என எதிரணியில் இருக்கும் 37 பேரும் பொய் பரப்புரை செய்கிறார்கள்” : மக்களவையில் ரவீந்திரநாத்\n“புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வி காரணமல்ல” - மத்திய உள்துறை பதில்\nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nஅதிருப்தியில் இருக்கிறாரா தங்க தமிழ்செல்வன்\nஐசரி கணேஷ் மீது நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு \nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெல் வடிவத்தில் குடிநீர் பந்துகள் - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய ஐடியா\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் போர்வையில் 12 கோடி வழிப்பறி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64009-sprint-star-dutee-chand-faces-expulsion-from-family-after-revealing-same-sex-relationship.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T22:11:20Z", "digest": "sha1:72W2X6THCY5N44W52PID6YNQNSILLSGN", "length": 9980, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''என்னுடைய தன்பால் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' - துத்தி சந்த் | Sprint star Dutee Chand faces expulsion from family after revealing same-sex relationship", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n''என்னுடைய தன்பால் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' - துத்தி சந்த்\nதான் ஒரு பெண்ணை காதலிப்பதால் தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற குடும்பத்தினர் முயற்சி செய்வதாக ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் தெரிவித்துள்ளார்\nஇந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான துத்தி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், நான் எனக்கான துணையை தேடிக்கொண்டேன். எனது ஊரிலேயே சில வருடங்களக்கு முன் அறிமுகமான ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். எதிர்காலத்தில் நான் அந்தப்பெண்ணுடன் வாழ விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த தகவலை வெளியிட்ட பிறகு துத்தி சந்துக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பேசியுள்ள துத்தி சந்த், என்னுடைய தன்பாலின விருப்பத்துக்கு எனது பெற்றோரே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் என்னுடைய சகோதரி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். என்னை வீட்டை விட்டே வெளியேற்றுவேன் என்றும் சிறையில் தள்ளுவென் என்றும் மிரட்டுகிறார். எனது சகோதரி என் குடும்பத்தில் வல்லமை படைத்தவள். எனது சகோதரனின் மனைவியை பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினாள். அதேபோல் என்னையும் விரட்டுவேன் என்று மிரட்டுகிறாள்.\nஎன் துணையை தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை உண்டு. தற்போது என் கவனம் முழுவதும் வேர்ல்ட் சாம்பியன்ஸ் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தான் உள்ளது. நான் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் தன்பாலினத்தில் துணையை தேர்வு செய்துள்ள முதல் விளையாட்டு வீரர் துத்தி சந்த் ஆவார். 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலின பரிசோதனை மூலம் துத்தி சந்துக்குக்கு ஆண்மைத்தன்மை இருப்பதாகக் கூறி தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய துத்தி, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மன்றத்தை அணுகி நியாயம் கோரினார். இதனை அடுத்து 2015 ஆம் ஆண்டு துத்தி மீதான தடை நீக்கப்பட்டது.\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாகி இருக்கின்றன: வெங்கையா நாயுடு\nதேர்தல் பணியின்போது 5 அதிகாரிகள் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''ரூ.25 லட்சம் கேட்டு சகோதரி மிரட்டுகிறார்'' - துத்தி சந்த் குற்றச்சாட்டு\n\"நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்\" - ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாகி இருக்கின்றன: வெங்கையா நாயுடு\nதேர்தல் பணியின்போது 5 அதிகாரிகள் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T21:51:08Z", "digest": "sha1:V2MLUWJ43UYKSZ37CM4IG3WVLA5YHKLT", "length": 8846, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வர்த்தக வரி", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n“சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலம் கேரளா ” - நிதி ஆயோக் அறிக்கை\nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை\n64 ஆயிரத்து 700 கோடியை திருப்பியளித்த வருமான வரித்துறை\nஜிஎஸ்டி ‌பலன்களை மக்களுக்கு வழங்‌காத நிறுவனங்களுக்கு அபராதம்\n\"சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33.89 கோடி வியாபாரத்தில் வந்ததுதான்\" வருமான வரித்துறை\nசந்திரபாபு நாயுடுவை வரிசையில் வர சொன்ன விமானநிலைய அதிகாரிகள்\nமுடங்கிக் கிடக்கும் வாகனத் துறை : பட்ஜெட்டில் சலுகைகள் கிடைக்குமா\n“ஒழுங்கீன புகாரால் 12 வருமான வரித்துறை உயரதிகாரிகள் நீக்கம்” - மத்திய அரசு அதிரடி\nசாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை..\nவர்த்தக சலுகைகளை அமெரிக்கா ரத்து செ‌ய்தது வருந்ததக்கது - இந்தியா\nகிருஷ்ணா, கோதாவரி நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர் - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\n'தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும்' - நிதின் கட்கரி\nதேர்தல் முடிவுகள்: இந்திய பங்கு சந்தை வரலாறு காணாத உயர்வு\nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\n“சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலம் கேரளா ” - நிதி ஆயோக் அறிக்கை\nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை\n64 ஆயிரத்து 700 கோடியை திருப்பியளித்த வருமான வரித்துறை\nஜிஎஸ்டி ‌பலன்களை மக்களுக்கு வழங்‌காத நிறுவனங்களுக்கு அபராதம்\n\"சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33.89 கோடி வியாபாரத்தில் வந்ததுதான்\" வருமான வரித்துறை\nசந்திரபாபு நாயுடுவை வரிசையில் வர சொன்ன விமானநிலைய அதிகாரிகள்\nமுடங்கிக் கிடக்கும் வாகனத் துறை : பட்ஜெட்டில் சலுகைகள் கிடைக்குமா\n“ஒழுங்கீன புகாரால் 12 வருமான வரித்துறை உயரதிகாரிகள் நீக்கம்” - மத்திய அரசு அதிரடி\nசாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை..\nவர்த்தக சலுகைகளை அமெரிக்கா ரத்து செ‌ய்தது வருந்ததக்கது - இந்தியா\nகிருஷ்ணா, கோதாவரி நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர் - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\n'தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும்' - நிதின் கட்கரி\nதேர்தல் முடிவுகள்: இந்திய பங்கு சந்தை வரலாறு காணாத உயர்வு\nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/02/blog-post_19.html", "date_download": "2019-06-26T21:54:49Z", "digest": "sha1:QAMZFVRKR6JX5DRNT7D7WBJUP7WDNGD2", "length": 22049, "nlines": 178, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மரணம் அடைந்தவர் நிரபராதியா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇன்றைய செய்திகளும் இறைவனின் தீர்வுகளும்\nபுது தில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட மூவரும் உடனடியாக சரணடையுமாறும், இறந்துவிட்டதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் தெரிவித்திருந்தனர். (தினமணி செய்தி பிப்ரவரி 14)\nஇறந்தவரைப் பொறுத்தவரையில் தண்டனையில் இருந்து விடுவிக்கபடுகிறார். மற்றவர்கள் தண்டனைக்கு உள்ளாகிறார்கள். இவ்வுலகத்தின் இயல்பில் இறந்தவர் அவர் சொத்துக் குவிப்பு அல்ல அதை மீறிய எத்தனையோ குற்றங்களும் கொடூரங்களும் செய்தவராயிருப்பினும் அவரை தண்டிக்க வழியே இல்லை என்பது ��ெளிவு. ஆனால் நீதியின் வேட்கை இங்கு நிறைவடையாமல் போவதைக் காணலாம். நாட்டில் ஒரு அசைக்கமுடியாத செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட ஒரு குற்றவாளி தான் வாழும்போது எத்தனயோ மக்களின் உரிமைகளையும் உடமைகளையும் மானத்தையும் மரியாதையையும் ஏன் பல உயிர்களைக் கூட பறித்திருக்கலாம். ஆட்சியையும் அதிகாரமும் கொண்டவராக குற்றவாளி இருந்தால் சட்டங்களை மட்டுமல்ல நீதித்துறையையும் காவல்துறையையும் கூட வளைத்து குற்றவாளி தப்பிக்க வழிவகைகள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு வழக்கைத்தான் கடந்த 20 வருடங்களாக நாம் கண்டு வருகிறோம். இறுதியில் என்ன நடந்துள்ளது முக்கியக் குற்றவாளியை தண்டிக்க முடியாமல் போய் விட்டது முக்கியக் குற்றவாளியை தண்டிக்க முடியாமல் போய் விட்டது இக்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும் பரிகாரமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் யாருக்கும் இல்லை.\nஇந்த வழக்கு நாட்டுநடப்புக்கு ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்ற மற்றும் இன்னும் இதைவிடக் கொடுமையான குற்றங்கள் செய்த மற்றும் செய்து கொண்டிருக்கின்ற பல குற்றவாளிகள் சட்டத்தின் கைகளுக்கு அகப்படாமலும் அகப்பட்டாலும் தண்டிக்கப்படாமலும் தப்பிக்கின்ற விந்தையை நாம் காலாகாலமாக கண்டு வருகிறோம். இதற்கான முக்கிய காரணங்களாக நாட்டு மக்களிடையே இறையச்சம் என்ற பொறுப்புணர்வு இல்லாமை, தனிநபர் நல்லொழுக்கம் பேணப்படாமை, மனிதர்களால் இயற்றப்பட்ட மிகவும் பலவீனமான சட்டங்கள், ஆசைகாட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் வளைந்து கொடுக்கும் நீதித்துறை காவல்துறை, ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம், மக்களின் அப்பாவித்தனம், தனிநபர் வழிபாடு, அறியாமை என பல விஷயங்களைப் பட்டியலிடலாம்.\nஇவற்றையெல்லாம் சீர்படுத்தினாலும் குற்றவாளிகளை முழுமையாக தண்டிப்பது என்பது இவ்வுலகில் அசாத்தியமே. முழுமையான தீர்ப்பும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சரியான பரிகாரமும் மறுமையில்தான் சாத்தியப்படும் என்பதை பகுத்தறிவு கொண்டு சிந்தித்தால் உணர முடியும்.\nஉதாரணமாக ஆயிரம் கொலைகளைச் செய்த ஒரு குற்றவாளிக்கு ஒருமுறை மட்டுமே இவ்வுலகில் மரணதண்டனை விதிக்கமுடியும். ஆனால் நீதியின் வேட்கை தணிய வேண்டுமானால் செய்த கொலைகளின் அளவுக்காவது குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உரிய பரிகாரமும் வழங்கப் படவேண்டும்.\nஎன்று தணியும் நீதியின் வேட்கை\nஅதிபக்குவமாக இவ்வுலகைப் படைத்துள்ள இறைவன் நீதி செலுத்துவதிலும் பக்குவமானவன் என்பதை பரந்த நோக்கோடும் பகுத்தறிவோடும் ஆராய்பவர்கள் கண்டறிவார்கள். இந்தக் குறுகிய வாழ்வை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்குரிய பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ள இறைவன் இந்த பரீட்சையின் முடிவுகளை அறிவிக்கும் நாள்தான் இறுதித்தீர்ப்பு நாள்.\nஆம், இப்பரீட்சைக்கூடம் ஒருநாள் மூடப்படும். அதற்குப் பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது இப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகும். அன்று முதல்மனிதன் முதல் இறுதிமனிதன் வரை அனைவரும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள். அன்றுதான் இறுதித் தீர்ப்புநாள் ஏற்படுத்தப் படுகிறது. யார் பரீட்சையில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு சொர்க்கமும் தோல்வியுறுவோருக்கு நரகமும் விதிக்கப்படும்.\n= ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185..)\nஆம், அன்றுதான் நீதியின் வேட்கை முழுமை பெறும். அன்று இவ்வுலகில் செய்யப்பட்ட அனைத்து அநீதிகளும் மோசடிகளும் மனித உரிமை மீறல்களும் ஒன்றுவிடாமல் வெளிப்படும். அவை யாருமே பார்க்க முடியாது என்று நினைத்து இரகசியமாக செய்யப்பட்டவையானாலும் சரியே. தட்டிக் கேட்பதற்கு யாருமே இல்லை என்ற மமதையில் அதிகாரம் கொண்டவர்கள் பலவீனமானவர்கள் மீது தொடுத்த அத்துமீறல்கள் ஆனாலும் சரியே. அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அனைவருக்கும் அவரவர் உரிமைகள் முழுமையாக மீட்டப்படும். எந்த அளவுக்கு என்றால் ஒவ்வொரு சின்னஞ்சிறு உரிமைமீறல்களும் கணக்கு தீர்க்கப்பட்டுவிடும்.\nநியாயத் தீர்ப்பு நாளில் (பறித்த) உரிமைகளை உரியவர்களிடம் நீங்கள் வழங்கியாக வேண்டும். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆட்டிடம் கணக்குத் தீர்க்கப்படும் என்பது நபிமொழி.\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூன் 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீத...\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப் போ...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஉலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏ...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nஇறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\n மின் நூல் இரண்டாம் பதிப்பு\nமனித உரிமைகளைக் கோருவது ஆபத்தா\nஎதனைக் கண்டான், மதங்களைப் படைத்தான்\nமாறியது நெஞ்சம்.. மாற்றியது குர்ஆன்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2017 இதழ்.\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/photo-events/2019/may/20/cannes-2019-aishwarya-rai-given-red-carpet-welcome-11936.html", "date_download": "2019-06-26T21:57:11Z", "digest": "sha1:3U5GSWNS6NQNEDFSD2S43KBJV2JUZZXT", "length": 2395, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 27 ஜூன் 2019\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nநடிகை ஐஸ்வர்யா ராய் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக இத்திரைப்பட விழாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : நடிகை ஐஸ்வர்யா 72வது கேன்ஸ் திரைப்பட விழா மகள் ஆராத்யா\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\nஅவல நிலையில் அம்மா உணவகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE_(%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2019-06-26T22:28:51Z", "digest": "sha1:3CDEYFYVWPDT6R3NFIZ2VANXOBFGCB5R", "length": 10646, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்ஃபாத்திஹா (குர்ஆன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்ஃபாத்திஹா- வசனங்கள்: 7- மக்காவில் அருளப்பட்டது\nஅல்ஃபாத்திஹா (Sūrat al-Fātiḥah, அரபு மொழி: سورة الفاتحة), என்பது திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயம் ஆகும்.[1] இவ்வத்தியாயம் தொழுகையின் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.[2]\nதிருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.\nதிருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாகத் திகழும் அல்ஃ பாத்திஹா (தோற்றுவாய்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\nஅல் ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது\nஇந்த சூறாவைக் கொண்டுதான் அல்லாஹ் அல்குர்ஆனை ஆரம்பிக்கிறான்.\nதிருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் சூரத்துல் பாத்திஹா அத்தியாயம் தனிச்சிறப்புகள் பல விளங்குகிறது.இந்த அத்தியாயம் குர்ஆனின் ஒரு அ���்தியாமாக இருந்தாலும் இந்த அத்தியாத்தின் சிறப்பைப்பற்றி குர்ஆனின் ஒரு வசனமே எடுத்துரைக்கிறது. இது வேறு எந்த அத்தியாயத்திற்கும் இல்லாத தனிப் பெரும் சிறப்பாகும்.\nநிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும், மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம். குர்ஆன் 15:87.\nஇந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.\nلاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாதவருக்கு தொழுகை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி 756, முஸ்லிம் 651, அபூதாவூது 821, நஸயி 896)\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2018, 21:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:37:57Z", "digest": "sha1:DNTJFJMEG2PQPPNFSAJF3AGRJU4EUGYR", "length": 18828, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலகாரிப் பாலைவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலகாரிப் பாலைவனம், செயற்கைக்கோள் படிமம்\nபோட்சுவானா மான் தேசிய பூங்கா, மத்திய கலகாரி, சோபே தேசிய பூங்கா, கலகாரி வடிநிலம், கலகாரி மான் தேசிய பூங்கா, கலகாரி எல்லைப்புற பூங்கா, மக்கடிக்காடி பான்ஸ்\nபிரண்ட்பெர்க்கு மலை 8,550 ft (2,610 m)\nகலகாரி பாலைவனம் (அரக்கு நிறத்தில்), கலகாரி வடிநிலம் (செம்மஞ்சள்)\nகலகாரிப் பாலைவனம் (Kalahari Desert) (ஆஃப்ரிகான்ஸ்: Kalahari-woestyn) எனும் இது, தென்னாப்பிரிக்கா பிராந்தியத்தில் வியாபித்திருக்கும் வறண்ட வனாந்தரப் புன்னிலமாகும். புவியியல் பாலைவனங்களின் பட்டியலில் பங்குபெறும் இது, தென்னாப்பிரிக்காவிலிருந்து போட்சுவானாவரையில் பரந்துவிரிந்த பெரும்பாலைவனமாக அறியப்படுகிறது. ஆண்டொன்றுக்கு குறைந்தது 110-200 மில்லிமீட்டர் (4.3-7.9 அங்குலம்) முதல், அதிகப்படியாக 500 மில்லிமீட்டர் (20 அங்குலம்) மழையே இங்கு பெய்கிறது. இங்குள்ள நில ஈரப்பதம், ஒரு மாதத்திற்குள்ளாகவே வறண்டுவிடுவதாக உள்ளது.[1]\n6 தாவரங்கள் மற்றும் மலர்கள்\nநமீபியா, தென்னாப்பிரிக்கா பெரும்பகுதிகளை உள்ளடக்கிய இப்பாலைவனம், சுமார் 900.000 சதுர கிலோமீட்டர்கள் (350.000 சதுர மைல்கள்) விரிந்து காணப்படுகிறது.[2] கலகாரிப் பாலைவனத்தை சுற்றியுள்ள வடிநிலத்தின் பரப்புளவு சுமார் 2,500,000 சதுரகிலோமீட்டர்கள் (970,000 சதுரமைல்கள்) என கணக்கிடப்பட்டுள்ளது. இது, போட்சுவானா, நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளை இணைத்தவாறு வெகுதுாரம் நீண்டுள்ளது. மேலும், அங்கோலாவின் ஒரு பகுதியாக காணப்படும் கலகாரிப் பாலைவனம் சாம்பியா மற்றும் சிம்பாப்வே பகுதிவரையும் நிலவியுள்ளது.[3]\nபுலம்பெயரும் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கலகாரிப் பாலைவனம் புகலிடமாக விளங்குகிறது. முற்காலத்தில், யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள் போன்ற பேரின விலங்குகளின் வாழ்வாதாரங்களாக இருந்துள்ளது. அதோடு, சிறுத்தைகள், சிறுத்தைப்புலிகள் மற்றும் சிங்கங்கள் புகலிடமாக இருந்துவந்த ஆற்றுப் படுக்கைகளின் பெரும்பகுதி மேய்ச்சல் நிலமாக உள்ளது.[4]\nநீல வண்ண கோள் எனும் புவியில் ஆபிரிக்க கண்டத்தின் தென்பகுதியில் காணப்படும் கலகாரிப் பாலைவனம், பூமியின் தென் கோளத்தில் நிலநடுக்கோட்டின் நெருக்கமாக ஆபிரிக்க தட்டில் அமைந்துள்ளது.[5] அப்பாலைவனம், சுமார் அறுபது கோடி (Sixty Million) ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்குமென்றும், இப்பாலைவனம் அவுஸ்திரேலிய பாலைவனங்களோடு ஒத்துபோவதாகவும் ஆய்வுகளால் அறியப்பட்டுள்ளது.[6]\nகலகாரிப் பாலைவனத்திற்கு இப்பெயர் பெறக் காரணம், சுவான மொழியாகும். ககல (Khala) என்றால், \"பெரும் தாகம்\" அல்லது ககலகடி (Kgalagadi), \"வறண்ட இடம்\" எனப் பொருட்படுகிறது.[7] சுவான மொழி (Tswana language), என்பது நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, நமிபியா போன்ற நாடுகளில் நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படும் மொழியாக அறியப்பட்டது.[8]\nகலகாரிப் பாலைவன பகுதியில், பருவகால வெள்ளப்பெருக்கின்போது வடிகாலமைப்பான வறண்ட பள்ளதாக்குகள் வழியாக பெரும் கடாய் (pan) பகுதிகளான, போட்சுவானாவின் மக்கடிக்காடி (Makgadikgadi) கடாய் பகுதியும், மற்றும் நமீபியாவின் எதோசா (Etosha) எனும் கடாய் பகுதியும் வடிகாலமைப்பாக காணப்படுகிறது.[9] மேலும், ஒமுரம்பா (Omuramba) என்றழைக்கப்படும் \"பண்டைய உலர் நதி படுக்கைகள்\" மழைக்காலங்களில், கலகாரியின் மத்திய வடக்கு பகுதியில் பயணித்து நீராதாரங்களாக விளங்குகின்றது.[10]\nகலகாரி பாலைவன மையப்பகுதி, கழிமுகப் பகுதியாகக் காரணம் ஒக்கவாங்கோ (Okavango River) நதியாகும். இந்நதி ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டின் பீடபூமியில் உற்பத்தியாகி 1,600 கிலோமீட்டர் (1000 மைல்கள்) பயணித்து வடமேற்கு போட்சுவானாவின் கலகாரி கழிமுகப் பகுதியை வந்தடைகின்றன.[11] மேலும், ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய இந்நதி கடலை நோக்கி பாயாமல் வழக்கத்துக்கு மாறாக கலகாரி பாலைவனத்தின் மையப்பகுதியில் நிரந்தர கழிமுகமாக \"டெல்டாவாக\" (Delta) மாறிவிடுகிறது.[12]\nகலகாரி பாலைவனம் உலர்தன்மையோடு இருப்பினும் பல்வேறு தாவரங்கள் வளர்வதற்கு துணைபுரிகிறது. இவ்வறண்ட நிலத்திற்குரிய தாவரமான சீத்திம் \"பசை தரும் வேலமரம்\" (Acacia) போன்ற மரமும், மூலிகைகளும், புற்களும் வளர ஏதுவாக உள்ளது.[13] மேலும், கொம்பு முலாம்பழம் \"ஆப்பிரிக்க கொம்பு வெள்ளரி\" அல்லது \"பழகூழ் முலாம்பழம்\" (Kiwano frui \"tCucumis metuliferus\" or Jelly Melon), சூர்நகம் அல்லது \"பேய் நகம்\" (Devil Claw ) என்றழைக்கப்படும் இதுபோன்ற பழக் கொடிகள் பெருமளவில் கலகாரியில் செழிப்பதாக அறியப்படுகிறது.[14]\nசீத்திம் (பசை தரும் வேலமரம்)\n|வலை காணல்: சனவரி 21 2016\nகருநிலம்-7 நமீபியப் பயணம்-ஜெயமோகன்-இணைய இணைப்பு-சனவரி 23-2016\nதி இந்து-பாலைவனத்தில் ஓர் சோலைவனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/2015/11", "date_download": "2019-06-26T21:51:54Z", "digest": "sha1:D7KT2WH4W446PIU3PRKUPYE3UFOAMHN7", "length": 22569, "nlines": 224, "source_domain": "www.dialforbooks.in", "title": "November 2015 – Dial for Books", "raw_content": "\nஸ்ரீ பரப்பிரம்ம ரகசியம் (இந்து மத ஆன்மீகத் தலைமை), வி.என். கஜேந்திர குருஜி, ஸ்ரீ பரப்பிரம்மன் ஐந்தியல் ஆய்வு மையம், பக். 1279, விலை 800ரூ. இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் ஆண், முதல் பெண் யார் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் முயற்சி செய்திருக்கறோமா என்பதைத் தெரிந்துகொள்ள நாம் முயற்சி செய்திருக்கறோமா இல்லை. ஆனால் அந்த ரகசியம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. உயிரினங்கள் வாழும் பூலோகம��� என்பது, விண்சேர்க்கையும் பூமிச் சேர்க்கையும் ஒன்றுசேர்ந்த இடமாகும். பூலோகத்தில் ஆண்தன்மையும், பெண்தன்மையும்இணைந்து அலித் தன்மையில் ஓர் உருவம் என அமைந்ததுதான் ஸ்ரீபரப்பிரம்மம். அந்தப் பிரம்மம் ஆண்-பெண் […]\nஆன்மிகம்\tதினமணி, வி.என்.கஜேந்திர குருஜி, ஸ்ரீ பரப்பிரம்ம ரகசியம் (இந்து மத ஆன்மீகத் தலைமை), ஸ்ரீ பரப்பிரம்மன் ஐந்தியல் ஆய்வு மையம்\nஎனக்கு நிலா வேண்டும், சுரேந்திர வர்மா, தமிழில் எம்.சுசீலா, சாகித்ய அகாதெமி, பக். 960, விலை 550ரூ. குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்டு புதினம் எழுதப்படுவது புதிய விஷயமல்ல. ஹிந்தி எழுத்தாளர் சரேந்திரவர்மா, அவர் சார்ந்த நாடகத் துறையின் பலம், பலவீனங்களையும், வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் முஜே சாந்த் சாஹியே என்ற இப்புதினத்தில் மிகத் தெளிவாகச் சித்திரித்திருக்கிறார். உத்திரப் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஷாஜான்பூரின் சுல்தான்கஞ்சில் எழை பிராமண ஆசிரியரின் மகளாகப் பிறந்த யசோதா சர்மா, தனது […]\nநாவல்\tஎனக்கு நிலா வேண்டும், சாகித்ய அகாதெமி, சுரேந்திர வர்மா, தமிழில் எம்.சுசீலா, தினமணி\nநாடு படும் பாடு, ஆர். நடராஜன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. சமூக மாற்றத்திற்கு மக்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு சமூகச் சிந்தனையுடன் கூடிய எழுத்தும் முக்கியம் என்பதை இந்த நூலின் கட்டுரைகள் உணர்த்துவதாக அமைந்துள்ளன. கட்டுரைஆசிரியர் பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள சமூக, அரசியல் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு கட்டுரையும், சமூக அக்கறையுடன் ஆழமான சிந்தனையுடன் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. 51 கட்டுரைகள் அடங்கிய இந்த நூலில் பல கட்டுரைகள் கடந்த கால […]\nஅரசியல், கட்டுரை\tஆர். நடராஜன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், தினமணி, நாடு படும் பாடு\nமாமதுரை, பொ. இராசேந்திரன், சொ. சாத்தலிங்கம், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 282, விலை 250ரூ. பண்டைத் தமிழரின் இதிகாச, புராண, சங்ககால பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது மதுரை மாநகர். மதுரை நகரின் வரலாற்றை எழுதுவது எனும் பணியில் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியர்களின் வரலாற்றை எழுதாமல் எழுத முடியாது என்பதைக் ��ூறும் நூலாசிரியர்கள் சங்ககாலப் பாண்டியர், முற்காலப் பாண்டியர், பிற்காலப் பாண்டியர் போன்றவர்களைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளனர். பாண்டியர் இல்லையேல் தமிழ் இல்லை எனும் அளவுக்கு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் பாண்டியர்கள். […]\nஆய்வு, வரலாறு\tசொ. சாத்தலிங்கம், தினமணி, பொ. இராசேந்திரன், மாமதுரை, ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ்\nதமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரை\nதமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரை, திரட்டித் தொகுத்தவர் ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 327, விலை 260ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024589.html கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தைப் பற்றி பலர் எழுதிய பல புத்தகங்கள், கட்டுரைகள், குறிப்புகள் பலவற்றிலிருந்து 140 தகவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை முதல் நீலகிரி வரை மற்றும் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பயணக் குறிப்புகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் தூர தேசப் பிரயாணம் செய்வது அசாத்தியமான காரியம். […]\nகட்டுரை, தொகுப்பு, பயணம்\tதமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்), தினமணி, திரட்டித் தொகுத்தவர் ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1)\nதமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1), தொகுப்பாசிரியர் அ. சிதம்பரநாத செட்டியார், விகடன் பிரசுரம், பக். 304, விலை 120ரூ. To buy this Tamil book online : http://www.nhm.in/shop/1000000021817.html தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், அகிலன் உள்ளிட்ட 20 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே படித்திருக்கக்கூடிய கதைகள்தாம் என்றாலும், அத்தனை சிறுகதைகளையும் ஒரே புத்தகமாகப் படிக்கின்ற வாய்ப்பு பரவசத்தைத் தருவதாக உள்ளது. எல்லாச் சிறுகதைகளிலும் கதை இருக்கும். ஆனால் […]\nசிறுகதைகள், தொகுப்பு\tதமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம், தினமணி, தொகுப்பாசிரியர் அ. சிதம்பரநாத செட்டியார், விகடன் பிரசுரம்\nநான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்\nநான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும், உ.வே. சுவாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 194, விலை 100ரூ. நூலாசிரியரின் இருநூல்கள் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. பன்னிரண்டு சிறிய வரலாறுகள் அடங்கியது நான் கண்டதும் கேட்டதும் தொகுப்பு. இதில் தனிப்பாடல்கள் சிலவற்றைப் பற்றிய வரலாறுகள் சில. சரித்திர சம்பந்தமானவை சில. முள்ளால் எழுதிய ஓலை என்ற கட்டுரை தினமணி பாரதி மலரில் வெளிவந்தது. மருது பாண்டியரின் பரோபகாரச் சிந்தையையும் தம் குடிகளை தாய்போல் காப்பாற்றும் பாங்கையும் இக்கட்டுரை எழுத்தாளுமையுடன் எடுத்துரைக்கிறது. இக்கட்டான […]\nகட்டுரை, தொகுப்பு\tஉ.வே. சுவாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர், தினமணி, நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்\nசரோஜாதேவி, யுவகிருஷ்ணா, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கத்திமேல் குத்தாட்டம் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024036.html பத்திரிகையாளரான யுவகிருஷ்ணாவின் சரோஜாதேவி புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் ஏற்கெனவே அவருடைய வரைப் பக்கத்தில் வெளியானவை. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து, புன்னகைத்து கடந்து போன பதிவுகளை புத்தகமாக படிக்கும்போது சுவாரசியமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வரலாற்றில் இந்த தகவல்கள் இடம் பெறாமல் போனால் தமிழன் ரத்தம் கக்கியே சாவான் என்று தொகுத்ததோடு அல்லாமல் சாருநிவேதிதாவுக்கு சமர்ப்பணம் வேறு […]\nகட்டுரை\tஅந்திமழை, உயிர்மை பதிப்பகம், சரோஜாதேவி, யுவகிருஷ்ணா\nசென்றுபோன நாட்கள், எஸ்.ஜி.இமானுஜலு நாயுடு, ஆ.இரா வேங்கடாசலபதி வெளியீடு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 125ரூ. இதழியல் பக்கங்கள் தன் 17வது வயதில் பத்திரிகை தொடங்குவது என்பதை யாரேனும் நினைத்துப்பார்த்திருக்க முடியுமா 1904ல் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு நினைத்துப் பார்த்ததுடன் பிரஜாநுகூலன் என்ற மாத இதழையும் ஆரம்பித்திருக்கிறார். இந்த இதழை நடத்தினாலும் சுதேசமித்திரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதியவராகவும் பங்களித்தவராகவும் இவர் இருந்திருக்கிறார். 1926ல் இவர் ஆசிரியராக அமர்ந்த ஆநந்தபோதினி இவருக்குப் பேரும் புகழும் பெற்றுத்தந்தது.1934ல் இந்தப் பத்திரிகையிலிருந்து விலகிய கொஞ்சநாளிலேயே இவர் மரணம் அடைந்தார். […]\nஆய்வு, கட்டுரை\tஅந்திமழை, ஆ.இரா வேங்கடாசலபதி வெளியீடு, எஸ்.ஜி.இமானுஜலு நாயுடு, காலச்சுவடு பதிப்பகம், சென்றுபோன நாட்கள்\nகாற்றடிக்கும் திசையில் இல்���ை ஊர்\nகாற்றடிக்கும் திசையில் இல்லை ஊர், பா. செயப்பிரகாசம், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, விலை 180ரூ. அசைபோடும் கதைகள் பா.செ. அவர்களின் காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் சிறுகதை தொகுப்பை படித்து முடித்தவுடன் முதலில் கவனத்துக்கு வருவது சொற்களில் இருக்கும் கச்சிதம். கத்தி போன்ற சொற்கள். ஆனால் அந்த கத்தி மெல்லிய அங்கத சுவையுடன் கதையை சொல்லிக்கொண்டே வேண்டிய இடத்தில் ஆழமாக கீறவும் செய்கிறது. சமூகத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் சாதீய சிடுக்குகளையும் அதில் மாட்டிக்கொண்டு கிழிந்து தொங்கும் மனித உறவுகளையும் பெரும்பாலான கதைகளில் காண முடிகிறது. […]\nசிறுகதைகள்\tஅந்மிழை, காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர், பா. செயப்பிரகாசம், வம்சி புக்ஸ்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/01001500/At-the-office-of-the-Thiruvatanai-Taluk--Aadhaar-Center.vpf", "date_download": "2019-06-26T23:04:01Z", "digest": "sha1:OII6M6MGDAJL7WRS2FXXVTRD2HCL4PPA", "length": 12901, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the office of the Thiruvatanai Taluk Aadhaar Center requested to function properly || திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் முறையாக செயல்பட கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் முறையாக செயல்பட கோரிக்கை\nதிருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் முறையாக செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 01, 2018 04:00 AM\nதிருவாடானை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் மையத்திற்கு புகைப்படம் எடுக்கவும், பெயர், முகவரி திருத்தம் உள்பட பல்வேறு திருத்தங்களை சரி செய்வதற்காகவும், 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் மற்றும் இதுவரை ஆதார் எடுக்காதவர்கள் என பல தரப்பட்டவர்களும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு ஆதார் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு டோக்கன் வழங்கப்படுகிறது.\nஆனால் எப்போது அந்த டோக்கன் வழங்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் பொதுமக்கள் அதிகாலையிலேயே டோக்கன் பெறுவதற்கு வந்து காத்திருக்கின்றனர். அதிகபட்சமாக சுமார் 25 முதல் 30 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் என அனவைரும் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து இங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் பொதுமக்களின் கோரிக்கையை யாரும் கண்டுகொள்வதில்லை.\nடோக்கன் பெற்றவர்கள் பல நேரங்களில் இணைய தள வசதியில் குறைபாடு, மின்தடை போன்ற பல காரணங்களால் மாலை வரை காத்திருந்து ஆதார் புகைப்படம் எடுக்க முடியாமல் திரும்பிசெல்கின்றனர். தனியார் இ–சேவை மையங்களில் இது போன்ற சேவைகளை பெறமுடிவதில்லை. இதனால் பொதுமக்கள் வேறுவழியின்றி இங்கு வரவேண்டியுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு வங்கி கணக்கு அவசியம் தேவை என்பதால் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே வங்கி கணக்கு தொடங்க முடிகிறது.\nஇதற்காக இம்மையத்திற்கு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பசியுடன் காத்திருக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. பல நேரங்களில் முன்னறிவிப்பு இல்லாமல் ஆதார் மையம் பூட்டப்பட்டு இருக்கும். இதுபோன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரும் அவதிக்கும் அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.\nஎனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் திருவாடானை ஆதார் மையம் முறையாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்கு கூடுதல் பணியாளர்கள், கணினி வசதி, காத்திருப்பவர்களுக்கு இருக்கை, நிழற்குடை, குடிநீர், கழிப்பறை, போதிய கட்டிட வசதிகள் போன்றவற்றை செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n3. குடிபோதை���ில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/author/aaroor_saleem/", "date_download": "2019-06-26T22:11:41Z", "digest": "sha1:G3TJWQGLDGCZBM3QWCRXXJZP3P54ABP4", "length": 10405, "nlines": 95, "source_domain": "www.meipporul.in", "title": "ஆரூர் சலீம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\n2018-11-07 2018-12-01 ஆரூர் சலீம்இடஒதுக்கீடு, இந்திய முஸ்லிம்கள், பிரிவினை0 comment\nதனிக்கட்சியாக அதிகாரம் செலுத்துவதை விட்டும் காங்கிரஸ் சரிந்ததிலிருந்து, இந்தியாவில் கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. அரசியலமைப்பு வழியாக முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தால், இந்தியக் கூட்டணி ஆட்சிச் சூழலில் அவர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட முடியாதவை ஆகியிருக்கும். இது போதாதென்று, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், தேர்தல்களில் கணிசமான தாக்கம் ஏற்படுத்தக் கூடியளவு முஸ்லிம்கள் செறிந்து வாழும் தொகுதிகளெல்லாம் பெரும்பாலும் பிற சாதியினருக்கு ஒதுக்கப்பட்டன. மேற்சொன்ன வகைகளில், இந்திய மதச்சார்பின்மை என்பது வேறொரு பெயரிலான இந்து நம்பிக்கைவாதம் (confessionalism) தான்.\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\n2019-05-07 2019-05-08 ஆரூர் சலீம்ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்0 comment\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய...\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\n2019-03-20 2019-03-22 ஆரூர் சலீம்இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு0 comment\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும்...\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\n2019-02-05 2019-02-05 ஆரூர் சலீம்ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\n2018-12-23 2019-01-30 ஆரூர் சலீம்ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\n2018-12-04 2018-12-04 ஆரூர் சலீம்ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\n2018-12-01 2018-12-02 ஆரூர் சலீம்சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pamban-bridge-rameshwaram/", "date_download": "2019-06-26T22:16:40Z", "digest": "sha1:D2YR3XWDOTECYIOSHNROBEYHJPFNFGR7", "length": 12528, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "துருபிடிக்கும் பாம்பன் பாலம் - Sathiyam TV", "raw_content": "\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News Tamilnadu துருபிடிக்கும் பாம்பன் பாலம்\nராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் பாலம் தான் பாம்பன்.\nஇந்தியாவின் முதல் கடல் பாலமான இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்டதாகும். இது இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம்.\nபாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதால், கடல் காற்றினால் துருப்பிடிக்காமல் இருக்க ஆண்டுதோறும் பெயின்ட் அடிக்கப்படுகிறது.\nமேலும், உப்புக்காற்றினால் பாலம் துருப்பிடிக்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பாலத்திற்கு சிறப்பு வேதிப்பொருட்கள் கலந்த அலுமினிய பெயின்ட் ஆண்டுக்கு ஒரு முறை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.\nஆனால் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக பாலத்திற்கு பெயின்ட் அடிக்கும் பணி நடைபெறாததால் பாலம் அதிகளவில் துருப்பிடித்து காணப்படுகிறது.\nமேலும் கப்பல் செல்லும்போது திறந்து வழிவிடும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தினை அகற்றி புதிய பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nவிரைவில் புதிய பாலம் அமைக்கப்படும் என்று செல்கிறார்களே தவிர, அதற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய தூக்குப்பாலம் அமைக்கும் பணி இன்று வரை துவங்கப்படாத நிலையில், பாலத்தில் பெயின்ட் அடிக்காததற்கு இத���வும் ஒரு காரணமாக இருக்கலாம் என ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nபாம்பன் ரயில் பாலத்தில் ஆண்டுதோறும் செய்ய வேண்டிய பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்படுவதை தடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஅண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்\nதாத்தா போல பேரன் பரபரப்பாகும் புகைப்படம்\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஅண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்\nதாத்தா போல பேரன் பரபரப்பாகும் புகைப்படம்\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203622?ref=archive-feed", "date_download": "2019-06-26T22:22:05Z", "digest": "sha1:ZMJTZ3QQZLS5DXOTNIOHH7NF65S7Z7WH", "length": 7426, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "நாட்டை துண்டுகளாக பிளவுபடுத்த இடமளிக்க முடியாது! மகிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய��தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாட்டை துண்டுகளாக பிளவுபடுத்த இடமளிக்க முடியாது\nஇனங்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்தும் விதத்தில் அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் நாட்டில் பிரச்சினைளுக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅம்பாறையில் விகாரை ஒன்றில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nமேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு சட்டத்தை பலவந்தமாக நிறைவேற்ற முடியாது.\nநாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வர அனுமதிக்க முடியாது.\nநாட்டை துண்டுகளாக பிளவுபடுத்த இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2014/11/", "date_download": "2019-06-26T22:44:40Z", "digest": "sha1:QHWFEWCBHRJOSRL2LNCJBASQSHROQU67", "length": 42232, "nlines": 489, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "November 2014 ~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nதோழியர் C .பொற்கொடி PA திருநெல்வேலி கலக்ட்ரேட் அவர்கள் 01.12.2014 அன்று தன்விருப்ப ஓய்வில் செல்கிறார்கள் .அவர்களுக்கு நெல்லை NFPE இன் அன்பு வாழ்த்துக்கள்\nதுறை தாண்டி படர பார்க்கிறது\nவிருப்ப ஓய்வு எனும் --நாம்\nதந்தை KTC அவர்களின் தடம் தொடர்ந்து\nதமக்கையோடு NFPE தம்பியர்களை ஆதரித்தவர்\nஉரிமையோடு எங்களை கண்டித்த தோழியர்களில்\nNFPE மகளிர் அரங்கில் என்றும்\nபறந்திட வேண்டும் இந்த புகழ் கொடி ......\nதம்பி .. ஜேக்கப் ராஜ்\nசங்கர்நகர் GDS தோழர் S .கணபதி அவர்களின் இல்ல மணவிழா சிறக்க நெல்லை கோட்ட சங்கங்களின் வாழ்த்துக்கள்\nமதுரையில் புதிய HOLIDAY HOME\nசமையல் எரிவாயு மானியத்தை பயனாளிகளுக்கு அஞ்சல் அலுவலகம் மூலம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்\nநெல்லை கோட்டத்தில் அனைத்து GDSBPM தோழர்களுக்கு நெல்லை கோட்ட நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட அறிவுறுத்தும் (அச்சுறுத்தும்) கடிதம்\nஒவ்வொரு BO விலும்நடப்பாண்டு இலக்கான SB 300 கணக்கு RPLI பாலிசி 36 SPEEDPOST 15 என்ற இந்த இலக்கை எட்டவில்லை என்றால் BPM கள் தங்களது கிளை அஞ்சலக கிராமத்தில் தங்கவில்லை என்ற காரணத்திற்காக GDS விதி 3-A ( V II ) ன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நோட்டீசை பார்த்திருப்பிர்கள்\nஇந்த கடிதம் கிடைத்தவர்கள் 30.11.2014 குள் பதில் கொடுக்க கீழ் கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம்\nஇதை பார்க்கின்ற நமது இலாகா தோழர்கள் தங்கள் அலுவலக BPM தோழர்களுக்கு தெரிவித்து அவர்களுக்கு வழி காட்டும் படி கேட்டு கொள்கிறோம்\nஅன்பு தோழர் அமைதிமிகு அருன்குமார் GDS கங்கைகொண்டான் அவர்களின் மணவிழா\nஇதன் மூலம் PRE APPOINTMENT FORMALITIES (அதாவது POLICE VERIFICATION, CERTIFICATE VERIFICATION ) முடிந்த SELECTED CANDIDATE களுக்கு IN-HOUSE TRAINING அளித்து அவர்களுக்கு பணி நியமனம் வழங்கலாம் என்று இலாக்கா உத்திரவு இடப்பட்டுள்ளது. எனவே PTC இல் ஒவ்வொரு SESSION இலும் எவ்வளவு காலியிடம் இருக்கிறது, எவ்வளவு பேரை அனுப்பலாம் என்ற கவலை இனி வேண்டியது இல்லை. காலியிடம் அறிவிக்கப் படும்போது TRAINING செல்லலாம். அதுவரை நாம் புதிய ஊழியர்களின் சேவையை பெறலாம். OVER SHORTAGE உள்ள கோட்டங்களும், RULE 38 இடமாறுதல் இடப்பட்டு PENDING உள்ள ஊழியர்களும் சற்று நிம்மதி அடையலாம். உத்திரவின் நகல் கீழே காண்க :-\nஇந்த வாரம் நம் குடும்ப நிகழ்ச்சிகள்\nதோழர் அருண் GDS அவர்களின் மணவிழா\nஇடம ஸ்ரீனிவாச மஹால் -பாளை\nமணமகன் --E .அருண்குமார் GDS PACKER கங்கை கொண்டான்\nமணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறோம்\nதோழர் S .கணபதி GDS சங்கர்நகர் அவர்களின் இல்ல மணவிழா\nஇடம JPR மஹால் -பாளை\nமணமகன் --G .ஹரி சங்கர் DME\nமணமகள் --M .விஜய லட்சுமி B .sc\nமணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறோம்\nமத்திய அரசு ஊழியர் செய்திகள்\n1.25.11.2014 அன்று நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பேட்டி மறு தேதி குறிப் பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு சங்கங்களுக்கு தனித்தனியாக மீட்டிங் நடைபெறும் என்ற நிலைபாட்டை ,நமது கோரிக்கையை ஏற்று ,மாற்றி அமைத்த நமது கண்காணிப்பாளர் திரு S .ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் ,உதவி கண்காணிப்பாளர் திரு TS .ரகுநாத் அவர்களுக்கும் NFPE சங்கங்களின் சார்பாக நன்ற��யினை தெரிவித்து கொள்கிறோம் .\n2.திருநெல்வேலி அஞ்சல் பொருள் கிடங்கு கண்காணிப்பாளராக திரு K .இலட்சுமணன் அவர்கள் பொறுப்பேற்கிறார்கள் .\n3.திருநெல்வேலி உப கோட்ட அதிகாரி திரு G .செந்தில்குமார் அவர்களுக்கு கூடுதலாக வள்ளியூர் உப கோட்டமும் கொடுக்க பட்டுள்ளது .\n4.திருநெல்வேலி கோட்ட அலுவலக ஆய்விற்காக நமது மண்டல தலைவர் திருமதி சாருகேசி IPS அவர்கள் 26.11.2014/ 27.11.2014 ஆகிய இரண்டு நாட்கள் நெல்லையில் இருக்கிறார்கள்\nபென்ஷன்தாரர்களுக்கு மெடிக்கல் அலவன்ஸ் ரூபாய் 300 இல் இருந்து 500 ஆக உயருகிறது\n1.Pre 2006 retirees களின் ஊதிய நிர்ணயம் குறித்த வழக்குகளில் (OA 655/2010 டெல்லி பிரின்சிபல் பெஞ்ச் OM 1.1.2008-IC படி புதிய பென்ஷன் என்பது Not less than 50 % ஒன minimum ஒப் the pay band +GP ,corresponding டு the pre -revisied scale from which pensioner retired என்ற அடிப்படையில் மாற்றி அமைக்க தீர்ப்பு வந்தது .இதன் படி வழக்கு தொடர்ந்தவர்கள் அனைவருக்கும் 01.01.2006 முதல் பென்ஷன் மாற்றி அமைக்கவும் உத்தரவு வந்துள்ளது .\nநமது பகுதியில் இது போல் பாதிப்பு கலையாத ஊழியர்கள் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளவும் .\n(உதா ) 31.12.2005 இல் பணிஓய்வு பெற்ற HSG -1 ஊழியருக்கு GP 4200\n31.01.2006 இல் பணி ஓய்வு பெற்ற HSG -1 ஊழியருக்கு GP 4600 இந்த முரன்பாடுகள் இருக்கிறவர்கள் வழக்கு தொடரலாம் .\nஅய்யா பேச்சிமுத்து அவர்களின் 82 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவர்களின் இல்லத்தில் அவர்களை சந்தித்து NFPE நெல்லை சார்பாக வாழ்த்தினோம் .\n23.112014 அன்று நெல்லையில் நடைபெறும் எழுத்தர் தேர்வை எழுதும் நமது தோழமை சொந்தங்களுக்கு NFPE இன் வெற்றி வாழ்த்துக்கள்\n1.M .லட்சுமி வள்ளியூர் 2.V .முருகானந்தி பெருமாள்புரம் 3.V .பாலகணேசன் தளபதி சமுத்திரம் 4.A .வெற்றி செல்வி டோனாவூர் 5.D.சுமதி களக்காடு\n6.S .சுந்தரசெல்வி முலகரைப்பட்டி 7.T.புஷ்பாகரன் பாளை 8.N .ராமையா பாளை 9..V .இசக்கி பாளை 10.. K .சுகந்தி பாளை11. S .மேஜர் நல்லையா பாளை 12.T.சோமு திலி 13.R .ஆதிநாராயணன் அம்பை 14..S . முத்து மாரியப்பன் மேலப்பாளையம் 15.S .நாராயணன் மேலப்பாளையம் 16.GS சுந்தரம் டவுன் 17.S .லிங்கபாண்டி 18.M .சுந்தரராஜ் பனகுடி 19.முருகேசன் பாளை\nநெல்லை மாவட்டம் அஞ்சல் துறையின் அடையாளம்அய்யா .M .பேச்சிமுத்து ( Retd Supdt of pos ) --ரத்தினம் தம்பதியரின் சதாபிஷேக மணவிழா 21.11.2014 அன்று நடைபெறுகிறது .\nஅய்யா பேச்சிமுத்து அவர்களை நெல்லை NFPE சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்\nநமது கோட்டத்தில் மாதாந்திர பேட்டி 25.11.2014 மாலை 3 மணி��்கு நடைபெறுகிறது .ஏற்கனவே உள்ள கோரிக்கைகள் ,புதிய பிரட்சினைகள் இருப்பின் 21.11.2014 மாலைக்குள் கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும்\nதூத்துக்குடி கோட்டம்20.11.2014 முதல் மீண்டும் SSP அந்தஸ்து பெறுகிறது .\nதபால் காரர் தோழர்களின் கவனத்திற்கு\nதபால் ஊழியர்கள் அன்பளிப்பு கேட்டால் புகார் தெரிவிக்க அஞ்சல் துறை ஏற்பாடு\nசென்னை: சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில், 20 தலைமை அஞ்சலகங்கள், 551 துணை அஞ்சலகங்கள், 1,646 கிளை அஞ்சலகங்களின் மூலமாக பல்வேறு சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் அஞ்சலக சேவைகளுக்கு குறிப்பாக முதியோர் உதவி தொகை பணவிடை வழங்கப்படும்போது, அன்பளிப்பு என்ற பெயரில் பணமாகவோ, பொருளாகவோ தயவு செய்து தபால் ஊழியர்களுக்கு வழங்க வேண்டாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇந்தநிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தபால் ஊழியர்கள் பணவிடை பட்டுவாடா செய்யும்போது, பணம் கேட்பதோ அல்லது பணம் பிடித்தம் செய்து வழங்கப்படுவதோ இருப்பின், பயனாளிகள் தங்கள் புகார்களை, அஞ்சல் துறை தலைவர், சென்னை நகர மண்டலம், தொலைபேசி எண் 044-28592877 அல்லது இணை இயக்குனர், மத்திய புலனாய்வு துறை என்ற முகவரியிலோ, தொலைபேசி எண் 044-28270992 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் புகார் கொடுப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nதென் மண்டல தலைவருடனான இரு மாதாந்திர பேட்டிக்கான பிரட்சினைகள் உங்கள் பார்வைக்கு\nதோழியர் R .சங்கரி PA தேன்கனிக்கோட்டை ,கிருஷ்ணகிரி கோட்டம் ( முன்னாள் PA அம்பாசமுத்திரம் ) அவர்களின் கணவர் திரு .ராமச்சந்திரன் அவர்கள் 19.11.2014 அன்று ஓசூரில் சாலைவிபத்து ஒன்றில் இறந்தார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 20.11.2014 காலையில் நெல்லை மாவட்டம் ,அகஸ்தியர் பட்டியில் நடைபெறும் .தோழியர் தம் குடும்பத்திற்கு NFPE இன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .\nதிருநெல்வேலி கோட்டத்திற்கு வெளி கோட்டங்களில் இருந்து வர விரும்பும் தோழர்களின் பட்டியல்\nவிருப்பம் உள்ள தோழர்கள் கிழ்கண்ட தோழர்களை தொட���்பு கொள்ளவும்\nமத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் போராட்டம் மாபெரும் வெற்றி \nஅண்ணா சாலை தபால் அலுவலக வாயிலில் ஆயிரக்கணக்கில் திரண்ட மத்திய அரசு ஊழியர்கள் \n என்று எண்ணும் வண்ணம் ஊழியர் கூட்டம் \n30 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய மத்திய அரசு ஊழியர் போராட்டம்\nஇது என தலைவர்கள் மகிழ்ச்சி \nவரலாறு படைத்தது இந்த தார்ணா போராட்டம் \nமுன்னோடி மாநிலமாகத் திகழ்வது தமிழ்நாடு \nமத்திய அரசு ஊழியர் செய்திகள்\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nதோழியர் C .பொற்கொடி PA திருநெல்வேலி கலக்ட்ரேட் ...\nசங்கர்நகர் GDS தோழர் S .கணபதி அவர்களின் இல்ல மணவிழ...\nமதுரையில் புதிய HOLIDAY HOM...\nசமையல் எரிவாயு மானியத்தை பயனாளிகளுக்கு அஞ்சல் அலுவ...\nநெல்லை கோட்டத்தில் அனைத்து GDSBPM தோழர்களுக்கு நெல...\nஅன்பு தோழர் அமைதிமிகு அருன்குமார் GDS கங்கைகொண்டான...\nஇந்த வாரம் நம் குடும்ப நிகழ...\nமத்திய அரசு ஊழியர் செய்திக...\nபென்ஷன்தாரர்களுக்கு மெடிக்கல் அலவன்ஸ் ரூபாய் 300 ...\nஅய்யா பேச்சிமுத்து அவர்களின் 82 வது பிறந்தநாளை முன...\n23.112014 அன்று நெல்லையில் நடைபெறும் எழுத்தர் தேர...\nதபால் காரர் தோழர்களின் கவனத்திற்கு தபால் ஊழியர்க...\nதென் மண்டல தலைவருடனான இரு மாதாந்திர பேட்டிக்கான பி...\nமத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் போராட்டம் மாப...\nமத்திய அரசு ஊழியர் செய்திக...\nஈரோடு கோட்ட செயலர் தோழர் K .சுவாமிநாதன் அவர்களின்...\nஅஞ்சல் நிலையங்கள் மூலம் ஆம்புலன்ஸ் சேவை: அடுத்த மா...\nதபால் காரர் நேரடி நியமனம் --விண்ணப்பிக்கும் முறை T...\nவிடுப்பு / டேபுடேசன் குறித்து நெல்லை கோட்ட அலுவலக...\nதபால்காரர் காலி இடங்கள் தமிழகத்தில் 797 பதவிகளுக்...\nKVP அறிமுகபடுத்தும் நாளன்று ஒரு MPKBY /SAS AGEN...\nதென் மண்டல ASP களின் இடமாறுதல்கள் The foll...\nபஞ்சப்படி இணைப்பு ,இடைக்கால நிவாரணம் ,ஊதியகுழுவை 0...\nபாரத பிரதமர் மான்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு ...\nதொடரட்டும் நம் மனித நேயம் தோழ...\nதொடரட்டும் நம் மனித ந...\nகுற்ற பத்திரிக்கையின்( CHARGE-SHEET ) நகலை தகவல் ப...\nவாழும் தலைவர்கள் வரலாறு ...\nதொடரட்டும் நம் மனித நேயம் ...\nதொடரட்டும் நம் மனித நேயம் ...\nதிருமனமான மகனுக்கு கருணை அடிப்படையி லான வேலைக்கு ...\nதொடரட்டும் நம் மனித நேயம்...\nடெல்லி அஞ்சல் வட்டத்தில் 732 தபால் காரர் பதவிக்கு ...\nஹைதராபாத்தில் ஒரே நாளில் பட்டுவாடா திட்டத்தை உயர்த...\nSwantah Sukhaya குறித்த உ���்கள் ஆலோசனைகளை 30.11....\nவாழும் தலைவர்கள் - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/international/most-ridiculously-expensive-luxury-items-107385.html", "date_download": "2019-06-26T22:41:28Z", "digest": "sha1:3CYZT4KYG2EWMGNCLEEVOXXIXBVH22GE", "length": 7847, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "Photos: மொபைல் முதல் ஹேண்ட்பேக் வரை...உலகின் அதிக விலை உயர்ந்த பொருட்கள்! | Photos: Most Ridiculously Expensive Luxury Items– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\nPhotos: மொபைல் முதல் ஹேண்ட்பேக் வரை...உலகின் அதிக விலை உயர்ந்த பொருட்கள்\nமிகவும் பிரசித்தி பெற்ற உலகின் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்.\nஏசிர் தங்க மொபைல்ஃபோன்: இன்டெர்நெட், ஜிபிஎஸ், கேமிரா, கேம்ஸ் என எந்த வசதியும் கிடையாது. ஆனால், இதன் விலை 57,400 அமெரிக்க டாலர்கள். (Image: Reuters)\n9.84 கேரட் மதிப்பில் 242 வைரக் கற்கள் பதிக்கப்பட்ட உலகின் விலை உயர்ந்த ஹேண்ட்பேக். (Image: Reuters)\nமாவீரன் நெப்போலியன் மரணத்துக்குப் பின்னர் அவரது முக அச்சில் உருவான முகமூடி. இதன் மதிப்பு 91ஆயிரம் அமெரிக்க டாலர்கள். (Image: Reuters)\nசுமார் 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் விலைபோகக் கூடிய பிங்க் வைரம். (Image: Reuters)\nஜே.பி.ட்ரைனர் உருவாக்கிய ரயில் உருவ பொம்மை. இதன் மதிப்பு 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. (Image: Reuters)\n5ஆயிரம் யூரோஸ் மதிப்புள்ள மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தொப்பி. (Image: Reuters)\nபிரிட்டிஷ் கயானா ஸ்டாம்ப்: உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஸ்டாம்ப் ஏலத்தில் 20மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் விலை போகும் எனக் கூறப்படுகிறது. (Image: Reuters)\nமரகத வைரக் கற்கள் பதிக்கப்பட்ட கீரிடம்: இதன் மதிப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள். (Image: Reuters)\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13163313/Heart-healing-bark.vpf", "date_download": "2019-06-26T23:01:58Z", "digest": "sha1:T4HNK6V6RX5FJPVUAK3XZNRZYXHVSD3U", "length": 9030, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heart healing bark || இதயத்தை குணமாக்கும் பட்டை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇதயத்தை குணமாக்கும் பட்டை + \"||\" + Heart healing bark\nஇதய அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைய பல மாதங்கள் ஆகும். அதுவரை நோயாளி பல அசவுகரியங்களை சந்திக்க நேரிடும்.\nடொரோண்டோ நகரை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஊசி மூலம் உடலில் செலுத்தக்கூடிய ஒரு துணி போன்ற பட்டையை கண்டுபிடித்துள்ளனர். உள்ளே இருக்கும் புண் ஆறுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. நானோ சிப்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்டை இதய செல்களோடு ஒன்றிவிடும் தன்மையுள்ளது. ஊசியின் வழியே உள்ளே செல்லும் இந்த பட்டை காயத்தின் மீது படர்ந்து விரிந்து ஒட்டிக்கொள்கிறது. புதிய செல்களை உருவாக்கி பாதிக்கப்பட்ட திசுக்களை குணப்படுத்துகிறது. எலிகளின் மீது சோதனை செய்யப்பட்டு அது வெற்றிகரமாக முடித்துள்ளதால் மனிதர்களுக்கும் விரைவில் இது பயன்படுத்தப்பட உள்ளதாம். இம்முறையால் இதய அறுவை சிகிச்சைக்கு பின் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:06:55Z", "digest": "sha1:5CKD2HZB542D7YY2Y7OWBBYBJBQ6OXMA", "length": 23233, "nlines": 224, "source_domain": "www.dialforbooks.in", "title": "சிறுவர் நூல்கள் – Dial for Books", "raw_content": "\nபேரன்பின் பூக்கள், சுமங்களா, தமிழில் யூமா வாசுகி, சித்திரச் செவ்வானம், புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 350ரூ. அண்டை மாநிலமான கேரளம் இலக்கியத்திலும் சமூக உணர்விலும் நம்மைவிட மேம்பட்ட நிலையிலேயே பல நேரம் இருந்து வந்திருக்கிறது. அதற்கான அழுத்தமான அடையாளங்களில் ஒன்று மலையாளச் சிறார் இலக்கியம். தற்கால மலையாள மொழியின் சொத்துகளைக் கணக்கெடுத்தால், அதில் சிறார் இலக்கியத்துக்குத் தனி இடம் உண்டு. இதற்குப் பல்வேறு சமூக வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. தமிழில் கடந்த 15 ஆண்டுகளில் வெளியான நேரடிச் சிறார் இலக்கியத்தைவிடவும், மொழிபெயர்ப்பின்வழி தமிழுக்கு […]\nசிறுகதைகள், சிறுவர் நூல்கள்\tசித்திரச் செவ்வானம், சுமங்களா, தமிழில்-யூமா வாசுகி, தமிழ் இந்து, புக்ஸ் ஃபார் சில்ரன், பேரன்பின் பூக்கள்\n. இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., குமரன் பதிப்பகம், விலை 200ரூ. தேர்ந்தெடுத்த நூற்றியெட்டு குறட்பாக்களுக்கு பொருத்தமான குட்டிக் குட்டி நன்னெறிக் கதைகள். ராமாயணம், மகாபாரதம் வரலாற்று நிகழ்வுகள் என்று பலவற்றோடும் தொடர்புடைய கதைகளைச் சொல்லியிருப்பது திருக்குறளை ஒரு புதிய கோணத்தில் அழகுபடுத்தியிருப்பதோடு, படிப்போரின் ஆர்வத்தையும் தூண்டுகிறது. குட்டீஸை நிச்சயம் ஈர்க்கும். நன்றி: குமுதம், 13/3/2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nசிறுகதைகள், சிறுவர் நூல்கள்\tகுமரன் பதிப்பகம், குமுதம், குறள் இனிது கதை இனிது\nகாந்தியடிகளும் குழந்தைகளும், ஆர்.கே.பிரபுசேவக் போஜ்ராஜ், தமிழாக்கம்: அ.இராமசாமி, காந்திய இலக்கியச் சங்கம், விலை: ரூ.130. காந்தியின் 150-வது ஆண்டுவிழாவையொட்டி மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கான காந்திய நூல்.காந்தியின் குழந்தைப் பருவம், குழந்தைகளுக்கான அவரது அறிவுரைகள் என்று காந்தியத்தை ஒரு வாழ்வியல் நெறியாக அறிமுகப்படுத்தும் நூல் நன்றி: தமிழ��� இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nசிறுவர் நூல்கள்\tஆர்.கே.பிரபுசேவக் போஜ்ராஜ், காந்திய இலக்கியச் சங்கம், காந்தியடிகளும் குழந்தைகளும், தமிழாக்கம்: அ.இராமசாமி, தமிழ் இந்து\nகுழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள், எஸ்.குருபாதம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.500, விலை ரூ.450. குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும் குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும் பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும் என்பதை இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளிடம் […]\nஅறிவியல், சிறுவர் நூல்கள்\tஎஸ். குருபாதம், குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள், தினமணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்\nதவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும், மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளுக்குக் கதை சொல்வது என்பது ஒரு கலை. அதற்கு சிறுவர்களின் உலகத்தில் நுழைந்தாக வேண்டும். அந்த வித்தை அறிந்து குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதப்பட்ட சின்னச் சின்ன கதைகள். கதையோடு ஒழுக்கமும் நுணுக்கமாய் போதிக்கப்பட்டிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027676.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nசிறுகதைகள், சிறுவர் நூல்கள்\tஅகநி வெளியீடு, குமுதம், தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும், மு. முருகேஷ்\nகுழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள், மொழிபெயர்ப்பாளர் எம்.பாண்டியராஜன், பக். 100, விலை 99ரூ. குழந்தைகளுக்கான கதைகள் என்று தலைப்பிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பெரியவர்களும் விரும்பி படிக்கும் வகையில் தான் இந்த கதைகள் உள்ளன. பல கதைகளில் கு��ந்தைகளுக்கு தக்க அறிவுரை மற்றும் ஆலோசனையும், பல கதைகளில் நாம் அறிந்திராத தகவல்களும் அழகாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்க மொழியிலிருந்து ரஷிய மொழியில் பெயர்க்கப்பட்ட இந்த கதைகளை, ஆங்கிலவழி தமிழில் தந்திருக்கிறார் ஊடகவியலாளர் பாண்டியராஜன். குழந்தைகளுக்கான அறிவுத் தேடலில் பல நுால்கள் வெளிவந்தாலும், இந்நுால் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறது. குழந்தைகள் […]\nசிறுகதைகள், சிறுவர் நூல்கள்\tகுழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள், தினமலர், மொழிபெயர்ப்பாளர் எம்.பாண்டியராஜன்\nபெர்சியாவின் மூன்று இளவரசர்கள்-உலக இதிகாசங்களில் குழந்தைகள்-ரோஹிணி சவுத்ரி, தமிழில்: சசிகலா பாபு, எதிர் வெளியீடு, பக்.200, விலை ரூ.200. உலக நாடுகளின் பாரம்பரியங்களை பறைசாற்றும் பல்வேறு புராணக் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புதான் இந்நூல். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கதைகளின் நாயகர்களுமே சிறுவர்கள் என்பதுதான். இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள இளவரசர்களின் பாத்திரங்களை மட்டும் தனியாகத் தொகுத்து, அவற்றினூடே புராணங்களின் கருப்பொருள்கள் அலசப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் இணையற்ற இதிகாசமாகக் கருதப்படும் மகாபாரத்தை எடுத்துரைக்கும்போது கூட, பால்ய பருவ பாண்டவர்களின் கதையாகவே அது விரிகிறது. […]\nசிறுகதைகள், சிறுவர் நூல்கள்\tஎதிர் வெளியீடு, தமிழில்: சசிகலா பாபு, தினமணி, பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்-உலக இதிகாசங்களில் குழந்தைகள்-ரோஹிணி சவுத்ரி\nஅழகான அம்மா, ரஷ்ய சிறார் கதைகள், தமிழில் யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 360, விலை 290ரூ. குழந்தைகளின் உலகம் மிக இனிமையானது. சாதாரண விஷயங்களையும் கதையாக சொல்லும் போது, ஈர்க்கும் பருவம் அது. வாழ்க்கையின் புரிதலை, கதை வழியாக கேட்பதால் ஆனந்தமடையும் வயது. அதனால் தான், வீடியோ காட்சிகளாகவும், ஆடியோ பேச்சுகளாகவும் வடிவம் எடுத்துள்ள கதைகளுக்கும் மவுசு குறையவில்லை. ‘டிவி சேனலில்’ ஒளிபரப்பாகும், பொம்மை படங்களின் கதைகள், இந்த தலைமுறை குழந்தைகளை ஈர்க்கின்றன. இருந்தாலும், ‘பாட்டி வடை சுட்ட […]\nசிறுவர் நூல்கள்\t(ரஷ்ய சிறார் கதைகள்), அழகான அம்மா, தமிழில்-யூமா வாசுகி, தினமலர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகௌதம நீலாம்பரன் ச��றுவர் கதைக் களஞ்சியம்\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம், சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், விலை 200ரூ. அக்காலம் மட்டுமல்ல; எக்காலத்திலும் சிறுவர்களுக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும். கதை சொல்வதும், கதை கேட்பதும் தமிழர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கம். நாம் ஒவ்வொருவரும் அத்தகைய இளமைப்பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தான். இளமைப் பருவத்தில் கதை கேட்பதும், அக்கதையினுாடே பேசும் விலங்குகள், பறவைகள், தேவலோகம், தேவதைகள், அசுரர்கள் எனக் கற்பனை உலகில் மிதப்பதும் இனிமையான கனாக்காலம். உலக இயலைத் தெரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களிலிருந்து மீள்வதற்கும், வாழ்க்கைச் சூழலில் […]\nகுட்டிக்கதைகள், சிறுவர் நூல்கள்\tகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம், சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், தினமலர்\nபாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், பக்.64, விலை 80ரூ. பாட்டுக்கு என்றாலே மகாகவி பாரதி தான் நினைவுக்கு வருவார். குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் காலம் மறைந்து வருகிறது. இக்குறையை போக்கும் வகையில், குழந்தைகளுக்கென்றே விலங்குகளை நாயகனாக வைத்து பாடல்களை ஆசிரியர் தொகுத்து தந்துள்ளது பாராட்டிற்குரியது. உறவுகளை வளர்க்கும் வகையில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நுாலை வாங்கி, குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தால், அவர்களும் சிறப்பாக பாடுவர்; உச்சரிப்பும் சரியாக வரும் என்பதில் எள்ளளவும் […]\nஇலக்கியம், சிறுவர் நூல்கள், பாடல்கள்\tசாயி பதிப்பகம், தினமலர், பாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_997.html", "date_download": "2019-06-26T23:16:40Z", "digest": "sha1:I3RN33DNZRLJ57ZQATOA3LCXKJSOGG6G", "length": 8523, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மேற்கு அவுஸ்திரேலிய தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / புலம்பெயர் வாழ்வு / மேற்கு அவுஸ்திரேலிய தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்\nமேற்கு அவுஸ்திரேலிய தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்\nவேந்தன் May 19, 2018 இலங்கை, புலம்பெயர் வாழ்வு\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று அனுஷ்ட்டிக்கப்பட்டது. மாலை 7.15 மணிக்கு திரு நிமல் தலமையில் அவுஸ்திரேலியா கொடியேற்றத்துடன் நினைவேந்தல் ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியா தேசிய கொடியினை பிரீமென்டல் நகரசபை உருப்பினர் திரு சாம் ஏற்றிவைத்தார், தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியை திரு கொற்றவன் ஏற்றிவைத்தார். கொடியேற்றத்தை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது பொதுச்சுடரை திரு இளையவன்னியன் ஏற்றிவைத்தார்.\nஅதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் சோக கீதங்கள் இசைக்க மக்கள் மனதுருகி தம் உறவுகளுக்காக மலரஞ்சலி செய்து தீபமேற்றினர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவுரையினை மெல்பேர்ண் நகரில் இருந்து வருகை தந்த ஈழப்போரில் இறுதிவரை களமாடிய போராளியான திரு கொற்றவன் நிகழ்த்தினார். சிறப்புரையினை பிரீமென்டல் நகரசபை உறுப்பினர் திரு சாம் நிகழ்த்தினார்.\nநிறைவாக இருநாட்டு தேசிய கொடிகளின் இறக்கங்களுடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவுற்றது.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்���ாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43111", "date_download": "2019-06-26T22:10:51Z", "digest": "sha1:L3W53QP7HUNPI5BVFMZH6CUWSU5RAO33", "length": 6225, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "3 மாதங்களுக்கு பிறகு சிறுமி பத்திரமாக மீட்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n3 மாதங்களுக்கு பிறகு சிறுமி பத்திரமாக மீட்பு\nJanuary 8, 2019 kirubaLeave a Comment on 3 மாதங்களுக்கு பிறகு சிறுமி பத்திரமாக மீட்பு\nகாஞ்சிபுரம், ஜன.8: கடந்த செப்டம்பர் மாதம் காணாமல் போன 2 வயது பெண் குழந்தையை, திருப்போரூரில் இன்று அதிகாலை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்தி சென்ற நபரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தை சேர்ந்த நாடோடி இனத் தம்பதியான வெங்கடேசன்-காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பாசி மணிகள் விற்கப் போன அவர்கள், அணைக்கட்டு காவல் நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கியுள்ளனர். திடீரென விழித்து பார்க்கும்போது, குழந்தை ஹரிணி காணாமல் போயிருப்பதை கண்டு, பதறிப்போயுள்ளனர்.\nஇது குறித்து, அந்த தம்பதி அணைக்கட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காஞ்சிபுரம் போலீசார் தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடிவந்தனர். இதனிடையே, கொல்கத்தாவில் ஹரிணி போல ஒரு குழந்தை உள்ளதாக வந்த தகவலின்பேரில், அங்கு சென்று பார்த்தபோது ஹரிணி அங்கு இல்லாததால், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலை திருப்போரூர் பகுதியில் குழந்தை இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, குழந்தையின் பெற்றோரை, தனிப்படை போலீசார் உடன் அழைத்து சென்று சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்குள்ள ஒரு வீட்டில் குழந்தை ஹரிணி இருந்துள்ளாள்.\n\\உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த போலீச��ர், குழந்தையுடன் அந்த வீட்டில் இருந்த நபரை கைது செய்து விசாரித்ததில், திருப்போரூரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. தனது நண்பர் ஒருவருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாதததால், மிகுந்த மன வேதனையில் இருந்த அவர்களுக்கு கொடுப்பதற்காகவே இந்த குழந்தையை கடத்தியதாக பிரகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 3 மாதங்களுக்குமுன் காணாமல் போன குழந்தையை பத்திரமாக மீட்ட தனிப்படை போலீசாரை காஞ்சிபும் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் அதிமாணி பாராட்டினார்.\nரசிகர் மன்றத்தினருக்கு ரஜினி திடீர் எச்சரிக்கை\nவேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை\nஐ.சி.எப் அருகே போலி போலீஸ் கைது\n3 புதிய தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம்\nபிளஸ்-2 மாணவிக்கு ஊக்கத்தொகை: பாரத ஸ்டேட் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/index.php/ta/tamil-news/crime-tamilnadu/12/6/2019/robbery-chennai-rooms-where-men-will-stay", "date_download": "2019-06-26T23:09:25Z", "digest": "sha1:WCLGC5TXR3K2XCZ4APU6XHK363JMYHP5", "length": 32062, "nlines": 280, "source_domain": "ns7.tv", "title": "இளைஞர்கள் தங்கி இருக்கும் வீடுகளை குறிவைத்து திருடிய கும்பல்...! | Robbery in chennai rooms where men will stay | News7 Tamil", "raw_content": "\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\nஇளைஞர்கள் தங்கி இருக்கும் வீடுகளை குறிவைத்து திருடிய கும்பல்...\nஇளைஞர்கள் தங்கியிருக்கும் வீடுகளை குறிவைத்து திருடிய கும்பலை, போலீசார் கைது செய்தனர்.\nசினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் ஜெயக்கிருஷ்ணன் என்பவர், சென்னை வடபழனி மசூதி தெருவில் தங்கியிருக்கிறார். அவர், இரவு நேரம் கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்கியபோது, அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், செல்போன் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இதேபோன்று வடப���னி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த முகமது தல்கா என்பவரது வீட்டிலும், 3 செல்போன்கள் திருடு போனது.\nஇதுதொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்தும், செல்போன்களின் சிக்னலை கொண்டும் போலீசார் விசாரித்ததில், சிதம்பரத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் விருதாச்சலத்தைச் சேர்ந்த சிங்கார வேலன் ஆகியோர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரவு நேரங்களில் கதவை திறந்து வைத்து தூங்கும் இளைஞர்களின் வீடுகளை குறிவைத்து திருடியதை, ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், ஒரு இருசக்கர வாகனத்தையும், 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.\nகைதான ஜனார்த்தனன் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. வெயில் காலங்களில் யாரும் கதவை திறந்துவைத்துவிட்டு தூங்க வேண்டாமென அறிவுறுத்தியும், அதை பொதுமக்கள் அலட்சியம் செய்வதால் இதுபோன்ற திருட்டுக்கள் நடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\n​'அறிமுகம் ஆனது Jeep நிறுவனத்தின் புதிய மாடல்\n​'சந்திரபாபு நாயுடுவால் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான கட்டடம் தகர்ப்பு\n​'போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\nவடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாடு முழுவதும் ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய 155 பேர் கைது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றது இங்கிலாந்து\n“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்” - டிடிவி தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...\nதேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...\nஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nபிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்துரையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது\nதமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...\nசபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...\nபா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...\n\"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...\nஇந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி\nஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.\nகுடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.\n“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றனர்” - மன்சூர் அலிகான்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்\nஜம்மு காஷ்மீரின் சோ��ியானில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்\nநடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை\nஅல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்\nமத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு\nஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி\nஇயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு\nஅரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு\nபாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்\nதமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nசெல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு\nபிகில் திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்\nநடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு\nஇலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என்ஐஏ தீவிர விசாரணை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...\nமழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்\nஎதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்...\nவங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை\n4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பதிலடி\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி\nடெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்\nராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி\nவறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nசென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..\nபல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்\nநாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...\nஉடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்\nவடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்\nசென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது\nஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்\nஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்\nகாயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....\n5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு\n\"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்” - பூச்சி முருகன்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், ந���லுவையில் உள்ளதால் நடவடிக்கை..\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nதமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்\nநடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....\nநாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு\nசெயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி\nநடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்\nஎதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது\nநிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு\nராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்\nஉள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nமேட்டுப்பாளையத்தில் அரங்கேற்றப்பட்ட சாதி ஆணவப்படுகொலை ; குடும்பத்தாரே வெட்டிக்கொன்ற கொடூரம்\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/KoilList.php?cat=811", "date_download": "2019-06-26T22:02:38Z", "digest": "sha1:4GK6A7RG7QLZHKXWHTTPYF3ZQBY2PNNE", "length": 9345, "nlines": 157, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>தருமபுரம் ஆதீனம் கோயில்கள்\nதருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\nகோயில்கள் காரைக்கால் நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருச்சி\n1. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், காரைக்கால்\n2. குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n3. தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n4. திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n5. திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n6. திருவிளநகர் உச்சிரவனேஸ்வர��் திருக்கோயில், நாகப்பட்டினம்\n7. ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n8. மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n9. கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n10. சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n11. திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n12. கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n13. வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n14. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n15. திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்\n16. திருப்புவனம் கம்பகரேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்\n17. திருவையாறு ஐயாறப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்\n18. உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருச்சி\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2008/09/blog-post_9695.html", "date_download": "2019-06-26T22:34:24Z", "digest": "sha1:U3IWJT3LOPO23RPZHBLPEAVJ3JTLYUML", "length": 10514, "nlines": 253, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ...செக்ஸ் மட்டும் வேண்டும்", "raw_content": "\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகலைஞர் v/s மாற்ன் ப்ரதர்ஸ்\nபதிவர்களுக்கு ஓரு ஆனந்த அறிவிப்பு\nகாதலில் விழுந்தேன் / சக்கரகட்டி - லேட்டஸ்ட் நிலவரம...\nகாதலில் விழுந்தேன் - விமர்சனம்\nகாதலில் விழுந்தேன் / சக்கரக்கட்டி- நிலவரம்\nசிவாஜி, தசாவதாரம், தாம்தூம், ராமன் தேடிய சீதை........\nஎன்ன கொடுமை சார் இது\nமுதல் முதல் முதல் வரை - திரை விமர்சனம்\nராமன் தேடிய சீதை - விமர்சனம்\nஎ.த.வ.கூ.படம் - TEETH (அந்த இடத்தில் பல்)\nசன் v/s கலைஞர் டி.ஆர்.பி. தொடர்ச்சி....\nசன் V/S கலைஞர். டி.ஆர்.பி யில் முந்தியது யார்\nபொய் சொல்ல போறோம் - விமர்சனம்\nஎப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்-\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=919169", "date_download": "2019-06-26T23:20:27Z", "digest": "sha1:NHJHPUYY2AJAXIS3FDIZ7I6HW7PZS6VO", "length": 6898, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்கள் ஆர்ப்பாட்டம் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியும் அழிக்கப்படாத ஆளுங்கட்சி சின்னங்கள் | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nபெண்கள் ஆர்ப்பாட்டம் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியும் அழிக்கப்படாத ஆளுங்கட்சி சின்னங்கள்\nதிருப்பரங்குன்றம், மார்ச் 19: திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து ஒரு வாரத்தை கடந்தும் ஆளுங்கட்சி சின்னங்கள் மட்டும் அழிக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 10ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. ஆனால் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர், வடிவேல்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு சுவர்களில் வரையப்பட்ட சின்னங்கள் சில இடங்களில் இன்னும் அழிக்கப்படாமல் உள்ளது.\nகுறிப்பாக, ஆளுங்கட்சி சின்னங்கள் மட்டும் அழிக்கப்படாமல் உள்ளது. இதே போல சில ஊர்களில் கொடிக்கம்பங்களில் கொடிகள் இறக்கப்படாமல் அப்படியே உள்ளது.இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறுகையில், `` ஆளும்கட்சிக்கு ஆதரவாக இப்போதிருந்தே அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதனால் சின்னங்களை அழிக்காமல் தேர்தல் ஆணைய உத்தரவை செயல்படுத்தாமல் உள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினர்.\nஇறந்த ஆட்டு இறைச்சி பறிமுதல்\nஉண்டியல் வசூல் குன்றத்தில் ரூ.32 லட்சம்; அழகர்கோவிலில் ரூ.30 லட்சம்\nகருகி வரும் அவலம் திருமங்கலத்தில் குடிநீர் திருட பயன்படுத்திய மின்மோட்டார்கள் பறிமுதல்\nமேலூரில் மரங்களுக்கு தீ வைக்கும் ‘குடிமகன்கள்’\nமழை வேண்டி மஞ்சுவிரட்டு நடத்திய மக்கள்\n41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக்க கோரி சாலை பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/05/22/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-06-26T22:06:10Z", "digest": "sha1:C43TCC6JKJHPUTFPPJHA223FVBMA6ALO", "length": 22392, "nlines": 235, "source_domain": "www.sinthutamil.com", "title": "பட்ஜெட் ரேட்டில் புதிதாக கிடைக்கும் nokia 3.2 மொபைல்கள் | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே…\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ்…\n224 ரன்னையும் அடிக்கவிடாமல் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி….\nஉலககோப்பையில் இருந்து வெளியேறுமா தென்ஆப்பிரிக்கா… பாகிஸ்தானுடனும் தோல்வியே கிடைத்துள்ளது….\n233 ரன்கள் கூட அடிக்க முடியாமல் இலங்கையிடம் தோற்று போன இங்கிலாந்து அணி… மலிங்கா…\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் விவோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nGST வரி பணத்தை கணக்கிட புதிதாக வரும் app\nஇணையத்தளத்தில் தைகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி \nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nநீச்சல் உடையில் போஸ் கொடுக்கும் VJ ரம்யா….பளுதூக்கவும் செய்கிறார்\nதேவி 2 திரைப்படம் விமர்சனம்\nK 13 திரைப்படம் விமர்சனம்\nஇந்த முயற்சி ��ெய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் விவோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nதொழில்நுட்பம் June 21, 2019\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\nதொழில்நுட்பம் June 7, 2019\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nதொழில்நுட்பம் June 6, 2019\nGST வரி பணத்தை கணக்கிட புதிதாக வரும் app\nதொழில்நுட்பம் May 29, 2019\nஇணையத்தளத்தில் தைகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி \nதொழில்நுட்பம் May 28, 2019\nஅமெரிக்காவை மிஞ்சிய மயில் சுவாமி அண்ணாதுரை; புதிய சாதனை\nதொழில்நுட்பம் May 27, 2019\nபல சிறப்பம்சங்களுடன் வரும் Redmi K20 மொபைல்\nதொழில்நுட்பம் May 23, 2019\nஇணையத்தளத்தில் 5 கோடி பேரின் தகவைல்களை வெளியிட instagram நிறுவனம்\nதொழில்நுட்பம் May 22, 2019\nபட்ஜெட் ரேட்டில் புதிதாக கிடைக்கும் nokia 3.2 மொபைல்கள்\nதொழில்நுட்பம் May 22, 2019\nமக்கள் செல்வம்,மக்கள் செல்வம் தான்.. எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி\nஅதிக நேரம் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவரா நீங்கள்தலையில் உருவாகும் கொம்பு… ஆராய்சியாளர்களின் திடுக்கிடும் தகவல்..\nசென்னை குயின்ஸ் லேண்டை மூட உத்தரவு…. என்ன காரணம் என்று தெரியுமா\nமானியத்தில் பெண்களுக்கு கிடக்கும் அம்மா இருசக்கர வாகனம்…. பெண்களே தயாராக இருங்கள்….\nகஞ்சா மணியை பொறிவைத்து பிடித்த போலீஸ்…. அவர் செய்த ஆட்டம் என்னவென்று தெரியுமா\nவேலூரில் மீழ் கிணறுகள் அமைத்து காப்பாற்றப்பட்டு வரும் நதி… பெண்களின் உதவியால் நிகழ்ந்துள்ளது…\nதனி மாநகராட்சியாக மாறியுள்ளது ஆவடி…. தமிழகத்தில் 5வது இடத்தை பிடித்துவிட்டது….\nயானை சானியா…. அதுவும் காப்பி போடியிலயா…. அப்படியெல்லாமா செய்றாங்க நீங்களே பாருங்க….\nசென்னையில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர் பஞ்சம்… என்ன ஒரு நிலைமை பாருங்க…\nஅஜித்தை ஓட ஓட விரட்டி கொலை… மதுரையில் பட்டபகலில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பயங்கரம்…\nநாடுமுழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம்…. கொல்கத்தா சம்பவத்தின் எதிரொலி…\nHome தொழில்நுட்பம் பட்ஜெட் ரேட்டில் புதிதாக கிடைக்கும் nokia 3.2 மொபைல்கள்\nபட்ஜெட் ரேட்டில் புதிதாக கிடைக்கும் nokia 3.2 மொபைல்கள்\nபட்ஜெட் விலைக்கு ஏற்றவாறு நோக்கியா நிறுவனம் 3.2 என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.\nஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.எம்.டி குளோபல், நடுத்தர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.26 இன்ச் டிஸ்ப்ளே, 4,000 mAh பேட்டரி உள்ளது. பேட்டரி இரண்டு நாட்கள் வரையில் சர்வ சாதரணமாக நிலைத்து நிற்கும் சக்தியுடையது. வரும் 23ம் தேதி முதல் இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் நோக்கியா ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஷோரூம்களில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.\n2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் விலை 8,990 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வெர்ஷனில், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 10,790 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 2,500 ரூபாய் கேஷ்பேக் ஆஃபராக வழங்கப்படுகிறது. மொத்தம் 50 வவுச்சர்கள் வீதம் 50 ரூபாய் என 2,500 ரூபாயும் கேஷ்பேக்காக வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.\nஇதே போல், ஹெச்.டி.எப்.சி வங்கியின் கிரேடிட் கார்டு, டெபிட் கார்டு, இஎம்ஐ மூலம் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. நோக்கியா ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள், LAUNCHGIFT என்ற ப்ரோகோட் பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிப்ட் கார்டு பெற்றுக் கொள்ளலாம். இதனை பிற்காலத் தேவைக்காக பயன்படுத்த முடியும்.\nPrevious articleஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே போதும் உங்களை குளிர்விக்க\nNext articleமிக எளிதான முறை���ில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் விவோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nதேர்தலின்போது தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாம்… தேர்தல் ஆணையர் லவசா….\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே...\nகட்சியை விட்டு விலகிய தங்கதமிழ்ச்செலவனை பற்றி தினகரன் என்ன கூறுகிறார் என்று நீங்களே பாருங்கள்….\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ்...\nலோக்சபாவில் ஒலிக்கிறது தயாநிதிமாறனின் குரல்…. புதிய கல்வி முறை எதற்கு அவசியம்\nஅமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன்…. அடுத்து எந்த கட்சிக்கு செல்வார்…. திமுகவா அதிமுகவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sun-singer/106331", "date_download": "2019-06-26T23:05:42Z", "digest": "sha1:Q7A4MNZFNLHZNGNS7VUQB3Z3QTTLKEGQ", "length": 5654, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Sun Singer - 19-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nதன்னிடம் வரும் பெண் நோயாளிகளை கருவுற செய்து தந்தையான மருத்துவர்\nமுதன் முறையாக சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்கள்\nகவின் ரிஜக்டட்.. எனக்கு மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் ஒரு கணவர் வேண்டும்: அபிராமி\nஇளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்: மறுத்ததால் பிஞ்சு குழந்தையை பழி தீர்த்த கொடூரம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா.. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..\nமாடியில் இருந்து தள்ளிவிட்டார்..கணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nஇரைக்காக வேட்டைக்காரரை தூக்கி சென்ற கரடி.. ஒரு மாதமாக குகையில் வைத்து சித்ரவதை.. வெ��ியான அதிர்ச்சி சம்பவம்.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nபிக்பாஸ்-3 லொஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் இவர்கள் தான் பேவரட்ஸாம், அதிலும் இந்த நடிகர் தான் மிக பிடிக்குமாம்\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா.. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..\n டாப் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறார்..\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\n45வது பிறந்தநாளில் ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n.. நடுரோட்டில் இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கிய பெண்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nகவின் ரிஜக்டட்.. எனக்கு மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் ஒரு கணவர் வேண்டும்: அபிராமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/08/blog-post_18.html", "date_download": "2019-06-26T22:40:40Z", "digest": "sha1:W4F5GPDBSHRJMT4ALZVI7QTGGOEWFCAJ", "length": 50006, "nlines": 210, "source_domain": "www.ujiladevi.in", "title": "காலசர்ப தோஷம் தீராத துயரமா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகாலசர்ப தோஷம் தீராத துயரமா...\nமூன்று மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன் முக வாட்டத்துடனும் உடல் சோர்வுடனும் ஒரு இளைஞன் என்னை காண வந்தான் அவனது தந்தையார் ஓரளவு வசதி பெற்றவர் சொந்தமாக குடியாத்தத்தில் ஜவுளிக் கடை வைத்திருக்கிறார் அவருக்கு இந்த இளைஞனும் மற்றொரு பெண்ணும் தான் குழந்தைகள் இவனும் நன்றாக படித்தவன் படித்து முடித்து விட்டு நல்ல வேலை கிடைத்து அமெரிக்கா சென்றான் அங்கே பொருளாதார வீழ்ச்சி நடந்த போது இவனது வேலையும் போய் தாய் நாடு திரும்பி விட்டான்\nஅதன் பிறகு பல இடங்களுக்கு சென்று வேலை தேடியிருக்கிறான் ஏராளமான நேர்முக தேர்வுகளை சந்தித்தும் இருக்கிறான் ஒன்றும் பயனில்லை கடிதம் எழுதுகிறோம் தொலைபேசியில் அழைக்கிறோம் மின்னஞ்சல் அனுப்புகிறோம் என்று சொன்னார்களே தவிர ஒரு நிறுவனத்தார் கூட அவனை வேலைக்கு அழைக்க வில்லை\nஆயிரம் தான் வீட்டில் வசதி இருந்தாலும் நல்ல வேலையில் இருந்தவனுக்கு தீடிர் என வேலை போய் நான்கு சுவற்றுக்குள் முடங்கி கிடந்தால் மனம் என்ன பாடு படும் தனது சோகத்தை வேதனையை பகிர்ந்து கொள்ளக் கூட ஆளில்லாமல் அவதிப் பட்டிருக்கிறான் தனக்கு தானே சமதானம் தேடி தோற்று போயிருக்கிறான்\nஅவனது தந்தையார் வேலை கிடைக்காவிட்டால் என்ன கடல் மாதிரி கடை இருக்கிறதே வந்து கல்லா பெட்டியில் உட்க்கார் நீ நாலு பேருக்கு சம்பளம் கொடு என்று ஆறுதலும் சொல்லி பார்த்திருக்கிறார் அவன் மனதில் அமெரிக்க வேலை அலுவலக சூழல் ஆழமாக பதிந்து விட்டதே தவிர வியாபாரம் செய்ய மனம் போக வில்லை\nஇந்த நிலையில் தனது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றிருக்கிறான் அவரும் ஜாதகத்தை ஆழமாக பார்த்து விட்டு தம்பி உன் ஜாதகம் கால சர்ப தோஷம் கொண்டது எனவே உன் வாழ்க்கையில் எந்த கிரகமும் உனக்கு நன்மை செய்யாது வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவிப்பது தான் உன் தலை விதி உன் தகப்பனார் அழைக்கிறார் என்பதற்காக வியாபாரம் செய்ய நீ போனாலும் நஷ்டம் தான் ஏற்படும் அதனால் இருக்கும் சொத்தை வைத்து கொண்டு அமைதியாக வாழ முயற்சி செய் என்று சொல்லியிருக்கிறார்\nகல்லை சுமந்தவன் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் ஆகி விட்டது தனது வாழ்க்கையே அவ்வளவு தான் இனி கதிமோட்சம் என்பது இல்லவே இல்லை என்ற முடிவிற்கு வந்து விட்டான் யாருக்கும் உபயோகம் இல்லாத வாழ்க்கையை வாழ்வதை விட வாழாமல இருப்பதே மேல் என்று நினைத்திருக்கிறான்\nஇந்த நிலையில் என்னை பற்றி யாரோ சொல்ல நேரடியாக வந்து விட்டான் அவன் ஜாதகத்தை அலசி ஆராய்ந்ததில் கால சர்ப தோஷம் இருப்பது தெளிவாக தெரிந்தது ஆனால் அதற்க்காக இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அந்த ஜோதிடரின் கூற்று படி இவனுக்கு எந்த கிரகமும் நன்மை செய்யாது என்றால் இவன் வசதியான குடும்பத்தில் பிறந்தது எப்படி நல்ல கல்வியை கற்றது எப்படி நல்ல கல்வியை கற்றது எப்படி கற்றதோடு மட்டும் அல்ல சிறந்த வேலையில் அமர்ந்ததும் எப்படி கற்றதோடு மட்டும் அல்ல சிறந்த வேலையில் அமர்ந்ததும் எப்படி வேலை போனது கெட்ட நேரம் என்றால் வேலை வாங்கி கொடுத்தது நல்ல நேரம் தானே அப்படி இருக்க எந்த கிரகமும் இவனுக்கு ஒத்துழைக்காது என்பது எந்த வகையில் சரி என்று எனக்கு தோன்ற வில்லை\nஇந்த கால சர்ப தோஷத்தை பார்த்து நிறைய பே���் அஞ்சி நடுங்குகிறார்கள் செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி எத்தனையோ திருமணங்கள் தடை படுவது போல இந்த தோஷத்தையும் காரணம் காட்டி பலரது வாழ்க்கை பந்தாடப் படுகிறது உண்மையில் கால சர்ப தோஷம் என்றால் என்ன அதை கண்டு ஏன் இவ்வளவு நடுங்க வேண்டும் அதை கண்டு ஏன் இவ்வளவு நடுங்க வேண்டும் அது கெடுதியை மட்டும் தான் செய்யுமா அது கெடுதியை மட்டும் தான் செய்யுமா என்று சிலர் யோசிக்க கூடும்\nவேறு சிலரோ கால சர்ப தோஷத்தில் சர்ப்ப என்ற வார்த்தை வருவதால் இது எதோ பாம்பு சம்பந்தப் பட்ட விஷயம் என்று நினைக்கிறார்கள் இந்த தோஷத்திற்கும் நம்மோடு வாழுகின்ற பாம்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன் ராகு கேது என்பது நிழல் கிரகங்கள் மட்டும் அல்ல இரண்டாக துண்டுப் பட்ட பாம்பின் வடிவத்தோடு இருப்பதாகவும் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதனால் தான் ராகு கேது சம்பந்தப் பட்ட தோஷம் என்பதனால் கால சர்ப தோஷம் என்ற பெயர் இதற்கு வந்தது\nபொதுவாக ஒரு ஜாதகத்தில் ஜனன லக்கினம் ஜனன ராசி உட்பட அனைத்து கிரகங்களும் ராகு கேதுகளுக்கு நடுவில் அகப்பட்டு கொண்டால் அந்த ஜாதகத்தை கால சர்ப தோஷ ஜாதகம் என்கிறார்கள் இந்த அமைப்பில் மற்ற கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றியிருந்தாலும் கூட அவைகள் நன்மையை தராது மேலும் அந்த கிரகங்களின் உடுமஹா தசை தசா புத்தி நடக்கும் காலம் கூட கேடுடையதாகவே அமையும் என்று பரவலாக நம்பப் படுகிறது\nஆனால் இந்த நம்பிக்கை ஜோதிட ஆய்வு படியும் அனுபவப் படியும் முழுமையான உண்மை இல்லை என்பதே எனது கருத்தாகும் சமத்கார சிந்தாமணி,தேவ கேரளம்,பிருகத் ஜாதகம்,சாராவளி கிரந்தம் ஜாதக அலங்காரம் ஆகிய பழமையான ஜோதிட நூல்கள் ஒருவனின் ஜாதகத்தில் கால சர்ப தோஷம் அமைந்திருந்தால் அவன் முப்பத்திரண்டு வயது வரையில் பல சோதனைகளையும் தோல்விகளையும் மாறி மாறி சந்திப்பான் அதன் பிறகு அந்த தோஷம் தானாக நிவர்தியாகி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும் என்று சொல்கின்றன\nஇந்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது அதனால் இவைகள் தான் உண்மை மற்றவைகள் எதற்கும் உதவாதது என்று நான் சொல்ல வரவில்லை எந்த விசயமாக இருந்தாலும் அது புத்தகங்களில் எழுதப்பட்டு இருப்பதனால் மட்டும் உணமையாகி விடாது அந்த கருத்துக்கள் நமது வாழ்விலோ அல்லது நம்மை சார்ந்தவர்கள் வாழ்விலோ எந்த அளவு சரியாக நடந்துள்ளது என்பதை அனுபவத்தில் ஆராய வேண்டும்\nகால சர்ப தோஷமுடைய நிறைய ஜாதகங்களை நான் ஆராய்ந்து இருக்கிறேன் அவர்கள் வாழ்க்கையையும் பல வருடமாக கவனித்தும் வருகிறேன் பழமையான நூல்கள் சொல்லுகிறப்படி சில காலங்கள் அவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பது என்னவோ உண்மை தான் ஆனால் மீதமுள்ள காலத்தில் பல வெற்றிகளையும் சந்தோசங்களையும் அவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்\nகடவுளின் படைப்பில் துன்பம் மட்டுமே ஒருவனை தொடர்ச்சியாக தொடர்வது இல்லை பல நேரங்களில் வெற்றியும் இன்பமும் சந்திக்க வேண்டிய நிலையும் வருகிறது அதே போலவே இன்பம் மட்டுமே ஒருவனது முழு வாழ்வாக ஆகி விடாது\nஇங்கிலாந்து மகாராணி மனதிலும் சோகம் உண்டு தெருவோரத்தில் வாழ்பவனும் ஆனந்தம் அடைவதுண்டு எனவே தேவை இல்லாமல் கால சர்ப தோஷத்தை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை அதற்காக வாழ்வை இழக்க வேண்டிய தேவையும் இல்லை\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஒரு நாட்டின் ராஜா ஒரு போட்டி வைத்தாராம் .\nயார் உலகத்திலேயே மிக பெரிய பொய் சொல்கிறாரோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக சொன்னாராம் .\nஉடனே பலர் வந்து நிறைய பொய் சொல்லியிருக்கிறார்கள் ஆனால் மன்னருக்கு திருப்தி ஏற்படவில்லை .\nகடைசியாக ஒருவர் வந்து சொன்னாராம் .\n\"நான் கவலையே இல்லாத மனிதனை பார்த்தேன் என்றாராம்\".\nஇது தான் உலகத்திலேயே மிக பெரிய பொய் என்று திருப்தி அடைந்தார்\nஇதன் பொருள் உலகத்தில் எறும்பு முதல் யானை வரை அணைத்து உயிர்களுக்கும் கவலை உண்டு.\n\"எதுவாகியபோதும் நலமாய் இரு போதும்\"\nஆசிரியர் அவர்கள் இதற்கு தகுந்த பரிகாரம் சொல்லி இருந்தால் நன்றாக இருக்குமே\nஅவருக்கு கூறிய நிவர்த்தி பரிகாரம் பற்றி கூறினால் நன்றாக இருக்கும்.\nஅந்த நிவர்த்தி எல்லோருக்கும் பொதுவானது என்றால் எல்லோருக்கும் நன்மை ஆக இருக்கும்.\nகுருஜி அவர்களுக்கு நமஸ்காரம். என்னுடையதும் காலசர்ப அணைப்பு ஜாதகம்தான். பூர்வ ஜன்ம புண்ணியம் யாதாவது மிகுந்து இருந்தால் அதுவும், பெண்டாட்டியின் நல்ல காலமும்தான் காப்பாற்றும். குடியாத்தம் நண்பருக்கு ஜோசியர் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் மனம் உடைய வேண்ட���யதில்லை. அவருக்கு கல்யாணம் ஆகாமல் இருந்தால் இறைவனை வேண்டி திருமணத்தை உடனடியாக முடிக்கவும். ( சுவாதி நட்சத்திரத்தை தவிர்க்கவும், அவர்கள் நல்லவர்கள்தான், ஆனால் அவர்கள் மகிழ்ச்சி கணவனால் மிகவும் மட்டுப்படும்).\n\"கடவுளின் படைப்பில் துன்பம் மட்டுமே ஒருவனை தொடர்ச்சியாக தொடர்வது இல்லை பல நேரங்களில் வெற்றியும் இன்பமும் சந்திக்க வேண்டிய நிலையும் வருகிறது அதே போலவே இன்பம் மட்டுமே ஒருவனது முழு வாழ்வாக ஆகி விடாது\"... என்னை மிகவும் ஈர்த்த வரிகள்...\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-06-26T22:10:57Z", "digest": "sha1:F5EXDUMKALBZTR32RAJOKHJ5FT4ISXWA", "length": 5723, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "கும்பகோணம் பள்ளி தீ விபத்து 14-வது ஆண்டு நினைவு தின அஞ்சலி ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து 14-வது ஆண்டு நினைவு தின அஞ்சலி \nகும்பகோணம் பள்ளி தீ விபத்து 14-வது ஆண்டு நினைவு தின அஞ்சலி \nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள்.\nநாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தீ விபத்து ஏற்பட்ட பள்ளி முன்பு பலியான குழந்தைகளின் உருவப்படத்துக்கு ஒரு சிறுமி , தாயுடன் வந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய காட்சி.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-06-26T22:10:52Z", "digest": "sha1:NFLZ6A3BF27EQO4CD3DGMWS6AQVKJIGS", "length": 6502, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "பெயர்ந்த வீடுகள் : பேருதவி செய்த MLA!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபெயர்ந்த வீடுகள் : பேருதவி செய்த MLA\nபெயர்ந்த வீடுகள் : பேருதவி செய��த MLA\nதஞ்சாவூர் மாவட்டம் ராஜாமடம் அருகில் கீழதோட்டம் பகுதியில் நேற்று இரவு பேய்ந்த கண மழையில் ஆறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.இதனை தகவல் அறிந்த உடனே இன்று அதிகாலை சம்பவம் நடந்த இடத்திற்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு CV சேகர் BA.BL.MLA அவர்கள் சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டனர்.\nதேசம் அடைந்த வீடுகளுக்கு MLA திரு CV சேகர் அவர்கள் இடமும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூபாய் 2000 ஆயிரம் வழங்கினர்.\nமேலும் MLA அவர்கள் அதிகாரிகளுக்கு உடனடியாக அந்த இடத்தை சாரி செய்யும்படி உத்தரவிட்டார். உடன் பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் P. சுப்பிரமணியன் அவர்களும் ஊராட்சி கழக செயலாளர்கள் மோகன்தாஸ், முருகேசன்,ரவி, இராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/", "date_download": "2019-06-26T22:09:40Z", "digest": "sha1:T25R6EVKN3JFI3Y2YGBBL23U3LBKC2H6", "length": 82640, "nlines": 295, "source_domain": "amaruvi.in", "title": "ஆ..பக்கங்கள் – கற்றதும் பெற்றதும்", "raw_content": "\n‘இன்னும் எழுதல்லையே, உங்கடவாளா இருக்கறதால எழுதல்லையா\n‘ஏண்டாம்பி, பருப்பு சாதம் சாப்டுட்டு ‘நீட்’டுக்கு நீட்டி மொழக்கிண்டு ** விட்டுண்டே வந்தியே, இப்ப எங்க இருக்கே அவான்னா மூடிண்டுடுவேளா\nநேற்றும் இன்றும் வந்த கேலிகளில் வெளியிடத் தகுந்த இரண்டு இவை. இவர்கள் பாடகி ஶ்ரீமதி.சுதா ரகுநாதன் விஷயம் பற்றிக் கேட்கிறார்கள்.\nஒரு குடும்பத்தின் நிகழ்வு என்பதால் வாளாவிருந்தேன். கடமையை ஆற்றி விடுகிறேன். பரம வைதீகர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் வேறு பாத்திரக் கடைக்குச் செல்லலாம்.\nஇது ஒரு குடும்பம் தொடர்பான விஷயம். மூன்றாமவர் தலையிடுதல் தவறு மட்டுமன்று, அசிங்கமும் கூட.\nஇனங்கள் கடந்த காதல், மனங்கள் கடந்த உறவு, மதங்கள் கடந்த சேர்க்கை என்பது கேட்க நன்றாக இருக்கும். நடைமுறையில் பிரச்சனைகளே அதிகம். நிற்க.\nசோனியா காந்தி பற்றி எழுத்தாளர் சோ சொன்னதாகக் குருமூர்த்தி சொன்னது: ‘ நான் சொல்வது கசக்கும். ஆனால் நிதர்ஸனம் இதுதான். ராஜீவின் மனைவி கறுப்பினப் பெண்ணாக இருந்திருந்தால் அவரைக் கட்சித் தலைவராகவும் பிரமர் வேட்பாளராகவும் காங்கிரஸ் கட்சியினர் ஏற்றிருக்க மாட்டார்கள்.’ இதை மனதில் கொண்டும், நமது குருதியில் ஊறியுள்ள கறுப்பு / வெளுப்பு மீதான வெறுப்பு / விருப்புப் பார்வையை கொண்டும் பார்த்தால், மணமகன் வெளுப்பு அமெரிக்கனாக இருந்திருக்கும் பட்சத்தில் நமது அறச்சீற்ற அந்தணர்கள் சற்று அடக்கியே அதிர்ந்திருப்பர்.’ சொன்னால் விரோதமிது, ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ’ ரகம் தான். வைபவர்கள் வையட்டும். நிற்க.\nசிங்கப்பூரின் தந்தை அமரர் லீ குவான் யூவை விட ஒரு முற்போக்காளரைக் காண முடியுமா அவரது மகள் ( பிரபல நரம்பியல் மருத்துவர் Dr.Lee Wei Ling) திருமண விஷயத்தில் திரு.லீ சொன்ன அறிவுரை நியாயமானது. (அவரது சுய சரிதையில் உள்ளது). இதனால் அவரைப் பிற்போக்காளர் என்று ஒதுக்க இயலுமா\nசுதா ரகுநாதன் பெண் விஷயத்தில் மணப்பெண் மதம் மாறி (மாற்றி), பின்னர் திருமணம் நடந்திருந்தால் வேறு விஷயம். ஆனால் இங்கு மணமகன் ஹிந்து தர்மத்தை விரும்பி ஏற்கிறான் என்கிறார்கள். இதை வரவேற்க வேண்டும். இதற்கான சம்ஸ்காரங்கள் இருக்கலாம். அவற்றைச் செய்து சம்பிரதாயதுக்குள் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. நிற்க.\nலவ் ஜிகாத் என்பது எத்தனை உண்மையோ, சில குடும்பத்துப் பெண்களைக் குறிவைத்து, பெரும் பண பலத்துடன் செய்யப்படும் ‘காதல் யுத்தங்கள்’ எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை பிராம்மணப் பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் Orchestrated காதல் கல்யாணங்கள். இதில் சமீபத்திய வரவு பண்ருட்டி, விழுப்புரம் பகுதகளைச் சார்ந்த செட்டியா, ரெட்டியார் சமூகப் பெண்களை மையப்டுத்திச் செய்யப்படும் காதல் பிரயத்னங்கள்.\nபண்ருட்டி பகுதியைச் சேர்ந்த செட்டியார் குடும்பங்கள் மகள் கல்லூரிக்குச் செல்லும் முன் திருமணம் செய்து விடுகிறார்கள். படிப்பு முடிந்தவுடன் பெண் புக்ககம் செல்வாள் என்பது புரிந்துணர்வு ஒப்பந்தம். இதை நேரில் கண்டிருக்கிறேன். அப்படி அந்தச் சமூகம் த்னது பெண்களைக் காக்கிறது. சில லவ் ஜிகாத், Orchestrated காதல் பிரயத்னங்களால் பல குடும்பங்கள் அழிந்த பின் வந்துள்ள எச்சர���க்கை உணர்வு.\nஇதில் பிராம்மணக் குடும்பங்கள் விதிவிலக்கு. அவர்களுக்குத் தங்களை முற்போக்காகக் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். ‘இல்லை, நாங்க ப்ராமின்ஸ் இல்லை. எல்லாம் சாப்பிடுவோம். ரொம்ப சோஷ்யல் டைப். அப்ப மாதிரி மடிசிஞ்சி கிடையாது. ஆஃபீசுக்கெல்லாம் திருமண் இட்டுண்டு வரமாட்டோம். எங்க சம்பிரதாயம் நாலு சுவத்துக்குள்ள தான். நாங்களும் செக்யூலர் தான். வாங்க, ஒரு பெக் போடலாம்’ என்று வேஷம் போட்டே ஆக வேண்டிய நிலையில் இருப்பதாகவே பிராம்மண சமூகம் நினைத்துக் கொண்டிருக்கிறது. அதை முன்னேறியதற்கான அடையாளமாக, ‘I have arrived’ என்பதற்கான அடையாளக் கொடியாகக் கொண்டுள்ளது. இதுவும் நிதர்ஸனம்.\nபிற்போக்கு என்று ஏசப்படுவேன் என்றாலும் சொல்கிறேன்.\nபடிப்பு தேவைதான். நல்ல படிப்பு அவசியம் தேவை தான். ஆனல், சம்பிரதாயப் படிப்பும் தேவையே. பிள்ளைகளுக்கு அவற்றையும் சொல்லிவைப்பது அவசியம். செக்யூலர் கல்வி என்கிற ஹோதாவில் சம்பிரதாயம் வேண்டாம், பண்டைய நெறிகள் வேண்டாம், அவை பிற்போக்கு என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தால் இவ்வாறான விளைவுகளே ஏற்படும்.\nஇப்படிச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. ஏனெனில் எந்த முற்போக்குப் பத்திரிக்கையும், இலக்கியக் கழகமும் எனக்கு விருதளிக்கப் போவதில்லை. அதனால் என் கருத்துக்களை மாற்றிக் கொள்ள எனக்கு அவசியம் இல்லை. சபரி மலை விஷயத்திலும் நான் சம்பிரதாய நம்பிக்கைக்கே வாக்களிக்கிறேன். பெண்ணீயம் என்று வெற்றுக் கூச்சல் இட எனக்குத் தேவை இருக்கவில்லை. ஒரு அடையாளம் ஏற்படுவதற்காக கலாச்சார விழுமியங்களை மறுதலித்துப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை.\n‘கல்யாணப் பையன் சந்தியாவந்தனம் பண்றான், மடிசிஞ்சி’ என்று ஒதுக்கும் பிராம்மணப் பெண்கள், ‘இதப்பாருங்கோ, மாமியார், நாத்தனார்னு எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்கப்படாது’ என்று கட்டளை விதிக்கும் பெண்கள், ‘பொண்ணு மாடர்ன். அதுனால ஜீன்ஸ் போட்டுண்டே கோவிலுக்கு வருவா. சும்மா புடவை கட்டிக்கோ, சமையல் பண்ணுன்னு தொந்தரவு பண்ணாத இடமா பாருங்கோ’ என்று கேட்கும் பெண்ணின் தாயார்கள், ‘தீட்டு, மடி, ஆசாரம்னு நாட்டுப்புறமா இருக்கப் படாது. மாடர்னா சோசியலா இருக்கற ஃபேமிலியா பாருங்கோ’ என்று கேட்கும் பெண்ணின் பெற்றோர் இருக்கும் சமுதாயத்தில், ஒரு சுதா ரகுநாதன் தனது ம��ளுக்கு இந்துவாக விரும்பும் ஆப்பிரிக்க அமெரிக்கரைத் திருமணம் செய்ய அனுமதித்தது குற்றமில்லை.\nஆனால், குடும்பம் எப்படிப் போனாலும், பெற்றோர் எந்த இழிச்சொல்லுக்கு ஆட்பட்டாலும், சமூகம் என்ன சொன்னாலும், என் இஷ்டப்படிதான் நடப்பேன், ஏனெனில் நான் ஒரு 'லிபரேட்டட்' பெண் என்று நினைக்கும் பெண்கள் இருக்கும் வரை, புத்திர பாசத்தால் தலை குனிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட எத்தனையோ சுதாக்கள் மற்றும் ரகுநாதன்கள் தினம் தினம் மனம் புழுங்கிச் செத்துக்கொண்டேயிருப்பார்கள். இதுவும் நிதர்ஸனம்.\nஇப்படியான பெற்றோர்கள் தாங்களும் புண்பட்டு, தங்களது பிள்ளைகளின் செயல்களை அங்கீகரிக்க முடியாமல், அதே சமயம் அங்கீகரித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அங்கீகரிப்புக்காகத் தங்களது குல குருக்களையும் அவர்கள் வகிக்கும் ஆஸ்தானங்களையும் கூட வம்புப் பேச்சிற்கு ஆளாக்குவதும் கூட நிதர்ஸனமே.\nமேற்சொன்ன அனைத்து நிதர்ஸனங்களையும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய நிதர்ஸன உலகத்தினரான நாம், அடுத்த நிதர்ஸனக் கல்யாணம் நடைபெறும் வரையில் வெறும் வாயை மென்றுகொண்டிருப்போம்.\nபி.கு.: பருப்பு சாதம் தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் ரோஷம் உண்டு. எனக்கெனக் கருத்துகள் உள்ளன. முற்போக்காகத் தெரிவதற்காகக் கருத்துக்களை மாற்றிக் கொள்ளத் தேவையில்லாத அளவிற்குத் தன்மானம் உள்ளது. நன்றி.\nமாணவர்களே, உங்களை அரசியல் பக்கம் திருப்ப எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், தேச துரோகி ஒருவனது ஈடச் செயல் கண்டு, கொதித்து, அவனை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காக இன்று இதைப் பற்றி எழுதுகிறேன்.\nஅவன், இவன் என்று ஏக வசனத்தில் எழுதுவது இதுவே முதல் முறை. அவனுக்கு என்னை விட ஒரு வயது அதிகம். அவ்வளவு தான். ஆகையால் அவன் என்றால் தவறீல்லை.\nஒருவேளை படித்தவனாக இருந்தால், அறிவாளியாக இருந்தால், சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவனாக இருந்தால், வயதில் குறைந்தவனாயினும் மரியாதை செய்ய வேண்டும். அதுவும் இவனுக்கு வரவில்லை. சரஸ்வதியும் அவனைக் கண்டு ஓடி ஒளிந்துகொண்டாள்.\nஆனால், ஊர்ப்பட்ட சொத்து உள்ளது, எல்லாம் அப்பாவும், அம்மாவும், பாட்டியும் சேர்ந்து ஊரை அடித்து உலையில் போட்டு அடித்த கொள்ளையால் வந்த பணம். அது கொடுக்கும் திமிர் மட்டுமே உள்ள, சாதாரண அறிவு கூட அற்ற, சுய புத்தி வேலை செய்யா��, எடுப்பார் கைப்பிள்ளையாகவே ஆள் மட்டும் வளர்ந்துவிட்ட ஒரு பணக்கார தடித் தாண்டவராயன் என்பதால் அவனை ‘அவன்’ என்று சொல்வது தவறில்லை.\nஅவன் என்ன செய்துள்ளான் என்பதைப் படத்தைப் பார்த்தாலே தெரியும். இன்று #yogaday2019. உலகெங்கிலும் உள்ள நாடுகள் யோகாவைக் கொண்டாடுகின்ற்ன. இஸ்லாமிய நாடுகள், கிறித்தவ நாடுகள், பவுத்த, ஷிண்டோ, கடவுள் இல்லை நாடுகள் கூட யோகாவைக் கொண்டாடி, இன்று தத்தமது நாடுகளில் நடந்துள்ள் யோக உற்சவங்களைக் குறித்துப் படங்களை வெளியிட்டுள்ளன.\nஉலக அளவில், பிரதமர் மோதியின் முயற்சியால் யோகாவும், அதனால் பாரதமும் பெரும் புகழாரத்துடன் போற்றப்படுகின்றன.\nஆனால், இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டை ஆள வேண்டும் என்று தகுத்திக்கு மீறி ஆசைப்பட்ட அந்த முழு முட்டாள், இந்த நாட்டையும், நாட்டக் காக்கத் தம் உயிரையே தரத்துணிந்துள்ள வீரர்களையும், அவர்களுக்கு உற்ற துணையாக நின்று தேசத்தைக் காக்கும் நாய்களையும் இழிவு படுத்தும் விதமாக ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளான். ராணுவ நாய்களும், வீரர்களும் யோகா செய்யும் படத்தை வெளியிட்டு, ‘இதுவே புதிய பாரதம்’ என்று கேலியாக வெளியிட்டுள்ளான்.\nபிறந்த நாட்டின் புனிதத்தையும் மதிக்கத் திராணியில்லை, நாட்டைக் காக்கும் வீரர்களையும் மதிக்க வக்கில்லை, ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக நின்று பாரதத்தைக் காக்கும் நாய்களின் சேவையையும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு அறிவில்லை. இப்படி எந்தத் தகுதியும் அற்ற ஒரு அரை வேக்காடு தேசத்தை ஆள வேண்டும் என்று தேர்தலின் போது கத்திய கத்து இன்னமும் காதில் ஒலிக்கிறது.\nபெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததுவே என்றான் பாரதி.\nதேசத்தையும் மதிக்கத் தெரியாது, ராணுவத்தையும் போற்றத் தெரியாது. அப்புறம் என்ன கண்றாவிக்கு நாட்டை ஆளத் துடிக்க வேண்டும்\nதேசத்தை இழிவு படுத்துவதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பதெப்படி இவன் ஏதோ அரைகுறைக் கல்வி சீமானோ, முழுப் பைத்தியம் கமலஹாசனோ அல்லன். மதவெறி பிடித்த ஒவ்வாசியும் அல்லன். காஷ்மீரத்தின் தீவிரவாதியும் அல்லன். ஆனால், இந்த தேசத்தின் விடுதலைக்காக சுமார் எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்த நேருவின் கொள்ளுப் பேரன் ராகுல் காந்தி.\nநேருவின் கொள்கைகள் பலது தவறானவை தான். ஆனால் தேசத்தின் பாதுகாவலர்களை அவர் இங்ஙனம் சித்தரிப்பதைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டார். இந்திரா காந்தி இதைக் கண்டிருந்தால் வெகுண்டெழுந்திருப்பார்.\nகாங்கிரஸ் அழியக் கூடாது, ஆனால் இந்தக் குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சி காப்பாற்றப் பட வேண்டும். காங்கிரஸ்காரர்கள் யாராகிலும் உப்பிட்டுச் சோறுண்ணுபவர்களாக இருந்தால், பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை அழைத்து அவரிடம் காங்கிரசை ஒப்படைக்கச் செய்ய வேண்டும்.\nதேசத்தையும், ராணுவத்தையும் மதிக்கத் தெரியாத முழு மூடர்கள் பாங்காக் சென்று பூரண ஞானம் அடைந்து வரலாம். காமராஜர் வளர்த்த காங்கிரஸ் இன்று தேச துரோகக் கபோதிகளின் கையில் உள்ளது. பச்சை தேசத் துரோக கம்யூனிஸ்டுகள், படு அயோக்கிய சிகாமணி திராவிடக் குஞ்சுகள் கூட செய்யமாட்டாத ஒரு இழிச்செயலை ச் செய்துள்ளான் ராகுல்.\nஇந்திரா காந்தியின் பேரன் தானா என்று கேட்கவைத்துள்ளான் அவன்.\nராகுல் காந்தி காங்கிரஸின் சாபக்கேடு, தேசத்தின் அவமானம்.\nராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – வெளிப்படையாக, தொலைக்காட்சி ஊடகங்கள் முன்னிலையில், ராணுவத்தையும், நாய்களையும் குறிப்பிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். முடிந்தால் ராணுவ வீரர் ஒருவரையும் அவர் பழக்கியுள்ள நாய் ஒன்றையும் அழைத்து இருவர் காலிலும் விழுந்து தனது பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும்.\nதேச நலனில் அக்கறை கொண்ட காங்கிரஸ்காரர்கள் புடவை கட்டிக் கொண்டு சப்பைக் கட்டு கட்டி நபும்ஸகர்களாக இல்லாமல், ராகுல் காந்தியை இவ்வாறு மன்னிப்பு கேட்க வற்புறுத்த வேண்டும்.\nவாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு.\nமாணவர்களே, இன்று ஒரு முக்கியமான நாள்.\nஉலகிற்குப் பாரதத்தின் கொடையான யோகப் பயிற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து, உலக யோகா தினம் என்று அறிவித்த நாள்.\nயோகப் பயிற்சிகள் உலகம் முழுமைக்குமானவை. மொழி, மதம், இனம், இடம், கண்டம் கடந்து உலகம் முழுவதற்கும் நன்மை பயக்கும் அரிய பரிசு யோகப் பயிற்சி.\nயோகப் பயிற்சிகள் ஹிந்து மதத்திற்கு உரியன, ஆகவே அதனை அனுசரிக்க வேண்டாம் என்று பாரதத்தில் உள்ள பிற்போக்கு சக்திகள் சிறுபான்மையினரைத் தூண்டி விட்டன. ஆனால், இஸ்லாமியர்களுக்குப் புனிதமான நாடான சவூதி அரேபியா முதலாக 47 இஸ்லாமிய நாடுகள் யோகக் கலையை அங்கீகரித்து, அவற்றைப் பள்ளிகளில் பாடமாக வைத்துள்ளன.\nஉங்களிடமும் சிலர் யோகப் பயிற்சிகள் ஹிந்து மதத் தொடர்புடையன என்று சொல்லலாம். அதனால் என்ன பரவாயில்லை என்று அவர்களின் கருத்துக்களை உதாசீனப்படுத்தி, யோகப் பயிற்சிகளை நல்ல ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு பின்பற்றி வாருங்கள்.\nஇந்தப் பயிற்சிகளை எதிர்ப்பவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்தி யோகக் கலைக்கு அங்கீகாரம் வாங்கித் தந்தது நமது பிரதமர் நரேந்திர மோதி அவர்கள். இதே அங்கீகாரத்தை முந்தைய பிரதமர் மன்மோஹன் சிங் வாங்கிக் கொடுத்திருந்தால் இவ்வளவு எதிர்ப்புகள், கேலிகள் வந்திருக்காது.\nஎதிர்ப்பவர்களின் நோக்கம் யோகம் அன்று. நரேந்திர மோதி.\nஇந்தக் கீழ்த்தரமான அரசியல் பார்வைகளால் கவனம் சிதறாமல், சரியான குருவிடம் யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு, மன அமைதியுடனும், ஒருமைப்பாட்டுடனும் கல்வி பயின்று வாழ்வில் வளம் பெறுவீற்களாக. (போட்டோ : இணையத்திலிருந்து)\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nமாணவர்களே, இங்கு நீங்கள் பார்க்கும் படங்கள் சிங்கப்பூர்ல் Changi City Point, Singapore என்னும் இடம். கட்டாந்தரையாக இருந்த நிலம். இன்று இயற்கையும் செயற்கையும் கொஞ்சும் இடமாக உள்ளது.\nசெயற்கையாக, மனிதனால் உருவாக்கப்பட்ட வியக்கவைக்கும் ஒரு ரயில் நிலையம், வானளாவ நிற்கும் பன்னாட்டு நிறுவனங்கள், ஊழியர்கள் அமைதியாக நடந்து சென்று வேலை செய்ய ஏதுவான நிலை, எப்போதும் கொட்டும் தண்ணீர், எப்போதுமே போகாத மின்சாரம். இவை ஏதோ தற்செயலாக நிகழ்ந்தவை அன்று. ஆட்சியாளர்களாலும் கடுமையாக உழைக்கும் அறிவுடை மாந்தர்களாலும் உருவாக்கப்பட்டவை.\nஏன் நிலத்தை அபகரிக்கிறார்களே, நிலத்தில் குழாய் பதிக்கிறார்களே, கட்டடம் எழுப்புகிறார்களே என்று யாரும் ஓலமிடுவதில்லை. அரசு நல்லது செய்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.\nதடையில்லா மின்சாரம் வேண்டும், குழாய் திறந்தால் நீர் வேண்டும், இருக்க இடம் வேண்டும், நள்ளிரவிலும் பெண்கள் தனியாக வேலைக்குச் சென்று திரும்ப வேண்டும் என்றால் அதற்கு அரசின் முயற்சி மட்டும் போதாது, மக்களின் ஒத்துழைப்பும் தேவை.\nசிங்கப்பூரை விட பல ஆயிரம் மடங்குகள் பெரிய அளவுள்ள அருகாமை நாடுகள் ‘சிங்கப்பூர் செய்வதை நம்மால் ஏன் செய்ய முடிவதில்லை சிங்கப்பூர் போன்று நமது குடிமக்களுக்கும் எவ்வாறு வீடுகள் அமைத்துத் தருவது சிங்கப்பூர் போன்று நமது குடிமக்களுக்கும் எவ்வாறு வீடுகள் அமைத்துத் தருவது அனைத்துலக வங்கிகளை எப்படி ஈர்ப்பது அனைத்துலக வங்கிகளை எப்படி ஈர்ப்பது தொழில் துவங்க இலகுவான இடமாக எப்படி மாறூவது தொழில் துவங்க இலகுவான இடமாக எப்படி மாறூவது’ என்று யோசிக்கின்றன. காரணம் கடந்த 50 ஆண்டுகளில் இவற்றையெல்லாம் சிங்கப்பூர் செய்துகாட்டியுள்ளது. மூன்றாம் தர நாடாக இருந்து, 30 ஆண்டுகளில் முதல்தர நாடாக முன்னேறியுள்ளது.\nஉலகில் Per Capita Income மிக அதிக அளவில் உள்ள ஒரு நாடாகச் சிங்கப்பூர் திகழ்கிறது.\nகாரணம்: போராட்டங்கள் இல்லை, வெற்று வாய்ச்சவடால்கள் இல்லை, வன்முறை இல்லை. இவற்றில் எல்லாம் ஈடுபட மகக்ளுக்கு நேரமோ தேவையோ இல்லை.\nஅடுத்த முறை உங்களைப் போராட்டத்துக்கு யாரேனும் அழைத்தால் மேற்சொன்ன கேள்விகளைக் கேளுங்கள்.\nசிங்கப்பூர் விடுதலை பெற்ற சில ஆண்டுகளுக்கு முன்னர் கியூபாவும் விடுதலை பெற்றது. அப்போதே உலக அளவில் சர்க்கரை ஏற்றுமதியில் சிறந்து விளங்கியது கியூபா. இலங்கை 1948ல் விடுதலை பெற்றது. தற்போது இந்த மூன்று நாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா\nசில ஆண்டுகளுக்கு முன், மணி சங்கர் ஐயர் என்னும் காங்கிரஸ் உறுப்பினர் மயிலாடுதுறையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். மதுரையை சுப்பிரமணியன் சுவாமி சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். அவர்கள் மாற்றவைல்லை என்பது தெரியும். ஆனாl, உலகில் உள்ள இத்தனை நாடுகளை விடுத்து, சிங்கப்பூரை ஏந் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்\nகாரணம்: மனித முயற்சியால், ஊழல் அற்ற அரசியலால், மக்களின் கடின உழைப்பால் இரண்டு தலைமுறைகளுக்குள் செழிப்பாக வளர்ந்த தேசம் சிங்கப்பூர் மட்டுமே.\nசிந்தித்துப் பாருங்கள். வெற்றுப் போராட்டங்கள் வீணாக முடியும். தேச நலன் பேண, உங்களை வாழ்வில் முன்னேற்றிக் கொள்ள, அரசியல்வாதிகள் அறிவிக்கும் போராட்டங்களைத் தவிர்த்துக் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.\nநாளைய உலகம் உங்கள் கையில். தொடர்ந்து பேசுவோம். வாழ்த்துக்கள்.\nமாணவர்களே, Charles Wheelan என்பார் எழுதிய ‘Naked Statistics’ என்றொரு நூலைப் பரிந்துரை செய்கிறேன்.\nபுள்ளியியல் கடினமான பாடம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். ஆனால் அதன் அடிப்படைகளைத் ��ெரிந்து கொண்டால் வாழ்க்கையில் பல தருணங்களில் பெரிதும் பயன்படும்.\nஆனால், நமது பாடநூல்கள் மாணவர்களுக்குச் சுவை ஏற்படாவண்ணமே பாடப்புத்தகங்களை வடிவமைக்கின்றன. எனவே, பாடப்புத்தகத்தில் மட்டுமே புள்ளியியலைப் படித்தால் அதன் மீது வெறுப்பே மிஞ்சும். ஆகையால் பாடப்புத்தகம் தவிர்த்து, ஆனால் பாடத்துடன் தொடர்புடைய பிற நூல்களையும் படிப்பது, குறிப்பாகப் புள்ளியியல் துறையில் பெரிதும் பயன்படும்.\nஅதிலும் மேற்சொன்ன நூல் மெலிதான நகைச்சுவையுடனேயே புள்ளியியலைச் சொல்லிச் செல்கிறது. வாழ்க்கையின் பல தருணங்களில் நமக்கு ஏற்படும் கேள்விகள், குழப்பங்கள், Netflixற்கு நமக்குப் பிடித்த படம் எப்படித்தெரிகிறது, பிரிண்டருடன் Extended Warranty வாங்கலாமா போன்ற நிகழ் கேள்விகளைக் கேட்டு அவறுக்கு விடையும் அளிக்கிறார் ஆசிரியர்.\n Correlationஐ எப்படிப் புரிந்துகொள்வது என்பனவற்றிற்கான விடைகளை அனைவருக்கும் புரியும் உதாரணங்களுடன் நகைச்சுவையாகச் சொல்லிச் செல்கிறார்.\nநூலை நன்கு புரிந்துகொள்வதற்கு நல்ல ஆங்கில அறிவு தேவை. ஆகவே உங்கள் புள்ளியியல் ஆசிரியருடன் சேர்ந்து இந்த நூலைப் படிக்கலாம். நூலின் அத்தியாயங்களை ஒருமுறைக்கு இருமுறைகள் வாசிப்பது நல்லது.\nமுடிந்தால் புள்ளியியல் பேராசிரியர் யாரையாவது தமிழில் எழுதவும் சொல்லலாம்.\nவிடுமுறை நாட்களில் ஒரு வாரம் முயற்சி செய்தால் நூலை முடித்துவிடலாம். இன்னூலாசிரியர் Naked Money, Naked Exonomics என்று வேறு இரு நூல்களும் எழுதியுள்ளார். இவர் ஊடகவியலாளர்.\nமேலும் நூல்கள் பற்றி அவ்வப்போது எழுதுகிறேன்.\nபதின்ம வயதை எட்டாத, விளிம்பு நிலையில் உள்ள பள்ளி மாணவர்களின் பார்வையில் சொல்லப்படும் கதைகளின் தொகுப்பே ராம் தங்கம் என்னும் எழுத்தாளரின் முதல் சிறுகதை நூல். பெயர்: திருக்கார்த்தியல்.\nஅலட்டல், அதிக வர்ணனைகள், பொய்மொழி இல்லாமல் சாதாரண நாஞ்சில் நாட்டு வழக்குச் சொற்களைக் கொண்டே மனதைப் பிழியும் கதைகள் பதினொன்றைக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.\nஅரசியல் சரி நிலை, மதச்சார்பற்றதாக காட்டிக் கொள்ளும் வெற்று வியாக்கியான வரிகள், அம்பேத்கார் மண் / பெரியார் மண், பொதுவுடமை ஒப்பாரிகள் என்று முற்போக்கு எழுத்தாளர்களால் கொண்டாடப் பட வேண்டியதற்குத் தேவையான எந்த லாகிரி வஸ்துக்களும் அற்ற, நேர்மையான, மனதில் ஆணியடிக்கும் கதைகள் உள்ளன.\nஇக்கதைகள் பெரும்பாலும் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றூகிறது. ஏனெனில் சில கதைகளில் தன்மை ஒருமை வழியாகக் கதை செல்கிறது.\n‘ஊழிற் பெருவலி’ என்னும் சிறுகதையைப் படித்த பிறது மனம் ஒரு நிலையில் இல்லை. ஓரிரு கதைகள் மனதில் நிற்கவில்லை.( பெரிய நாடார் வீடு).\nநாஞ்சில் நாடனின் முன்னுரை சிறப்பு.\nஒரே மூச்சில் படித்தால் மனம் கனப்பது நிச்சயம். எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு வாழ்த்துகள்.\nமாணவர்களே, பம்பாயில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்தேன். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அங்கு ஜப்பானியக் கம்பெனிக்கு மென்பொருள் எழுதும் நிறுவனம்.\nஎதைப் பார்த்து மென்பொருள் எழுதுவது Functional Specifications என்று ஒரு ஆவணம் கொடுப்பார்கள். அதில் உள்ள தேவைகளின் படி மென்பொருள் எழுத வேண்டும். ஒரு விஷயம் மட்டுமே கடினமாக இருக்கும். அந்த ஆவணம் ஜப்பானிய மொழியில் இருக்கும்.\nஆகவே, அடிப்படை ஜப்பானிய மொழி கற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. ஆவணத்தை முழுமையாகப் படிக்க முடியாவிட்டாலும் ஓரளவிற்கு அதன் தாத்பர்யத்தை அறிந்துகொள்ள அடிப்படை ஜப்பானிய மொழியறிவு தேவையாக இருந்தது.\nஆகவே ஜப்பானிய மொழி பயிலத் துவங்கினேன்.\nமுழுவதும் பயில இயலவில்லை. ஓரளவிற்கு அடிப்படையாகப் பேச வந்தது. ஜப்பானிய நிறுவனத்தார் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு பக்க அளவிற்கு எழுத முடிந்தது ( தவறுகள் இருந்தன என்பது வேறு விஷயம்).\nசில நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, ஜப்பான் சென்றேன். அங்கு சாட்சிக்குக் கூட ஆங்கிலம் இல்லை. மேலாளர் ஜப்பானிய மொழியிலேயே பேசுவார். மொழி மாற்றிக் கருவி கொடுத்தார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தார்கள். இருந்தாலும் சரளமாகப் பேச முடியவில்லை.\nஜப்பானில் பகுதி நேரமாக சிறு பள்ளியில் சேர்ந்து படித்தேன். 2 மாதங்களில் நல்ல முன்னேற்றம். ஆனாலும் தாய்மொழியில் அவர்கள் பேசும் போது அவர்கள் அளவிற்கு என்னால் பேச முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் அதிக அளவு புரியத் துவங்கியது.\nபணி அழுத்தம் காரணமாக மேலும் ஜப்பானியம் பயில முடியவில்லை. ஆனால், சாதாரணமாகப் பேசும் போது ஜப்பானிய மொழியில் 4 வரிகள் பேசிவிட்டு, அவர்கள் ஆச்சரியம் அடந்தவுடன் ஆங்கிலத்திற்கு மாறுவது என்று ஒரு உத்தியைக் கையாண்டேன். தங்களது மொழியில் அன்னியன் பேச முயல்வதை அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். தவறுகளைத் திருத்தினார்கள். ‘நீ பேசுவது குழந்தை பேசுவது போல் உள்ளது’ என்று சொன்னார்கள். (கொதமோதாச்சி)\nஜப்பானிய மொழி எனக்குத் திறந்துவிட்ட கதவுகள் பல.\nதற்போது 12 ஆண்டுகளாக அம்மொழியுடன் தொடர்பில் இல்லை. ஆகையால் தற்போது மொழி என்னைவிட்டு விலகிவிட்டது. மேலோட்டமாகவே புரிகிறது. மீண்டும் பயிலலாமா என்று யோசித்து வருகிறேன். தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் இலக்கண முறையில் தொடர்பிருப்பதாகத் தோன்றுகிறது. யாராவது மொழியியலாளர்கள் ஆராயலாம்.\nஇதற்கிடையில் சிங்கப்பூரில் சீனம் பயில முயன்று தோற்றேன். கடினமான மொழி. எனக்கு வயதும் ஆகிவிட்டது என்று புரிந்தது.\nஜப்பானியத்தாலும் எனது தமிழறிவு அழியவில்லை. மேலும் மெருகேறியது என்று நினைக்கிறேன்.\nஒவ்வொரு மொழியும் சிறந்த அனுபவங்களுக்கான கதவே. நாம் தட்ட வேண்டும். உலகம் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.\nஅதிகக் கதவுகளைத் தட்டுங்கள். உலகெங்கிலுமிருந்து தென்றல் உங்களைத் தழுவட்டும்.\nபி.கு.: சென்னையில் ஜப்பானிய மொழி பயில ABK AOTS DOSOKAI என்று தேடிப்பாருங்கள்.\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\nபம்பாயில் வேலைக்குச் சேர்ந்த போது இந்தி பேசினால் ஓரளவு புரியும். எழுதப் படிக்கத் தெரியும்.\nVoltasல் பணிமனை(Workshop)ல் முதல் சுற்று. TATA கம்பெனிகளில் அனைத்து பொறியாளர்களும் எல்லாத் துறைகளிலும் சிறிது காலம் பணியாற்ற வேண்டும். மின் பொறியியலாளனான என்னை மின் தூக்கி/ மின் மாற்றி (Transformer/Switchgear) உற்பத்தி செய்யும் பணிமனைக்கு அனுப்பினார்கள்.\nபூராவும் மராத்திய தொழிலாளர்கள். சிவ சேனை யூனியன் அங்கத்தினர்கள். தென்னிந்தியா என்றால் அப்போது அவ்வளவாக ஆகாது. இவர்களை நான் மேற்பார்வை செய்ய வேண்டும். அவர்களிடமிருந்து பணியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஅதற்காக அவர்களுடன் நான் பேசியே ஆக வேண்டும். அங்குள்ள சூபர்வைசர்கள் டிப்ளமா படித்தவர்கள். ஓரளவு ஆங்கிலம் புரியும். பெரும்பாலும் மராத்தி, இந்தி, கொஞ்சம் குஜராத்தி.\nஊழியர்கள் என்னிடம் சந்தேகம் கேட்டாலோ, வேறு ஏதாவது பேசினாலோ முதலில் அவர்கள் பேசும் வார்த்தைகளை உற்று கவனிப்பேன். கொஞ்சம் புரிந்தால் இந்தி, ஒன்றுமே புரியவில்லை என்றால் மராத்தி என்று ஒரு கணக்கு. புரிந்தால் உடைந்த ஹிந்தியில் பேசி, சமாளித்து அனுப்புவேன். புர���யவேயில்லை, மராத்தியென்றால் என்ன செய்வது\nசூபர்வைசர் சாளுங்கே என்னும் மராத்தியரிடம் சென்று ‘எனக்கு மராத்தி தெரியாது. இந்தியில் சொல்லுங்கள்’ என்பதை மராத்தியில் எப்படிச் சொல்வது என்று கேட்டுக்கொண்டேன். ஆச்சரியம் அவருக்கு. ‘எனக்கு மராத்தி தெரியாது’ என்பதை மராத்தியிலேயே சொன்னதால் ஊழியர்கள் ஆச்சர்யத்துக்குள்ளானார்கள். இந்த வழிமுறை ஊழியர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.\nமதிய உணவை ஊழியர்களுடன் சேர்ந்து உண்டேன். மேனேஜர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அங்கெல்லாம் சாதி வேறுபாடு உண்டு. எனக்குக் கவலை இல்லை. ஒரு மாதம் இப்படிச் சென்றது.\nஒரு மாதத்தில் மராத்தியில் அடிக்கடி பயன்படும் கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன். பயன் படுத்துவதற்கன்று. அவையே அதிகமாகப் புழங்கியவை.\nஇரண்டு மாதங்களில் ஊழியர்கள் சகஜமாகப் பழகத் துவங்கினார்கள். அடிக்கடி OT – Overtime – கேட்பார்கள். ஓரிரு முறை கொடுப்பேன். பின்னர் மறுக்கத்துவங்கினேன். ஷிப்ட் முடிந்து வீடு திரும்பும் போது மற்ற ஊழியர்களுடன் அவர்களது பேருந்திலேயே சென்று வந்தேன். முடிந்தவரை மராத்தியிலேயே பேச முயன்றேன். மொழி ஓரளவு கைகூடியது.\nமதிய உணவு இடைவேளையில் அவர்களுடன் அமர்ந்து சிவ சேனையின் பத்திரிக்கையான சாம்னா படிக்கத் துவங்கினேன். அப்போது பால் தாக்கரே தலையங்கம் எழுதுவார். பெரும்பாலும் எளிமையாகவே இருக்கும். ஒரு கட்டத்தில் ஊழியர்கள் எனக்காகவென்று சாம்னா எடுத்து வந்தார்கள். நானும் சாம்னா படிக்கிறேன் என்பதால் இன்னமும் ஒன்றிப்போனார்கள்.\nவந்த புதிதில் அவர்களிடம் பேசிய போது அவர்கள் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக்கொண்டது ‘யெ மதராஸி சாப் நஹி, சாம்ப் ஹை’ ( இவன் மதராசி ஆபீசர் இல்லை, மதராசிப் பாம்பு). அதே ஊழியர்கள் 2-3 மாதங்களில் சொன்னது ‘இக்கட யே மதராஸி சாஹேப். துமி அத்த மராதி மானுஸ் ஆஹெ. துமி ஃக்த பஸா. அமி காம் கர்தோ, துமி பகா’ ( இங்க வாங்க மதராசி ஆபீசர். இப்ப நீங்க மராத்தி மனிதர், சகோதரர், இங்க வெறுமெனே உக்காருங்க, நாங்க வேலை செய்யறோம், நீங்க பாருங்க’ ).\nஇத்தனைக்கும் நான் அவர்களுக்கு ஒன்றும் அதிகப்படியாகச் செய்யவில்லை. அவர்களின் மொழியைப் படித்தேன். அவ்வளவு தான்.\nஇரண்டு ஊழியர்கள் மிகவும் நெருக்கமானார்கள். தங்கள் வீடுகளின் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத��தார்கள். அதில் ஒருவர் பின்னாளில் சிவசேனை சார்பில் ஏதோ அரசுப் பதவியும் பெற்றார் என்று தெரிந்துகொண்டேன்.\n6 மாதங்களில் வேறு பணிமனைக்கு மாற்றினார்கள். ஊழியர்கள் கண் கலங்கியதைப் பார்க்க முடிந்தது.\nசிவசேனை அலுவலகங்கள் (ஷாகா) எனப்டும். அனேகமாக பேட்டைக்கு இரண்டு இருக்கும். விடுமுறை நாட்களில் அங்கும் சென்று பேச்சுக் கொடுப்பேன் – மொழியறிவு பெற வேண்டி. ‘மி நாதுராம் கோட்ஸே போதோயே’ என்ற மராத்திய நாடகம் பார்த்தேன். பிரமிப்பு தான். தமிழ் நாடகம் எவ்வளவோ முன்னேற வேண்டும் என்று புரிந்துகொண்டேன்.\nநான் பம்பாயில் பணியாற்றியது மூன்றாண்டுகளே. இந்தி சரளமாகவும், மராத்தி சமாளிக்கக் கூடிய அளவிலும், குஜராத்தி ரொம்பவும் மேலோட்டமாகப் புரிந்துகொள்ளக் கூடிய அளவிலும் கற்றுக் கொண்டேன். தற்போது குஜராத்தி மறந்துவிட்டது. ஆனாலும் மராத்தி நினைவில் உள்ளது. ‘அஸ்து’ என்னும் மராத்தி திரைப்படத்தைப் பற்றிய விமர்சனமும் எழுதியிருக்கிறேன். சிங்கப்பூரிலும் மராத்திய நண்பர்களிடம் திக்கித் திணறி மராத்தியில் பேச முயல்கிறேன். அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.\nமராத்தி கற்றுக் கொண்டதால் தமிழ் மறந்துவிடவில்லை. குறுஞ்செய்திகள் முதற்கொண்டு தமிழிலேயே அனுப்புகிறேன். எந்தெந்த இடத்தில் எந்தெந்த மொழியைப் பயன்படுத்த முடியுமே அங்கங்கே அவற்றைப் பயன் படுத்துகிறேன். மிக அதிகமாகத் தமிழ் உபன்யாசங்களைப் பம்பாயிலேயே கேட்டிருக்கிறேன்.\nஎந்த மொழியுமே அழகானது தான். அதன் இலக்கண அமைப்பு என்னை வசீகரப்படுத்தியே உள்ளது. ஒன்றினது அமைப்பைப் பிறிதொரு மொழியுடன் பொருத்திப் பார்த்தால் போதும். மொழி கைகூடிவிடும்.\nமாணவர்களே, மொழிகளைக் காதலியுங்கள். அவை உங்களைக் கைவிடா.\nஜப்பானிய மொழி கற்றுக் கொண்ட விஷயத்தைப் பின்னர் ஒருமுறை சொல்கிறேன்.\nமாணவர்களே, இன்று கொஞ்சம் சுய சரிதை. பயன்படும் என்று எண்ணுகிறேன்.\n1988ல் நடுவணரசுப் பாடத்திட்டத்தில் (CBSE) பத்தாம் வகுப்புத் தேர்வில் நான் அகில இந்திய அளவில் ஆங்கிலத்தில் முதலாவதாக வந்தேன். ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி என்று போட்டோவெல்லாம் வந்தது. பேட்டியெடுத்தார்கள். தூர்தர்ஷன் பேட்டி கண்டது. (இப்ப நிறுத்தறியா இல்லியா என்று சொல்வது புரிகிறது. நிறுத்திக்குவோம்).\nதினத்தந்தி நிருபர் வந்திருந்தபோத��� சொன்னார் “தம்பி, இங்கிலீஷ்ல இந்தியாவுல முதலா வந்தீங்களே, தமிழ்ல வந்திருந்தீங்கன்னா நிறைய ஸ்காலர்ஷிப் கிடைக்குமே. தமிழ் நாட்டு அரசு தமிழ்ல முதல்ல வந்தா ஸ்காலர்ஷிப் தராங்களே” என்றார்.\nதூக்கிவாரிப் போட்டது. “ஏன் இங்கிலீஷ்க்கு தர மாட்டாங்களா நான் தமிழ் மாணவன் தானே நான் தமிழ் மாணவன் தானே இதால தமிழ் நாட்டுக்குப் பெருமை இல்லையா இதால தமிழ் நாட்டுக்குப் பெருமை இல்லையா” 16 வயதில் உலகம் புரியாமல் கேட்டேன்.\nநான் தெரிந்துகொண்டது: தமிழில் முதல் மதிப்பெண் எடுத்தால் மாநில அரசு கல்வி உதவித்தொகை வழங்கும். வேறு எந்த மொழியில் இந்திய அளவில் முதலிடம் வகித்தாலும், தமிழ் நாட்டு மாணவனேயாகிலும் மாநில அரசு கண்டுகொள்ளாது. அதைப் போலவே மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பலன்கள் அதிகம். மற்ற மொழிப் பாடங்களில் கிடையாது.\nஇது என்ன கொடுமை என்று எண்ணியபோது ராஜீவ் காந்தி ஆபத்பாந்தவனாக வந்தார். டில்லிக்கு அழைத்துச் சிறப்புச் செய்தார். மத்திய மந்திரி தினேஷ் சிங் விருது வழங்கினார். CBSE என் கல்லூரிப் படிப்பு வரை ஊக்கத்தொகை வழங்கியது. ஹிந்து நாளிதழ் ரூ 1000 அளித்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஈராண்டுகளுக்கு மாதம் ரூ 110 அளித்தது. அன்னாட்களில் அவை மிகப்பெரிய தொகை.\nபின்னர் தெரிந்துகொண்டது : அகில இந்திய அளவில் தமிழில் முதல் இடம் பெற்றது சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவர். என்னைவிட ஒரு மதிப்பெண் அதிகம் பெற்றிருந்தார்.\nஇப்ப என்ன சொல்ல வர்ற \nநான் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மூன்றையும் பயின்றேன். எந்தவொரு மொழியினாலும் பிறிதொரு மொழி பாதிப்படையவில்லை. ஹிந்தியால் தமிழோ, தமிழால் ஆங்கிலமோ கெடவில்லை. மாறாக ஒரு மொழி இன்னொன்றுக்கு உதவியது என்றே சொல்வேன். ஒரு மொழியின் வாயிலாகவே பிறிதொரு மொழியை நாம் அறிந்துகொள்ள முடியும். நான்காவதாக சம்ஸ்க்ருதம் பயில வாய்ப்பிருந்திருந்தால் அதையும் செய்திருப்பேன் என்றே எண்ணுகிறேன்.\nஇளம் வயதில் எத்தனை மொழிகளைக் கற்க வாய்ப்புள்ளதோ அத்தனையையும் கற்றுக் கொள்ளுங்கள்.\nபள்ளி முடிந்து, கல்லூரி முடிந்து பம்பாயில் Voltas கம்பெனியில் பொறியாளராகப் பணியாற்றிய போது கற்றுக் கொண்ட மொழிகள் பற்றி இன்னொரு தரம் சொல்கிறேன்.\nமாணவர்களே, தற்போது தமிழ்மொழிக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்ட���ள்ளது போன்று தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பேசிவருவதை நீங்கள் கண்டிருக்கலாம்.\nஒரு மொழியில் பூரண தேர்ச்சி பெற்றவர்களால் பிறிதொரு மொழியை வெறுக்கவியலாது. மாறாக, தேர்ச்சி பெற்ற மொழியின் வழி மற்ற மொழிகளையும் அறிந்துகொள்ள தீவிர முனைப்பே ஏற்படும். அவற்றில் உள்ள செய்திகளை அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படுவது பூரணமான கல்வியின் அறிகுறி.\nநான் ஆங்கில வழியில் படித்தேன். தமிழ் இரண்டாம் மொழி. இந்தியும் பயின்றேன். பிற்காலத்தில் மராத்தி கற்றுக் கொண்டு பேச முடிந்தது. ஜப்பானிய மொழியில் பேசினால் புரியும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஓரளவிற்கு எழுதியதைப் படிக்கவும் முடிந்தது. (தற்போது பழக்கம் விட்டுப் போய்விட்டது). ஈராண்டுகள் முன்பு சீனம் பயில முயன்றேன். ரொம்பவும் கடினம். முடியவில்லை. விட்டுவிட்டேன். பல மொழிகளை அறிந்ததால் நான் பெற்ற பலன்கள் ஏராளம்.\nஆனாலும் தமிழ் தவிர இன்ன பிற மொழிகளைப் பயின்றதால் எனது தமிழறிவு மழுங்கிவிடவில்லை. தமிழில் இரு நூல்கள் எழுதினேன். ஆங்கிலத்தில் ஒன்று.\nபல மொழிகள் தெரிவதால் மொழிகளின் சிறப்பையும் அழகையும் உணரமுடிகிறது. சுய புராணம் நிற்க.\nஎனது காலஞ்சென்ற பெரியப்பா ஸ்ரீ.உ.வே.இராமபத்திராச்சாரியார் அவர்கள், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். கம்பனில் ஊறியவர். 18 நூல்கள் எழுதியுள்ளார். சம்ஸ்க்ருதத்தில் போதிய பாண்டித்யம் பெற்றவர். ஆங்கிலத்தைப் பட்டறிவால் அறிந்துகொண்டவர். மணிப்பிரவாளத்தைத் தனது சொந்த முயற்சியால் தெளிந்தவர்.\nதனது இராமாயண உபன்யாசத்தில் வால்மீகி, கம்பன், ஆழ்வார்கள், ஆங்கில உரையாசிரியர்களின் கருத்துகள் முதலியவற்றை ஒப்பிட்டுப் பேசி வந்த அவர், துளசி ராமாயணம் புரியவேண்டும் என்பதற்காகத் தனது 55வது வயதில் இன்னொரு ஆசிரியரிடம் ஹிந்தி கற்றுக் கொண்டார். அதன் பின்னர் தனது உரைகளில் துளசி, கபீர் தாசர் என்று அவர்களையும் கொண்டு வந்தார். ‘மிதிலையில் மூவர்’ என்னும் தலைப்பில் வால்மீகி, கம்பர், துளசிதாசர் காட்டும் மிதிலை நிகழ்வுகளை அருமையாகச் சித்தரிப்பார். பின்னர் ‘திரிவேணி இராமாயணம்’ என்றும் ஒப்பாய்வு உரைகளை நிகழ்த்தினார்.\nஇவை போதாதென்று, தியாகையர் கிருதிகள் புரிய வேண்டும் என்பதால் அவ்வப்போது தெலுங்கு பேசும் வைஷ்ணவப் பெரியவர்களிடம் பேசி, தெலுங்கு கீர்த்தனை��ளின் பொருளை உள்வாங்கிக் கொண்டார். தியாகராஜ கீர்த்தனைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர் நீண்ட நாட்கள் படித்துக் கொண்டிருந்தார்.\nதனது இறுதி நாட்கள் வரை சம்ஸ்க்ருதத்தில் முனைவர் பட்டம் வாங்கவில்லை என்கிற ஏக்கம் இருந்தது தெரியும். அவருக்கு அதற்கான நேரம் இருக்கவில்லை. இறுதிவரை வால்மீகி, நாராயண பட்டத்ரி, கம்பன், ஆழ்வார்கள் என்றே அமரரானார்.\n‘செந்தமிழும் வடகலையும் நவின்ற நாவர்’ என்று திருமங்கையாழ்வார் தேரழுந்தூர்க்காரர்களைப் பற்றிச் சொன்னதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார் அப்பெரியவர்.\nமூன்று மொழிகள் கற்கவேண்டுமென்றால் ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்னும் அவசியமில்லை. வேறு இந்திய மொழிகளில் எதையாவது படியுங்கள். ஆனால், இந்திய மொழிகளுள் எதைக் கற்றால் நமக்குப் பயன் அதிகம் என்று பார்த்தால் ஹிந்தியே முன்னால் நிற்கிறது. பாரதம் முழுமைக்குமான மொழியாக ஹிந்தி உள்ளது. பாரதத்தை விடுத்து வெளி நாடுகளுக்குச் சென்றாலும் அங்கும் இந்தியர் கூட்டங்கள் என்றால் பல மாநிலத்தவரும் பேசிக்கொள்வது ஹிந்தியே. அதில் தமிழர்கள் தனித்து விடப்படுவதை தினமும் பார்த்து வருகிறேன்.\nதனித்து நிற்பதால் தாழ்மையுணர்ச்சி ஏறபடுகிறது. இல்லாததை எல்லாம் கற்பனை செய்ய வைக்கிறது. இதில் இருந்து விடுபடுவது மாணவர்களாகிய உங்களுக்கு நல்லது. அதற்கு மூன்றாவது மொழியாகக் ஹிந்தியை வாசியுங்கள்.\nமூன்றாவதாக இந்திய மொழியே வேண்டாம் என்றால், வழி இருக்குமாமால் சீனம் பயிலலாம். என்னுடைய விருப்பம் ஜாப்பானிய மொழி. தமிழுடன் பல வகைகளில் ஒத்திருப்பதாக எனது சிற்றறிவிற்குப் படுகிறது.\nஆக, மொழி வெறி ஆகாது. மொழியின் பால் தூய காதல் இருப்பின், மற்ற மொழிகளை வெறுக்கவியலாது. தனது தாயிடம் அன்பு செலுத்தும் குழந்தை, பிறிதொரு தாயை வெறுப்பதுண்டோ \nகேள்விகள் இருப்பின் கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\nAmaruvi Devanathan on ‘திருக்கார்த்தியல்…\nAmaruvi Devanathan on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nKrishnanSri on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nVenkat Desikan on ‘திருக்கார்த்தியல்…\nKannan on ஆதலினால் காதல் செய்வீர் ம…\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=14362", "date_download": "2019-06-26T21:51:51Z", "digest": "sha1:LVCLKRC2O2Y6P4OXGHEQELHUO2A7U7AI", "length": 8420, "nlines": 46, "source_domain": "kodanki.in", "title": "உறியடி 2 விமர்சனம் - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nதென்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று எந்தவித பராமரிப்பு பணிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரிவர செய்யப்படாமலேயே இயங்கி வருகிறது.\nகெமிக்கல் இஞ்சினியரிங் படித்து விட்டு, இந்த ஆலையில் வேலைக்குச் சேர்கிறார்கள் நண்பர்களான விஜய்குமார், சுதாகர் மற்றும் அப்பாஸ் மூவரும். இந்த ஆலையில் அபாயகராமான வாயு ஒன்று உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வாயுவின் விபத்தில் அப்பாஸ் உயிரிழக்கிறார்.\nஒரு கட்டத்தில் ஊருக்கே அது பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு செல்கிறது. இந்த ஆலை முதலாளியோ உள்ளூர் ஆளுங்கட்சி அரசியல்வாதியையும் அந்தப் பகுதியில் ஜாதி அரசியல் செய்யும் அரசியல்வாதியையும் கைக்குள் போட்டுக்கொண்டு பிரச்சனைகளை அமுக்க பார்க்கிறார்.\nஆனால் இளைஞர்களை ஒன்று திரட்டி இந்த உண்மையை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த துடிக்கிறார் விஜய் குமார்.. இவரின் முயற்சி வெற்றி பெற்றதா.. இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.\nவசனங்கள், காட்சியமைப்புகள் என அனைத்திலும் இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களின் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது.\nஇப்படத்தில் நடித்த சில நடிகர்கள், இப்படத்திற்கே உதவி இயக்குனர்களாக பணி புரிந்திருக்கிறார்கள். ஹீரோவாகவும் நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார் இயக்குனர் விஜய்குமார்.\nகதைக்கு தேவையான நடிப்பை அளவாக கொடுத்திருக்கிறார். கோலிவுட்டில் தனக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணிக்க துவங்கி விட்டார் விஜய்குமார். இதேபோல் இன்னும் பல படங்கள் இயக்கி தமிழ் சினிமாவை தரமான சினிமாவாக மாற்றுங்கள் இயக்குனரே.\nபடத்தின் நாயகியாக கேரளத்தைச் சேர்ந்த விஸ்மயா மிகச்சரியான தேர்வு. எதார்த்தம் மீறாமல் அழகாக, குறும்புத்தனம் என கச்சிதமாக நடித்துள்ளார். அதிலும், ‘வா வா பெண்ணே…’ பாடலில் கண்களை கவர்கிறார்.\nவிஜய் நண்பர்களாக வரும் ‘பரிதாபங்கள்’ சுதாகர் மற்றும் அப்பாஸ் காமெடியுடன் குணச்சித்திர கதாபாத்திரங்களாவும் நடித்து தங்களது திறமையை காட்டியிருக்கிறார்கள்.\nசெங்கை குமார் என்கிற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் வரும் சங்கர் ஒரு நிஜமான ஜாதி கட்சி தலைவரி���் செயல்பாடுகளை கண்முன் நிறுத்துகிறார். இன்னும் பல படங்கள் இவரது வருகைக்காக காத்திருக்கிறது…\nபடத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களும் மிக நேர்த்தியாக தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.\nஇந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமாரும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இருவரும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.\nபடத்தை கட்டாயம் திரையில் காணுங்கள்..\nமொத்தத்தில் அரசியல்வாதிகள், தப்பான தொழில் அதிபர்களுக்கு செருப்படி… வாக்காளர்களுக்கு நெத்தியடி இந்த உறியடி 2.\nகோடங்கி மதிப்பீடு : 3.5/5\nPrevநட்பே துணை – விமர்சனம்\nNextகைவசம் படமே இல்லை ஆனாலும் அப்பா விஜயகாந்தின் கலையுலக வாரீசாக ஜெயிப்பேன் – சண்முகபாண்டியன் நம்பிக்கை\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\nமும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..\nஒரு ஏக்கர் நிலத்தில் ஒத்தை ஆளாக பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/83-vatau-caiinaiyara-taecaiya-paetamainatana-caamapaiyanasaipa-caayanaa-vailaaiyaata-maraupapau", "date_download": "2019-06-26T22:09:52Z", "digest": "sha1:FBXWOF4MUQW3MQUDHMPROJNR5JB7AXYV", "length": 11540, "nlines": 120, "source_domain": "mentamil.com", "title": "83 வது சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா விளையாட மறுப்பு! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n83 வது சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா விளையாட மறுப்பு\n83 வது சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா விளையாட மறுப்பு\n83 வது சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், குவாத்தியில் நடைபெறும் மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு சுற்றுக்கு முந்தைய போட்டியில் விளையாட சாய்னா நேவால் மறுத்துள்ளார், குவாத்தி விளையாட்டு அரங்கத்தின் மோசமான ஆடுதளத்தை கண்டு சாய்னா விளையாட மறுத்துள்ளார். இதனால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.\nஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா, கடந்த ஆண்டு இறுதியில் காயம் காரணமாக ஓய்வு பெற்றார்.\nமுன்முயற்சியில் ஸ்ருதி முண்டடாவை எதிர்கொள்ளும் ஆட்டத்தின் ஆடுதளத்தை பார்த்த சாய்னா, விளையாட மறுத்துவிட்டார்.\nஇந்திய பேட்மின்டன் சங்கத்தின் செயலாளர் ஓமர் ரஷீத் தலைமையிலான அதிகாரிகள் இந்த விவகாரத்தை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்தனர். பின்னர் சாய்னா, பர்புல்லி காஷ்யப் மற்றும் சாய் பிராயித் ஆகியோரை மாலையில் விளையாட அதிகாரிகள் ஒப்புகொள்ளவைத்தனர்.\n\"சிந்து தனது போட்டியில் விளையாடியபோது ஒரு சில இடங்களில் மரப் பலகைகள் வெளியில் வந்தது எனவே நிர்வாகத்தினர் இப்போது அதை சரிசெய்ய போகிறார்கள்\" எனவே நாங்கள் மாலையில் விளையாட வருவோம் என சாய்னாவின் கணவர் தெரிவித்தார். அவர்களுடன் சாய்னாவின் சக வீரர் பரப்பள்ளி காஷ்யப் உடன் இருந்தார்.\nஇந்த 83 வது சாம்பியன்ஷிப் போட்டிகள் அசாம் பேட்மின்டன் அகாடமியில் நடைபெற்று வருகிறது.\nசாய்னாவின் சக விளையாட்டு வீரரான, காஷ்யப் தனது ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு சுற்றுக்கு முந்தைய போட்டியில் விளையாடுவதற்கு முன் ஆடுகளத்தை பார்வையிட்டார்.\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தன��ு பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-26T22:25:18Z", "digest": "sha1:ZA62TTIWDZMTDJMDHBWJ42U27QNAW27O", "length": 9184, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரித்தானிய இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடு\nமொழி(கள்) சிங்களம், தமிழ், ஆங்கிலம்\n- 1936 எட்வர்ட் VIII\n- 1798-1805 பிரடெரிக் நார்த்\n- 1805-1811 தாமஸ் மெயிட்லண்ட்\n- 1812-1820 ராபர்ட் பிரவுன்ரிக்\n- 1944-1948 ஹென்றி மொங்க்-மேசன் மூர்\nவரலாற்றுக் காலம் புதிய ஏகாதிபத்தியம்\n- கண்டி உடன்பாடு மார்ச் 5, 1815 1815\n- விடுதலை பெப்ரவரி 4, 1948 1948\nநாணயம் பிரித்தானிய இலங்கை ரூபாய், Ceylonese rixdollar (1815 - 1828)\nபிரித்தானிய இலங்கை (British Ceylon, பிரிட்டீஷ் சிலோன்) அல்லது பொதுவாக சிலோன் என்பது இலங்கையில் 1798 ஆம் ஆண்டில் இருந்து 1948 வரையிலான பிரித்தானிய ஆட்சியைக் குறிப்பிடுகிறது.\nபிரித்தானிய இராச்சியத்தின் கீழ் இலங்கை கொண்டு வந்தபின், பக்கத்தில் உள்ள இட��்களை பிரித்தானியர் கண்டி அரசரிடம் கேட்டனர். ஆனால், அரசர் மறுத்துவிட்டார். கோபம் கொண்ட பிரித்தானியர் உள்ளூர் மக்களை கருவியாகக் கொண்டு அரசரை எதிர்க்கத் திட்டம் தீட்டினர். நாயக்கரான கண்டி அரசருக்கு பிரித்தானியரைக் கண்டு தீய மனப்போக்கு இருந்தது. ஒல்லாந்தர், போர்த்துக்கலை போல சிறிய நாடுகளிலிருந்து தன் தேசத்தை காப்பாற்றினார். எனினும் பிரித்தானியப் பேரரசைப் போன்ற பலம் மிகுந்த நாட்டை எதிர்ப்பது சுலபமற்றது எனக் கண்டி அரசர் புரிந்து கொண்டார்.\n20 ஆம் நூற்றாண்டில் இலங்கை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2018, 22:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=category&id=98%3Astart-seit-1st-page&Itemid=87", "date_download": "2019-06-26T22:26:21Z", "digest": "sha1:DGDM7CND5CWVCITN4NGN2Y7IDVNHRFHM", "length": 4197, "nlines": 99, "source_domain": "manaosai.com", "title": "manaosai", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27 மூனா 33521\n3\t எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல் காண்டீபன் 66852\n4\t நம்பிக்கை இன்னும் சாகவில்லை..\n5\t மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன் 62796\n6\t படைப்புகளிற்கான அன்பளிப்பு சந்திரா இரவீந்திரன்\t 33658\n7\t தலைவருடன் சில மணிப் பொழுதுகள் சந்திரவதனா 41563\n8\t கப்டன் மயூரன் சிவா தியாகராஜா 64673\n9\t கப்டன் மொறிஸ் திலீபன் 65462\n10\t அவளுக்கு ஒரு கடிதம் குரு அரவிந்தன் 34886\n11\t அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து ஆழ்வாப்பிள்ளை\t 67501\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-26T21:53:17Z", "digest": "sha1:KDK6GNLLP3T4DRSOFIDKQXBLJJD5TPLG", "length": 10416, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: குஜராத் கலவரம்", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை\nஜாம்நகர் (20 ஜூன் 2019): 30 ஆண்டுகள் முன்பு நட்ந்த சம்பவம் குறித்த வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்-க்கு ஆயுள் தண்டனை விதித்து ஜாம்நகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசீக்கியர்களுக்கு பொங்கும் மோடி அவர்களே குஜராத் சம்பவத்துக்கு பதில் என்ன - உவைசி சரமாரி கேள்வி\nபுதுடெல்லி (11 மே 2019): 2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது நீங்கள்தானே முதல்வர் என்று மோடிக்கு அசாதுத்தீன் உவைசி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅந்த கொடூரமான சம்பவத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை - பில்கிஸ் பானு\nபுதுடெல்லி (28 ஏப் 2019): நான் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதையும் என் மகள் உட்பட என் குடும்பத்தினர் 14 பேர் என் கண் எதிரே கொலை செய்யப்பட்டதையும் என்னால் மறக்க முடியவில்லை. என்று கூறுகிறார் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கீஸ் பானு.\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nபுதுடெல்லி (24 ஏப் 2019): குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கீஸ் பானுவின் மகள் வழக்கறிஞராக விரும்புவதாக பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா தெரிவித்துள்ளார்.\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி (23 ஏப் 2019): குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபக்கம் 1 / 2\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nமத்திய அரசிடமிருந்���ு வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையி…\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=163558", "date_download": "2019-06-26T22:48:53Z", "digest": "sha1:7DM56A44KM62U3QGFT5ZRQIRPDI7IRZL", "length": 6495, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள��� ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\n'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்\n'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்\nமேலும் சிறப்பு தொகுப்புகள் வீடியோ:\nதிருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம்\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nமின் உற்பத்தியில் பின்தங்கிய தமிழகம் திட்டங்கள் தாமதம்\n» சிறப்பு தொகுப்புகள் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Gurgaon/cardealers", "date_download": "2019-06-26T22:04:07Z", "digest": "sha1:ERN2YVNWKAIPQYDCXZ2GCOTSY5SKJXL5", "length": 7795, "nlines": 149, "source_domain": "tamil.cardekho.com", "title": "குர்கவுன் உள்ள 4 போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nபோர்டுசார்ஸ் டேங்க்லர்ஸ் அண்ட் ஷோவ்ரூம்ஸ் இன் குர்கவுன்\nபோர்டு ஷோரூம்களை குர்கவுன் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து குர்கவுன் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் குர்கவுன் கிளிக் இங்கே\nகுர்கவுன் நகரில் ஷோரூம்கள் போர்டு\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nபோர்டு கார் ஷோவ்ரூம்ஸ் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபயன்படுத்தப்பட்ட போர்டு சார்ஸ் இன் குர்கவுன்\nதுவக்கம் Rs 1.35 லக்ஹ\nதுவக்கம் Rs 1.7 லக்ஹ\nதுவக்கம் Rs 4 லக்ஹ\nதுவக்கம் Rs 4.35 லக்ஹ\nதுவக்கம் Rs 5.85 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் குர்கவுன்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/flipkart-republic-day-sale-to-begin-from-january-20-96351.html", "date_download": "2019-06-26T21:54:50Z", "digest": "sha1:6JADAXYK5S5MKC2TEISZ3UX4QBLXKFAO", "length": 9165, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "ஜனவரி 20-ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை | flipkart republic day sale to begin from january 20– News18 Tamil", "raw_content": "\nஅமேசானுக்குப் போட்டியாக தள்ளுபடி அறிவிக்கும் ஃப்ளிப்கார்ட்\nவாட்ஸ்அப்: விரைவில் வருகிறது முக்கிய அப்டேட்\n'ஈசிஜி மெஷின் வேலையை ஆப்பிள் வாட்ச் செய்கிறது'- அமெரிக்க மருத்துவர்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரசித்த 100 மில்லியன் பார்வையாளர்கள்- ஹாட்ஸ்டார் பெருமிதம்\nMi மேக்ஸ், Mi நோட் சீரிஸ்கள் நிறுத்தப்படுகிறது- ஜியோமி தலைவர் லேய் ஜுன்\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஅமேசானுக்குப் போட்டியாக தள்ளுபடி அறிவிக்கும் ஃப்ளிப்கார்ட்\nடிவி உள்ளிட்ட ஹோம் அப்லையன்ஸ் வகைகளுக்கு 75% வரையிலான தள்ளுபடியும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80% வரையிலான தள்ளுபடியும் உள்ளதாகத் தெரிகிறது.\nஅமேசான் ஆன்லைன் விற்பனைக்குப் போட்டியாக ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் தற்போது புதிதாக ‘குடியரசு தின விற்பனை’ அறிவித்துள்ளது.\nபுதிதாக ‘குடியரசு தின விற்பனை’ என தள்ளுபடி விற்பனையை வருகிற ஜனவரி 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் நடத்த உள்ளது ஃப்ளிப்கார்ட். இந்த விற்பனைத் திருவிழாவில் ஸ்மார்ட்ஃபோன்கள், டிவி, லேப்டாப் போன்றவற்றுக்கு சிறப்பான விலைச் சலுகை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகூடுதலாக இந்தத் தள்ளுபடி திருவிழாவில் எஸ்.பி.ஐ வங்கியின் க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி ஷாப்பிங் செய்வோருக்கு 10% தள்ளுபடி உள்ளது. ’ரஷ் ஹவர் சேல்’ என்ற சர்ப்ரைஸ் தள்ளுபடி அறிவிப்புகள் மூலம் 26% வரையிலான சலுகைகளும் வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தக் காத்திருக்கின்றன. இன்னும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள், வட்டியில்லா கடன் போன்ற சலுகைகளும் உள்ளன.\nஃப்ளிப்கார்ட் வெளியிட்ட டீசர் அறிவிப்பில், மொபைல்களுக்கு அதிரடியான சலுகைகளும், டிவி உள்ளிட்ட ஹோம் அப்லையன்ஸ் வகைகளுக்கு 75% வரையிலான தள்ளுபடியும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80% வரையிலான த��்ளுபடியும் உள்ளதாகத் தெரிகிறது.\nமேலும் பார்க்க: தமிழகத்தில் ராணுவத் தளவாட மையம்\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/report-ippodhu/?filter_by=popular", "date_download": "2019-06-26T23:13:57Z", "digest": "sha1:3IMIIRGH625MP47RNYN765S2V46ZVYX5", "length": 7479, "nlines": 179, "source_domain": "ippodhu.com", "title": "REPORT IPPODHU | Ippodhu", "raw_content": "\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\n#OvercomeOckhi: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\n”பொன்னான பாரதம்…..புத்தி கெட்டு போச்சுது”\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஹூக்ளி நதியை ஆளும் தமிழச்சி ரேஷ்மா\nவசதியானவர்கள் வங்கிகளிடம் ஏமாற்றியது 8.41 லட்சம் கோடி ரூபாய்: நீங்கள் அறிய வேண்டிய 10...\nஊடக ஒற்றுமைக்காகவும் உரிமைக்காகவும் உயர்ந்த என்.ராமின் குரல்\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-05-03-58-03", "date_download": "2019-06-26T22:34:01Z", "digest": "sha1:NMVQIMLX5BP5YSYBKYQW2OB5MGTRKDVD", "length": 8965, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "திமுக", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\n‘சட்ட’சபையில் மட்டும்தானா ஜனநாயகம் கிழிந்தது\nகலைஞரை கொண்டாட மனம் தடுக்கின்றது\nதடைகளைத் தகர்த்துத் தளபதி வெல்வார்\n'மாற்றம்' என்ற முழக்கமே என்றும் மாறாதது\n‘திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்கக் கூடாது’\n‘மாதொருபாகன்’ வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\n1968 சுயமரியாதைத் திருமணச் சட்டம் செல்லாது எனக் கோரித் தொடுத்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\n2016 தேர்தல் என்ன சொல்கிறது\n2ஜி அலைவரிசை ஊழல் வழக்கிலிருந்து ஆ.ராசா, மு.க. கனிமொழி விடுதலை\n2ஜி வழக்கும் சில கணக்கும்\nஅடுத்த ஆண்டு மழைநீர் உங்கள் வீட்டுக்குள் வரக்கூடாதா\nபக்கம் 1 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-65/665-2009-10-06-01-28-11", "date_download": "2019-06-26T23:02:51Z", "digest": "sha1:YT5VOIJHQG72BRUYF2NOQS55MUM4OQCT", "length": 12925, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "கற்பனையின் பலம்", "raw_content": "\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\nநாட்டுக் கோழி வணிகக் கோழியான வரலாறு\nசந்திரனில் காற்று இல்லாதது ஏன்\nபசுவினங்களும் பால் உற்பத்தியும்: நேற்று, இன்று, நாளை\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nவெளியிடப்பட்டது: 06 அக்டோபர் 2009\nகற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும் என்று சொல்வார்கள். \"சொல்வது சுலபம் ஆனால் அது நடக்கனுமே\" என்று சலித்துக் கொள்ளவேண்டாம். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆப்ரம் மற்றும் கிரிஸ்ட்டோபர் இருவரும் சேர்ந்து ஒரு சோதனை செய்து பார்த்தனர். மனக்கற்பனைக்கும் செயல் திறமைக்கும் ஏதாவது சிறிதளவாவது சம்மந்தமிருக்குமா என்று அறிய கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்தினார்.\nகம்ப்யூட்டர் திரையில் நிறைய எழுத்துக்களுக்கிடையே மறைந்திருக��கும் சில எழுத்துக்களை மட்டும் காட்டச் சொன்னார்கள். அதற்கு முன் அவர்களை கம்ப்யூட்டர் திரையை இரு கைகளால் முன்புறம் பிடித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளச் சொன்னார்கள். அடுத்து அதையே முதுகுக்குப் பின்னால் பிடித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளச் சொன்னார்கள். இதை அவர்கள் நிஜமாக செய்ய வேண்டியதில்லை சும்மா மனத்தில் நினைத்துக்கொண்டாலே போதும்.\nவிளைவு, திரையை பின்னால் பிடித்துக்கொண்டிருப்பதாக கற்பனை செய்தபோது மட்டும் மாணவர்கள் அதிக அளவில் எழுத்துக்களை அடையாளம் காட்டினார்கள். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா உளவியல்படி நமக்கு கையருகே இருக்கும் பொருளைப் பற்றித்தான் நாம் அதிக நேரம் கவனிக்கிறோம். அப்பால் (மனத்தளவில்கூட) இருப்பதை குறைந்த அளவே நினைக்கிறோம். ஒரு வகையில் கையருகே இருக்கும் பொருள்கள் அதிக கவனத்தை ஈர்ப்பதால், முடிவெடுப்பதில் இடைஞ்சலாகவே உள்ளன. அவை மறைவாக இருப்பதாக நினைக்கும்போது அது பற்றிய சிந்தனை சிதைவில்லாமல் நடப்பதாக சொல்கிறார்கள்.\nமனக்கற்பனை நமது செயலை சிறிதளவாவது பாதிக்கும் என்பது இந்தச் சோதனையிலிருந்து உறுதியாகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த செய்தி எனக்கு பயன் உள்ளதாய் அமைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/130703", "date_download": "2019-06-26T22:13:40Z", "digest": "sha1:7LF7P6GOW3DVAL3L3BA5ACQVOXUIW4N5", "length": 5769, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 13-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nதன்னிடம் வரும் பெண் நோயாளிகளை கருவுற செய்து தந்தையான மருத்துவர்\nமுதன் முறையாக சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்கள்\nகவின் ரிஜக்டட்.. எனக்கு மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் ஒரு கணவர் வேண்டும்: அபிராமி\nஇளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்: மறுத்ததால் பிஞ்சு குழந்தையை பழி தீர்த்த கொடூரம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக��கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nதன் மகளின் காதலனுடன் உறவு கொண்ட 41 வயதான தாய்.. அதிர்ந்துபோன நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..\nமாடியில் இருந்து தள்ளிவிட்டார்..கணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஉயிருக்காக போராடும் குழந்தைக்கு வாழ்வளித்த விஜய்\nஅபிராமி மீரா மிதுனுக்கும் என்ன தொடர்பு.. சண்டைக்கு உண்மை காரணம் இது தானா.. வெளியான வீடியோ தகவல்..\nதமிழ் படங்களை புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஅபிராமி பற்றி ஒரு கதை இருக்கு.. மீரா மிதுன் உடன் என்ன பிரச்சனை பிக் பாஸ் வீட்டில் நான்காவது நாளே மிகப்பெரிய சண்டை\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா.. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..\nமாடியில் இருந்து தள்ளிவிட்டார்..கணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா\nகேலி கிண்டலுக்கு ஆளான பிரியங்கா சோப்ராவின் புது லுக்\nமேடையில் திடீரென கதறி அழும் பிரியங்கா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/authors/umar/ramalan.html", "date_download": "2019-06-26T23:06:46Z", "digest": "sha1:FJFT3BHPMUVZKNIV3RHMWFZUS5RQY3O3", "length": 19856, "nlines": 116, "source_domain": "answeringislam.info", "title": "ரமளான் மாத தொடர் கட்டுரைகள்", "raw_content": "\nரமளான் 2012 - 2019 சிறப்பு ஆய்வுக் கட்டுரைகள்\n2019 ரமளானின் கட்டுரைகள்: (படிக்க இங்கு சொடுக்கவும், கீழேயும் படிக்கலாம்)\nஇயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 1: தொழுகை முறைகள்\nஇயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 2: 'கிப்லா' தொழுகையின் திசை\nஇயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 3: தொழுகையை/ஜெபத்தை முறிப்பவைகள்\nஇயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 4: தொழுகை மொழி\nஇயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 5: “விவாகரத்து(தலாக்)” அல்லாஹ்வின் ஆயுதம்\nஇயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 6: முஹம்மது என்னும் முஸ்லிம்களின் விக்கிரகம்\nஇயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 7: பத்ரூ என்ற ஹலால்\nஇயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 8: முபாஹலா என்ற ஹராம்\nஇயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 9: குர்‍ஆனை எழுத்துவடிவில் கொண்டுவருவது அல்லாஹ்வின் படி ஹராம்\nஇயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 10: \"சகக்கழுத்தி\" இஸ்லாமில் ஹலால், கிறிஸ்தவத்தில் ஹராம்\nமுஸ்லிம்களின் ‘பர்னபா சுவிசேஷம்’ என்ற மோசடி புத்தகத்துக்கு மறுப்புக்கள்\n(14ம் நூற்றாண்டு முஸ்லிமின் ஒரு மிகப்பெரிய மோசடி ஆவணம்)\n2018 ரமளான் - 1: பர்னபா சுவிசேஷம் - ஓர் அறிமுகம்\n2018 ரமளான் - 2: பர்னபா சுவிசேஷத்தை ஏன் முஸ்லிம்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்\n2018 ரமளான் - 3: பர்னபா சுவிசேஷம் - யாரால், எப்போது எழுதப்பட்டது\n2018 ரமளான் - 4: பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர், இயேசுவின் உள்வட்ட சீடராக இருந்தாரா\n2016 - 2017 ரமளானின் இதர கட்டுரைகள்:\nஎழுத்தாளர் திரு. பா. ராகவன் அவர்கள் எழுதிய “நிலமெல்லம் இரத்தம்” புத்தகத்திற்கு மறுப்புக்கள் ரமளான் மாத சிறப்புக்கட்டுரைகளாக வெளிவருகிறது. இக்கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.\n2017 ரமளானின் இதர கட்டுரைகள்:\nகுறுக்குவழி அல்லாஹ் - ரமளான் கடைசி 10 நாட்களில் அல்லாஹ் முஸ்லிம்களோடு ஆடும் சூதாட்டம்\nரமளான் 2015 - சிறப்பு ஆய்வுக் கட்டுரைகள்\n2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா தீவிரவாதமாகுமா (இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள் உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n2015 ரமளான் கடிதம் 11 – இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n2015 ரமளான் கடிதம் 12 – சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n2015 ரமளான் கடிதம் 14 – அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n2015 ரமளான் கடிதம் 15 – புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n2015 கடிதம் 16 – அபூ பக்கரின் ரித்தா போர்கள் – ஜனநாயகமா\nரமளான் 2014 - கட்டுரைகள்\n2014 ரமளான் பாகம் 1 - அல்லாஹ்வின் தற்கால அற்புதங்களும், குர்-ஆனின் அறிவியலும் - அழுகிப்போன தக்காளியில் தத்தளிக்கும் அல்லாஹ்\n2014 ரமளான் பாகம் 2 - வானத்தில் வல‌ம் வரும் அல்லாஹ்\nரமளான் 2013 - அனுதின ஆய்வுக் கட்டுரைகள்\nஇந்த வருடம் (2013), உமரின் தம்பி அப்துல்லாஹ், ரமளான் மாதத்தில் உமரோடு கடிதங்கள் மூலம் உரையாட முடிவு செய்துள்ளார். இஸ்லாமுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முக்கியமாக “இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது” என்ற குற்றச்சாட்டுகளுக்கு தான் பதில் அளிப்பதாக அப்துல்லாஹ் கூறியுள்ளார். இந்த தலைப்பில், பல கடித உரையாடல்கள் உமருக்கும் அவரது தம்பி, அப்துல்லாஹ்விற்கும் நடைப்பெற்றது, அவைகளை தொடர் கட்டுரைகளாக கீழே தரப்பட்டுள்ளது.\n2013 ரமளான் 1 – அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\n2013 ரமளான் 2 – முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் 3 – தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் 4 – பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் 7 – இஸ்லாமிய தாவா அழைப���பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\nரமளான் 2012 - அனுதின தியான கட்டுரைகள்\nஇந்த தொடர் கட்டுரைகளின் பின்னணி:\nஉமரின் தம்பி சௌதி அரேபியாவில் மூன்று வருடங்களாக வேலை செய்கிறார். ஒரு நாள் திடீரென்று 'தான் இஸ்லாமியராக மாறிவிட்டதாக' ஒரு மெயில் அனுப்பினார். அதன் பின்பு குடும்பத்தோடு தொலைபேசியில் பேசுவதையும் சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டு வருகிறார். உமர் இந்த ரமளான் மாதத்தில் தன் தம்பிக்கு கடிதங்கள் எழுத முடிவு செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் ஒரு கடிதத்தை எழுதி தன் தம்பிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கிறார்.\nரமளான் நாள் 1: நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nரமளான் நாள் 2: விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 3: நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 4: இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 5: கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 6: குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 7: அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 8: அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 9: இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 10: தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 11: வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 12: ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 13: பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 14: நீ புலியின் மீது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 15: விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 16: இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 17: உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 18: ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 19: இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பத���ல் என்ன\nரமளான் நாள் 20: உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 21: இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 22: மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 23: போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 24: முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 25: ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 29: பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 30: ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/2019-makakalavaai-taeratalaila-makakala-naiitai-mayayama-paotataiyaitauma-kamalahaacana", "date_download": "2019-06-26T21:57:19Z", "digest": "sha1:NSYA5PU2YICBLV4JLJNIKSCMGMRIU7DM", "length": 11237, "nlines": 138, "source_domain": "mentamil.com", "title": "2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்\n2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்\nதிருப்பரங்குன்றம், திருவாரூா் இடைத்தோ்தல���களில் போட்டியிடும் எண்ணம் இல்லை. 2019 மக்களவை தோ்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவா் கமலஹாசன் தொிவித்துள்ளாா்.\nமுன்னாள் முதல்வா் கருணாநிதி மற்றும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா் போஸ் உயிாிழந்த நிலையில் முறையே திருவாரூர் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன.\nஇத்தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்துவது குறித்து தோ்தல் ஆணையம் தற்போது வரையில் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும், ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இந்த இரு தொகுதிகளிலும் தங்கள் கட்சி வெற்றி பெற கடுமையாக பணி செய்து வருகின்றன.\nஇந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் நேற்று செய்தியாளா்களை சந்தித்தாா்.\nஇடைத்தோ்தல்களில் போட்டியிடும் எண்ணம் இல்லை\nஅப்போது அவா் பேசுகையில், 2019 மக்களவை பொதுத் தோ்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது. திருப்பரங்குன்றம், திருவாரூா் இடைத்தோ்தல்களில் போட்டியிடும் எண்ணம் இல்லை.\nஆனால், இடைத்தோ்தல்களில் ஆட்சியாளா்களுக்கு பாடம் புகட்டும் பணியில் ஈடுபடுவோம் என்று தொிவித்துள்ளாா்.\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nஅமமுகவில் பிளவு: டி.டி.வி.தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதல்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/17832", "date_download": "2019-06-26T22:38:21Z", "digest": "sha1:BXFBZZZ4W7QWFXW7TH54W2SEPDZJIPKV", "length": 5405, "nlines": 63, "source_domain": "mentamil.com", "title": "தொழிற்பயிற்சி | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n10 வது முடித்தவர்களுக்கான ஐடிஐ பயிற்சி வகுப்பில் சேர அறிவிப்பு வெளியீடு\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/administration-recruitment-directorate-education-98-tgt-pgt-vacancy-dnh-nic/", "date_download": "2019-06-26T21:50:17Z", "digest": "sha1:M6AZCG4ELTXEMFPIDTWQNQOHKMV2BOY4", "length": 7767, "nlines": 111, "source_domain": "ta.gvtjob.com", "title": "நிர்வாகம் ஆட்சேர்ப்பு - கல்வி இயக்குனர் - TNG TGT & PGT Vacancy - dnh.nic.in", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / பிஎட்-பிடி / நிர்வாகம் ஆட்சேர்ப்பு - கல்வி இயக்குனர் - TNG TGT & PGT Vacancy - dnh.nic.in\nநிர்வாகம் ஆட்சேர்ப்பு - கல்வி இயக்குனர் - TNG TGT & PGT Vacancy - dnh.nic.in\nபிஎட்-பிடி, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, பட்டம், முதுகலை பட்டப்படிப்பு\nதத்ரா & நகர் ஹவேலி நிர்வாகத்தின் கல்வி இயக்குநர், TNG TNT & PGT பதவிக்கான விண்ணப்பத்தை வரவேற்கிறார்.\nகாலியிடங்கள் : TGT கள் & PGT கள்\nவேலை இடம் மாநிலம்: தாத்ரா & நகர் ஹவேலி\nகடைசி தேதி : ஜூலை மாதம் 9 ஜூலை.\nஅரசு வேலை - சர்க்காரி நாக்ரி 2016\nபணிநிலை பெயர்: - TGT கள் & PGT கள்\nTGT களுக்காக: என்.டி.டி.இ. மூலம் அங்கீகரிக்கப்பட்ட பி.இ. டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nPGT களுக்காக: என்.டி.டி.இ. மூலம் அங்கீகரிக்கப்பட்ட பி.இ. டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: -\nவயது வரம்பு: - 35 ஆண்டுகள் விண்ணப்ப கட்டணம்: - யாரும்\nவிண்ணப்ப முறை: - ஆஃப்லைன்\nசம்பள விகிதம் : ரூ. 25000 / - (பெர் மாதம்)\nசம்பள விகிதம் :ரூ. 25000 / - (பெர் மாதம்)\nமொத்த காலியிடங்கள்: - 98\nஎப்படி விண்ணப்பிப்பது : தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தகுந்த ஆவணங்கள், அனுபவ சான்றிதழ், அனுபவம் சான்றிதழ் மற்றும் கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பவும், பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் விண்ணப்பிக்கலாம், 1 மாடி, கட்டிடம் எண். 05, PWD அலுவலக வளாகம், சில்வாஸா - 396230 அல்லது அதற்கு முன் .\nPDF இல் விண்ணப்ப படிவம்: இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nஅதிகாரப்பூர்வ விளம்பரம்: இங்கே கிளிக் செய்யவும்\nஆட்சேர்ப்பு அதிகாரசபை வலைத்தளம் : http://www.dnh.nic.in\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புக��்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/haryana/page/20/", "date_download": "2019-06-26T22:10:55Z", "digest": "sha1:X3P5HLEVDDLYA77L5EBUWQ6DUVFNN3YU", "length": 8196, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஹரியானா வேலைகள் XX - பக்கம் XXIII XXL - அரசாங்க வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / அரியானா (பக்கம் 20)\nதபால் வட்டம் ஆட்சேர்ப்பு 2017 - கிராமின் டாக் சேவாக் (போஸ்டன்) - 438 பாஸ் விண்ணப்பிக்க முடியும்\nவேலைவாய்ப்பு பெறுவோருக்கு நல்ல செய்தி - ஹரியானா தபால் வட்டம் வேலை அறிவிப்பை அறிவித்துள்ளது போஸ்ட் ஆப் கிராமின் டக் சேவாஸ் ...\nபெண்கள் மற்றும் குழந்தை அபிவிருத்தி - பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு - பட்டதாரி விண்ணப்பிக்க - சம்பளம் 19,000 / -\nபட்டம், அரியானா, முதுகலை பட்டப்படிப்பு\nவேலை வாய்ப்புக் கழகங்களுக்கு நல்ல செய்தி - மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அதிகாரி கோலாபூர் பதவிக்கு ஒரு வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது ...\nதேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் (NPCC) ஆட்சேர்ப்பு 2017 - பல்வேறு காலியிடங்கள் - சம்பளம் Rs.20600- 46500 / - பிரதமர் - இப்போது விண்ணப்பிக்கவும்\nசிஏ ICWA, பட்டம், அரியானா, மேலாளர்\nதேசிய செயற்திட்டங்கள் நிர்மாணிப்புக் கூட்டுத்தாபனம் (NPCC) சமீபத்தில் பிரதி முகாமையாளர், முகாமையாளர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கான பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) பணியமர்த்தல் 2017 - 120 மேலாளர் காலியிடங்கள் - சம்பளம் ரூ. 42,020 - 51,490 / - PM - இப்போது விண்ணப்பிக்கவும்\nவங்கி, அரியானா, மேலாளர், முதுகலை பட்டப்படிப்பு\nஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) சமீபத்தில் 120 மேலாளர் காலியிடங்களுக்கான பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து வேலை தேடுவோர் ...\nசிவில் விமான போக்குவரத்து துறை பணி 2017 - விமான அனுப்புனர் பொறுத்தவரை காலியிடம் - 10th / 12th பாஸ் இப்போது விண்ணப்பிக்கவும்\n10th-12th, சண்டிகர், பிரஷ்ஷர்கள், அரியானா\nசிவில் விமானப் போக்குவரத்துத் துறையால் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/nit-recruitment-177-faculty-posts/", "date_download": "2019-06-26T21:52:28Z", "digest": "sha1:T6QESUEFG5GCJHX6ZYV3OKTSMJNRLVZ3", "length": 11087, "nlines": 119, "source_domain": "ta.gvtjob.com", "title": "NIT பணியமர்த்தல் - ஆங்கில ஆசிரியர்களுக்கான பதிவுகள் ஜூன் 25", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / இணை பேராசிரியர் / NIT பணியமர்த்தல் - பதினான்கு பதில்கள்\nNIT பணியமர்த்தல் - பதினான்கு பதில்கள்\nஇணை பேராசிரியர், BE-B.Tech, பட்டம், விருந்தினர் பீடம், தேசிய தொழில்நுட்ப நிறுவனம், ஒடிசா, டி, முதுகலை பட்டப்படிப்பு, பேராசிரியர்\nNIT ஆட்சேர்ப்பு - தொழில்நுட்ப நிறுவனம் தேசிய நிறுவனம் ஒன்டிஷா உள்ள 2019 இணை பேராசிரியர் காலியிடங்கள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய. வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, மேலும் வேலை தேடுபொறியில் இடுகையிடும் வேலைகளை முடிக்கின்றன. சர்க்காரி நகுரி / அரசு வேலை வாய்ப்புகள் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. அவர்கள் அனைவருக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் முன் அல்லது கடைசி தேதி ஏப்ரல் மாதம் 9 ம் தேதி.\nஅனைத்து அரசு வேலை விண்ணப்பதாரர்களுக்கும் ஆன்லைன் விண்ணப்பங்கள் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பு இணையத்தள இணையதளத்தில் இர��ந்து இணை பேராசிரியருக்கான ஊழியர் தேடல் தளங்கள் மூலம். இந்த ஊழியர் தேடல் பற்றிய முழு தகவல்களையும் சர்க்கரி நகுரி அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிப்பது, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nNIT ஆட்சேர்ப்பு ஊழியர் தேடல் விரிவாக.\nஉதவி பேராசிரியர் கிரேடு II\nஉதவி பேராசிரியர் தரம் I\nசம்பள விகிதம்: விதிகள் என.\nபிரிவு-வாரியாக விநியோகிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nNIT ஆட்சேர்ப்பு வேலை இடுவதற்கான தகுதித் தகுதி:\nஇணை பேராசிரியர்: முதுகலைப் பட்டம் பெற்ற பி.இ., பி.டெக். அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து அனுப்பவும். அல்லது மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த தகுதி தகுதியும்.\nவயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயது வரம்புகள் விதிகள் படி இருக்கும்.\nவயது ஓய்வெடுத்தல்: விதிகள் படி வயது ரிலேக்சேஷன் பொருந்தும்.\nதாழ்த்தப்பட்ட ஜாதி / 05 ஆண்டுகள்\nமற்ற பின்தங்கிய வகுப்புகள் (அல்லாத கிரீம் அடுக்கு): 03 ஆண்டுகள்\nகுறைபாடுகள் கொண்ட நபர்கள் (PWD): 10 ஆண்டுகள்\nதேர்வு செயல்முறை: நேர்காணலில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்ப கட்டணம்: வேட்பாளர்களுக்கான விண்ணப்ப கட்டணம் விதிகளின் படி இருக்கும்.\nNIT ஆட்சேர்ப்பு ஊழியர் தேடல் விண்ணப்பிக்க எப்படி: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் NIT ஆட்சேர்ப்பு வலைத்தளம் www.nitrkl.ac.in மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் 01.03.2019 முதல் 30.04.2019 வரை.\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 01.03.2019\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 30.04.2019\nவேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு: இப்போது பதிவிறக்கம்\nஆன்லைன் விண்ணப்பம்: இங்கே விண்ணப்பிக்கவும்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் ம���லம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/26011820/Sensing-because-of-the-publics-imprisonment-of-Sandalli.vpf", "date_download": "2019-06-26T22:55:59Z", "digest": "sha1:L6JZ3G2ML44HGBWUZN2GUSQC3EZZFX2O", "length": 14923, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sensing because of the public's imprisonment of Sandalli Lory-Poklinine || மணல் அள்ளிய லாரி-பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமணல் அள்ளிய லாரி-பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு + \"||\" + Sensing because of the public's imprisonment of Sandalli Lory-Poklinine\nமணல் அள்ளிய லாரி-பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு\nவிராலிமலை அருகே மணல் அள்ளிய லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: அக்டோபர் 26, 2018 04:30 AM\nவிராலிமலை அருகே உள்ள மீனவேலி ஊராட்சி பெரிச்சிப்பட்டியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம் மற்றும் வெள்ளாறு உள்ளது. இந்த பெரியகுளம் மற்றும் வெள்ளாற்றில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளி, அதனை வெளி மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றனர். வருவாய்த்துறையினர், மணல் கடத்தும் லாரிகளை பிடித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பெரிச்சிப்பட்டி பெரியகுளத்தில் மணல் அள்ளுவதை அறிந்த கிராம மக்கள் அந்த பகுதிக்கு வந்து மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை சிறைபிடித்தனர்.\nஇது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை தாசில்தார் லூர்துசாமி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து தாசில்தார் லூர்துசாமி டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து, விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியி��் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் விராலிமலை அருகே உள்ள காரமேட்டுப்பட்டியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்கோட்டாட்சியர் ஜெயபாரதி காரமேட்டுப்பட்டியில் சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் அனுமதின்றி மணல் அள்ளிய 2 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து, விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.\n1. லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டதாக புகார்: திருவெறும்பூர் தாசில்தார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் கலெக்டர் நடவடிக்கை\nலாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து திருவெறும்பூர் தாசில்தாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\n2. மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: அமைதி பேச்சுவார்த்தை தோல்வி\nகபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.\n3. தொழிற்சாலைகளை மூடக்கோரி லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nதொழிற்சாலைகளை மூடக்கோரி லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n4. விருப்பாட்சி, பெருமாள்குளத்தில் மண் அள்ளுவதால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்\nவிருப்பாட்சி பெருமாள்குளத்தில் சட்டவிரோதமாக மண் சிலர் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.\n5. தஞ்சை அருகே வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்\nதஞ்சை அருகே வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவ��� தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2019-01-30", "date_download": "2019-06-26T22:00:34Z", "digest": "sha1:I6VZ3QTVWMXYFVL7N2EU5C264SSB7E22", "length": 20603, "nlines": 247, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்தன்று திடீரென கால்பந்து விளையாட சென்ற மாப்பிள்ளை: மணமகள் கேட்ட அந்த ஒரு கேள்வி\nகுழந்தை பிறந்த சில நாட்களிலே உயிரிழந்த தாய்: கண்ணீருடன் கடைசியாக கணவனிடம் கூறிய வார்த்தைகள்\nமரண விளிம்பிலிருந்து உயிர் தப்பிய இளம்பெண்ணுக்கு 11 வருடங்களுக்கு பின் காத்திருந்த ஆச்சர்யம்\nபிஞ்சுக்குழந்தைக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு கொன்ற தாய்: நீதிமன்றம் விதித்த கடும் தண்டனை\nபிரித்தானியா January 30, 2019\nஉறுப்புகள் அறுக்கப்பட்டு சடலமாக கிடந்த 10 குழந்தைகள்: ஐக்கிய நாடுகளை அதிர வைத்த சம்பவம்\nமாணவனுக்கு ஆபாசப்படங்களை அனுப்பி நிர்வாண விளையாட்டிற்கு ஏற்பாடு செய்த ஆசிரியை\nகாதலியின் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்: சிதறிய ரத்தத்தை பார்த்து அலறிய பொதுமக்கள்\nஜேர்மன��ல் முகாமிட்டு 23 சிறார்கள் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி தகவல்\n25 டொலர் செலவு செய்தால் 1.7 மில்லியன் டொலர் குடியிருப்பை வெல்லலாம்: கனடாவில் சம்பவம்\nமீண்டும் வளர்ச்சி அடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇந்த நகரத்தில் பிள்ளை பெற்றுக்கொள்பவருக்கு பரிசு: வெளியான தகவல்\nஅவுஸ்திரேலிய விசாவுக்காக திருமணம் செய்துகொண்ட அண்ணன் - தங்கை: அம்பலமான உண்மை\nஅவுஸ்திரேலியா January 30, 2019\nபிரித்தானிய ராணியார் மீது முட்டை வீசிய கும்பல்: அதன் பின்னர் நடந்த சம்பவம்\nபிரித்தானியா January 30, 2019\nநான்காவது குழந்தைக்கு திட்டமிடும் இளவரசி கேட்: காரணம் இதுதானாம்\nபிரித்தானியா January 30, 2019\nசுவிட்சர்லாந்தில் பாதிப்பேர் திருடுகிறார்களாம்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nசுவிற்சர்லாந்து January 30, 2019\nஉடலை வலுவாக்க இந்த உடற்பயிற்சி மட்டும் செய்தாலே போதும்\nதமிழனை விரட்டியடிக்கனும்...அப்போதான் பயம் வரும்: நிர்வாண சாமியாரின் திமிர் பேச்சு\nநம்பிக்கை இழந்த தென் ஆப்பிரிக்கா இந்த அணியே உலக்கோப்பை வெல்லும் என அதிர்ச்சி கொடுத்த டூப்பிளிசிஸ்\nநான்கு வயதில் கணவன் மனைவியாக நடித்த சிறுவர்கள்... 22 ஆண்டுகளுக்கு பின்னர் நிஜத்தில்: சுவாரசிய சம்பவம்\nமகன் வயது மாணவனுடன் பாலியல் உறவு சிறைக்கு போகும் ஆசிரியை: கண்ணீர் விட்டு கதறல்\nதிசரா பெரேராவை கிண்டலடித்த மலிங்காவின் மனைவி: போர்க்களமான சமூக வலைதளம்\nஏனைய விளையாட்டுக்கள் January 30, 2019\nவெளிநாட்டில் சகோதரர்..ராஜா வாழ்க்கை வாழ்ந்த நபர்: இன்று தவறான நட்பால் நடுரோட்டில் இறந்த பரிதாபம்\nஇந்த ஒரு மூலிகையில் இவ்வளவு நன்மையா சகல நோய்களை விரட்டி அடிக்குமாம்\nகணவனை காப்பாற்ற சாமியாரிடம் சென்ற மனைவி பூஜை செய்வதாக சில்மிஷத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம்\nஜேர்மனியில் ஈராக் அகதிகள் மூவர் கைது: தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களா\nஎன்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றனர் முதல் முறையாக நிர்மலா தேவியின் பரபரப்பு குற்றச்சாட்டு\nநடிகர் விஜய் சேதுபதி உதவி செய்த சில நிமிடங்களில் உயிரிழந்த நடிகை: அதிர்ச்சி வீடியோ\n ஆறாக பாய்ந்தோடிய நெருப்பு குழம்பு\n200 மீற்றர் உயர கட்டிடத்தில் உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறிய பிரான்ஸ் நாட்டவர்: திடுக் வீடியோ\nமுதலைகள் கூட்டத்திடம் சிக்கிய குதிரை துண்டம் துண்டமாக கடித்து திண்ற அதிர்ச்சி வீடியோ\nஇளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் தோழியின் செயல்: பொலிசாரிடம் சிக்கிய கடிதம்\nகுட்டைப்பாவாடை அணியும் பெண்களுக்கு பதவி உயர்வு: ஆய்வு\nபிரித்தானியா January 30, 2019\n நைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தூங்குங்க\nWi-Fi சமிக்ஞையிலிருந்து மின்சாரம்: ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்\nஸ்பைடர் மேன் உடையணிந்து பணிக்கு சென்ற வங்கி ஊழியர்\nகாயத்திலிருந்து மீண்டு வந்த டோனி வெறித்தனமாக பயிற்சி செய்யும் புகைப்படம்\nபிரித்தானியா January 30, 2019\nதனது நிறுவன மருந்தை விற்பதற்காக மருத்துவரிடம் தன்னையே கொடுத்த இளம்பெண்: காட்டிக் கொடுத்த கூட்டாளி\nசுவிட்சர்லாந்தில் பிஞ்சு குழந்தையை கொன்று பொம்மைக்குள் மறைத்த தாயார்: அம்பலமான இரட்டைக் கொலை\nசுவிற்சர்லாந்து January 30, 2019\nஆப்பிளின் புதிய முயற்சி: Netflix, Amazon ஐ அடக்கி ஆள கைகொடுக்குமா\n10 நிமிடத்தால் வந்த வினை அம்மா வீட்டிற்கு சென்று திரும்பிய மனைவிக்கு கணவன் கொடுத்த அதிர்ச்சி\nவத்தளையில் இந்து தேசிய பாடசாலை\nசவுதி அரேபியாவில் 4 தமிழர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nமத்திய கிழக்கு நாடுகள் January 30, 2019\nதிட்டம் போட்டுக்கொடுத்த தாய்....அடுத்தடுத்து கொலைகள் செய்த சிறுவன்: சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்\nகனடாவுக்கு தப்பி சென்றாலும் விடமாட்டோம்: ஆசியா பீபி வழக்கில் வன்மம் காட்டும் எதிர்ப்பாளர்கள்\nவித விதமான ஆடைகள்.. ஆண்டுக்கு 80 லட்சம் வருமானம்\nஸ்தம்பிதம் அடைந்த ஜிமெயில் சேவை: திக்குமுக்காடிய பயனர்கள்\nதொழில்நுட்பம் January 30, 2019\n2 ரூபாய் கடனுக்காக நடந்த கொலை\nஇந்த 6 ராசிக்காரர்கள் ராஜயோகம் கொண்டவர்கள்: உங்க ராசியும் இருக்கா\nவாழ்க்கை முறை January 30, 2019\nமுதலையிடம் கடி வாங்கிய நபருக்கு சிறை: சுவாரஸ்ய பின்னணி\nடோனி-கோஹ்லியை முந்தி சாதனை படைத்த இந்திய வீராங்கனை மிதாலி ராஜ்\nபிரித்தானிய இளவரசி கேட்டை நாணத்தில் முகம் சிவக்க வைத்த நிர்வாண உடை\nபிரித்தானியா January 30, 2019\nதிருமணமான பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்திருந்த இளைஞன் நேரில் பார்த்த கணவனுக்கு நேர்ந்த கதி\n68 வயதில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்\nஇனி எந்த கிறீமும் தேவையில்லை.. இந்த பொருள் ஒன்றே போதுமே\nதமிழ் மொழிக்கு அமெரிக்காவில் கிடைத்த பெருமை\nஎஜமானியை கடிக்க வந்த குரங்கிடம் சண்டை போட்டு காப்பாற்றிய நாய் இறுதியில் காத்திருந்த சோக சம்பவம்\n6 மாசத்துக்கு முன���னாடி போனான்...எங்க இருக்கானு தெரியல: மகனை இழந்து கதறும் தாய்\n38 வயதாகியும் எனக்கு திருமணம் செய்துவைக்கவில்லை.... சாமியார் என்கிறார்கள்: நபர் எடுத்த விபரீத முடிவு\nவெள்ளைக்காரனுக்கான இடம்.....இந்தியனுக்கு எதிரான இனவெறி: பிரபல இயக்குநருக்கு நேர்ந்த கதி\nஇரவு நேரங்களில் கணவனின் ஆபாச சேட்டைகள்.... உறுதுணையாக இருந்த மனைவி: சிறுமிகள் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅந்தரங்க உறுப்பில் ஹெராயின்: காதலியுடன் நெருக்கம் காட்டிய மருத்துவர்\nஇன்றைய வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nஇளவரசி கேட் முடியை பிடித்து விளையாடிய அதிர்ஷ்டக்கார சிறுமி: சுவாரஸ்ய சம்பவம்\nபிரித்தானியா January 30, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/office.html", "date_download": "2019-06-26T23:17:16Z", "digest": "sha1:VB4JC4J7VZKJI4M3EE6JNLGWH6K4LPIL", "length": 7978, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "சூறையாட வடக்கு வந்த புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / சூறையாட வடக்கு வந்த புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம்\nசூறையாட வடக்கு வந்த புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம்\nடாம்போ February 09, 2019 வவுனியா\nவடக்கின் வளங்களை சூறையாடும் நடவடிக்கைகளினை துரிதப்படுத்த ஏதுவாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியக உபகாரியாலயம் வவுனியா மாவட்டச்செயலகத்தில் நேற்று (08) அதன் பணிப்பாளர் அசேல இத்தவெலவினால் திறந்து வைக்கப்படடுள்ளது.\nதமிழீழத்தின் புல்மோட்டை வடமராட்சி கிழக்கு பகுதிகளில் கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட வர்த்தகத்தில் பின்னணியில் புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகமேயுள்ளது.\nஇந்நிலையில் குறித்த காரியாலயம் நீண்டகாலமாக அனுராதபுரத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டள்ளது.\nஇந்நிகழ்வில் வவுனியா மாவட்டச்செயலாளர் ஐ.எம்.கனீபா, உதவி மாவட்ட செயலாளர் திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்���ளில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43114", "date_download": "2019-06-26T22:30:09Z", "digest": "sha1:RBXARTGH4YRHX6RFJ326ACLBRDWJ7G7T", "length": 6521, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி\nசென்னை, ஜன.8: போலீஸ் போல் நடித்து சென்னை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பணத்துடன் தலைமறைவான மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். சென்னை, சூளையை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (வயது 25). இவர் பெரியமேட்டில் உள்ள தோல் ஏற்றுமதி நிறுவனம் நடத்திவருகிறார். இவரை, கடந்த சில நாட்களுக்குமுன் சந்தித்த சிலர், தங்களை இடைத்தரகர்கள் என்று கூறி அறிமுகமாகியுள்ளனர்.\nரூ.50 லட்சத்திற்கு 2,000 ந���ட்டுகளாக தங்களிடம் தந்தால், தங்களுக்கு தெரிந்த தொழிலதிபரிடம் அதை கொடுத்து 100 ரூபாய் நோட்டுகளாக மாற்றி, ஒரு கோடி ரூபாய்யாக திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் கூறியதை நம்பி முகமது இப்ராகிமும், பணத்தை எடுத்துக்கொண்டு சகோதரர் முகமது இமாம் மற்றும் ஆடிட்டர் ஒருவருடன் காரில் சென்றுள்ளார்.\nஇடைத்தரகர்கள் கேட்டுகொண்டதன் பேரில், ஐயப்பன் தாங்கலுக்கு சென்ற இவர்கள், பணத்துடன் சிறிதுநேரம் காரிலேயே காத்திருந்துள்ளனர். அப்போது, எதிரே மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், தங்களை போலீஸ் என்று தெரிவித்துக்கொண்டு, கடத்தல் புகார் ஒன்றின்பேரில் உங்களின் காரை சோதனையிட உள்ளோம் என்றுகூறிவிட்டு, காரில் வைத்திருந்த ரூ.50 லட்சம் அடங்கிய பணப்பையை எடுத்துக்கொண்டு காரில் தப்பியோடியுள்ளனர். தவறு நடந்துவிட்டதாக சுதாரித்துகொண்ட முகமது இப்ராகிம் உடனடியாக தனது காரில் ஏறி, அந்த காரை விரட்டிச்சென்றுள்ளனர். சிறிது தூரத்தில், அந்த காரை வழிமறித்து அதில் இருந்த ஒருவரை பிடித்து விசாரிக்கும்போது, மற்ற மூவரும் கார் மூலம் கண்மறைவில் இருந்து தப்பியுள்ளனர்.\nபிடிப்பட்ட அந்த நபரை போரூர் போலீசில் ஒப்படைத்துள்ளார், முகமது இப்ராகிம். அந்த நபரை கைது செய்து போலீசார் நடத்தி விசாரணையில், சதிஷ்குமார் என்பது தெரியவந்தது. சதிஷ்குமார் அளித்த தகவலின்பேரில், மற்றொருவரையும் போலீசார் கைது செய்தனர். பணத்துடன் தப்பிய மேலும் 2 பேரை போரூர் போலீசார் தேடிவருகின்றனர். ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற புரளியையடுத்து, ரூபாய் நோட்டுகளை மாற்றமுயன்று தற்போது பணத்தை இழந்து நிற்பதாக தொழிலதிபர் போலீசில் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nவேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை\nஅலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனர்\nவிஷால் மனு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\n3 மாதங்களில் குண்டு வெடிக்கும்:தமிழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nசரக்கு வாகனத்தில் சென்ற 4 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2019-06-26T23:18:34Z", "digest": "sha1:MQEEL2AKC6XIGRSY73STT6G6OJZ7PFSO", "length": 20547, "nlines": 145, "source_domain": "www.dinacheithi.com", "title": "தேனியில் மட்டும் திமுக கூட்டணி தோல்வி ஏன்? வாய்ப்பை நழுவவிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம்\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் போலிஸார் பலி\nநச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nபார்சிலோனா அணிக்கு திரும்புவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க தயாராகும் நெய்மர்\nCategories Select Category சினிமா (14) சென்னை (19) செய்திகள் (218) அரசியல் செய்திகள் (71) உலகச்செய்திகள் (42) தேசியச்செய்திகள் (1) மாநிலச்செய்திகள் (9) மாவட்டச்செய்திகள் (19) வணிகம் (58) வானிலை செய்திகள் (7) விளையாட்டு (39)\nHome செய்திகள் அரசியல் செய்திகள் தேனியில் மட்டும் திமுக கூட்டணி தோல்வி ஏன் வாய்ப்பை நழுவவிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nதேனியில் மட்டும் திமுக கூட்டணி தோல்வி ஏன் வாய்ப்பை நழுவவிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nதமிழகம், புதுவையில் நடந்த 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது. ஆனால், தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் 65,717 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nஒட்டுமொத்தமாக தமிழகத்தில் திமுக கூட்டணிக்கான ஆதரவு அலை வீசிய நிலையில் தேனியில் மட்டும் அதற்கு விதிவிலக்காக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வியடைந்தது அக்கூட்டணி கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஈவிகேஎஸ்.இளங்கோவனுக்காக காங்கிரஸ் தலைமை கடைசி வரை திமுகவிடம் ஈரோடு தொகுதியைக் கேட்டுப் போராடியது. ஆனால், வைகோ, தங்களுக்கு ஒதுக்கிய ஒரே ஒரு தொகுதியை கணேசமூர்த்திக்காக ஈரோட்டில் கேட்டிருந்தார். அவர் கேட்டதிலும் ஒரு நியாயம் இருந்ததால் திமுக தலைமை ஈரோட்டை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க மறுத்தது. அதனால், வேறு வழியில்லாமல் ஈவிகேஎஸ்.இளங்க���வனை காங்கிரஸ் தலைமை தேனியில் போட்டியிட வைத்தது.\nதொகுதிக்கும், அங்குள்ள மக்களுக்கு நேரடி அறிமுகமும், சம்பந்தமும் இல்லாத ஈவிகேஎஸ்.இளங்கோவனை தேனியில் போட்டியிட வைத்ததும் அவரது தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.\nஈவிகேஎஸ்.இளங்கோவன், தமிழகம் அறிந்த ஒரு தலைவர். ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தில் உச்சத்தில் இருந்தபோது அவரை எதிர்த்துத் துணிச்சலாகப் பேசியவர். ஜிகே.வாசனால் காங்கிரஸ் கட்சி உடைந்தபோது மாநிலத் தலைவராக காங்கிரஸ் கட்சியினர் அவர் பின்னால் போகாமல் கட்சியைக் காப்பாற்றியவர்.\nமத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராகவும், கட்சியில் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். ஆனால், தேர்தலில் அவர் ஒரு வேட்பாளராக தன்னைப் பார்க்காமல் ஒரு தலைவர் என்ற அந்தஸ்துடன் பிரச்சாரத்துக்கு கிராமங்கள்தோறும் செல்லவில்லை.\nகூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. அவர்களுடைய தேர்தல் வியூகங்களையும், ஆலோசனைகளையும் அவர் கேட்டுப்பெறவில்லை.\nதேர்தலுக்காக எடுத்த வாடகை வீட்டிலேயே அதிகமான நேரத்தைச் செலவிட்டதாகவும், ஈவிகேஎஸ்.இளங்கோவனை எளிதாக அணுக முடியவில்லை என்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் நேரத்தில் ஆதங்கப்பட்டனர். இந்தத் தொகுதியில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார், அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிட்டதால் இந்தத் தொகுதியின் தேர்தலை ஒட்டுமொத்த தமிழகமே உன்னிப்பாக கவனித்தது.\nமகனுக்காக ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து, தேனி தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மகனை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்து, அவர்களுக்கு உடனடியாகச் செய்து கொடுக்கக்கூடிய உதவிகளை, கவனிப்புகளை தாராளமாகச் செய்தனர்.\nபிரதமர் மோடியும், ஓ.பன்னீர்செல்வத்துக்காக அவரது மகனுக்கு தேனியில் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்தார். அது அதிமுக கூட்டணிக் கட்சியினரை உற்சாகமடைய வைத்தது. ஆனால், ஈவிகேஎஸ்.இளங்கோவனோ, தனக்கே உரிய பாணியில், ‘‘மோடி தேனியில் பிரச்சாரம் செய்து சென்றுவிட்டதால், என்னுடைய வெற்றி உறுதி’’ என்று கிண்டல் செய்தார்.\nஆனால், அவரது த���ல்வி தற்போது கட்சியில் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் தேர்தலுக்கு முன் கட்சியிலும் பொதுவெளியிலும் விமர்சனங்களைச் சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், மகனின் வெற்றியால் கட்சியில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துள்ளார்.\nஇது குறித்து காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டபோது, ‘‘ஈவிகேஎஸ்.இளங்கோவன், மாலை நேரப் பிரச்சாரம் மட்டும்தான் செய்தார். நிறைய கிராமங்களுக்குச் செல்ல முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், தமிழகம் முழுவதுமே வெயிலால் எல்லா வேட்பாளர்களும் காலை நேரப்பிரச்சாரத்தைத் தவிர்த்தனர்.\nகாலையில் நிர்வாகிகளிடம் ஆலோசனை, மாலையில் பிரச்சாரம் என்ற அடிப்படையில் தேர்தல் பணி செய்தோம். அவரை புது ஆளு என்று மக்கள் நினைக்கவில்லை. திமுகவின் கணிசமான வாக்குகளும் அவருக்குக் கிடைத்துள்ளது.\nஅதிமுக மிகப்பெரிய அளவில் நெட்வொர்க் அமைத்து வாக்காளர்களைக் கவனித்ததே, அவர்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம். அதனால்தான், தங்க தமிழ்செல்வனுக்கே பெரியளவில் வாக்குகள் விழவில்லை. அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள்கூட அவருக்கு வாக்களிக்கவில்லை.\nவாக்காளர்களை அதிமுகவினர் ஒரு வீடுகூட விடாமல் சென்று பார்த்து வந்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்விக்கு மற்ற எந்தக் காரணமும் இல்லை ’’ என்றனர்.\nPrevious Post\"தமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள், அதிமுகவின் வாக்குகளே\" கார்த்தி சிதம்பரம் தகவல் Next Postதருமபுரி உள்ளிட்ட போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோல்வி சுயபரிசோதனை செய்யும் பா.ம.க\nதமிழக சட்டசபை கூட்டம் 28-ந் தேதி தொடக்கம் சட்டசபை செயலாளர் அறிவிப்பு புதிய எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரச்சினைகளுடன்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு தடை பதிவாளர் உத்தரவு\nஆவடி நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது அரசாணை வெளியீடு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை கைவிடவேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் 685 மதிப்பெண்களுடன் ஸ்ருதி முதலிடம்\nநாட்டுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற் முடியாத வீராங்கனை\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்\n17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம்\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் போலிஸார் பலி\nநச்சுக்காற்றை சுவாசித்த 75 ��ாணவர்களுக்கு மூச்சு திணறல்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nபார்சிலோனா அணிக்கு திரும்புவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க தயாராகும் நெய்மர்\nஇங்கிலாந்து அணிக்கு பந்துவீசி பயிற்சி அளித்த டெண்டுல்கர் மகன் அர்ஜுன்\n2011 உலகக்கோப்பையில் யுவராஜ் செய்தது போலவே ‘டபுள்’ அடித்த ஷாகிப் அல் ஹசன்\nஆளில்லா கனரக சரக்கு விமானம் சீனா வெற்றிகரமாக சோதனை\nநாட்டுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற் முடியாத வீராங்கனை\nதேர்தல் ஆணையத்துடன் பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது கனிமொழி குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் 4 நாள் பிரசாரம்\nபேமண்ட்களுக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் ஃபேஸ்புக்\nஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்டா அமேஸ்\nஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nதன்னை அவுட்டாக்கிய பவுலரை கலாய்த்த விராட் கோலி – வைராலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/13-1-chronicles-chapter-14/", "date_download": "2019-06-26T23:08:57Z", "digest": "sha1:SOHMVTXTSCDX44HJLAUKVP7LCF7IKPVJ", "length": 6410, "nlines": 30, "source_domain": "www.tamilbible.org", "title": "1 நாளாகமம் – அதிகாரம் 14 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n1 நாளாகமம் – அதிகாரம் 14\n1 தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்.\n2 கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.\n3 எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n4 எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,\n5 இப்கார், எலிவா, எல்பெல��த்,\n6 நோகா, நெப்பேக், யப்பியா,\n7 எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.\n8 தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.\n9 பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.\n10 பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர் போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.\n11 அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.\n12 அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.\n13 பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.\n14 அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,\n15 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.\n16 தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.\n17 அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.\n1 நாளாகமம் – அதிகாரம் 13\n1 நாளாகமம் – அதிகாரம் 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/3357", "date_download": "2019-06-26T22:42:08Z", "digest": "sha1:PL6ZVODO34M6WENJFYEQJ3WG6QQR66EQ", "length": 7608, "nlines": 87, "source_domain": "mentamil.com", "title": "ஈரோடு | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்க��் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nகோவையில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்\nசென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nதர்மபுரி, தேனி உட்பட 5 மக்களவை தொகுதிகளில் உள்ள 13 பூத்களில் மறுவாக்குப்பதிவு\n+1 தேர்வு முடிவுகள்: ஈரோடு மாவட்டம் முதலிடம்\nமேட்டூர் ஸ்டான்லி நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக உபரி நீர் தீர்ப்பு \nஐஏஎஸ் கனவுடன் டெல்லி சென்ற தமிழக மாணவிக்கு நிகழ்ந்த சோகம் \nஅக்டோபா் 2 வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை\nகன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு‍-குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை\nபெரியாரின் 140வது பிறந்தநாள் - தலைவர்கள் மரியாதை\nகாவிரி மற்றும் பவானி நதிகளில் வெள்ளப்பெருக்கு - 1,200 குடும்பங்கள் வெளியேற்றம்\nதிமுக தலைவர் மறைவு : வெறிச்சோடிய தமிழகம் \nபாரதியார் பல்கலைகழகத்தில் பிஎச்.டி மற்றும் எம்.பில் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு நேற்று நடைபெற்றது\nநீட் தேர்வு பற்றிய திடுக்கிடும் தகவல் உள்ளே 39 மாணவர்களே வெளி மாநிலங்களுக்கு செல்கிறார்கள்.. ஆதாரம் இதோ \nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/2014/03/11/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-06-26T22:26:00Z", "digest": "sha1:RNKFRG63IX5W6K6PIJZ4UDVKYKHINHIN", "length": 30580, "nlines": 77, "source_domain": "puthagampesuthu.com", "title": "அச்சப்படுபவர் அறிவியல்வாதியே அல்ல - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > வாங்க அறிவியல் பேசலாம் > அச்சப்படுபவர் அறிவியல்வாதியே அல்ல\nMarch 11, 2014 admin\tஅறிவியல், நோபல் பரிசு, மேரி க்யூரி, ரேடியன், விஞ்ஞானி\nமேரி கியூரி. மேரி ஸ்க்லொடொஸ்கா கியூரி. இரு முறை அதிலும் வேறு வேறு துறைகளுக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி. தனது ஒரே குடும்பத்தில் அயர்னிகியூரி, பியரிகியூரி என நோபல் பாரம்பரியத்தை உருவாக்கியவர். 1867ல் நவம்பர் 7 அன்று வார்சாவில் (போலந்து) பிறந்தவர். அப்போது ரஷ்ய ஜார்பேரரசின் கீழ் இருந்த போலந்தில் பல்வேறு இடதுசாரி எழுச்சிகளுக்கு காரணமான குடும்பத்தில் பிறந்து ரகசியமாக நடத்தப்பட்ட வார்சா பல்கலைக்கழகத்தில் கற்று தனது சகோதரியோடு பாரீசுக்கு (பிரான்ஸ்) வேறு பெயரில் தப்பி அங்கு மிகுந்த போராட்டத்தின் நடுவில் கல்வியைத் தொடர்ந்தார் கியூரி. பெண் கல்விக்கும் பெண் முன்னேற்றம், பங்களிப்பு இவை யாவைக்கும் முன் உதாரணமானவர். பகுத்தறிவுவாதி. பாதிரியார்களோ தேவாலயமோ செல்லாத சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தைரியசாலியாக வரலாறு அவரைப் போற்றுகிறது. தாய் மொழிப் பற்று, இனப்பற்று, அரசியலில் சோஷலிசப் பற்று என பலவற்றுக்கு முன்னுதாரணம் கியூரி என்பது பலருக்கும் தெரியாது. தனது வாழ்நாளில் பத்தி¤ரிகையாளர்களையே சந்திக்காதவர். கொடுத்த ஒரே நேர்காணல் இதுதான். அமெரிக்கப் பெண்ணிய இதழ் லா மாட்டின் இதழின் இதழாளர் … வில்லியம் பிரவுன் மெலோனி, 1920 மே மாதம் எடுத்த நேர்காணல். முதல் பெண் அரசியல், ஆய்வுத் தேவை எதிர்கால உலகம் என்���ு பலவற்றைப் பற்றி திறந்த மனதோடு மேரி கியூரி விவாதிப்பதன் பதிவு இது. கூடுமான வரை அப்படியே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\nநேர்காணல்: வில்லியம் பிரவுன் மெலோனி\nநன்றி: தி ரேடியம் இன்ஸ்டிட்யூட்\nகே: எப்படி இருக்கிறது உங்களது ரேடியம் இன்ஸ்டிட்யூட்\nப: (முதல்) உலகப்போர் முடிந்துவிட்டதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பேரழிவு. இப்போது தான் பணிகளைத் தொடர்கிறோம். எங்களிடம் எதுவுமே இல்லை. என் கணவர் பியரிக்கு லெஜியான் ஆஃப் ஹானர் (பிரான்சின் உயரிய விருது) வழங்கப்பட்டு அவர் மறுத்ததால் ஏற்பட்ட மனக் கசப்பிலிருந்து (பிரான்ஸ்) அரசாங்கமும் விடுபட வில்லை. பியரி இப்போது இல்லை எங்களுக்குத் தேவை விருதுகள் இல்லை, ஆய்வகம். இதை ஏன் உணர மறுக்கிறார்கள். ரேடியம் ஆய்வு முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. புற்றுநோய் உட்பட பலவற்றின் மீதான அதன் பரிசோதனை முற்றுப் பெறவில்லை. உலகின் முன்னணி கல்வியகமாக அதை வளர்த்தெடுத்த பியரியும் நானும் கண்டடைந்த கனவு நிறைவு பெறவேண்டும். அதற்கு இன்னும் நிறைய தொலைவு பயணிக்க வேண்டி உள்ளது.\nகே: இப்போது உங்கள் வாழ்வின் மைய நீரோட்டம் ஆய்வுகள் அல்ல. கல்வியகத்தைக் கட்டி எழுப்புதல் என்று சொல்லலாமா\nப: மிகச் சுலபமாக சொல்லிவிட்டீர்கள். ஆனால் ஆய்வுகளைத் தொடருவதும் கல்வியகத்தை திறம்பட செயலாக்க ஊக்குவிப்பதற்கும் எந்தவித்தியாசமும் இல்லை. ஆரம்ப கால எனது அனுபவம் சொல்கிறது. வாழ்க்கை என்பது ஆய்வகத்திற்கு வெளியே இல்லை. எங்கள் கல்வியகத்திலிருந்து இன்றுவரை சுமார் 171 ஆய்வுக் கட்டுரைகள் கதிர் வீச்சு பற்றி வெளிவந்துள்ளன. இன்னும் பலர் முன் வருகிறார்கள். பெண்கள் இன்னமும் கூட ஆய்வுகளை நோக்கி அறிவியலை நோக்கி வர வேண்டியுள்ளது. மற்றைய துறைகளில் ரேடியம் பயனாவது வியாபார வர்த்தக நோக்கம் கொண்டதாக அதை மாற்றிவிடும். மருத்துவத்தில் அதன் பயன்பாட்டைத் தொடர்ந்து முழு ஈடுபாட்டோடு ஆக்க வேண்டும். அதற்கு கல்வியகம் சிறந்த ஆய்வகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.\nகே: உங்கள் வாழ்வில் எந்த நாட்களை மிக அற்புதமான நாட்களாக கருதுகிறீர்கள்\nஇதற்கு பதிலளிப்பது கஷ்டம். என் கணவரும் நானும் இணைந்து ஆய்வு வேலை செய்த நாட்களை சொல்லலாம். இரவு பகல் வித்தியாசமின்றி நகர்ந்த நாட்கள் அவை. கதிர்வீச்சின் வேதிப்பொருட்களை அலைக்கழிவுகளிலிர��ந்து பிரித்தெடுக்கும் மிகக் கடினமான வேலை. எங்களிடம் சுத்தமாகப் பணம் இல்லை. எந்த வேலையாளும் இல்லாமல், பெரும்பாலும் கடும் வெப்பமும் கொடுமையான குளிரும் தாக்கிய நாட்களில் நாங்கள் வெறும் கைகளால் உழைத்தோம். ஆனால் அவ்விதம் கதிர்வீச்சை வெளியிட்ட அந்த வேதிப் பொருட்களை சேகரித்து வைத்து நள்ளிரவில் அழகிய ஒளி வீசிய அந்த ஆய்வகத்திற்கு நாங்கள் செல்வோம்.. அங்கே அவற்றின் ஒளியை கும்மிருட்டில் ரசிப்போம். எங்கள் வேலை தான் பெரிது. நாங்கள் வேறு எதையுமே யோசித்ததும் இல்லை. என் திருமண கவுனில் நான் ஆய்வகத்தில் இருப்பேன். ஆய்வக கவுன் என்று எனக்குத் தனியாக ஏதும் கிடையாது. பியரிக்கும் அப்படித்தான். ஆய்வகத்திற்கு விஜயம் செய்த பெக்குரல், லுப்மன் போன்றோர் தவிர வேறு தொடர்பில்லை. பாரீசில் அந்த நாட்களில் யாருக்குமே எங்களைத் தெரியாது.\nகே: உங்கள் ஆரம்பகால ஆய்வுகளைப் பற்றிச் சொல்லுங்கள்.\nஎல்லாம் 1867ல் தொடங்கியது என்று சொல்லலாம். அயர்னி (கியூரி) முதல் மகள் பிறந்த வருடம். என் குடும்பத்தின் மிகக் கடினமான அந்த நாட்களில் என் கணவர் வேலை பார்த்த அதே எக்கோல் கல்வியகத்தில் விரிவுரையாளர் ஆக்கப்பட்டேன். எங்களிடம் ஆய்வகம் என்று எதுவுமே கிடையாது. வசிக்க இடம் கிடையாது. கல்வியகத்தின் ஒரு மூலைத் தடுப்பில் வசித்தோம். இயற்பியல் துறைக்கு கிட்டத்தில் பாழடைந்த கொட்டகையில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தோம். அந்த தகரக் கொட்டகையில் நாங்கள் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ மாணவர்கள் விலங்குகளை உறுப்பு அறுப்பு செய்து கற்க பயன்படுத்தி வந்தார்கள். பியரியின் எலெக்ட்ரோமீட்டர் (மின் சக்தியைக் கண்டுபிடிக்கும் கருவி) பயன்படுத்தி பிட்ச் பிளெண்ட் யுரேனியத்தை விட அதிக மின்னூட்டக் கதிர் ஏற்படுத்துவதைக் கண்டு டார்பனைட், தோரியம் போன்றவையும் அதே தன்மை கொண்டவை என்பதை நான் அறிந்தேன். தனது கிரிஸ்டல் கல் ஆய்வுகளைக் கைவிட்டு என் கணவர் எனது ஆய்வில் இணைகிறார். விரைவில் அந்த மின்னூட்ட அதிர்வலைகளுக்கு கதிர் வீச்சு எனப் பெயரிடுகிறோம். ஏப்ரல் 12 -1898 இதழ் அகாடமேயில் எனது பேராசிரியர் கப்ரியேல் லிப்மன் உதவியோடு எனது ஆய்வுக் கட்டுரை வெளிவருகிறது. ஆனால் பலர் இதேபோன்ற ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். சில்வானஸ் தாம்சன், ஜெர்ஹார்டு ஷிமித் இப்படி. ஆனால் எங்கள���ு ஆய்வு அத்தோடு முடியவில்லை. அது ஒரு தொடக்கம்தான். ரேடியம், பொலோனியம் என நான் தொடர்ந்து உழைத்தே வருகிறேன். 1902ல் ரேடியம் அடையப்பட்டது. எங்கள் திருமணவாழ்வின் உச்சகட்ட வெற்றி. 1898 முதல் 1902க்குள் நாங்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் முப்பத்தி இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியி¢ட்டிருந்தோம். ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை செய்து மழை பெய்தால் ஒழுகிய அந்த தகரக் கொட்டகை ஆய்வகத்தில் கண்டுபிடித்தபடி இருந்தோம். அந்த வேகம் இன்று இல்லை. ஆனால் அதே உத்வேகம் மனதில் உள்ளது.\nகே: 1903ல் நோபல் பரிசு பெற நேரில் போகாத நீங்கள் 1911ல் வேதியியலுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது நேரில் போனது ஏன்\nகடினமான பணிச்சுமையே முதல் நோபல் பெற நாங்கள் போகாததற்கு காரணம். எங்கெங்கோ அலைந்து திரிந்து பிட்ச் பிளெண்ட் கழிவு ஒரு வண்டி வந்து இறங்கி இருந்தது. பிரிப்பு முறையும் மிக சிக்கலானது. ஒரு டன் பிட்ச் பிளெண்ட் கழிவிலிருந்து வடித்துக் கரைத்தல் முறையில் உங்களுக்கு வெறும் அரை கிராம் ரேடியம் குளோரைட் தான் கிடைக்கும். அப்படி அது கிடைத்தால் அந்த நாட்களில் அது நோபல் பரிசை விட பெரிய விஷயமாக இருந்தது.\nஎன் கணவர் (சாலை விபத்தில்) இறந்த பிறகு நான் வேலையே வாழ்வென்று என்னை மேலும் சுருக்கிக் கொண்டேன். பொலோனியம், ரேடியம் என தீவிரமாக கண்டுபிடிப்புகளில் என்னை முழுமையாக ஐக்கியப்படுத்தினேன். 1911 நோபல் நிகழ்வுக்கு நான் நேரில் என் மகள்களுடன் கலந்து கொண்டேன். ஒன்று, என் பற்றிய அவதூறுகளை உலகம் பரப்பிக் கொண்டிருந்தது. ஒருவர் பெண் என்பதால் வெளி உலகத் தொடர்பை விரும்பாதவர் என்பதால் பத்திரிகையாளர்கள் உட்பட யாரையுமே சந்திக்க அனுமதிக்காதவர் என்பதால் பரப்பப்பட்ட அவதுறுகள் அவை. நான் நேரில் செல்ல மிகவும் தயங்கினேன். என் மகள்கள் இருவரும் தந்த நிர்பந்தம். மேலும் நான் எங்கள் ரேடியம் கல்வியகத்திற்கு உதவிக்கரம் எங்கிருந்து கிடைத்தாலும் பயன்படுத்தும் திறந்த மனநிலைக்கு வந்துவிட்டிருந்தேன். இரு நோபலுக்கும் இடையில் ஒரு பெண் என்கிற முறையில் நான்\nவிஞ்ஞானியாக ஏற்கப்பட்டேன். அதற்காக பலவற்றைப் போராடிப் பெற்று இருக்கிறேன். இதை சொல்ல தயக்கமே இல்லை.\nகே: பெண் விஞ்ஞானியாக நீங்கள் சந்தித்த சோதனைகள் என்ன\nஅவற்றை பிரஸ்தாபிக்க வேண்டுமா என்ன முதலில் நோபல் பரிசு அறிவிக்கப்படும் வரை எனக்கு பிஎச்.டி. பட்டம் வழங்கப்படவே இல்லை. 1903 ஜுன் மாதம் நானும் என் கணவரும் லண்டன் ராயல் கல்வியகத்திற்கு ஆய்வுகளை விளக்க அழைக்கப்பட்டோம். ராயல் கல்வியகம், ஒரு பெண் என்பதால் என்னைப் பேச அனுமதிக்கவில்லை. எங்கள் ஆய்வு முழுவதையும் என் கணவரே விளக்க அனுமதிக்கப்பட்டார். பின்நாட்களில் கல்வியகம் எனக்கு உறுப்பினர் அந்தஸ்த்து வழங்க முன் வந்தபோது அதை மறுத்தேன். உங்கள் அமெரிக்கா முழுதும் ரேடியம் விளக்கொளிமுதல் முகப்பூச்சு ஆடை ஆபரணம் என பெரிய தொழிலாக உருவெடுத்ததே… நானும் என் கணவரும் கண்டுபிடிப்பை முறைப்படி பதிவு செய்யவில்லை, உரிமம் பெறவில்லை என்று அமெரிக்கர்கள் கேலிசெய்தார்களே… எங்கள் ஆய்வகத்தில் இருக்கும் ஒவ்வொரு கிராம் ரேடியத்திற்கும் இணையாக பத்து மடங்கு அமெரிக்கர்களிடம் அதிகம் உள்ளது, என்பது வரை பல்வேறு வகை அரசியலை என் வாழ்க்கை சந்தித்து வருகிறது.\nகே: உங்களது போலந்து நாட்டுப் பற்று பற்றி சொல்லுங்கள். பொலோனியம் என பெயரிட்டதை போலந்து நாட்டவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்\nபோலிஷ் என் தாய் மொழி. என் குழந்தைகள் பாரீஸில் வளர்ந்தாலும் அவர்களுக்கு போலிஷ் மொழியில்தான் கல்வி புகட்டினேன். நாங்கள் வீட்டில் போலிஷ் மொழியில் தான் உரையாடுகிறோம். எங்கள் பொலோனிய இனம் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களால் ஆளப்பட்டது. எங்கள் நாட்டை உலகம் அறிய, நான் பொலோனியம் என ஒரு வேதிப் பொருளுக்கு பெயரிட்டது என் வாழ்வின் லட்சியமும் நேர்கோட்டில் என் வேர்களின் தேடலைக் காட்டுகிறது என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. இப்போதும் வார்சாவில் ரேடியம் கல்வியகத்தை நிர்மாணித்து பாரீஸிலும், வார்சாவிலுமாக வாழ்வதையே விரும்புகிறேன்.\nகே: நீங்கள் யூதர் என்றும் நாத்திகர் என்றும் பரவலாக ஒரு பேச்சு உள்ளதே\nபிரெஞ்சு பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல. உலக அளவில் இப்படி ஒருவரைப் பற்றி ஒருவர் சான்று தர யாருக்கும் தகுதி கிடையாது. என் தந்தை ஒரு நாத்திகர். என்ன தவறு என்று தெரியவில்லை. நானும் என் கணவரும் சர்ச்சில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதுதான் இவர்களுக்கு முக்கியமாகப்படுகிறது. எங்கள் அறிவியல் பங்களிப்புகள் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. நோபல் பெற்றால் பிரான்சின் பெரிய கத��நாயகி நான். பிரான்சின் உயரிய விருது பெற்றால் அந்நிய தேச ஆள்.. நாத்திகப் பட்டம்.. எனக்கு எதிலும் நாட்டமில்லை. அதுபற்றி அச்சமும் இல்லை. நாத்திகம் குற்றமா என்ன அச்சப்படுபவர் அறிவியல் வாதியே அல்ல.\nகே: உலகப் போரில் உங்கள் எக்ஸ் கதிர் நடமாடும் மருத்துவ மனை குறித்து சொல்லுங்கள்… ஃபெட்டிட் கியூரீஸ் வண்டி…\nஅறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று சாதாரண மக்களைச் சென்றடைய வைப்பதும் ஒரு முக்கிய அம்சம். பிரான்ஸ் படைகளின் செஞ்சிலுவை அமைப்பே இணைத்து போர்க்காலத்தில் காயம் பட்டவர்களுக்கும், குண்டு வீச்சில் கைகால், எலும்பு முறிந்தவர்களுக்கும் உதவிய வேலை. நான்காண்டுகள் ஒரு மிலிட்டரி டாக்டர் என் மகள் அயர்னி இவர்களோடு காயம்பட்டோர்க்கு ஒரு மருத்துவத் தாதியாக செயல்பட்ட அந்த நாட்களில் கற்றதை இப்போது ஏராளமான பெண்களுக்கு பயிற்சியாக என் ஓய்வு நேரம் அனைத்திலும் செய்து வருகிறேன். பெண் அமைப்பு என்பது இது போன்ற சமூக நோய் எதிர்ப்பு போர் எதிர்ப்பு வேலைகளில் அரசியல் அணியாக ஒன்றுபட வேண்டும் என்பதே என் விருப்பம். பெண்கள் தங்களுக்கான இடத்தைப் போராடிப் பெறுவதற்கு நேரடியாக செயலில் இறங்குவதே ஒரே வழி.\nகீழத்தஞ்சை: விவசாயிகள் இயக்கமும், தலித் மக்கள் உரிமைகளும்\nஉலகப் போராட்டங்களின் ரசவாதத்தைத் தொகுத்தவர்\nஆயிஷா இரா. நடராசன் லண்டன் ராயல் கல்வியகம் 2006-ஆம் ஆண்டு அதுவரை வெளிவந்த அறிவியல் நூல்களிலேயே சிறந்த பத்து நூல்களை முன்மொழிய...\nJanuary 24, 2015 admin HIV, Luc Montagnied, சயின்ஸ் ஜர்னல், பாரீஸ், பிரான்ஸ், மரபணுக்கள், ராபர்ட் கல்லோவி, லுக் மாண்டேக்னர், லுயிஸ் பாஸ்ச்சர், ஹோமியோபதி\nலுக் மாண்டேக்னர் நேர்காணல்: மார்டின் என் சரிஸ்க் www.sciencemag.org தமிழில்: இரா. நடராசன் கொடிய எய்ட்ஸ் நோய் கிருமி, ஹியூமன் இம்யூனோ...\nடார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்…\nDecember 26, 2014 admin ஆயிஷா இரா.நடராசன், சிம்பன்சி, டாக்டர் ஜேன் கூடல், மனிதக் குரங்குகள், மரியன் ஷெனால், வாங்க அறிவியல் பேசலாம்\n– டாக்டர்ஜேன்கூடல் நேர்காணல்: மரியன்ஷெனால் தமிழில்: இரா. நடராசன் உலகிலேயே மிகக் கடினமான வேலை என்று வானியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒப்புக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/district-court-recruitment-stenographer/", "date_download": "2019-06-26T22:39:03Z", "digest": "sha1:OBHLO533POPENVEBMGGWHSOTLMJWR7B6", "length": 10987, "nlines": 115, "source_domain": "ta.gvtjob.com", "title": "மாவட்ட நீதிமன்ற ஆட்சேர்ப்பு - பல்வேறு ஸ்டெனோகிராஃபர் பதிவுகள் 27 ஜூன் 2019", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / பட்டம் / மாவட்ட நீதிமன்ற ஆள்சேர்ப்பு - பல்வேறு ஸ்டெனோகிராபர் இடுகைகள்\nமாவட்ட நீதிமன்ற ஆள்சேர்ப்பு - பல்வேறு ஸ்டெனோகிராபர் இடுகைகள்\nபட்டம், மாவட்ட நீதிமன்றம், பட்டம், குஜராத், சுருக்கெழுத்தாளர்\nமாவட்ட நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பு - குஜராத்தில் உள்ள பல்வேறு ஸ்டெனோகிராபர் பதவிகளுக்கான பதவிக்கு மாவட்ட ஊழியர் நியமனம் 2019 பணியாளர்களைக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, வேலை தேடலில் பலவற்றை வேலை இடுகின்றன. இது சார்க்கரி நகுரி / அரசு வேலை வாய்ப்புகள் தேடும் ஆர்வமுள்ள வேட்பாளர்களுக்கான சிறந்த வாய்ப்பாகும். அவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் தேதி விண்ணப்பிக்க முடியும் முன் அல்லது கடைசி தேதி ஜனவரி மாதம் 29.\nஅனைத்து அரசு வேலை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் உத்தியோகபூர்வ வேலை இருந்து ஸ்டெனோகர் பதவிக்கு ஊழியர் தேடல் தளங்கள் மூலம் ஆன்லைன் பயன்பாடுகள் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியும். இந்த ஊழியர் தேடல் பற்றிய முழு தகவல்களையும் சர்க்கரி நகுரி அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிப்பது, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமாவட்ட நீதிமன்ற ஊழியர் தேடல் விரிவாக.\nகாலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு இடுகைகள்\nசம்பள விகிதம்: ரூபாய் 5,200 - 20,200 / - தர ஊதியம் ரூ. 1,900 / - PM உடன்\nபிரிவு-வாரியாக விநியோகிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட நீதிமன்றத்திற்கான தகுதிக்கான நியமனம் Posting:\nஸ்டெனோகிராபர்: பட்டம், குஜராத்தி தட்டச்சு XMSX WPM XMX WPM அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து. அல்லது மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த தகுதி தகுதியும்.\nவயது வரம்பு: 18 to 35 ஆண்டுகள்.\nவயது ஓய்வெடுத்தல்: விதிகள் படி வயது ரிலேக்சேஷன் பொருந்தும்.\nதாழ்த்தப்பட்ட ஜாதி / 05 ஆண்டுகள்\nமற்ற பின்தங்கிய வகுப்புகள் (அல்லாத கிரீம் அடுக்கு): 03 ஆண்டுகள்\nகுறைபாடுகள் கொண்ட நபர்கள் (PWD): 10 ஆண்டுகள்\nதேர்வு செயல்முறை: தேர்வு திறன் மற்றும் நேர்காணலில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்ப கட்டணம்: வேட்பாளர்களுக்கு விண்ணப்ப கட்டணம் விதிகளின் படி இருக்கும்.\nமாவட்ட நீதிமன்ற ஊழியர் தேடல் விண்ணப்பிக்க எப்படி: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் மாவட்ட நீதிமன்றம் இணையதளம் மூலம் www.districts.ecourts.gov.in/bharuch இடையே ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் 05.01.2019 முதல் 31.01.2019 வரை.\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 05.01.2019\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 31.01.2019\nவேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம்: இப்போது பதிவிறக்கம்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:43:18Z", "digest": "sha1:ZGZVBVYNU6LHEIRIUX24BU5Z43WSPWUG", "length": 15268, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரௌன் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரௌன் பல்கலைக்கழகம் (Brown University) என்பது ரோட் தீவின் தலைநகர் பிராவிடென்சில் உள்ள தனியார் ஐவி லீக் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும். 1764இல் ரோட் தீவு & பிராவிடன்சு பண்ணைகளின் ஆங்கில காலனிகளின் கல்லூரி என ஆரம்பிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் தொடங்கப்பட்ட உயர்கல்விக்கான ஏழாவது கல்லி நிறுவனம் ஆகும். இது அமெரிக்க புரட்சிக்கு முன் தொடங்கப்பட்ட ஒன்பது காலனி கல்லூரிகளில் ஒன்றாகும்.[1] இது தொடங்கப்பட்ட போது அமெரிக்காவில் எந்த மதத்தவரையும் ஏற்றுக்கொள்ளும் முதல் கல்லூரியாக விளங்கியது[2]. இதன் பொறியியல் பிரிவு 1847இல் தொடங்கப்பட்டது. ஐவி லீக் கல்லூரிகளில் இது முதன்முறையாகும். 1887இல் முதுகலைப பட்ட படிப்பையும் முனைவர் பட்ட படிப்பையும் சேர்த்த இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவில் ஆரம்பகாலத்தில் முனைவர் பட்டத்தை கொடுத்த சிலவற்றில் ஒன்றாகும்[3] . இதன் புது பாடத்திட்டம் சில முறை கல்விதிட்ட தேற்றம் என்று அழைக்கப்பட்டது, மாணவர்களின் முயற்சியால் 1969இல் இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் பிரௌன் பாடத்திட்டம் என்ற பெயரில் இதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இப்பாடத்திட்டத்தில் கட்டாய பொது கல்வி நீக்கப்பட்டு மாணவர்கள் எந்த பாடத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார்கள்[4] . 1971இல் பிரௌன் பெண்கள் கல்லூரியான பெம்புரோக் கல்லூரியை பல்கலைகழகத்துடன் இணைத்தது.இப்போது பெம்புரோக் வளாகத்தில் பிரௌனில் படிக்கும் ஆண்களுக்கும் அறை ஒதுக்கப்படுகிறது.\nஇளங்கலை பட்டப்படிப்பில் சேருவது கடினமாகும் 2022 ஆண்டுக்கான ஒப்புக்கொள்ளும் விகிதம் 7.2% ஆகும். [5] பல்கலைக்கழகம் கல்லூரி, அல்பெர்ட் மருத்துவ பள்ளி, பொறியியல் பள்ளி, பொது நலம் மற்றும் தொழிற்கல்வி இன்னும் பலவற்றை கொண்டுள்ளது. பிரௌனின் வெளிநாட்டு நிகழ்வு, வெளிநாட்டு பொது நிகழ்வுக்கான வாட்சன் நிறுவனத்தின் மூலம் நடைபெறுகிறது. கடல்வாழ் விலங்குகளின் உயிரியல் சோதனைகூடம், ரோட் தீவின் வடிவமைப்பு பள்ளி ஆகியவை இப்பல்கலையுடன் கல்வி முறையில் இணைக்கப்பட்டுள்ளன. பிரௌன் பல்கலையும் ரோட் தீவின் வடிவமைப்பு பள்ளியும் ஒரே படிப்புக்கு பட்டங்களை வழங்குகின்றன, இப்படிப்பு ஐந்து ஆண்டு படிப்பாகும்.\nஇப்பல்கலையின் முதன்மை வளாகம் பிராவிடன்சிலுள்ள காலேசு கில் வரலாற்று மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல்கலையின் கட்டடங்கள் காலனி கால கட்டடங்கள். அவை நடுவண் அரசால் பாதுகாப்பட்டவை. பல்கலையின் மேற்கு ஓரத்திலுள்ள பெனிபிட் தெருவில் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டு கால சிறந்த கட்டடங்கள் அமைந்துள்ளன. [6]\nஇப்பல்கலையின் ஆசிரியர்கள் & முன்னாள் மாணவர்கள் அமைப்பிலிருந்து எ���்டு நோபல் பரிசு பெற்றவர்களும்[7] ஐந்து தேசிய மனித உரிமை பதக்கம் பெற்றவர்களும், பத்து தேசிய அறிவியல் பதக்கம் பெற்றவர்களும் எட்டு பில்லியனர்களும் உள்ளார்கள்[8] . அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் நான்கு வெளியுறவு துறை அமைச்சர்களும் 54 கீழவை (காங்கிரசு) உறுப்பினர்களும் 55 ரோட்சு வல்லுநர்களும் 52 கேட்சு கேம்பிரிச் வல்லுநர்களும் 49 மார்சல் வல்லுநர்களும் 14 மெக்கார்தர் அறிவாளி வல்லுநர்களும் 21 புலிட்சர் பரிசு வெற்றியாளர்களும் பல பிரபுக்களும் தலைவர்களும் பெரும் நிறுவனங்களைத் தோற்றுவித்தவர்களும் இருக்கின்றனர்.\nபிரௌன் பல்கலைக்கழகத்தின் தோற்றம் ரோட் தீவின் நியு போர் நகரத்தின் மூன்று குடிகள் காலனியின் பேரவைக்கு 1761இல் மனு போட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது.[9] அம்மனுவில் உயர் கல்விக்கான கல்லூரியை காலனி குடிகளுக்கு ஆரம்பிக்குமாறு கூறுகின்றனர். மனு போட்டவர்கள் நியு போர்டின் பாதிரியார் இச்ரா இச்டைல்சு, பின்னாள் யேல் பல்கலைக்கழகம் தலைவர் வில்லியம் எல்லெரி , பின்னாள் அமெரிக்க விடுதலை பிரகடனத்தை பாடிய பாடகர் ஓசியாசு லின்டன் (இவர் காலனிகளின் ஆளுநராகவும் இருந்தார்). இச்டைல்சும் எல்லெரியும் இரு ஆண்டுகளுக்கு கல்லூரி கூடுமிடத்துக்கு இணை படைப்பாளிகளாக இருந்தனர்.[10] முதல் பாப்டிசுட் தேவாலயம் பிராவிடன்சில் 1638ஆம் ஆண்டு ரோசர் வில்லியம்சு என்பவரால் தொடங்கப்பட்டது என்பதால் பிலடெல்பியா பாப்டிசுட் தேவாலயங்களின் கூட்டமைப்பு ரோட் தீவில் நடப்பவற்றின் மீது கவனம் கொண்டிருந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2018, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-06-26T22:35:24Z", "digest": "sha1:T6EW2C7MUS6FQTRRWNBSPKWA26TX2UAC", "length": 13484, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "வழுவூர் பி. இராமையா பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வழுவூர் பி. இராமையா பிள்ளை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவழுவூரார் என சிறப்புடன் அழைக்கப்பட்ட வழுவூர் பி. இரா��ையா பிள்ளை (Vazhuvoor P. Ramaiyah Pillai, 1910 - 1979) தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான பரத நாட்டிய ஆசிரியர்.\n2.2 இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்\nபெற்றோர்: பார்த்திபன் - பாக்யத்தம்மாள். நட்டுவாங்கம், பரதநாட்டியக் கலைகளை தனது தாய் மாமன் மாணிக்க நட்டுவாங்கனாரிடம் இராமையா பிள்ளை கற்றார்.\nபரதநாட்டியத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டதற்காக இவர் பாராட்டப்படுகிறார். இராம நாடக கிருதிகள், தியாகராய சுவாமிகளின் கிருதிகள், பாரதியார் பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி, அருணாச்சலக் கவிராயர் பாடல்கள், ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யரின் பாடல்கள் என்பனவற்றை பரதநாட்டியத்தில் இடம்பெறச் செய்தார். ஆங்கிலேய அரசாங்கம் பாரதியாரின் பாடல்களை தடை செய்திருந்த காலத்தில், தனது மாணவர்களை அப்பாடல்களுக்கான நாட்டியத்தை மேடைகளில் நிகழ்த்தும்படி செய்தார்.\nஇவரின் மூத்த மகன் சாம்ராஜ் ஆவார். இளைய மகன் மாணிக்க விநாயகம் ஆவார்.\nநடனக் கல்வியாளர் சுஜாதா விஜயராகவன்\nரமணத்திலகம் (இவர், கவிஞர் வாலியின் மனைவியாவார்)\nமீரா திரைப்படத்தில் இடம்பெற்ற நடனக் காட்சிகளை இவர் அமைத்திருந்தார்.\nஇசைப்பேரறிஞர் விருது, 1961. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1]\nசங்கீத நாடக அகாதமி விருது, 1966. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[2]\nசங்கீத கலாசிகாமணி விருது, 1979\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (23 டிசம்பர் 2018). பார்த்த நாள் 23 டிசம்பர் 2018.\nsection=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.\nதினகரன் யாழ். பொங்கல் விழா\nவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\nபத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nசங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2018, 22:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1807", "date_download": "2019-06-26T22:35:11Z", "digest": "sha1:GKNXJFUW7HNFOM67U2GZM6GNXOFPU5SD", "length": 14005, "nlines": 408, "source_domain": "ta.wikipedia.org", "title": "1807 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2560\nஇசுலாமிய நாட்காட்டி 1221 – 1222\nசப்பானிய நாட்காட்டி Bunka 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1807 (MDCCCVII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.\n2 நாள் அறியப்படாத நிகழ்வுகள்\nசனவரி - இலங்கையில் 2% கடை வரி (Bazaar tax) கொண்டுவரப்பட்டது.\nபெப்ரவரி - முதலாம் நெப்போலியன் ரஷ்யாவின் மீது படையெடுத்தான்.\nமார்ச் 2 – ஐக்கிய அமெரிக்காவினுள் அடிமைகளை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் தீர்மானம் அமெரிக்கக் கீழவையில் நிறைவேற்றப்பட்டது. இது 1808, சனவரி 1 இல் நடைமுறைக்கு வந்தது.\nமார்ச் 25 - அடிமை வணிகம் பிரித்தானியப் பேரரசில் முற்றாகத் தடை செய்யப்பட்டது.\nமார்ச் 25 - உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை வேல்சில் தொடங்கப்பட்டது.\nமார்ச் 29 - 4 வெஸ்டா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.\nஜூன் 6 - நிலநடுக்கம் போர்த்துகலைத் தாக்கியது.\nசூலை 7 – சூலை 9 – பிரான்சு, புரூசியா, உருசியா ஆகியன தில்சிட் உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. நெப்போலியனும் உருசியப் பேரரசன் முதலாம் அலெக்சாண்டரும் பிரித்தானியருக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர்.\nஆகத்து 17 - ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூயார்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்.\nதிசம்பர் 10 - சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\nதமிழ் புளூட்டாக் இலங்கையில் வெளியிடப்பட்டது.\nஉலகின் மிகப்பழைமையான கால்பந்து மைதானம் விரெக்ஸ்ஹாமில் கட்டப்பட்டது.\nசூலை 4 - கரிபால்டி, நவீன இத்தாலியின் தந்தை (இ. 1882)\nமார்ச் 21 - சைமன் காசிச்செட்டி, ஈழத்துப் புலவர் (இ. 1860)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள���ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/health-benefits-of-papaya-105985.html", "date_download": "2019-06-26T21:56:04Z", "digest": "sha1:L5EVLBXYB5PBONBBYNQCI5RS3ASIZA5N", "length": 11157, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "பப்பாளியில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா , benefits of papaya– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nபப்பாளியில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\nதினசரி உணவுகளில் பப்பாளியையும் எடுத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nபப்பாளியில் இருக்கும் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. மறுபுறம் தினசரி உணவுகளில் பப்பாளியையும் எடுத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் பப்பாளியின் சந்தையும் நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது. அப்படி பப்பாளியில் என்ன நன்மை இருக்கிறது என்று தெரியுமா\nபப்பாளியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனால் நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும்.\nஇதில் விட்டமின் C, A, E சத்துகள் நிறைந்திருப்பதால் கண் பார்வை தெளிவாக இருக்கும். கண்களுக்கு நல்லது.\nவயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு. எனவே அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.\nஆஸ்துமா நோய் கொண்டவர்கள் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவதால் அதன் அளவு குறைந்து கட்டுப்பாடாக இருக்கும்.\nபப்பாளி உண்பதால் புற்றுநோய் இல்லா ஆரோக்கிய உடலைப் பெறலாம். புற்று நோய்க் கிருமிகள் வரக்கூடிய அறிகுறிகள் தெரிந்தாலே பப்பாளி அதை முற்றிலும் அகற்றும்.\nவிட்டமின் k மற்றும் c சத்துக் குறைபாடுக் காரணமாகத்தான் எலும்பு முறிவு பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துகளும் பப்பாளியில் அதிகமாக இருக்கிறது.\nநீரிழிவு நோய் இருப்போரும் பப்பாளியை உண்ணலாம். இதில் சர்க்கரையின் அளவும் குறைவு என்பதால் பயமின்றி தாராளமாக உண்ணலாம். சர்க்கரை அளவும் கட்டுப்பாடாக இருக்கும்.\nஅஜீரணக் கோளாறு சரிசெய்யப்படும். என்ஸமைன் பப்பாளியில் அதிகம் இருப்பதால் அது உணவை எளிதில் ஜீரணித்துவிடும். நார்ச் சத்தும் பப்பாளியில் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் வராது.\nபப்பாளி நீர் நிறைந்த பழம் என்பதால் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.\nஇரத���த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை பப்பாளியில் இருக்கிறது.\nநார்சத்து, பொட்டாசியம் மற்றும் விட்டமின் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இதயக் கோளாறுகள் ஏற்படாது. பொட்டாசியம் சத்து அதிகம் உட்கொள்ளப்பட்டால் உடலுக்கு தீங்கான சோடியத்தின் அளவைக் குறைக்கும். இதனால் உணவு ஜீரண சக்தி சீராகி மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.\nஅழகு பராமரிப்பிற்கும் உதவக் கூடியது. சருமத்தை புத்துணர்வாக வைத்துக் கொள்வதிலும், பருக்கள் இல்லா தெளிவான முகத்தைப் பெறவும் பப்பாளி பேருதவியாக இருக்கிறது.\nதலை முடி பிரச்சனைக்கும் பப்பாளி தீர்வாக இருக்கும். இதில் விட்டமி A இருப்பதால் தலை முடி செழித்து வளரவும், மாய்ஸ்சரைஸராகவும் இருக்கும். பொடுகுத் தொல்லையும் இருக்காது.\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/12/06020317/The-Meghathathu-dam-issue-darna-in-The-speaker-office.vpf", "date_download": "2019-06-26T23:05:07Z", "digest": "sha1:SMACHNAN62M7DLEFRGAOF25U46OOIDGI", "length": 18474, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Meghathathu dam issue: darna in The speaker office || மேகதாது அணை விவகாரம்: சபாநாயகர் அலுவலகத்தில் திடீர் தர்ணா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமேகதாது அணை விவகாரம்: சபாநாயகர் அலுவலகத்தில் திடீர் தர்ணா + \"||\" + The Meghathathu dam issue: darna in The speaker office\nமேகதாது அணை விவகாரம்: சபாநாயகர் அலுவலகத்தில் திடீர் தர்ணா\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் அனுமதியை ரத்துசெய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் அலுவலகத்தில் அ.தி.மு.க.- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகம், புதுச்சேரி அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே மேகதாது பிரச்சினையில் மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கூடுகிறது. இதைப்போல் புதுச்சேரி சட்டமன்றத்தையும் கூட்ட வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடந்த 30-ந்தேதி சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.\nஆனால் சட்டமன்றத்தை கூட்டுவதற்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் நேற்று தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரான சிவா எம்.எல்.ஏ. சட்டசபைக்கு வந்தார். திடீரென சபாநாயகர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇதுகுறித்து அறிந்ததும் சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கு வந்து சிவா எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டவேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமியிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன் என்று அவரிடம் சபாநாயகர் வைத்திலிங்கம் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து சிவா எம்.எல்.ஏ. தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.\nஇதற்கிடையே அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சபாநாயகரின் அலுவலகத்துக்கு வந்தனர். சபாநாயகர் வைத்திலிங்கம் இருக்கை அருகே தரையில் அமர்ந்து சிறப்பு சட்டமன்றத்தை கூட்டக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களை இருக்கையில் அமர்ந்து பேசுமாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் அதை மறுத்து தரையில் உட்கார்ந்தபடி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம், கேரளாவில் இருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமியை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தனது அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவரத்தை தெரிவித்தார். தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன�� எம்.எல்.ஏ.விடமும் செல்போனை கொடுத்து முதல்-அமைச்சருடன் பேச செய்தார்.\nஅப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவை வந்து இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்களை அழைத்துப் பேசி அடுத்த வாரம் சட்டமன்ற கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nஅவரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் புதுவையில் காங்கிரஸ் அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை. மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்த உடனேயே சட்டமன்றம் கூட்டப்படுகிறது. அவர்களுடன் நாமும் உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன்பின் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச்சென்றனர்.\n1. சுல்தான்பேட்டை அருகே உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; 22 விவசாயிகள் கைது\nசுல்தான்பேட்டை அருகே உயர் மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 22 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. தார்ச்சாலை அமைக்கக்கோரி யூனியன் அலுவலகத்திற்கு கிராம மக்கள் பூட்டுபோடும் போராட்டம்\nகல்லல் – குருந்தம்பட்டு சாலையை தார்ச்சாலையாக மாற்றக்கோரி கிராம மக்கள் சார்பில் யூனியன் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.\n3. பட்டா மாறுதல் கேட்டு தாலுகா அலுவலகம் முன்பு படுத்து முதியவர் தர்ணா\nபட்டா மாறுதல் செய்துதரும்படி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டும் தாலுகா அலுவலகத்தினர் செய்துதராததை கண்டித்து முதியவர் ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் முன்பு படுத்து நூதனமுறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\n4. நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டம்\nநிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. மணல் குவாரியை மூடக்கோரி பெண்கள் தர்ணா போராட்டம்\nகாரியாபட்டி அருகே கிழவனேரி கிராமத்தில் மணல் குவாரியை மூடக்கோரி தாலுகா அலுவலகத்தில் மகளிர் குழுவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆண���யம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n3. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/home.php", "date_download": "2019-06-26T22:00:29Z", "digest": "sha1:WPQ36GIALRFEL7F73YIHBC7QTHGY7GQP", "length": 6523, "nlines": 166, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nவலம் இதழ் - ஓராண்டுச் சந்தா எரியும் பனிக்காடு தமிழ் மக்கள் வரலாறு அயலவர் காலம்\nவலம் இதழ் டேனியல் க.ப. அறவாணன்\nராணியின் கனவு சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு பாண்டியன் பவனி\nசாண்டில்யன் யுவால் நோவா ஹராரி சாண்டில்யன்\nசஞ்சாரம் உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி-1 மகாபாரதம் பாகம்-2\nஉயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள் பிரபஞ்சன் படைப்புலகம் தனிமையில் ஒரு கோயில்\nடெய்சி ஜோஸப்ராஜ் மகரந்தன் என்.நாகராஜன்\nநான் ஒரு ட்ரால் - பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் இரண்டு சினிமாக்காரர்கள்\nஸ்வாதி சதுர்வேதி சாரு நிவேதிதா இயக்குநர் ஜெயபாரதி\nதூக்கிலிடுபவரின் குறிப்புகள் கல்யாண்ஜி கவிதைகள் பாலகுமரன் சிறுகதைகள் பாகம்-2\nசசி வாரியர் கல்யாண்ஜி பாலகுமரன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்��ின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Rasia-Lanka.html", "date_download": "2019-06-26T23:19:13Z", "digest": "sha1:7NAWVSUO2YUMKTZUC6EBUZ67N2ROXY7Y", "length": 8307, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்காவின் ரஷ்யாவுக்கான தூதுவராக தயான் ஜயதிலக ?? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறிலங்காவின் ரஷ்யாவுக்கான தூதுவராக தயான் ஜயதிலக \nசிறிலங்காவின் ரஷ்யாவுக்கான தூதுவராக தயான் ஜயதிலக \nநிலா நிலான் June 04, 2018 இலங்கை\nசிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியான, கலாநிதி தயான் ஜயதிலகவை, ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த முடிவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.\nகலாநிதி சமன் வீரதுங்கவின் பதவிக்காலம் முடிந்த பின்னர், ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவி பல மாதங்களாக வெற்றிடமாக உள்ளது.\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும், பிரான்சுக்கான தூதுவராகவும் தயான் ஜயதிலக பணியாற்றியிருந்தார்.\nஅத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் திட்டங்களை வலுவாக எதிர்க்கும் கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான, எலிய அமைப்பின் முன்னணிச் செயற்பாட்டாளராகவும், கலாநிதி தயான் ஜயதிலக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43269", "date_download": "2019-06-26T22:02:12Z", "digest": "sha1:7CW4VEIYQUV256MDRKMXYZ2VZ6WKIR5Y", "length": 7861, "nlines": 38, "source_domain": "maalaisudar.com", "title": "திரையரங்குகளில் திருவிழாக்கோலம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nJanuary 10, 2019 MS TEAMLeave a Comment on திரையரங்குகளில் திருவிழாக்கோலம்\nசென்னை, ஜன.10:ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் இன்று ஒரே நாளில் வெளியானதால் தியேட்டர்கள் திருவிழா போல் காட்சியளித்தன.\nதங்கள் அபிமான நட்சத்திரங்களின் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர். மேலும் கரகாட்டம், பேண்டு வாத்தியம் முழங்க பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படம் இன்று வெளியானது. அதே போல் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படமும் இன்று ரிலீசானது.\nஇரண்டு பெரிய நட்சத்திரங்���ளின் படங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே நாளில் வெளியானதால் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. இன்று நள்ளிரவு முதல் சிறப்பு காட்சிகள் தியேட்டர்களில் திரையிடப்பட்டன. இரண்டு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தியேட்டர்களில் பிரம்மாண்ட கட்அவுட்டுகளை வைத் திருந்ததால் திரையரங்குகள் அனைத்தும் திருவிழா கோலம் பூண்டு களைகட்டி காணப்பட்டது. ஐந்து அடி முதல் 40 அடி உயரமான பிரம்மாண்டமான கட்அவுட்களை ரசிகர்கள் வைத்திருந்தனர். பேட்ட படத்திற்காக திருநெல்வேலியில் உள்ள ஒரு தியேட்டரில் தலைமைச் செயலகம் போன்று வடிவமைக்கப்பட்ட கட்அவுட் அமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.\nசென்னை, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை, திருநெல்வெலி என அனைத்து மாவட்டங்களிலும் ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்கள் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியானதால் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு கரகாட்டம், பேண்டு வாத்தியம் முழங்க பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nசென்னை காசி திரையரங்கில் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட சிறப்பு காட்சியை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். படம் முடிந்து வெளியே வந்த அனிருத்தை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு அற்புதமான இசையை ரஜினி படத்துக்கு வழங்கியதாக பாராட்டு தெரிவித்தனர். அதே போல பரங்கிமலை ஜோதி தியேட்டரில் பேட்ட படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து கார்த்திக் சுப்புராஜ் கண்டு களித்தார் படம் முடிந்த பின்னர் இயக்குனருக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன், தங்கள் அபிமான தலைவரை மீண்டும் இளமையாகவும், ஸ்டைலாகவும் காட்டியதற்காக நன்றி தெரிவித்தனர்.\nமதுரையில் ஏராளமான தியேட்டர்களில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியாகி உள்ளன. தங்கள் ஆஸ்தான கதாநாயகனின் திரைப்படத்தை கொண்டாடும் நோக்கில் தாரை, தப்பாட்டம் ஆட போலீஸ் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் சிறு வாக்குவாதம் நடைபெற்றது பின்னர் லேசான கொண்டாட்டத்துடன் தியேட்டருக்குள் ரசிகர்கள்\nஜல்லிக்கட்டுக்கு தடை: மதுரை ஐகோர்ட் எச்சரிக்கை\nநந்திதா போலீசாக நடிக்கும் ஐபிசி 376\nவிஜய் படத்தில் மீண்டும் மூன்ற��� கதாநாயகிகள்\nதமிழ் வாய்ப்பு தேடும் பிசாசு நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7683:%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823", "date_download": "2019-06-26T23:13:53Z", "digest": "sha1:PBKTMNXOOWVEAWMJGGS74WEM3UI3TLR3", "length": 11591, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "பச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் பச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nபச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை\nபச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை\nபிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை.\nஅம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது.\nஅடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.\nஇப்படிப்பட்ட 'வளர்ந்த பிள்ளைகள்' எல்லா விஷயத்திலும் 'அம்மா பிள்ளை'யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.\nசில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடுவார்கள். ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருப்பார்கள்.\nஇது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கைதான் இப்படி விரலை சப்பச் செய்கிறது.\nஇது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது.\nசின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள்.\nஇவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோதான் இருப்பார்கள்.\nஅதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.\nசில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை.\nஅதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள்.\nஇம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள்.\n'குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்' என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்த பட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.\nஇதில்கூட பெற்றோருக்கு உணர்வுரீதியான ஒரு நெருக்கடி இருக்கிறது. குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் 'இரவுநேர நெருக்கத்திற்கு' இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு.\nஅந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு.\nஇதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள்.\nஇதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம்.\nஇப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம்.\nஇப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.\nசில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை 'இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான்' என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம்.\nகுறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம்.\nதொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2018/05/anna-centenary-library-kodai-kondaattam-ended-today-2018.html", "date_download": "2019-06-26T22:40:24Z", "digest": "sha1:3RWGAMSEEDVO3QJABOWZHLAQEKCYFP7D", "length": 6991, "nlines": 58, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "அண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகள் பிரிவு - \" கோடைக் கொண்டாட்டம் - 2018 \" இனிதே நிறைவுற்றது. ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகள் பிரிவு - \" கோடைக் கொண்டாட்டம் - 2018 \" இனிதே நிறைவுற்றது.\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க 'கோடைக் கொண்டாட்டம்' என்ற தலைப்பில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.எ.செங்கோட்டையன் அவர்களால் 02.05.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டு இன்றுடன் (31.05.2018) இனிதே நிறைவுற்றது.\nஇக் \" கோடைக் கொண்டாட்டம் - 2018 \" எனும் நிகழ்வில் 'சம்ஸ்கிரியா' மற்றும் 'அயான்' நிறுவனம் மூலம் சிறுவர்களுக்கு கீழ்கண்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.\nஆரோக்கிய உணவு முறைகள் மற்றும்\nதமிழில் கற்பனை கதைகள் எழுதுதல் வரைதலுடன்\nமேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இக்கொடைக் கொண்டாட்ட நிகழ்வு அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோடைக் கொண்டாட்டம் நிகழ்வு சம்பந்தமாக நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வெளிவந்த தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம் நிகழ்வின் புகைப்படங்கள்: Click Here (இங்கே கிளிக் செய்யவும்).\nவிகடன் இணையதளத்தில் - அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம் நிகழ்வு சம்பந்தமாக 08.05.2018 அன்று வெளியிடப்பட்டது: Click Here (இங்கே கிளிக் செய்யவும்)\nபாலிமர் செய்தி துளி அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம் நிகழ்வு சம்பந்தமாக 14.05.2018 வெளியிடப்பட்டது: Click Here (இங்கே கிளிக் செய்யவும்)\nவின் தொலைக்காட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம் நிகழ்வு சம்பந்தமாக 28.05.2018 அன்று வெளியிடப்பட்டது: Click Here (இங்கே கிளிக் செய்யவும்)\nஇ-நாடு நாளிதழில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம் நிகழ்வு சம்பந்தமாக 21.05.2018 அன்று வெளியி��ப்பட்டது\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு ஞாயிறன்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதிலும் குழந்தைகள் பங்கு பெறலாம். அனுமதி இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/19-psalms-chapter-33/", "date_download": "2019-06-26T23:14:29Z", "digest": "sha1:DMHVDEUY3VA3M4GUU2GS6QUR4QS4ASAB", "length": 6605, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "சங்கீதம் – அதிகாரம் 33 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nசங்கீதம் – அதிகாரம் 33\n1 நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.\n2 சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.\n3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.\n4 கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.\n5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.\n6 கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.\n7 அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.\n8 பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.\n9 அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.\n10 கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.\n11 கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.\n12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.\n13 கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.\n14 தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.\n15 அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.\n16 எந்த ராஜாவும் தன் சேனையின்மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் த���்பான்.\n17 இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.\n18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;\n19 பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.\n20 நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.\n21 அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.\n22 கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.\nசங்கீதம் – அதிகாரம் 32\nசங்கீதம் – அதிகாரம் 34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/artificial-compound-eyes/", "date_download": "2019-06-26T23:08:47Z", "digest": "sha1:QXBL2CYVKWGBIUHDP7KZFKX45SXGOQLW", "length": 20694, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "செயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல��� குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு கணிணியியல் மெய்நிகர் உண்மை செயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்\nசெயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்\nதிங்கட்கிழமை, ஜனவரி 14, 2019\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nஒற்றை ஆடி கண்கள், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், சிறந்த பார்வை திறனை தருகிறது.\nஆனால், கூட்டுக்கண்கள், பூச்சிகள் மற்றும் நண்டு-நத்தை போன்ற கட்டித்தோலுடைய உயிரிணங்களுக்கு அசைவுகளை உணர்வத்ற்கும், மங்கலான அல்லது பகீர் ஒளியிலும் பார்ப்பதற்கும், கூடுதல் சுற்றுவட்டாரத்தை பார்பதற்கும் ஏற்றதாக இருக்கிறது.\nஆகையால், அறிவியலாளர்கள், செயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஎந்திரன் மற்றும் தானியங்கி வண்டிகளுக்கு கூட்டுக்கண்கள் பயன்படுத்துவதே சிறந்தது என முடிவெடுத்துள்ளனர்.\nஎவ்வாரு மலிவான வகையில் செயற்கை கூட்டுக்கண் உற்பத்திசெய்வது என்பதை விளக்கும் கட்டுரை வெழியிடப்பட்டுள்ளது.\nதனித்தனியாக செயல்படத்தக்க சிறு சிறு பார்வை உணர்பொறிகள் கொண்டு உறுப்பெற்றிருப்பதே கூட்டுக்கண்கள்.\nஒவ்வொரு பார்வை உணர்பொறியும் தனி தனி ஆடிகள், விழிவெண்படலம் மற்றும் ஒளியேற்பி அனுக்களை கொண்டுள்ளன.\nசிலவகை பூச்சிகளின் கூட்டுக்கண்களில் இத்தகைய அனுக்களின் எண்ணிக்கை பல ஆயிரம் அலகுகள் என்ற வகையில் இருக்கும்.\nஆய்வகத்தில் கூட்டுக்கண்களை வடிவமைப்பது என்பது பெரும் பொருளாதார செலவு கொண்டதாக இருக்கிறது.\nஅதனால், இதுவரை, இயற்கை கூட்டுக்கண்களுக்கு ஒப்பீடாக செயற்கை கண்கள் வடிவமைப்பது பின்னமாகவே உள்ளது.\nசில அறிவியலாளர் குழுக்கள், கிளர்கதிர் ���ளிமி (LASER) மற்றும் நுன் தொழில்நுட்பம் கொண்டு செயற்கை கண்களை கூட்டாக செய்ய முற்படுகின்றனர்.\nஆனால் அவை கட்டமைப்பில் ஒழுங்கற்று, சிதைவுற்று, பார்வை திறனில் விட்டுகொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.\nதற்பொழுது அறிவியலாளர் வென்சுன் வாங் மற்றும் அவருடன் பணி செய்வோர் புதிய திட்டமுறை ஒன்றை வகுத்துள்ளனர்.\nஇது கட்டமைப்பில் சீரான தன்மையை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல் படியாக, ஆய்வாளர்கள் இரண்டடுக்கு அக்ரலிக் கண்ணாடிகளின் ஊடே கிளர்கதிர் ஒளிமியை கீழ் அடுக்கிற்கு பாய்ச்சி, அதனால் கீழ் அடுக்கு வீக்கமடைந்து குவி கும்மட்ட அமைப்பு உருவாக்கியுள்ளனர்.\nஆய்வாளர்கள் இத்தகைய சிறிய ஆடிகளை வரிசையாக உருவாக்கி அவை தாமாகவே வளைந்து ஒரு செயற்கை கண்ணாடி வடிவுபெறச் செய்துள்ளனர்.\nஅடுத்ததாக, பல அடுக்கு செயல்பாட்டினால், நுண்கட்டுமானங்களை குவி ஆடியின் மும்மட்ட வடிவின் மேல் ஒரு விரிப்பிற்கு ஒப்பானதாக உருவாக்கியுள்ளனர்.\nஇந்த நுண்கட்டுமானங்கள் சிறு ஆடிகளுக்கு ஒத்து பிரதிபலிப்பில்லாத தண்ணீர் எதிர்பு கொண்ட ஒன்றின் தன்மையுடன் உள்ளது.\nஒற்றை ஆடி கண்கள் (Simple Eyes)\nமுந்தைய கட்டுரைஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஅடுத்த கட்டுரைதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடிய���லேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/high-court-recruitment-2017-100-personal-assistant-stenographer-vacancies-graduate-pass-apply-now-salary-rs-9300-34800-pm/", "date_download": "2019-06-26T22:18:01Z", "digest": "sha1:FCHSA7LUNKKIKR2GOOOXQ3NPHXEWJPCK", "length": 7616, "nlines": 99, "source_domain": "ta.gvtjob.com", "title": "High Court Recruitment 2017 - 100 Personal Assistant / Stenographer Vacancies - Graduate Pass Apply Now - Salary Rs. 9300-34800/- PM 27 June 2019", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / பட்டம் / உயர் நீதிமன்றம் தேர்வாணையம் 2017 - 100 தனிப்பட்ட உதவியாளர் / சுருக்ககழுத்தாளர் காலியிடங்கள் - சம்பளம் ரூ - பட்டதாரி பாஸ் இப்போது விண்ணப்பிக்கவும். 9300-34800 / - பிரதமர்\nஉயர் நீதிமன்றம் தேர்வாணையம் 2017 - 100 தனிப்பட்ட உதவியாளர் / சுருக்ககழுத்தாளர் காலியிடங்கள் - சம்பளம் ரூ - பட்டதாரி பாஸ் இப்போது விண்ணப்பிக்கவும். 9300-34800 / - பிரதமர்\nவேலை இடம் : பாட்னா\nலேட் தேதி விண்ணப்பிக்க அல்லது வேலை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க: 27 ஏப்ரல் 2017\nகல்வி தகுதி :- அனைத்து ஆர்வமுள்ள வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு / பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு அல்லது அதன் அதற்குரிய தகுதி இருக்க வேண்டும்\nவயது வரம்பு: - வேலை விண்ணப்பதாரர் வயது குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 35 ஆண்டுகள் இருக்க வேண்டும்\nசம்பள விகிதம் :- விண்ணப்பதாரர்கள் சம்பளம் ரூ. மாதம் ஒன்றுக்கு - 9300 - 34800 /.\nவிண்ணப்ப படிவம் :- இங்கே விண்ணப்பிக்கவும்\nPDF இல் அதிகாரப்பூர்வ அறிவித்தல்: - இப்போது பதிவிறக்கம்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T21:52:43Z", "digest": "sha1:QAYP72MZBDONM7ZKD25GYXI7Q76EKDUQ", "length": 22075, "nlines": 224, "source_domain": "www.dialforbooks.in", "title": "தொழில் – Dial for Books", "raw_content": "\n, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.150 முதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால், கைவசம் இருக்கும் ஐடியாவுக்கு முதலீட்டாளர் கிடைத்திருந்தால், திறமையான கூட்டாளி கிடைத்திருந்தால் தொழில் தொடங்கி இருக்கலாம் என ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்குப் புதிய வெளிச்சம் காட்டும் வகையில் இந்து தமிழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கார்த்திகேயனின் கட்டுரைகளின் புத்தக வடிவம் இது. நன்றி: தமிழ் இந்து, 18/5/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]\nதொழில்\tஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, தமிழ் இந்து, தொழில் தொடங்கலாம் வாங்க\nஉழைப்பவனுக்கும் உற்சாகம் – ஜான் ரஸ்கின்; தமிழில்: செல்லூர் கண்ணன், அருணா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.120 . மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, ஜான் ரஸ்கின் எழுதிய Unto This Last) என்ற நூலைப் படித்தார். அது அவருடைய சிந்தனைமுறையையே மாற்றிவிட்டது. அந்த நூலின் தமிழாக்கம் தான் இந்நூல். விவசாயப் பொருளாதாரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இயந்திரத் தொழில் வளர்ந்த காலத்தில் உழைப்பவர்களி���் வாழ்நிலையை ஆழமாக ஆய்வு செய்து இந்நூலை ரஸ்கின் எழுதியிருக்கிறார். இயந்திரத் தொழில் வளர்ச்சியில் மனிதர்களின் அக, புற வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் […]\nதொழில்\tஅருணா பப்ளிகேஷன்ஸ், உழைப்பவனுக்கும் உற்சாகம், தினமணி\nவீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம், காம்கேர் புவனேஸ்வரி, தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற தலைப்பில் வெளியான தொடர்க் கட்டுரைகளின் தொகுப்பு. ஆன்லைன் வணிகம் பற்றிய அறிமுகம், ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகள். நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nதொழில்\tகாம்கேர் புவனேஸ்வரி, தமிழ் இந்து, தாமரை பப்ளிகேஷன்ஸ், வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்\nஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி\nஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி, எம்.ராமச்சந்திரன், முன்னாள் வங்கி ஏற்றுமதி இறக்குமதித் துறைத் தலைமை அதிகாரி,வசந்த் பதிப்பகம், பக். 650, விலை 700ரூ. ஏற்றுமதித் தொழில் என்பது வருமானம் ஈட்டும் தொழில். அதே சமயம் அதைப் பின்பற்ற ஏராளமான விதிகளும், நடைமுறைகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ள வசதியாக, தமிழில் இந்த நுால் வந்திருப்பது சிறப்பாகும். ஏற்றுமதி – இறக்குமதிக்கான கொள்கை, 2002 – 2007ல் வந்த பின், பலரும் இத்தொழிலில் அதிக முனைப்பு காட்டுகின்றனர். உலக அளவில், 200 நாடுகள் இத்தொழிலில் […]\nதொழில்\tஎம். ராமச்சந்திரன், ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி, தினமலர், முன்னாள் வங்கி ஏற்றுமதி இறக்குமதித் துறைத் தலைமை அதிகாரி, வசந்த் பதிப்பகம்\nஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி\nஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி, எம்.ராமச்சந்திரன், வசந்த்பதிப்பகம், பக்.656, ரூ.700. ஏற்றுமதி தொழில் செய்வது தொடர்பான அனைத்து தேவையான விவரங்களும் அடங்கிய நூல். ஏற்றுமதி தொழில் செய்வதற்கு செய்ய வேண்டியவைகளான நிறுவனப் பெயர் அமைப்பது, அந்த நிறுவனம் பிரைவேட் நிறுவனமா அல்லது, பார்ட்னர்ஷிப்பா என்று முடிவு செய்வது, பான் கார்டு வாங்குவது, வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் தொடங்குவது, வங்கியில் கடன் வாங்குவது, ஏற்றுமதி பொருளுக்கு இன்சூரன்ஸ் எடுப்பது உட்பட பல அடிப்படை விஷயங்கள் ���ெளிவாக விளக்கப்படுகின்றன. எந்தெந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், மதிப்பு […]\nதொழில், பொருளாதாரம்‘\tஎம். ராமச்சந்திரன், ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி\nமுன்னத்தி ஏர், பாமயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 130ரூ. வேளாண் வழிகாட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘நிலமும் வளமும்’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. இயற்கை வேளாண்மையைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் பாமயனின் இக்கட்டுரைகள், முன்னோடிகள் உருவாக்கிய இயற்கை வேளாண் நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது. முன்னோடிகளின் கடும் உழைப்பையும் தியாகத்தையும் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் பாமயன். நன்றி: தி இந்து,24/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027150.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]\nதொழில்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, தி இந்து, பாமயன், முன்னத்தி ஏர்\nவிவசாயம், டாக்டர் வி.ஜி.சந்தோசம், கைத்தடி பதிப்பகம், பக்.148, விலை 140ரூ. விவசாயம் இல்லையென்றால் வாழ்வு இல்லை. விவசாயி என்ற வீரத் திருமகன், விந்தைகள் பல புரிந்து, வியர்வை சிந்தி, உணவிற்கான தானியங்களை உற்பத்தி செய்து, உலக உயிர்களுக்கு உன்னதம் செய்கிறான் என்ற சிறப்பைச் சொல்கிறார் இந்நுாலாசிரியர். உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், மனித வாழ்வில் தினை வகைகளின் பங்கு, உலக அரங்கில் விவசாயத்தின் நிலைப்பாடு, தோட்டக்கலைத் துறையால் விவசாயிகளின் முன்னேற்றம், உழவனின் பெருமை, இயற்கை உரம் தயாரிக்கும் முறை, பனை மர விவசாயம், சொட்டு […]\nதொழில்\tகைத்தடி பதிப்பகம், டாக்டர் வி.ஜி.சந்தோசம், தினமலர், விவசாயம்\nபணம் மற்றும் பலன் தரும் மரங்கள்\nபணம் மற்றும் பலன் தரும் மரங்கள், கா.த.பார்த்திபன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ. பல வகையான மரங்களின் சிறப்புகள், அந்த மரங்களை சாகுபடி செய்வது எப்படி, நோய் மற்றும் பூச்சிகளில் இருந்து அவற்றை காப்பது எவ்வாறு, வளர்ந்து மரங்களை சந்தைப்படுத்தும் விதம் என்று மரங்கள் தொடர்பான அத்தனை விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் ராசிக்கு ஏற்ற மரங்கள், மருத்துவ குணம் மிக்க மரங்கள் போன்று தகவல்களும் தரப்பட்டுள்ளன. மரம் பயிரிடுபவர்கள் மட்டும் இன்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்கு ஏராள���ான குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு. நன்றி: […]\nகட்டுரைகள், தொழில்\tகண்ணதாசன் பதிப்பகம், கா.த. பார்த்திபன், தினத்தந்தி, பணம் மற்றும் பலன் தரும் மரங்கள்\nபணம் மற்றும் பலன் தரும் மரங்கள்\nபணம் மற்றும் பலன் தரும் மரங்கள், கா.த. பார்த்திபன், இரா.ஜுட் சுதாகர், பா.பழனிகுமரன், நா.கிருஷ்ணகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ. வனம் வளர்ந்தால் மனிதர்களின் வளம் பெருகும், வாழ்க்கை செழிக்கும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், வனங்கள் அழிந்து வசிப்பிடங்களாக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில், மரங்களின் அவசியத்தைச் சொல்லி, செழிப்பாக மரங்களை வளர்த்துப் பணமும் பலனும் பெற எளிய முறையில் வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027231.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]\nகட்டுரைகள், தொழில்\tஇரா.ஜுட் சுதாகர், கண்ணதாசன் பதிப்பகம், கா.த. பார்த்திபன், குமுதம், நா.கிருஷ்ணகுமார், பணம் மற்றும் பலன் தரும் மரங்கள், பா.பழனிகுமரன்\nதென்னிந்தியப் பயிர்கள், வி.டி.சுப்பையா முதலியார், வேலா வெளியீட்டகம், விலை 450ரூ. விவசாயிகளின் கலைக்களஞ்சியம்,‘ கோவை வேளாண் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் வேளாண்பொருளியல் அறிஞருமான வி.டி.சுப்பையா முதலியாரின் முப்பதாண்டு கால உழைப்பில் உருவாகி 1956-ல் வெளிவந்த நூலின் மறுபதிப்பு. உணவு தானியங்கள், பருப்பு வகைகள், பணப் பயிர்கள் என்று அனைத்து வகையான பயிர் வகைகளின் வரலாற்றுப் பின்னணி, சாகுபடி விவரங்கள், விளைச்சலைப் பதப்படுத்தும் முறைகள், விளக்கங்கள், அரிய தகவல்கள் என முழு விவரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. விவசாயிகளின் மரபார்ந்த அறிவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அற்புதத் […]\nதொழில்\tதி இந்து, தென்னிந்தியப் பயிர்கள், வி.டி.சுப்பையா முதலியார், வேலா வெளியீட்டகம்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_376.html", "date_download": "2019-06-26T23:20:06Z", "digest": "sha1:6AWCEQVQSOEQHOCC7I5M3PK4MUE3JIQD", "length": 6851, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்ப்பாணத்தில் மழை! – மின்னலில் பற்றி எரிந்தது தென்னை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணத்தில் மழை – மின்னலில் பற்றி எரிந்தது தென்னை\n – மின்னலில் பற்றி எரிந்தது தென்னை\nஜெ.டிஷாந்த் (காவியா) May 22, 2018 இலங்கை\nயாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது. கடும் மின்னல், இடியுடன் மழை பெய்து வருகின்றது.\nதிருநெல்வெலிப் பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரமொன்று பற்றி எரிந்தது. யாழ்ப்பாணம் மாநகர சபையினர் சென்று தீயை அணைத்தனர். மின்னலுடன் கூடிய மழையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B2-2/", "date_download": "2019-06-26T23:13:11Z", "digest": "sha1:SPHDE4T57KFQG4HK6KVEYF4M53GQRH23", "length": 6437, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் துவக்கம்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் துவக்கம்..\nஅதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் துவக்கம்..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் மன்ற அலுவலகம் இன்று(26/01/2018) காலை திறக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் அவர்கள் பேசுகையில் தூய்மைக்கு கடற்கரை தெரு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில், ஹாஜி.SMA.அக்பர் ஹாஜியார் , கடற்கரை தெரு ஜமாத் தலைவர் அஹமது அலி,JJ. சாஹுல் ஹமீது(சாவண்ணா), பேரூராட்சி சுகாதார துறை ஆய்வாளர் அன்பரசன் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில்,மன்ற தலைவர் அப்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gallery.andhimazhai.com/thumbnails.php?album=199", "date_download": "2019-06-26T22:06:33Z", "digest": "sha1:BACNLTT2U7HPFZNXLCNXF5X4ZDLG4INW", "length": 1230, "nlines": 30, "source_domain": "gallery.andhimazhai.com", "title": "Andhimazhai - Web Address of Tamils | tamil web portal, tamil portal, tamil matrimonial, tamil news", "raw_content": "\nHome > Functions > குறள் காவியம் - பூஜை\nகுறள் காவியம் - பூஜை\nகுறள் காவியம் - பூஜை-212 views\nகுறள் காவியம் - பூஜை-222 views\nகுறள் காவியம் - பூஜை-231 views\nகுறள் காவியம் - பூஜை-229 views\nகுறள் காவியம் - பூஜை-230 views\nகுறள் காவியம் - பூஜை-229 views\nகுறள் காவியம் - பூஜை-224 views\nகுறள் காவியம் - பூஜை-227 views\nகுறள் காவியம் - பூஜை-225 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15376.html", "date_download": "2019-06-26T23:08:20Z", "digest": "sha1:CWEKQHXLM6LYVNVCM3AVJPJOE7GPOCWM", "length": 11538, "nlines": 107, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (18.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: திட்டமிட்டவை தாமதமாகும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் நீங்களே முடிவெடுக் கப்பாருங் கள். உத்யோகத்தில் சக ஊழியர்\nகளுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். விசேஷங்களை முன்னின்றுநடத்துவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.\nகடகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதித்து காட்டும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்தவேலைகள் முடியும். கேட்ட\nஇடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் உடைப்படும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடங் குவதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக் காதீர்கள். அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப்பாருங்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nதுலாம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nவி���ுச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத் திற்கு ஆதரவுப் பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nதனுசு: புதிய முயற்சிகள்யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரன் அமையும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/36940-2019-04-04-13-36-31", "date_download": "2019-06-26T23:16:43Z", "digest": "sha1:7DLIV4QTGEYESJRWTWPJYI57J3ITFYLO", "length": 19624, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "விடுதலை வேள்விக்கு ஆகுதியாய் ஆன கடலூர் அஞ்சலையம்மாள்!", "raw_content": "\nதமிழ்த் தேசியச் சிந்தனைகளின் முன்னோடி வ.உ.சிதம்பரனார்\nதமிழ்த் தேசியச் சிந்தனைகளின் முன்னோடி வ.உ.சிதம்பரனார்\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nதீண்டப்படாதோர் ஓர் தனி இனம் இல்லையா\nஎஸ்.சி. போசின் விடுதலை - நமது நாட்டிற்கு ஒரு வெட்கக்கேடு\nஆரிய தர்மம் உரைத்த அன்னிபெசண��ட்\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nவெளியிடப்பட்டது: 04 ஏப்ரல் 2019\nவிடுதலை வேள்விக்கு ஆகுதியாய் ஆன கடலூர் அஞ்சலையம்மாள்\nதேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று, 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற `உப்புக் காய்ச்சும்’ அறப்போராட்டத்தில் இவரும் ஈடுபட்டார் ஒரு கையில் தமது கைக்குழந்தையுடனும், மறுகையில் காங்கிரஸ் கட்சிக் கொடியுடனும் போராட்டத்தில் கலந்து கொண்டார். வெள்ளை ஏகாதிபத்தியக் காவலர்களின் குண்டாந்தடித் தாக்குதலையும் அச்சம் இன்றி எதிர் கொண்டவர் கடலூர் அஞ்சலையம்மாள்\nஆங்கிலேய `நீலன்’ சிலையை அகற்றக் கோரி 1927 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் குடும்பத்தோடு கலந்து கொடு, செல்ல மகள் சின்னஞ்சிறுமி அம்மாக்கண்ணுவுடன் சிறை சென்றார் சிறுமி அம்மாக்கண்ணு சிறைத்தண்டனை பெற்று சென்னை இளம் பெண்கள் சிறையிடடைகப்பட்டார். மகாத்மா காந்தி அப்பொழுது சென்னை வந்தார். சிறையில் அடைக்கப்பட்டவர்களை இராஜாஜியுடன் நேரில் சென்று சந்தித்தார். சிறையில் இருந்த, கடலூர் அஞ்சலையம்மாவையும், மகள் அம்மாக்கண்ணுவையும் காந்தியடிகளிடம் இராஜாஜி அறிமுகம் செய்தார். அப்போது, மிகுந்த மகிழ்ச்சி கொண்ட மகாத்மா, சிறுமி அம்மாக்கண்ணுவை வார்தாவில் உள்ள தமது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அம்மாக்கண்ணுவின் பெயரை, `லீலாவதி’ என்று பெயர் மாற்றம் செய்து, தமது ஆசிரமத்தில் தங்கவைத்துப் பெருமைப்படுத்தினார்.\nகடலூர் அஞ்சலையம்மாள், 1890 ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில்1921 ஆம் ஆண்டு தென்னாட்டிலிருந்து ஈடுபட்ட முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்கு உண்டு.\nஇவரது கணவர் முருகப்பாவும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்\nகடலூர் அஞ்சலையம்மாள் 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் அறப்போராட்டத்திலும் பங்கு பெற்றுச் சிறையேகினவர்\n`வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்தவுடன் வீரமுடன் அதில் இறங்கியதால் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி முதலிய இடங்களில் பல ஆண்டுகள் ��ிறையிலடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பெண்களை ஈடுபடச் செய்தார். கருவுற்றிருக்கும் போதே சிறையில் அடைக்கப்பட்டார். மகப்பேறு காலத்தில் சில வாரங்கள் சிறையிலிருந்து வெளியில் வந்து குழந்தை பிறந்தவுடன் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறை சென்றார்.\nசென்னை மாநகரில் தடை செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிப் பெண்கள் படையுடன் கைது செய்யப்பட்டார். கடலூர் அஞ்சலையம்மாள் `சிறைப்பறவை`யாக வாழ்ந்தார் என்பதே சிறப்புக்குரிய வரலாறு\nஇவர், மிகச் சிறந்த பேச்சாளர். அக்காலத்தில் இவரது பேச்சைச் கேட்பதற்கு கிராமப்புற மக்கள் திரண்டு வந்தனர். இவரது உரை மக்களை வீறுகொண்டு எழச்செய்தது விடுதலை உணர்வு பெற்றுப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தது.\nகடலூர் அஞ்சலையம்மாள் இல்லத்தில் தந்தை பெரியாரும், மகாத்மா காந்தியும் சந்தித்து உரையாடியுள்ளனர். அந்தளவு, அவரது குடும்பம் விடுதலைப் போராட்டத்தின் பாசறையாக விளங்கியது. தமது குடும்பச் சொத்துக்களை விற்று, விடுதலைப் போராட்டத்திற்குச் செலவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடலூர் சட்டமன்றத் தொகுதியில் 1929 ஆம் ஆண்டு போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் கடலூர் சட்டமன்றத்தொகுதிக்கு 1929 முதல் 1952 வரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டவர் ; போட்டியிட்டபோதெல்லாம் வெற்றி பெற்றவர் கடலூர் அஞ்சலையம்மாள்\nவட ஆற்காடு மாவட்டத்தில் புகழ் பெற்ற விடுதலைப் போராட்ட வீரரான ஜமதக்னி கடலூர் அஞ்சலையம்மாளின் மருமகன் ஆவார் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும், வட ஆற்காடு மாவட்டத்தின் செயலாளராகவும், மார்க்சிய சிந்தனையாளராகவும் விளங்கியவர் ஜமத்க்னி பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும், வட ஆற்காடு மாவட்டத்தின் செயலாளராகவும், மார்க்சிய சிந்தனையாளராகவும் விளங்கியவர் ஜமத்க்னி சிறையிலிருந்த தியாகியான தமது தந்தை முருகப்பாவைச் சந்திக்கச் சென்றபோதெல்லாம் அவரது மகள் லீலாவதி, ஜமத்க்னியையும் சந்தித்தார். அவர்களது சந்திப்பு காதலாக மலர்ந்தது. நாடு விடுதலை பெற்ற பின் ஜமதக்னியை லீலாவதி மணம் புரிந்து கொண்டார் சிறையிலிருந்த தியாகியான தமது தந���தை முருகப்பாவைச் சந்திக்கச் சென்றபோதெல்லாம் அவரது மகள் லீலாவதி, ஜமத்க்னியையும் சந்தித்தார். அவர்களது சந்திப்பு காதலாக மலர்ந்தது. நாடு விடுதலை பெற்ற பின் ஜமதக்னியை லீலாவதி மணம் புரிந்து கொண்டார் ஆம் தாலிக்குப் பதிலாக அரிவாள் சுத்தியலைக் கொண்ட தங்கத் தகட்டினை அணிந்த திருமணம் புரிந்துகொண்டனர் இப்புரட்சித்தம்பதியினர் இந்தியதேச விடுதலைப் போராட்டத்தில், கடலூர் அஞ்சலையம்மாள், அவரது கணவர் முருகப்பா அவரது மகள் லீலாவதி, அவரது மருமகன் ஜமத்க்னி ஆகிய நான்கு பேர் ஒரே குடும்பத்திலிருந்து சிறை சென்ற பெருமைக்குரியவர்கள் இந்தியதேச விடுதலைப் போராட்டத்தில், கடலூர் அஞ்சலையம்மாள், அவரது கணவர் முருகப்பா அவரது மகள் லீலாவதி, அவரது மருமகன் ஜமத்க்னி ஆகிய நான்கு பேர் ஒரே குடும்பத்திலிருந்து சிறை சென்ற பெருமைக்குரியவர்கள் இந்திய விடுதலை வேள்விக்கு ஆகுதியாய் ஆன அரும்பெரும்தியாகிகள்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 1961 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது பெயர் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leninkaruppan.blogspot.com/2010/07/standup-for-dharma-sex-swami.html", "date_download": "2019-06-26T23:05:47Z", "digest": "sha1:ZXQ2LYEXVUR5PE4DIEKAV2QPOSBJMXTT", "length": 7276, "nlines": 129, "source_domain": "leninkaruppan.blogspot.com", "title": "Dharmananda (Lenin Karuppan): Standup For Dharma: 'Sex Swami' Nithyananda lectures on self-restraint...", "raw_content": "\nஒவ்வொரு வினாடியும் துடித்துப் போகிறோம்-நித்யானந்தா...\nநித்தியின் பவுர்ணமி பூஜை: ஆர்ப்பாட்டம்\nரஞ்சிதா வீடு கண்காணிப்பு பதிவு செய்த நாள் 7/2/201...\nரஞ்சிதா வீடு கண்காணிப்பு பதிவு செய்த நாள் 7/2/201...\nரஞ்சிதா வீடு கண்காணிப்பு பதிவு செய்த நாள் 7/2/201...\nமதுரை ஆதீனத்தை அரசு ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி\n: 12/16/2012 12:24:24 AM மதுரை: மதுரை ஆதீன மடத்தை அரசு ஏற்கும் வழக்குக்கு தடை கேட்ட அருணகிரிநாதரின் மனுவை நீதிமன்றம் தள்ளுப...\nபரமஹம்சர் என்பதை நீக்காவிட்டால் நித��தியானந்தா ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டம்\nபதிவு செய்த நாள் : 8/1/2011 0:39:48 கருத்துகளை தெரிவிக்க சென்னை : போலி சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி, சென்...\nமதுரை ஆதினத்துக்கு எதிராக நித்தி வழக்கு\nஜனவரி 08,2013,17:55 IST மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். நித்யானந்தாவுடன் இணைந்து ஏற்பட...\nஇந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி' - நித்யானந்தாவுக்கு சிவசேனா புகழாரம்\nசென்னை இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி நித்யானந்தாவை பாதுகாக்க வேண்டும் என்று பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரிவு கூறியுள...\nடிசம்பரில் எடுக்கப்பட்ட நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43302&upm_export=print", "date_download": "2019-06-26T21:53:08Z", "digest": "sha1:42SQ4XSRJ55STH6SAKPXT7AM4KDZIJRX", "length": 4067, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தான் நிதி : கிரண்பேடி பேட்டி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஉள்ளாட்சி தேர்தல் நடந்தால் தான் நிதி : கிரண்பேடி பேட்டி\nJanuary 10, 2019 MS TEAMLeave a Comment on உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தான் நிதி : கிரண்பேடி பேட்டி\nபுதுச்சேரி, ஜன.10:புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற செய்திதாள்களின் தொகுப்பை பத்திரிகையாக கவர்னர் கிரண்பேடி வெளியிட்டார்.\nபின்னர் அவர் பேசியதாவது:-நான் ஆய்வு செய்த பின்னர் புதுச்சேரியில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஏரி, கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மக்களின் குறைகளை நேரில் கேட்றிந்துள்ளேன். இந்த திட்டங்களை அனைத்தும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செய்துள்ளேன்.\nபொங்கல் பரிசு வழங்குவது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.இதற்காக கடந்த ஆண்டு புதிய சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் பொங்கல் பரிசு வழங்கப்படும். அரசின் கோப்பில் ஏழைகளுக்கு மட்டுமே வழங்க இடம் உள்ளது.\nமத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி பெற்று தரப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தான் கூடுதலான நிதி கிடைக்கும் என்றார்.\nஎதிர்க்கட்சிகள் மீது எடப்பாடி குற்றச்சாட்டு\nபறிமுதல் செய்த காரில் திடீர் தீ\nபிஜேபி பெண் சாமியார் மன்னிப்பு கேட்டார்\nபொன். மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி\nஅமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2018/05/blog-post_26.html", "date_download": "2019-06-26T22:43:25Z", "digest": "sha1:UTARH6N6UHEGSVEL46RKZEPONGQ5NU7N", "length": 9478, "nlines": 206, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nபுறநிலை ஊழியர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு தோழர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .பெரிய அளவில் வேலைநிறுத்தம் குறித்து பிரச்சார சுற்று பயணங்கள் போகாமலே ஒரு அறிக்கை ஒரு கூட்டம் வாட்ஸாப்ப் வேண்டுகோள் இவைகளை ஏற்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் நன்றிகளை உரிதாக்கிக்கொள்கிறோம் .முதல் நாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் இரண்டாம் நாள் வள்ளியூரில் நடைபெற்ற எழுச்சி மிகு ஊர்வலம் நேற்று அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற உண்ணாவிரதம் இவைகளில் கலந்துகொண்ட தோழர்களுக்கும் பாராட்டுக்கள் .ஒரு வரலாற்று பதிவாக நெல்லை SC /ST நலச்சங்க கோட்ட செயலர் இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்தது MMS தோழர்களின் உற்சாக பங்களிப்பு கோட்ட அலுவலக ஊழியர்களின் முழுமையான ஈடுபாடு இவைகளை நாம் நன்றியோடு நினைத்து பார்க்கிறோம் .அதுமட்டுமல்ல யூனியன் சொன்னால்தான் வேலைநிறுத்தத்தை விலக்கி கொள்வோம் என்று இறுதிவரை உறுதி காத்த அனைவருக்கும் நன்றி .நேற்றைய தமிழ்மாநில ஒருங்கிணைப்பு குழு நேற்று வேலைநிறுத்தத்தை விலக்கி கொண்டது .ஆகவே அனைவரும் இன்று பணிக்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறோம் .\nSK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை\nGDS சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது\n கமிட்டி ஒப்புதல் ஆகுமா (அ) ஆகாதா | கொத்தடிமை மாற்Mத்தை union ஒழிக்குமா\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nதோழியர் K .எழிலரசி PA திருநெல்வேலி HO பணிநிறைவு ந...\nதோழர் KG .குருசாமி முன்னாள் கோட்டத்தலைவர் &PRI (P ...\nGDS ஊழியர்களின் போராட்டம் இன்று எட்டாவது நாள் தொடர...\n இன்று GDS சங்கம் சார்...\n CSI அமுலாக்கம் என்பது நமது க...\nGDS ஊழியர்களுக்கான ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண...\n11.05.2018 அன்று திசையன்விளையில் நடைபெற்ற போராட்ட ...\nநெல்லையில் GDS ஊழியர்களின் வேலைநிறுத்த விளக்க முதல...\nதேவையில்லாத பதிவுகளை தவிர்ப்பீர் நெல்லை NFPE வாட்...\nஉச்ச நீதி மன்றத்தின் உன்னத ...\nஅஞ்சல் துறையின் அனைத்து GDS சங்கங்களும் இனைந்து நட...\nதோழியர் பிரமிளா மறைவு -கோட்ட சங்கம் அஞ்சலி செலுத்த...\nமாநில உதவி தலைவர் தோழர் S .ஐயம்பெருமாள் அவர்களுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110371", "date_download": "2019-06-26T22:29:56Z", "digest": "sha1:EUNT5X7RMSUSTUJFAQTZD7ZSLEBYE2HE", "length": 8857, "nlines": 54, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இன்றிலிருந்து வானிலையில் சிறு மாற்றம்", "raw_content": "\nஇன்றிலிருந்து வானிலையில் சிறு மாற்றம்\nஇன்றிலிருந்து (குறிப்பாக ஜனவரி 11-13 காலப்பகுதியில்) கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழையுடன் கூடிய வானிலையில் சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வவ்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்��ுகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_117.html", "date_download": "2019-06-26T21:55:38Z", "digest": "sha1:ZY66ZC7ZYZDX4K4KU4BZDJOUZVMX2KFA", "length": 6117, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "கல்விமாணி பட்டதாரிகளுக்கு கிழக்கு ஆளுநரால் ஆசிரியர் நியமனம் வழ ங்கி வைப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East கல்விமாணி பட்டதாரிகளுக்கு கிழக்கு ஆளுநரால் ஆசிரியர் நியமனம் வழ ங்கி வைப்பு\nகல்விமாணி பட்டதாரிகளுக்கு கிழக்கு ஆளுநரால் ஆசிரியர் நியமனம் வழ ங்கி வைப்பு\nகிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனக்கடிதம் கடந்த செவ்வாய்க்கிழமை(29) வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்நியமனக் கடிதங்களை, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார்.\nஆளுநரின் விஷேட பணிப்புரைக்கு அமைய தகுதி அடிப்படையில் கல்விமாணி பட்டத்தினை பூர்த்தி செய்த 19பட்டதாரிகளுக்கு இந்நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nகுறித்த நியமனத்தில், 18 தமிழ் பட்டதாரிகளும் ஒரு சிங்கள பட்டதாரியும் உள்வாங்கப்பட்டாதோடு இந்த நியமனங்கள் உரியவர்களின் மாவட்டத்தில் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/yes-i-am-engaged-to-my-lover-says-aira-fame-gabriella", "date_download": "2019-06-26T22:36:41Z", "digest": "sha1:OW7TPWJFRNIG6XZPV6WP7HTOHPZQSIIL", "length": 11898, "nlines": 97, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அவர் சினிமாட்டோகிராபர்'' - காதல் டு நிச்சயதார்த்தம் பற்றிப் பகிரும் `ஐரா' கேப்ரில்லா செலஸ்", "raw_content": "\n\"அவர் சினிமாட்டோகிராபர்'' - காதல் டு நிச்சயதார்த்தம் பற்றிப் பகிரும் `ஐரா' கேப்ரில்லா செலஸ்\nமாடலிங், நடிப்புன்னு பயணிச்சிட்டு இருக்கேன். ஆனா, அதையும் தாண்டி மக்களுக்கு பிடிச்ச வீடியோக்களை தொடர்ந்து பண்ணிட்டே இருக்கணும்னு ஆசை\nசமீபத்தில் வெளியான `ஐரா' திரைப்படத்தில் நடித்திருந்தவர் கேப்ரில்லா செலஸ். கறுப்பழகி என்கிற செல்லப் பெயருக்குச் சொந்தக்காரி. தற்போது அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது என்கிற செய்தி அறிந்து அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.\n``எல்லா பொண்ணுங்களுக்கும் அவங்க அம்மாதான் பெஸ்ட். எனக்கும் அப்படிதான். அம்மாவும், நானும் பயங்கர குளோஸ். நான் என்ன பண்ணாலும் என்னை உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க. நான் சோர்ந்து போகிற நேரம் எல்லாம் தேடுறது என் அம்மாவை மட்டும்தான். அவங்க இல்லைன்னா இந்த இடத்தில் நான் இல்லைங்க. என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே தலைமை ஆசிரியர்களா இருக்காங்க. எங்க தலைமுறையே வாத்தியார் தலைமுறை. எங்க வீட்டுல நிறைய டீச்சர்ஸ் இருக்காங்க. `வாத்தியார் புள்ளை மக்கு'ன்னு சொல்லுவாங்களே... அது எனக்காகவே சொல்ற பழமொழி. படிக்கவே மாட்டிகிறேனு டீச்சர்ஸ்கிட்ட நிறையவே திட்டு வாங்கியிருக்கேன். ஆனா, என் பெற்றோர்கள் என்னைத் திட்டினதே இல்லை. உன்கிட்ட உள்ள திறமையைக் கண்டுபிடிச்சு அதை நோக்கிப் பயணினு மட்டும் சொல்லிக் கொடுத்தாங்க. அதை நான் செஞ்சதாலதான் இப்போ இந்த இடத்தில் இருக்கேன்'' என்றவரிடம் நிச்சயதார்த்தம் குறித்து கேட்டால் குரலில் உற்சாகம் பற்றிக்கொள்கிறது.\n``என்னுடைய துறையில் இருக்கிறவர்னா என்னைப் புரிஞ்சுக்க முடியும்னு நினைச்சேன். அவர் பெயர் ஆகாஷ். சினிமாட்டோகிராபரா இருக்கார். எங்க ரெண்டு பேருடைய எண்ணமும், சிந்திக்கிறதும் ஒரே மாதிரி இருக்க. நான் நடிக்கிறப்ப அதைப் பார்த்துட்டு, `கேப்ரி நீ இப்படி நடிச்சிருந்துருக்கலாம்'னு கரெக்‌ஷன்ஸ் சொல்லுவார். என் கரியரை என்னைவிட அதிகமா நேசிக்கிறவர். நம்மளுடைய கனவையும் சேர்த்து காணுகிற காதலன் கிடைக��கிறது மிகப்பெரிய பாக்கியம். அந்த வகையில் நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி.\nஅவருடைய அப்பா நக்கீரன் பத்திரிகையில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அம்மா குடும்பத்தலைவி. அவங்க ரெண்டு பேருமே ரொம்பவே ஃப்ரெண்ட்லி. ஆகாஷ் அப்பாகிட்ட நான்தான் போன் பண்ணி `நாங்க காதலிக்கிறோம்'னு சொன்னேன். உடனே, `வேற ஏதாவது புதுசா இருந்தா சொல்லுமா'ன்னு அப்பா சொன்னாங்க. அவங்க மலையாளி, இந்து... நாங்க கிறிஸ்டியன் ஆனாலும், அவங்க எதையுமே யோசிக்கலை. ரெண்டு பேர் வீட்டிலும் பேசி திருமணம் குறித்து முடிவெடுத்தாங்க. ஜனவரி மாதம் திருமணம் வைச்சிக்கலாம்னு வீட்ல முடிவு பண்ணியிருக்காங்க'' என்றவர் தன்னுடைய டிக்டாக் வீடியோ பற்றிப் பேசினார்.\n``பொள்ளாச்சி சம்பவத்தை வைத்து விழிப்புணர்வுக்காகத்தான் நான் வீடியோ பண்ணினேன். ஆனா, எல்லோரும் அதை தப்பா புரிஞ்சுகிட்டாங்க. அந்த வீடியோவை வைச்சு பலரும் என்னை விமர்சனம் பண்ணாங்க. விவசாயம் குறித்து, பீரியட்ஸ் குறித்துன்னு நிறைய வீடியோஸ் பண்ணியிருக்கேன். அதையெல்லாம் புரிஞ்சுகிட்டவங்க இந்த வீடியோவைப் புரிஞ்சுக்கலை. அந்தச் சமயத்தில் என் அம்மா, ஆகாஷ், என்னுடைய இன்ஸ்டாகிராம் ஃபேமிலி மட்டும்தான் எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. அவங்களால் மட்டும்தான் அந்த விமர்சனங்களால் துவண்டு போகாமல் ஓடிட்டே இருந்தேன்.\nநான் சும்மா இருக்கும்போது வீடியோ பண்ண மாட்டேன். கோபம், சோகம், மகிழ்ச்சின்னு ஏதாவது ஒரு உணர்வுல இருக்கும்போதுதான் கான்செப்ட் வீடியோ பண்ணுவேன். பெரும்பாலும் கோபத்தில் இருக்கும் போது அதிகமா கான்செப்ட் வீடியோ எடுப்பேன். நம்மளுடைய இயலாமையினால்தானே நமக்குக் கோபம் வருது. அந்தக் கோபத்தைப் பதிவு செய்யணும்னு நினைப்பேன். பீரியட்ஸ் குறித்து வீடியோ பண்ணின சமயம் நானும் பீரியட்ஸ் ஆகியிருந்தேன். என் கோபத்தை கலை வடிவில் வெளிக்காட்டுறேன் அவ்வளவுதான்'' என்றவரிடம் அடுத்தகட்ட பிளான் குறித்துக் கேட்டோம்.\n``மாடலிங், நடிப்புன்னு பயணிச்சிட்டு இருக்கேன். ஆனா, அதையும் தாண்டி மக்களுக்கு பிடிச்ச வீடியோக்களை தொடர்ந்து பண்ணிட்டே இருக்கணும்னு ஆசை'' என்றார்.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/17835", "date_download": "2019-06-26T22:08:37Z", "digest": "sha1:6OAXATOVHGGE44VE4Q5N4E4FBQHPPMLA", "length": 5600, "nlines": 63, "source_domain": "mentamil.com", "title": "தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n10 வது முடித்தவர்களுக்கான ஐடிஐ பயிற்சி வகுப்பில் சேர அறிவிப்பு வெளியீடு\nSubscribe to தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-marazzo/good-looking-and-performer-car-44334.htm", "date_download": "2019-06-26T22:31:38Z", "digest": "sha1:XQCB4RPGCYJF5UGMDMXPG5YREMZDYRFB", "length": 10145, "nlines": 238, "source_domain": "tamil.cardekho.com", "title": "Good Looking and Performer Car 44334 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமஹிந்திரா மராஸ்ஸோமஹிந்திரா மராஸ்ஸோ மதிப்பீடுகள்Good Looking ஆன்டு Performer கார்\nWrite your Comment மீது மஹிந்திரா மராஸ்ஸோ\nமஹிந்திரா மராஸ்ஸோ பயனர் மதிப்பீடுகள்\nமராஸ்ஸோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமராஸ்ஸோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 560 பயனர் மதிப்பீடுகள்\nbased on 292 பயனர் மதிப்பீடுகள்\nInnova Crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 363 பயனர் மதிப்பீடுகள்\nbased on 161 பயனர் மதிப்பீடுகள்\nbased on 547 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 20, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Feb 12, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Mar 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 15, 2020\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள்\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Benefits அப் to Rs. ... ஒன\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/bikes-sourav-ganguly-buys-bmw-g-310-gs-motorcycle-107089.html", "date_download": "2019-06-26T21:56:15Z", "digest": "sha1:IEDN77KUTXBORHPCELT3D3JS4RLXOJ6E", "length": 9927, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "3.49 லட்சம் BMW பைக் வாங்கிய சவுரவ் கங்குலி | Sourav Ganguly Buys BMW G 310 GS Motorcycle– News18 Tamil", "raw_content": "\nரூ.3.49 லட்சம் விலையில் BMW பைக்... தெறிக்கவிடும் கங்குலி..\nபறக்கும் டாக்ஸிகளை அறிமுகப்படுத்தும் பிரான்ஸ்: ஒலிம்பிக் போட்டிகளுக்காக சிறப்பு ஏற்பாடு\nஇந்தியாவின் டாப் 10 கார்கள் பட்டியலில் 8 இடங்களில் மாருதி சுசூகி\nஎலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியைக் குறைக்க வாய்ப்பு- ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை\nஎலெக்ட்ரிக் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா\nமுகப்பு » செய்திகள் » ஆட்டோமொபைல்\nரூ.3.49 லட்சம் விலையில் BMW பைக்... தெறிக்கவிடும் கங்குலி..\nBMW G 310 R பைக் கடந்த ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் அறிமுகமான போது அந்த பைக்கை வாங்கிய முதல் இந்தியராக இருந்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.\nபுதிய BMW G 310 GS மோட்டார் பைக்கை 3.49 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி.\nBMW G 310 R பைக் கடந்த ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் அறிமுகமான போது அந்த பைக்கை வாங்கிய முதல் இந்தியராக இருந்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். BMW பைக்கை இந்தியாவில் யுவராஜ் சிங்கைத் தொடர்ந்து சவுரவ் கங்குலியும் தற்போ���ு வாங்கி அசத்தியுள்ளார். டிவிஎஸ் மோட்டார்ஸ் உடன் இணைந்து கடந்த ஆண்டுதான் முதன்முறையாக இந்திய பைக்குகள் உலகில் BMW கால் பதித்தது.\nடிவிஎஸ் உடன் இணைந்து தமிழகத்தின் ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில்தான் BMW பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அன்லிமிடெட் கி.மீ-க்கான 3 ஆண்டுகள் வரையிலான வாரண்டியை BMW வழங்குகிறது. BMW G 310 R and BMW G 310 GS ஆகிய இரு பைக்குகளும் 313cc, லிக்விட்-கூல், DOHC சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளன. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இந்த இரு பைக்குகளும் 34hp திறன் வெளியீடு மற்றும் 28 Nm டார்க் வெளியீடு கொண்டுள்ளது.\nஇதேபோல் வாகனப் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்த வரையில் இரு பைக்குகளிலும் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூபுலர் ஸ்டீல் ஃப்ரேம் உடன் 5 ஸ்போக் அலாய் சக்கரங்கள் கூடுதல் பலம் அளிக்கின்றன. ஸ்டைல் HP, காஸ்மிக் ப்ளாக் மற்றும் ரேஸிங் ரெட் ஆகிய மூன்று நிறங்களில் BMW பைக்குகள் விற்பனைக்கு உள்ளன. BMW பைக்குகள் ஜெர்மனி, தாய்லாந்து மற்றும் பிரேசிலுக்கு அடுத்து இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.\nமேலும் பார்க்க: திமுக, அதிமுக இரண்டுமே அகற்றப்பட வேண்டிய ஊழல் கட்சிகள்-கமல்ஹாசன்\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-how-to-cook-cheese-sandwich-dosa-103911.html", "date_download": "2019-06-26T22:54:15Z", "digest": "sha1:JXY36TIKQTIQIH6YIJZIAMB7HBXREX2S", "length": 8968, "nlines": 170, "source_domain": "tamil.news18.com", "title": "மாலை நேரத்துக்கு ஏற்ற சுவையான சீஸ் சாண்ட்விச் தோசை! how to cook cheese sandwich dosa?– News18 Tamil", "raw_content": "\nமாலை நேரத்துக்கு ஏற்ற சுவையான சீஸ் சாண்ட்விச் தோசை\nஆப்பிளை தோலோடுதான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா \nகாதலில் இந்த ஐந்து நிலைகளைக் கடந்து விட்டீர்கள் என்றால் பிரேக் அப்தான்\nபாத்திரம் கழுவ பயன்படும் ஸ்க்ரப்பர் ஸ்பாஞ்ச் கிருமிகளை அழிக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு\nடாய்லெட்டாக மாறிய எவரெஸ்ட் சிகரம்: 13 டன் குப்பைகள், 8000 கிலோ மனிதக் கழிவுகள் நீக்கம்\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nமாலை நேரத்துக்கு ஏற்ற சுவையான சீஸ் சாண்ட்விச் தோசை\nமாலை நேரத்தில் கொறிப்பதற்கு ஏதுமில்லை எனில் உடனே ஃபிரிஜ்ஜில் வைத்திருக்கும் மாவை எடுங்கள். பின்வரும் குறிப்புகளின்படி சமைத்துப் பாருங்கள். இதைவிட சுவையான ஸ்னாக்ஸ் வெறெதுவும் வேண்டாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.\nதோசை மாவு - 1 கரண்டி\nதக்காளி - பாதி அளவு\nவெங்காயம் - பாதி அளவு\nவெள்ளரி - சிறிய துண்டு\nமிளகுப் பொடி - 1/2 மேசைக் கரண்டி\nசீஸ் - விருப்பத்திற்கு ஏற்ப\nபுதினா சட்னி - 1 மேசைக் கரண்டி\nஅடுப்பை சிறு தீயில் வைத்து எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். (வழக்கமாக தோசை சுடுவதைப் போல்தான்).\nஅடுத்ததாக தோசையின் ஒரு புறத்தில் மட்டும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவவும். பின் ஸ்லைஸ் போல் தக்காளியை நறுக்கி அதை மேலே வைக்கவும். அதேபோல் வெள்ளரிக்காயையும் வைக்கவும். பின் சீஸை உங்கள் விருப்பம்போல் தூவி விடவும்.\nதோசையின் மற்றொரு புறத்தில் புதினா சட்னியைத் தேய்க்கவும்.\nஅதன்மேல் மிளகுப் பொடியைத் தூவவும்.\nதோசை வெந்ததும் புதினா தடவிய பகுதியை சீஸ் கலவை இருக்கும் பக்கமாக திருப்பி எடுக்கவும். பின் இருபுறமும் பக்குவமாக வாட்டி எடுக்கவும்.\nசீஸ் சாண்ட்விச் தோசை தயார்.\nஅதை ஒரு பிளேட்டில் வைத்து சாண்ட்விச் போல் கத்தியால் வெட்டி சாஸ் கொண்டு சாப்பிடுங்கள்.\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/24013747/MK-Stalins-speech-betrayed-the-poor-by-10-percent.vpf", "date_download": "2019-06-26T22:59:26Z", "digest": "sha1:AB6EYS7FIVCI2I7CF63JHVQPTZRE56GU", "length": 24567, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK Stalin's speech betrayed the poor by 10 percent reservation for the backward classes || பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழைகளுக்கு மோடி துரோகம் செய்து விட்டார் மு.க.ஸ்டாலின் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொருளாதாரத��தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழைகளுக்கு மோடி துரோகம் செய்து விட்டார் மு.க.ஸ்டாலின் பேச்சு + \"||\" + MK Stalin's speech betrayed the poor by 10 percent reservation for the backward classes\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழைகளுக்கு மோடி துரோகம் செய்து விட்டார் மு.க.ஸ்டாலின் பேச்சு\nபொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இருப்பதன் மூலம் பிரதமர் மோடி உண்மையான ஏழைகளுக்கு துரோகம் செய்து விட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசினார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் ‘தேசம் காப்போம் மாநாடு‘ நேற்று மாலை நடந்தது. மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, முன்னாள் மத்திய மந்திரி கொடிக்குனில் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.\nமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nபாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எஸ்.சி. எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்களுக்கான இட ஒதுக்கீட்டை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகிறது. இட ஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என வெளிப்படையாக கூறாமலேயே அதை முடக்கி வருகிறது. தற்போது இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதார அளவுகோலை திணிப்பதன் மூலம் சமூக நீதி என்னும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்க்க முற்பட்டிருக்கிறது. பா.ஜ. அரசு நிறைவேற்றி உள்ள பொருளாதார அடிப் படையிலான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்த செய்ய வைப்பதற்கு நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.\n1974-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி தார்குண்டே தலைமையிலான குழு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளது. இந்தியாவில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பலரும் இதனை வலியுறுத்தி உள்ளனர். இந்திய சட்ட ஆணையமும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்து 1999-ம் ஆண்டு பிரிவான அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் அளித்து உள்ளது. எனவே இவற்றின் அடிப்படையில் 30 சதவீத பிரதிநிதிகளை நேரடி தேர்தல் மூலமாகவும், 70 சதவீத பிரதிநிதிகளை விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையிலும் தேர்ந் தெடுக்கும் முறையை இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.\nவகுப்பு வாத வன்முறை தடுப்பு சட்டம், ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் இயற்றவேண்டும், பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆதரிப்பது, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகளை கைவிடவேண்டும், சனாதன சன்ஸ்தா என்ற அமைப்பை தடை செய்யவேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்து உள்ள அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவேண்டும், அணை பாதுகாப்பு மசோதாவை கைவிடவேண்டும், கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்கவேண்டும். அந்தரங்கம் என்னும் அடிப்படை உரிமையை பறிக்கும் ஆணையை திரும்ப பெறவேண்டும், மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் இயற்றவேண்டும்.\nமேற்கண்டவை உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nவர இருக்கிற நாடாளுமன்ற தேர்தல் சனாதனத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் யுத்தமாகும். பாகிஸ்தான் நாட்டினாலோ, சீனாவாலோ நமது நாட்டுக்கு ஆபத்து இல்லை. தேசத்தை யார் ஆளுகிறார்களோ அவர்களால் தான் நாட்டுக்கு ஆபத்து வந்து இருக்கிறது. அதனால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. 4 நாட்களுக்கு முன் கொல்கத்தா நகரில் நடைபெற்ற மாநாட்டில் பல மாநில முதல்வர்கள், தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என 22 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியாவே அந்த மேடையில் திரண்டு இருந்ததை காண முடிந்தது.\nஅந்த மாநாட்டிலே கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற நான் பிரதமர் நரேந��திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், நடைபெற உள்ள தேர்தல் இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராக அமைய போகிறது என்றேன். மேடையில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் பாரதீய ஜனதாவால், மோடியால் ஏற்பட்டுள்ள ஆபத்து பற்றி விரிவாக எடுத்துக்கூறினார்கள்.\nபாரதீய ஜனதா ஆட்சியை எதிர்ப்பவர்கள் மீது தேச துரோகிகள் என்ற முத்திரை குத்தப்படுகிறது. ஆங்கில நாளிதழில் ரபேல் போர் விமானத்தை 41 சதவீதம் அதிக விலை கொடுத்து மோடி வாங்கியதை வெளியிட்டதற்காக அந்த நாளிதழின் ஆசிரியர் தேச துரோகி என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. ஊழல் பேர்வழிகளால் தேச துரோகிகள் என குற்றம்சாட்டப்படுவதை கண்டு நாம் பயப்பட தேவை இல்லை. ஒரு அரசாங்கம் என்பது நீதியுடனும், நேர்மையுடனும் இருக்கவேண்டும் என்று அம்பேத்கர் கூறி இருக்கிறார். ஆனால் மோடிக்கும் நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nஇதற்கு உதாரணம் தான் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு ஆகும். இந்த சட்டத்தின் மூலம் மோடி சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டில் கை வைத்து விட்டார். உண்மையான ஏழைகளுக்கு மோடி துரோகம் செய்து விட்டார். தன்னை ஏழைத்தாயின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் மோடி இப்படி செய்யலாமா இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை தமிழகத்தில் அதற்கென்று 1920-ம் ஆண்டில் இருந்தே தனி வரலாறு இருக்கிறது.\nமத்தியில் உள்ள மோடி அரசு நீதிக்கான அரசு அல்ல. அநீதியான அரசு. மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு மோடி அரசை எதிர்ப்பது மட்டும் தான் வேலை. ஆனால் தமிழகத்தில் இங்கே இருக்கிற எடப்பாடி பழனிசாமி அரசையும் வீட்டுக்கு அனுப்பும் வேலை என இரண்டு வேலைகள் உள்ளன. இதற்கான தொடக்கமாக இந்த மாநாடு அமைந்து உள்ளது.\nமாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணை செயலாளர் ராஜா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரபாகரன், அச்சு ஊடக மைய மாநில செயலாளர் எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.\n2. தொண்டர்களை விஜயகாந்த் தலைகுனிய விடமாட்டார் விஜயபிரபாகரன் பேச���சு\nதொண்டர்களை விஜயகாந்த் தலைகுனிய விடமாட்டார் விஜயபிரபாகரன் பேச்சு.\n3. சங்க தவறுகளை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன்; நடிகர் பாக்யராஜ் பேச்சு\nசங்க தவறுகளை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன் என்று நடிகர் பாக்யராஜ் பேசியுள்ளார்.\n4. காவிரி பிரச்சினை குறித்த தமிழக எம்.பி.யின் பேச்சுக்கு கர்நாடக உறுப்பினர்கள் எதிர்ப்பு - மக்களவையில் திடீர் அமளி\nகாவிரி பிரச்சினை குறித்த தமிழக எம்.பி.யின் பேச்சுக்கு கர்நாடக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவையில் திடீர் அமளி ஏற்பட்டது.\n5. மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டில் அமைச்சர் வேலுமணி வாபஸ்\nஐகோர்ட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கினை அமைச்சர் வேலுமணி வாபஸ் பெற்றார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/nakara-padakan.html", "date_download": "2019-06-26T22:21:31Z", "digest": "sha1:B4MJ6IKWZ4SMCFYWDZXKZRL6IC3NKLVN", "length": 14984, "nlines": 199, "source_domain": "www.dialforbooks.in", "title": "நகரப் பாடகன் – Dial for Books", "raw_content": "\nநகரப் பாடகன், குமாரநந்தன், காலச்சுவடு பதிப்பகம், விலை 225ரூ.\nசிறு கதைக்குள் புதைந்திருக்கும் பெரும் வாழ்வு\nஎதன் மீதும் புகார்களற்றதும் கசப்பற்றதுமான பார்வைதான் குமாரநந்தனுடையது. வெளிச்சத்தில் தென்படும் இருட்டும், வெப்பத்தின் அடியிலுள்ள குளிர்மையும், உள்ளில் காணும் வெளியும் ஒன்றாக உணரப்படுகின்றன. எளிமையான கதைகள்போல தோற்றம் தரும் குமாரநந்தனின் சிறுகதைகள் ஒரு கதைக்குள் பல உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் தன்மையுடையவை. அவரது கதையாடல்களில் யதார்த்தம், கனவுகள், அறிவியல், அமானுஷத் தருணம் போன்றவை பிரிக்க இயலாதவாறு இணைந்திருக்கின்றன.\nஒவ்வொன்றோடும் வாழ்வின் பகுதிகள் தீர்க்கமாகப் புனைந்து காட்டப்பட்டுள்ளன. அதனாலேயே, ஒவ்வொரு சிறிய அனுபவங்களும் பல அர்த்தங்கள் அளிப்பவையாக மாறுகின்றன.\n‘நகரப் பாடகன்’ தொகுப்பிலுள்ள குமாரநந்தனின் கதைகள் தீர்வுகளைச் சொல்வதில்லை. கதையின் முடிவுகள் பிடிபடாத தன்மை உடையதாக இருக்கின்றன. அவர் கதைகளை முடிக்கும் இடத்திலிருந்து நாம் வேறு பல கதைகளைக் கிளைவிரித்துச் செல்லலாம். இரண்டு கதைகளை உதாரணமாகப் பார்ப்போம்.\n‘தீர்ப்பு நாள்’ கதையில் ஆண் குழந்தை வேண்டும் என்னும் விருப்பத்துக்கு மாறாக இரண்டாவது குழந்தையும் பெண்ணாகவே பிறக்கிறது. மூன்றாவதும் பெண் குழந்தை. அந்தக் குழந்தை இறந்துபோகிறது. சிலர் அந்த இறப்பைக் கொலையாகக் கருதுகிறார்கள். குழந்தையின் இறப்புக்கு யாரும் காரணமில்லை என்று மற்றவர்களுக்கும் தனக்கும் நிரூபிப்பதற்காகக் காவல் துறையிடம் செல்கிறான் கதைசொல்லி. ஆனால், குழந்தையின் பிணம் தோண்டியெடுக்கப்பட்டு அது நஞ்சால் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. அந்தக் கொலையைச் செய்தது யார் என்பது நேரடியாகக் கதையில் குறிப்பிடப்படவில்லை. நாம் கதையின் முடிவில் குழப்பமான மனநிலைக்குச் சென்றுவிடுகிறோம். கதைசொல்லியின் மனநிலை இந்தக் கதையில் பெண் குழந்தைக்கு ஆதரவாகவும், எதிரானதாகவும் குழப்பமுடனே வெளிப்படுகிறது. அந்தக் குழப்பம் வாசகர்களாகிய நமக்கும் தொற்றிக்கொள்கிறது. அந்தக் கதையின் முடிவு தரும் பூடகமான மனநிலையிலிருந்து நாம் வேறொரு விரிவான தளத்துக்கு அதை விரித்துச்செல்ல முடிகிறது.\nஒரு உதிரித் தொழிலாளியைப் பற்றிய யதார்த்த பாணியில் அமைந்த கதை ‘தீராத திருநாள்’. ஒரு திருவிழா இரவையும், ��ரபரப்போடு இயங்கும் பரோட்டா கடையின் புழுக்கத்தையும் உயிர்ப்போடுச் சித்தரிக்கிறது இந்தக் கதை. ஒரு திருவிழா இரவில், சொன்னதைவிட அதிகமாக வேலை வாங்கப்படும் பரோட்டா மாஸ்டர், தனக்குக் கிடைக்கும் சொற்பமான கூலியை எத்தகைய எதிர்ப்பையும் காட்டாமல் பெற்றுக்கொள்கிறார். பிறகு, தனது உடல் களைப்பையெல்லாம் மறந்துவிட்டு திருவிழா ஆடல் பாடல்களில் ஒன்றிவிடுகிறார். சம்பந்தமில்லாத குற்றத்தில் சம்பந்தப்படுத்தப்படுகிறார் பரோட்டா மாஸ்டர். கதையின் முடிவு ஒரு பதற்றமான சூழலுக்கு இட்டுச்செல்கிறது.\nகுற்றத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டு, சம்பாதித்த தொகையையும் தொலைத்துவிட்டு வெளியேறும் பரோட்டா மாஸ்டரின் வெறுமை நம்மையும் பீடித்துக்கொள்கிறது.\nஹோட்டலில் பரிமாறுபவர், துடைப்பவர், சமையல்காரரின் பின்னணி தொடர்பில் கதையில் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் கூறப்படுகின்றன. கடை முதலாளியைப் பற்றி விழும் கூடுதலான சில சொற்களைக் கொண்டு நாம் ஒரு பெருங்கதையைக் கட்டியெழுப்பிக்கொள்ளலாம். இந்த உதிரிகளில் யாருக்குமே திருவிழா என்கிற கொண்டாட்டத்தில் நேரடித் தொடர்பு இருப்பதில்லை. பரோட்டா மாஸ்டர் அதன் விளிம்புக்குள் நுழைந்தாலும் அவனும் அதிலிருந்து பரிதாபகரமாக வெளியேற்றப்பட்டுவிடுகிறான்.\nநாம் அன்றாடம் கடந்துபோகும் மனிதர்களெல்லாம் குமாரநந்தனின் கதைகளில் வெளிச்சம் பெறுகிறார்கள். ஒரு படைப்பாளியாக இவர் தன்னைக் கதாப்பாத்திரங்களுக்கும் கதைகளுக்கும் ஒப்புக்கொடுத்துவிடுகிறார். கிட்ட இருந்துகொண்டே விலகி நின்று பார்க்கும் தன்மை அழகியல்பூர்வமாக அவரது கதைகளில் வெளிப்படுகிறது.\nகதையில் எழும் சில முக்கியமான முடிச்சுகளை குமாரநந்தன், ‘ஏனோ, எப்படியோ’ என்ற குறிப்புகளுடன்தான் கடந்துபோகிறார். கதைசொல்லிக்கும் படைப்பாளியான தனக்கும் புரிபடாத் தன்மையுடன் அதையெல்லாம் கடப்பதான தோற்றம் தருகிறது. இதனால், நாமும் அவற்றைப் பிரதிக்கு வெளியே வைத்து விரிக்க வேண்டியதாகிறது. சிறுகதை எனும் புனைவு வடிவத்தில் குமாரநந்தன் இன்னும் உயரப் பறப்பதற்கான சாத்தியங்கள் ‘நகரப் பாடகன்’ தொகுப்பில் தென்படுகின்றன\nநன்றி: தமிழ் இந்து, 4-5-19..\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nசிறுகதைகள்\tகாலச்சுவடு பதிப்பகம், குமாரநந்தன், தமிழ் இந்து, நகரப் பாடகன்\n« பாரதியார் பதில்கள் நூறு\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு »\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108880", "date_download": "2019-06-26T22:17:03Z", "digest": "sha1:HTTTRYNNY2C44NSYIZ5VIWBQMO7ONT3M", "length": 10461, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஷ்டவக்ரகீதை வெளியீடு", "raw_content": "\nஅஷ்டவக்ர கீதை இசை வெளியீட்டு விழா, இசை விழாக்களுக்கே உரிய உற்சாகத்துடன் சிறப்பாக நடந்தது. விழா அழைப்பிதழை தளத்தில் வெளியிட்டதற்கு நன்றி. நண்பர்கள் வந்திருந்தனர்\nஇசை வெளியீட்டிற்குப் பிறகு, பேரா. ழாக் பசான் உலகத்தின் பெரும் தத்துவமரபுகளைப் பற்றி சுருக்கமாகச் சொல்லி, அதில் அத்வைத வேதாந்தத்தின் இடத்தையும், குறிப்பாக அஷ்டவக்ர கீதையின் பங்களிப்பையும் பற்றி பேசினார்.\nபேரா. பமீலா வின்பீல்டு இசைவடிவங்களை புரிந்துகொள்வதை பற்றியும், இசையமைப்பாளரின் தனிப்பட்ட புரிதல் ஒரு பாடலில் எப்படி நுட்பமாக வெளிப்படுகிறது என்பதைப்பற்றி பேசினார்.\nகுறிப்பாக, தொடக்கத்தில் சற்றே அலைபாயும் எண்ணவோட்டங்களை வெளிப்படுத்தும் அஷ்டவக்ர கீதை, 20-ம் பாடலை நெருங்க நெருங்க உறுதியான குரலில் பேசத்தொடங்குவதையும், அந்த ‘குரலின் தொனி’\nஇசையில் எப்படி படிப்படியாக மேல்நகர்த்தப்பட்டு இறுதியில் நிறைவையும் (Conclusion), உச்சத்தையும் (Crescendo) அடைகிறது என்பதையும் குறிப்பிட்டார். மேலும், தனித்துத்தெரியும் இரண்டு மகாவாக்கியங்கள் இசையில் எப்படி முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் சொன்னார். உண்மையில் இதையெல்லாம் யாரும் கவனிக்கமாட்டார்கள் என்றே நான் எண்ணியிருந்தேன்.\nஊரின் கவுன்சில் உறுப்பினர்கள், மேயர் ப்ரோ-டெம் வந்திருந்தார்கள். இறுதியாக, ஆறு மரபிசை பாடகர்களும், பன்னிரண்டு வாத்தியங்களுமாய் மேடையேறி முழு இசைவடிவையும் நேரில் பாடி வழங்கியது விழாவின் சிறப்பம்சமாக இருந்தது. சில புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.\nமுற்றிலும் அன்னியமான ஊரில் முழுவீச்சுடன் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். அனைத்துத் தரப்புகளையும் இணைத்துக்கொண்டு ஆழ்ந்த உரையாடல்களை ஒருங்கமைக்கிறீர்கள். எந்தவகையான எதிர்மறை நிலைகளும் இல்லாமல் முழுமையான நேர்நிலை நோக்குட���் செய்யும் இப்பணிகளுக்கு நீண்டகால மதிப்புண்டு. வாழ்த்துக்கள்\nஆனந்தியின் அப்பா -கடிதங்கள் 2\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 88\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017883.html", "date_download": "2019-06-26T22:35:45Z", "digest": "sha1:4U2KBJPNEOPSDUPAMC4QE64QHB53CP43", "length": 5880, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தமிழ்ப் பெருங்கவிஞர் 1", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: தமிழ்ப் பெருங்கவிஞர் 1\nநூலாசிரியர் முனைவர் ச.வே. சுப்பிரமணியன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதேடுபவன் அடைகிறான் தட்டுபவனுக்கு திறக்கப்படுகிறது ஒளிந்திருப்பது ஒன்றல்ல ஜமா அத் கடந்து வந்த பாதை முதல் தொகுதி\nகிரக சஞ்சார பலன்கள் வல்லிக்கண்ணன் தி.க.சிக்கு எழுதிய கடிதங்கள் நோயின்றி வாழ எளிய மருந்துகள்\nஅறிவியல் கொண்டாட்டம் வீரமாமுனிவர் வாகடத் திரட்டு முதல் பாகம் தமிழகத்தின் தாலாட்டுப் பாடல்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43117", "date_download": "2019-06-26T22:50:29Z", "digest": "sha1:RFB2OWG2RJTNZEJOFB7EFPDO7GHNJSDB", "length": 8655, "nlines": 41, "source_domain": "maalaisudar.com", "title": "அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனர் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனர்\nJanuary 8, 2019 kirubaLeave a Comment on அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனர்\nபுதுடெல்லி, ஜன.8: சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டு புதிய இயக்குனராக நாகேஷ்வரராவை நியமித்து மத்திய அரசு எடுத்து நடவடிக்கை செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.\nஅலோக்வர்மா உடனடியாக சிபிஐ இயக்குனராக பணியாற்றலாம் என்ற போதிலும் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும், இது குறித்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய தேர்வுக்குழு முடிவெடுக் கும் என்றும் தீர்ப்பில் மேலும் கூறப் பட்டுள்ளது.\nசிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் கடந்த அக்டோபர் மாதத்தில மோதல் ஏற்பட்டது.\nகுஜராத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது அலோக் வர்மா குற்றஞ்சாட்டினார். இதே குற்றச்சாட்டை அலோக் வர்மா மீது அஸ்தானா கூறினார்.\nஉயர் பதவி வகிக்கும் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றஞ் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மத்திய அரசு தலையிட்டு இருவரையும் கடந்த அக்டோபர் மாதம் நள்ள��ரவில் இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பி விட்டு, இடைக்கால சிபிஐ இயக்குனராக இணை இயக்குனராக இருந்த நாகேஷ்வரராவை நியமித்தது.\nமத்திய அரசின் இந்த நடவடிக் கையை எதிர்த்து அலோக் வர்மாவும், ராகேஷ் அஸ்தானாவும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இருவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை அறிக் கையை தாக்கல் செய்யுமாறு லஞ்சம் மற்றும் கண்காணிப்புதுறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இன்று காலை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.\nஅதில் அலோக்வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டு இரவோடு இரவாக சிபிஐக்கு இடைக்கால இயக்குனரை நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. எனினும் அலோக் வர்மா இயக்குனர் பதவிக்கு திரும்பலாம் என்ற போதிலும் முக்கிய முடிவுகளை அவர் எடுக்கக்கூடாது என்றும், அவரது அந்தஸ்து குறித்து பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோரைக்கொண்ட தேர்வுக் குழுவே முடிவெடுக்கும் என்றும் தீர்ப்பில் மேலும் விளக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் அலோக்வர்மா சார்பில் பாலிநாரிமன் ஆஜராகி வாதாடினார். சிபிஐ இயக்குனர் பதவியை 2 ஆண்டு காலம் என நிர்ணயித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்பை அவர் சுட்டிக்காட்டினார்.\nமத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், உயர் பதவி வகிக்கும் இரு அதிகாரிகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொல்லும் பூனைகள் போல் சண்டையிட்டதால் மத்திய அரசுக்கு இந்த நடவடிக்கையை தவிர வேறு வழியில்லை என தெரிவிக்கப்பட்டது.\nமத்திய அரசின் நடவடிக்கை செல் லாது என வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு அரசுக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.\nதொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி\nடாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை\nரஜினி இளைய மகள் திருமண தேதி அறிவிப்பு\nதுரைமுருகன் வீடு முன் முற்றுகை போராட்டம் தேமுதிக வினர் கைது\nபிரதமரின் துணிச்சல் மிக்க நடவடிக்கை: முதலமைச்சர் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2018/05/blog-post_5.html", "date_download": "2019-06-26T22:46:40Z", "digest": "sha1:HURMSF2YQ2KLQY7VCNYCKDSDIHQ7LMZX", "length": 8094, "nlines": 198, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nஉச்ச நீதி மன்றத்தின் உன்னத தீர்ப்பு\nநமது வழக்கறிஞர் திரு .R .மலைச்சாமி MSC BL அவர்கள் தந்திருக்கும் வெற்றி செய்தி\n2002 2003 ஆண்டிற்க்கான காலிப்பணியிடங்களில் 2004 க்கு பிறகு தேர்ச்சி பெற்றிருந்தாலும் எந்த ஆண்டிற்க்கான பணிஇடங்களோ அதன் அடிப்படையில் தான் பணிநியமனமாக கருத்தில்கொண்டு 2002 2003 ஆண்டிற்கான காலியிடங்களில் நிரப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் தான் பொருந்தும் என்று 25.04.2018 அன்று உச்ச நீதி மன்றம் உன்னத தீர்ப்பை வழங்கியுள்ளது .இந்த வழக்குகளுக்கு எதிராக நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட அனைத்து SLP களையும் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது .தீர்ப்பின் நகல் வந்தவுடன் வழக்கு தொடுத்த அனைத்து ஊழியர்களும் அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்த படுகிறார்கள் .நமது கோட்டத்தில் 8 தோழர்கள் இந்த வழக்கில் உள்ளார்கள் .அனைவருக்கும் வெற்றி வாழ்த்துக்கள் .\nதோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா நெல்லை\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nதோழியர் K .எழிலரசி PA திருநெல்வேலி HO பணிநிறைவு ந...\nதோழர் KG .குருசாமி முன்னாள் கோட்டத்தலைவர் &PRI (P ...\nGDS ஊழியர்களின் போராட்டம் இன்று எட்டாவது நாள் தொடர...\n இன்று GDS சங்கம் சார்...\n CSI அமுலாக்கம் என்பது நமது க...\nGDS ஊழியர்களுக்கான ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண...\n11.05.2018 அன்று திசையன்விளையில் நடைபெற்ற போராட்ட ...\nநெல்லையில் GDS ஊழியர்களின் வேலைநிறுத்த விளக்க முதல...\nதேவையில்லாத பதிவுகளை தவிர்ப்பீர் நெல்லை NFPE வாட்...\nஉச்ச நீதி மன்றத்தின் உன்னத ...\nஅஞ்சல் துறையின் அனைத்து GDS சங்கங்களும் இனைந்து நட...\nதோழியர் பிரமிளா மறைவு -கோட்ட சங்கம் அஞ்சலி செலுத்த...\nமாநில உதவி தலைவர் தோழர் S .ஐயம்பெருமாள் அவர்களுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110372", "date_download": "2019-06-26T22:13:36Z", "digest": "sha1:DOV6227XRBLP7AXVS3VCVALR65AE5USQ", "length": 3740, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக முசம்மில்?", "raw_content": "\nமத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக முசம்மில்\nமத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக கொழும்பு மாநகர சபைய���ன் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மில் நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nஇதேவேளை, முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரம் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ​நேற்று (10) இவர்களுக்கு இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டிருந்தது.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/12/blog-post_13.html", "date_download": "2019-06-26T22:13:33Z", "digest": "sha1:7H42HMM7DJRTK5IYXKDMU7V5MEPMA3BS", "length": 29252, "nlines": 268, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: விஸ்வரூப செய்தியும் அதன் பின்னணியும்.", "raw_content": "\nவிஸ்வரூப செய்தியும் அதன் பின்னணியும்.\nவிஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப அனுமதித்தால், அந்தப் படத்தை ரிலீசாகும் அன்றே கேபிளில் 1. இலவசமாக ஒளிபரப்புவோம் என கேபிள் டிவி உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்க 2.மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சில தயாரிப்பாளர்கள் எதிர்மறை விளம்பரங்கள் மூலம் தங்ளுடைய திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை கவர முயற்சிக்கிறார்கள். அதில் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்' திரைப்படமும் ஒன்றாகி உள்ளது.\nஇந்த அறிக்கையின் மூலம் இவர் சொல்ல வருவது என்னவென்றால் முதலில் கவன ஈர்ப்பு. இரண்டாவது இவர் தலைவர் என்பதை அறிவிக்கும் விஷயம். இன்னொரு தலைவர் சொந்த கட்டுப்பாட்டு அ��ை அமைக்கவிருப்பதால் அவர் எம்.எஸ்.ஓ ஆகிவிட்டபடியால் அவர் அறிக்கை விட மாட்டார்.\nகேபிள் டி.வி.1 தொழிலை ஒழிக்க முற்படுவோருக்கு மத்திய அரசு 2.துணை போனாலும் டி.டி.எச். 3 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது என்பதை தனது கணக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கும் 3.உலக நாயகனுக்கு உளமார்ந்த நன்றியை தமிழக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதில் மத்திய அரசின் ஆணை காரணமாய் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் டிஜிட்டல் மயமாக்குவது கண்டிப்பது. மத்திய அரசின் கணக்கெடுப்பில் ஆஹா ஓஹோ வென டி.டி.எச் இருப்பதாய் இருக்கும் பொய்க் கணக்கை சொல்ல விழைவது. இதுக்கு மட்டும் கமலஹாசன் வேணும்.\nஇதற்கு காரணம் 1.குறைந்த விலை நிறைந்த சேவை என்ற தாரக மந்திரத்தை தந்து கேபிள் டி.வி. தொழிலை தமிழகத்தில் தழைந்தோங்க வழிகாட்டி நிற்கும் 2.முதல்-அமைச்சரின் சீரிய சிந்தனையே ஆகும். சென்னை உயர்நீதி மன்றத்தில் கேபிள் டி.வி. தொழில் சம்பந்தமாக நாங்கள் தொடுத்திருக்கும் வழக்கில் இந்த 3.டி.டி.எச். 3 சதவீதம் என்ற கணக்கெடுப்பை பொதுமக்கள் கருத்தாக பதிவு செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கமலஹாசனை கேட்டுக் கொள்கிறேன்.\nஒரு விதத்தில் உண்மையும் கூட. ரெண்டாவது கட்டாயம் சொல்லியே தீரவேண்டும். மூன்றாவது இவரே சொல்லியிருக்கிறார் என்று நம் பக்கம் ஆட்களை சேர்த்துக் கொள்வது.\nகமலஹாசன் தனது அறிக்கையில் டி.டி.எச். மூலம் ஒளிபரப்பாகும் திரைப்படத்தை 1.பதிவு இறக்கம் செய்யமுடியாது என்று கூறியுள்ளார். அது அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தவறான தகவல் ஆகும். டி.டி.எச். மூலம் இவரது திரைப்படம் ஒளிப்பரப்பாகும்போது அவர் வேண்டுகோள் விடுத்தால் அந்த திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதை அவர் முன்னிலையிலேயே நிரூபித்துக் காட்ட தயாராக உள்ளோம். திரைத்துறையை சார்ந்தவர்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் 3.கேபிள் டி.வி. தொழிலை ஒழிக்க வேண்டும் என்று கொக்கரித்தபோது, இது விஞ்ஞான உலகின் வியத்தகு பரிமாணம், அதோடு நாமும் பயணப்பட வேண்டும் என்று கூறியவர் கமலஹாசன்.\nடெக்னாலஜி தங்களுக்கும் தெரியும் என்று சொல்ல விழைகிற விஷயம். ரெண்டாவது மீண்டும் நாங்க உங்களுக்கு எதிரி இல்லை. நாமெல்லாம் ஒண்ணுதான் என்ற விதத்தில் விடும் உட்ட���லக்கடி ஸ்டேட்மெண்ட்\n‘தசாவதாரம்' எடுத்த கமலஹாசன் தற்போது டி.டி.எச்.க்கு விளம்பர தூதுவராக அடுத்த அவதாரம் எடுத்துள்ளது வருந்தத்தக்கது. ஒருமுறைதான் ஒளிபரப்பு. அதுவும் 1.ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும் என்கிறார். அவர் திரைப்படத்தை ஒளிப்பரப்பு செய்யும் நேரத்தில் மழை பெய்தால் படம் தெரியாது. இத்தகைய சூழலில் 2.ஆயிரம் ரூபாய் கட்டியவர் பணத்தை திரும்பக் கேட்கமாட்டாரா\nமுதல்: இத்தனை நாள் டி.டி.எச் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தெரியாதா மழை பெய்தால் என்ன ஆகும் என்று. இதன் பின்னணி மழை பெய்தாலும் கேபிள் டிவியில் படம் தெரியும் என்பதை சொல்ல விழைவது. ரெண்டாவது சும்மா ஏத்தி விடுவது. ஆயிரம் ரூபாய் பணம் கட்டி பார்க்க கரண்ட் இல்லையென்றால் அப்போது யாரிடம் கேட்க வேண்டும் என்பதையும் சொல்லியிருந்தால் நியாயமாய் இருக்கும்.\nமூவி அன்டு டிமாண்ட் என்ற தொழில்நுட்பம் மூலம் வியாபாரத்தை பெருக்க நினைக்கும் அவரது முயற்சியில் நியாயம் இருக்கிறது. 1.அது கேபிள் டி.வி. மூலம் செய்வது மட்டுமே சாத்தியம். அவரது பிரம்மாண்டமான அடுத்த படைப்பு இந்த முயற்சியை கேபிள் டி.வி. மூலம் சாதிக்கும். இதற்கு மேலும் டி.டி.எச். நிறுவனங்களின் பசப்பு மொழியில் அவர் தன்னிலை இழந்தாரானால் அவரையும் அவரது திரைப்படத்தையும் காப்பற்ற கடவுளாலும் முடியாது. இதையெல்லாம் மீறி டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்' திரைப்படத்தை ஒளிப்பரப்பியே தீருவேன் என்று கமலஹாசன் முடிவெடுப்பாரானால் நூற்றாண்டுகால 2சினிமா வளர்ச்சியை கவுரவப்படுத்திட டி.டி.எச்சில் இந்த படம் ஒளிபரப்பாகும்போது பட்டிதொட்டி எங்கும் வீடியோஸ்கோப் என்னும் அகன்ற திரையை பொருத்தி ஊர்மக்கள் ஒன்று கூடிட இந்த திரைப்படத்தை இலவசமாக ஒளிப்பரப்பி, கமலஹாசனை வாழ்த்திட நாங்களும் தயாராகி விடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இது எச்சரிக்கை அல்ல. இரண்டாம் தலைமுறையை கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபடுத்தியுள்ள எளிய கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இதயத்தின் ரணக்குரல்.\nமுதல்: இதைப் பற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நிச்சயம் இது கேபிள் டிவி மூவி ஆன் டிமாண்ட் டெக்னாலஜி மூலம் சாத்தியம். சென்னையில் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட இருக்கிறது. அப்படி ஆன பிறகு சுமார் நாற்பது லட்சம் இணைப்புகளிருப்பதாய் கணக்கிருக்கிறது. நாற்பது லட்சம் இணைப்புகளிலும் செட்டாப் பாக்ஸ் இருப்பதால் மூவி ஆன் டிமாண்ட் டெக்னாலஜியில் படங்கள் நேரடியாய் மக்களிடம் காட்ட முடியும். அது மட்டுமல்லாமல் பணமும் நேரடியாய் வசூலாகிவிடும். அதாவது ஒரு சாதாரண படம் கூட டிஜிட்டல் டெக்னாலஜியில் மூவி ஆன் டிமாண்டின் மூலம் ஒளிபரப்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாற்பது லட்சம் இணைப்புகளில் ஓரளவுக்கு விமர்சகர்களின் பாராட்டு பெற்ற படங்களை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். குறைந்தபட்சமாய் 50 ரூபாய் ஒரு வீட்டிற்கு என்று கணக்கிட்டாலும், நாற்பது லட்சத்தில் ஒரு லட்சம் பேர் மட்டுமே பார்த்தார்கள் என்றாலும் கூட 50 லட்சம் ரூபாய் வந்துவிடும். அதில் சரி பாதி கேபிள் நிறுவனத்துக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பிரித்துக் கொண்டால் யோசித்துப் பாருங்கள். இதனால் தயாரிப்பாளருக்கும் போட்ட பணம் திரும்பக் கிடைக்கிறது. சினிமாவும் வாழும். சினிமா வியாபாரம் புத்தகத்தில் எழுதியது போல.. ஒரு தயாரிப்பாளர் தன் பட உரிமைகளை அறுபதுக்கும் மேற்பட்ட விதங்களில் விற்று சம்பாதிக்க முடியும் என்பதை இந்த டெக்னாலஜி நிருபிக்கிறது.\nகடைசியாய் ஹைலைட் செய்யப்பட்ட விஷயம் கேபிள் ஆப்பரேட்டர்களின் மனதிலுள்ள பயம். எங்கே டிடிஎச்சில் புதிய படங்களைப் போட ஆரம்பித்தால் கேபிள் டிவியின் வளர்ச்சி குறைந்துவிடுமோ என்கிற பயம் தான். நிச்சயம் ஆகாது. கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கம் முழுவதுமாய் ஆகிவிடும் போது நிச்சயம் டி.டி.எச்சை விட விலை குறைவாக இருக்கும் கேபிள் டிவி டெக்னாலஜிக்கே ஆதரவு இருக்கும். அது மட்டுமில்லாமல் டி.டி.எச்சில் செய்ய முடியாத பல சேவைகளான, அதிகப்பட்ச சேனல்கள், டிஜிட்டல் தரம், இண்டெநெட், இரு முனை தொடர்பு, லோக்கல் செய்திகள், போன்ற பல விஷயங்களில் கேபிள் டெக்னாலஜி முன்னிலை வகிக்கும். அதற்கு டிஜிட்டல் முறைக்கு மாறினால் மட்டுமே சாத்தியம். அதையும் மீறி விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாய் வளர்ந்த இந்தத் தொழிலில் அடுத்த கட்ட நிலைக்கு இரண்டாம் தலைமுறை ஆட்களும் வளரத்தானே வேண்டும். இலவசமாய் கேபிள் டிவியில் ஒளிபரப்புவோம் என்று சொல்லியிருந்தால் கேபிள் டிவி உரிமையாளராய் எனக்கு பயம் வந்திருக்கும். இவர் பெரிய திரைப் போட்டு ரோட்டில் காட்ட ப��கிறேன் என்று சொல்லியிருக்கும் பட்சத்தில் கேபிள் டிவி உரிமையாளருக்கும் இந்த அறிக்கைக்கும் சம்பந்தமிருப்பதாய் தெரியவில்லை. விஞ்ஞானத்தோடு போட்டிப் போட்டு வளர நாம் பழக வேண்டும் என்று கமலஹாசன் சொன்னதை தலைவர் மறந்துவிடக்கூடாது.\nLabels: கேபிள் ஆப்பரேட்டர் குரல்., விஸ்வரூபம்\nகமல் என்ற நடிகனின் கூட்டு முயற்சியை ( தயாரிப்பாளரும் கூட) அவர் அனுமதியில்லாமல் பெரிய திரைப் போட்டு ரோட்டில் காட்ட போகிறேன் என்று குரல் எழுப்பும் அதிகாரத்தை கேபிள் டிவி இயக்குபவர்களுக்கு யார் கொடுத்தது \nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 31/12/12\nதமிழ் சினிமா ரிப்போர்ட் -2012\nமக்களை ஏமாற்றும் தியேட்டர்கள் /மால்கள் -4\nமக்களை ஏமாற்றும் தியேட்டர்கள்/ மால்கள்-2\nசாப்பாட்டுக்கடை - மங்களாம்பிகா காபி பார்\nநீ தானே என் பொன்வசந்தம்.\nவிஸ்வரூப செய்தியும் அதன் பின்னணியும்.\nஅடுக்குகளிலிருந்து - செத்துப் பிழைச்சவண்டா\nபார்க்கிங் லாட்டுகள் ஆகும் சென்னை தெருக்கள்\nகொத்து பரோட்டா - 10/12/12\nவிஸ்வரூபம் தமிழ் சினிமாவை அழித்துவிடுமா\nஎஸ்.ராவின் பேருரையும் - புத்தக விற்பனையும்\nகொத்து பரோட்டா - 03/12/12\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என���று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mp3hunger.in/kanakkampatty.html", "date_download": "2019-06-26T22:11:58Z", "digest": "sha1:EFEJQFXFDIORCL3FWWDFHC7UVLQGEGLE", "length": 4255, "nlines": 88, "source_domain": "www.mp3hunger.in", "title": "kanakkampatty Mp3 Song Download, kanakkampatty Ringtone, Download Formats Mp3 Mp4 HD Video FLV 3GP AVI - mp3hunger.in", "raw_content": "\nபழனி சற்குரு மூட்டை சித்தர் நிகழ்த்திய அற்புதம்\nபழனி சற்குரு மூட்டை சித்தர் நிகழ்த்திய அற்புதம்\nநோய்களையும் கர்ம வினைகளையும் தீர்க்கும் மகானின் ஜீவசமாதிMoondravathu Kann NewEpi 277070119\nநோய்களையும் கர்ம வினைகளையும் தீர்க்கும் மகானின் ஜீவசமாதிMoondravathu Kann NewEpi 277070119\nநோய்களையும் கர்ம வினைகளையும் தீர்க்கும் ஜீவசமாதி Moondravathu Kann NewEpi 278080119 Part 2\nநோய்களையும் கர்ம வினைகளையும் தீர்க்கும் ஜீவசமாதி Moondravathu Kann NewEpi 278080119 Part 2\nமூட்டை சித்தர் சொன்னால் நடக்கும் தரிசனம் செய்யுங்கள் Try do siddhar dharisanam\nமூட்டை சித்தர் சொன்னால் நடக்கும் தரிசனம் செய்யுங்கள் Try do siddhar dharisanam\nமாயம்மா சித்தர் வாழ்க்கை வரலாறு\nமாயம்மா சித்தர் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64384-bjp-mp-from-amethi-smriti-irani-lends-a-shoulder-to-mortal-remains-of-surendra-singh-ex-village-head-of-barauli-amethi-who-was-shot-dead-last-night.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T21:52:01Z", "digest": "sha1:W6DIQEHFSHJUDB7V76UWFFCZXVB6MKPE", "length": 10284, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இரானி | BJP MP from Amethi, Smriti Irani lends a shoulder to mortal remains of Surendra Singh, ex-village head of Barauli, Amethi, who was shot dead last night.", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிச��மி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nசுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இரானி\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தனது ஆதரவாளரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஸ்மிரிதி இரானி, அவரது உடலை சுமந்து சென்றார்.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். தேர்தல் பிரசாரத்தின்போது, பரவுலியா என்ற கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாய்த்து தலைவர் சுரேந்திர சிங், ஸ்மிரிதி ரானிக்கு ஆதரவாக செயல்பட்டார்.\nஇதனையடுத்து சுரேந்தர் சிங் நேற்று இரவு வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவரை சுட்டுவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரண மடைந்தார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், 2 பேரை கைது செய்துள்ளனர். ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமேதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் பற்றி கேள்விபட்டதும் அமேதி எம்.பி, ஸ்மிருதி இரானி, சுரேந்திர சிங் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல அங்கு சென்றுள்ளார். மேலும், சுரேந்திர சிங்கின் இறுதி ஊர்வலத்திலும் ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். அத்துடன், அவரது உடலை தனது தோளில் தாங்கிச் சென்றார் ஸ்மிரிதி இரானி. பாஜகவினர் பலரும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\nபாஜக 250 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால்.. : ஜெகன் மோகன் போட்ட கணக்கு\nநாளை எம்.எல்.ஏ வசந்தகுமார் ராஜினாமா - நாங்குநேரியில் யார் போட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nநகராட்சி அலுவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ கைது\nநகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பாஜக எம்எல்ஏ\n“காங்கிரஸ் வரம்பு மீறலுக்கு எல்லை உண்டு” - மோடி பேச்சு\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தார் அப்��ாஸ்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nஒரு எம்.எல்.ஏ., 14 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு தாவல் - சரியும் மம்தாவின் பலம்\n“வழக்குகளிலிருந்து தப்ப முலாயம் சிங் பாஜகவோடு ரகசியக் கூட்டு” - மாயாவதி\nஅதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக 250 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால்.. : ஜெகன் மோகன் போட்ட கணக்கு\nநாளை எம்.எல்.ஏ வசந்தகுமார் ராஜினாமா - நாங்குநேரியில் யார் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-vitara-brezza/perfect-car-with-efficient-mileage-53206.htm", "date_download": "2019-06-26T22:02:50Z", "digest": "sha1:AH5GODU5IIDHT55EZLCXJM5TOMWV34BD", "length": 9250, "nlines": 234, "source_domain": "tamil.cardekho.com", "title": "Perfect car with efficient mileage 53206 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி Vitara Brezzaமாருதி Vitara Brezza மதிப்பீடுகள்Perfect car with efficient மைலேஜ்\nமாருதி Vitara Brezza பயனர் மதிப்பீடுகள்\nVitara Brezza மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nVitara Brezza மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1677 பயனர் மதிப்பீடுகள்\nbased on 560 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1176 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1025 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1717 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 25, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 05, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nVitara Brezza உள்புற படங்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-pakistan-can-end-india-jinx-at-world-cup-2019-moin-khan-backs-sarfraz-ahmed-and-co-to-break-the-trend-mu-109731.html", "date_download": "2019-06-26T21:59:50Z", "digest": "sha1:DND4B5AGUVBXLFAYFCNOISJ6HGQO3DZW", "length": 10624, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்: மொயீன் கானின் கனவு பலிக்குமா? | 'Pakistan can end India jinx at World Cup 2019', Moin Khan backs Sarfraz Ahmed and Co to break the trend– News18 Tamil", "raw_content": "\n#WorldCup2019 - இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்: மொயீன் கானின் கனவு பலிக்குமா\n#NZvPAK பாகிஸ்தான் பந்து வீச்சில் திணறிய பேட்ஸ்மேன்கள் 237 ரன்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து\nஇது எங்களுடைய உலகக்கோப்பை - இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்\nஅஃப்ரிடி அசத்தல் பவுலிங்... அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நியூசிலாந்து\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\n#WorldCup2019 - இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்: மொயீன் கானின் கனவு பலிக்குமா\nPakistan can end India jinx at #WorldCup2019: #MoinKhan | இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் ஜூன் 16-ம் தேதி நேருக்கு நேர் மோதுகின்றன. #INDvPAK\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (AFP)\n2019 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர் மொயீன் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n2019-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில், மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.\nஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை. (ICC)\nநீண்ட இடைவெளிக்குப்பிறகு, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் ஜூன் 16-ம் தேதி நேருக்கு நேர் மோதுகின்றன. 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 6 முறை மோதியுள்ளன. இதில், 1992-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது கிடையாது.\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (AFP)\nஆனால், இந்த முறை இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர் மொயீன் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தும் வலிமை வல்லமை தற்போதுள்ள பாகிஸ்தான் அணிக்கு உள்ளது. ஏனென்றால், சர்பராஸ் அகமது தலைமையிலான அணியில் திறமையுள்ள வீரர்கள் இருக்கிறார���கள். இங்கிலாந்து காலநிலை எங்களுக்கு சாதகமாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.\nபாகிஸ்தான் முன்னாள் வீரர் மொயீன் கான். (AFP)\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி, உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவை வீழ்த்த முடியாவிட்டாலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவைப் பார்த்து காப்பி அடிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65041-cmc-weather-report.html", "date_download": "2019-06-26T23:12:52Z", "digest": "sha1:5FLICYUDJ2NJGOBWG4Q37RPTGZXFCBV2", "length": 11795, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்! | CMC Weather Report", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை சார்ந்த பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி,கோவை,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை சார்ந்த பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் உள்ள��ட்ட இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.\nவெப்பத்தின் தாக்கம், வட மற்றும் உள் தமிழக மாவட்டங்களான திருவள்ளுவர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் 7 செ.மீ மழையும்,திண்டிவனத்தில் 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. மேலும் திருவண்ணாமலை, வேலூரில் 4 செ.மீ மழையும், கடலூர் நெய்வேலி மற்றும் ஏற்காடு பகுதிகளில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஏ.என். 32 ரக விமான பயணிகளில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர்\nதீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிக்க முடியாது- பிரதமர் மோடி பேச்சு\nவிராலிமலை: பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மறியல்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podian.blogspot.com/2009/05/", "date_download": "2019-06-26T21:50:40Z", "digest": "sha1:RCOKNF46WNYB7GSXKJXQ4OALAJW3NLMX", "length": 103230, "nlines": 490, "source_domain": "podian.blogspot.com", "title": "ICQ: May 2009", "raw_content": "\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nதலைப்பைப் பார்த்து டரியல் ஆனவர்கள் மன்னிக்க.. :)\nநம் நண்பர் பதிவர் கம் இலக்கியவாதி செல்வேந்திரன் , சிறப்பு விருந்தினராக ( விவாதிக்கும் குழுவில் ஒருவராக அல்ல ) பங்கு பெற்ற “ நீயா நானா” நிகழ்ச்சி நாளை (31.05.2009 - ஞாயிற்றுக்கிழமை ) இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. அனைவரும் தவறாமல் பார்த்து பாக்கியம் பெருவீர்களாக..\nவாழ்த்துகள் செலிப்ரிட்டி செல்வேந்திரன்.. மேலும் பல மேடைகளில் மிளிர வாழ்த்துகள்..\nவடகரை வேலன் அண்ணாச்சி, இணையத்தில் புது வீடு வாங்கி இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள்.\nLables TAG, நீங்களே லேபிள் ஒட்டிக்கோங்க, விதி வலியது\n1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா \nபாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பம். பெரியப்பா கட்சியில் பல பதவிகளில் இருக்கிறார். அவர் வைத்தப் பெயர் இது. நான் பிறந்த சமயத்தில் இந்திராகாந்தி குடும்பத்தில் சஞ்சய்காந்தி தான் புகழ்மிக்கவராக இருந்தார். அதனால் எனக்கு இந்தப் பெயர். என் தம்பி பெயர் ராஜிவ்காந்தி. :) எங்கள் குடும்பத்தில் மேலும் பல காந்திகள் இருக்கிறார்கள்.\n. பெயர் என்பது வெறும் அடையாளத்துக்கு தான் என்றாலும் இந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஊரிலும் உறவினர்கள் மத்தியிலும் என் பெயர் காந்தி மட்டுமே. பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது கூட நெருங்கிய நண்பர்கள் காந்தி என்று தான் அழைப்பார்கள். என்னை சஞ்சய் என்று அழைப்பவர்கள் மிகக் குறைவு தான்.\nவேளான் கல்லூரிப் பெண்களைக் காப்பாற்ற முடியாமல் பின் வழிப் படிக்கட்டுகளின் ஒருவர் மீது ஒருவராக மூவரும் கருகி இருந்ததைப் பார்த்து அழுதேன். அதன் பிறகு இல்லை. அதற்கு முன்பும் கூட எதற்கும் அழுததாக நினைவில்லை. வீட்டிலோ பள்ளியிலோ சிறுவயதில் அடிவாங்கி அழுதிருக்க வாய்ப்புண்டு. ஆனால் நினைவில்லை. :)\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\nரொம்ப ரொம்பப் புடிக்கும். எனக்குத் தான் ஓவியங்களை ரசிக்கும் பழக்கம் உண்டே. :)\n( ரொம்ப நன்றிங்க. நல்லவேளை.. புரியுமான்னு கேட்கலை)\n4).பிடித்த மதிய உணவு என்ன\nசோறு சாமி சோறு.. 3 வேளையும் சோறு சாப்பிட்ட வளர்ந்த ஒடம்பு இது. அதிலும் சோற்றில் தயிர் விட்டு கரைத்து அம்மிக் கல்லில் புளியை அரைத்து தொட்டுக் கொண்டே சோற்றுக் கரைசைலைக் குடிப்பது மிகவும் பிடிக்கும். புளி இல்லாத சமயங்களில் மாங்காய் பறித்து அதை கல்லால் உடைத்து உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்துக் கடித்துக் கொண்டு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதால் ஹோட்டலில் அல்லது வீட்டில் சாம்பார், ரசம் சாதம் மட்டுமே.\n5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\n(நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களுடன் நட்பு வைத்துக் கொள்வீர்களா என கேள்வி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.)\nநிச்சயம் நண்பனாக இருப்பேன். ஒருவர் என்னிடம் எப்படிப் பழகுகிறார் என்பது தான் எனக்கு முக்கியம். பொதுவான அபிப்ராயத்தில் அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nமுதலில், குளிக்கப் பிடிக்குமா என்பதை கேட்டுவிட்டு இதைக் கேட்பதே நாகரிகம் என நினைக்கிறேன். என்ன சொல்றிங்க\nகடலில் குதித்திருக்கிறேன். குளித்ததில்லை. அருவியிலும் அதிகம் குளித்ததில்லை. எனக்கு கிணற்றில் குளிக்கவே பிடிக்கும். பள்ளியில் படிக்கும் போது 40 கிமீ தொலைவு செல்ல வேண்டும் என்பதால் 7 மணிக்கு பஸ் ஏறி ஆகனும். அதனால் தினமும் காலை 6 மணிக்கெல்லாம் கிணற்றில் குதித்து விடுவேன். மிகச் சிறந்த உடற்பயிச்சியும் கூட. கல்லூரி விடுதியில் தங்கி ப��ிக்கும்ப் போது கூட அருகில் இருந்த ஒரு நண்பனின் கிணற்றில் தான் தினமும் குளியல். அதன் பிறகு கிணற்றில் குளிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.\nஇப்போதெல்லான் எனக்கு மிகவும் பிடித்தது இதில் குளிக்கத் தான். தொட்டியில் நீர் நிரம்பி முன்புறம் இருக்கும் சிறு இடைவெளியில் கொட்டும். அதன் கீழ் அமர்ந்து குளிப்பது அலாதி சுகம். இப்போதும் ஊருக்கு போனால் குளிப்பது இங்கு தான்.\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nகுறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் இல்லை. அவர் முழுத் தோற்றமும் தான் கண்ணில்படும். அதைத் தவிர்த்து சொல்ல வேண்டும் என்றால் முகம் தான். முகபாவணைகளை கவனிப்பேன்.\n8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nபிடிச்சது : ரொம்ப திமிர், வைராக்கியம், பிடிவாதம் - பல சமயங்களில் என்னை தலைநிமிர வைத்திருக்கு. மனிதாபிமானம். எதிரியாக யாரையும் நினைககாமல் இருப்பது.( என்னை எதிரியாக எத்தனைப் பேர் நினைத்திருக்கிறார்களோ :) ). என் மேல பாசமா இருக்கிறவங்க கிட்ட அதை விடா 100 மடங்கு அதிக பாசமா இருப்பேன்.\nபிடிக்காதது : பொறுமையின்மை,கோபம். வைராக்கியம். பிடிவாதம். இவ்ளோ பிடிவாதம் கூடாதோ என சில சமயங்களில் நினைப்பேன். எளிதில் உணர்ச்சி வசப் படுவேன். ரொம்ப சென்சிடிவ். என் மேல கோவப் படறவங்க கிட்ட அதைவிட 1000 மடங்கு அதிகமா கோவப் படுவேன். :))( நோட் பண்ணுங்கப்பா.. :) ). அதுவும் குறிப்பிட்ட நிகழ்வுக்காகவாத் தான் இருக்கும். கொஞ்ச நேரத்துல நானும் மானங்கெட்ட்வந்தான்னு நிரூபிச்சிடுவேன். :))\n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nகல்யாணமே ஆகலையாம்.. அதுக்குள்ள தொட்டில் கட்டி பொறக்கப் போற பொண்ணுக்குத் தேன்மொழின்னு பேர் வைக்கனுமாம்... :)\n10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் \nயாருமே பக்கத்துல இல்லையேன்னு சந்தோஷப் படறேன். நான் எப்போதும் சுதந்திரமா இருக்கனும்னு நினைக்கிறவன். சின்ன சின்ன இடைஞ்சல்கள் கூட எரிச்சல் படுத்தும். ஆகவே யாரும் பக்கத்துல இல்லாம இருக்கிறது தான் சந்தோஷம். ( எப்போதும் உடன் இருப்பதைப் பற்றி தான் சொல்கிறேன். நண்பர்களுடன் அவ்வப்போது கும்பல் சேர்வதைப் பற்றி சொல்லவில்லை. அது மிகவும் பிடித்தமான விஷயம்.)\n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் \nஎனக்கு ஆடைகளின் நிறத்தை சொல்லத் தெரியாது. எனக்கு பெரும்பாலான நிறங்களின் பெயர்கள் தெரியாது.\n12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சர்கள் பதவியேற்பு விழாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\n13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nஎன் விருப்பங்களை பிறர் மீது திணிக்க விரும்புவதில்லை. அந்தப் பேனாக்களைப் பயன்படுத்துபவர்களுக்குத் தேவையான/பிடித்த வண்ணங்களில் இருக்க விரும்புகிறேன்.\nஉழைப்பாளிகளின் வியர்வை மணம். உச்சி வெயிலில் வெற்றுடம்புடன் வயலில் வேலைப் பார்க்கும் போது கொட்டும் வியர்வை மிக அழகான மணம் கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன். அயம் பேசிகலி விவசாயிமா.. :)\n15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன \nசில வரிகளில் சொல்லிவிடும் அளவுக்கு எனக்குப் பிடித்த பதிவர்கள் யாரும் சாதாரன ஆட்கள் இல்லை.\n(அனைவரும் பரிசுப் பொருட்கள் அனுப்ப மெயிலில் தொடர்பு கொள்ளவும்..:) )\n16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு \nபதிவு என்று ஒருமையில் கேட்பதால் பதில் சொல்ல இயலவில்லை. அவர் மிகப் பெரும் கவிதாயினி. வலிமையான வரிகளுக்கு சொந்தக்காரி. வெறும் காதல் கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டு தானும் கவிஞர் தான் என்று சொல்லிக் கொள்ளாமல் சமூக சிந்தனை உள்ள கவிதைகளும் அற்புதமாக எழுதுவார். அவர் வலிமை அறிய அவருக்கு வரும் பின்னூட்ட எண்ணிக்கைகளைப் பாருங்கள். :)\nகபடி, கால்பந்து நன்றாக விளையாடுவேன். அதனால் மிகப் பிடிக்கும். மற்ற சிலதும் ரசிப்பதுண்டு.\nபைக் ஓட்டும் போது கண்ணில் தூசு விழாமல் இருக்கவும் சுற்றுலா செல்லும் போதும் சும்மா சீன் போடவும் அணிவதுண்டு. மேலதிக விவரங்களுக்கு காண்டாக்ட் மிஸ்டர் குசும்பன். :)\n19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்\nநான் சினிமா பார்ப்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமே. தியேட்டரில் பாடம் நடத்தாமலும் கருத்து சொல்லாமலும் இருக்கும் எல்லாப் படங்களும் பிடிக்கும். ஜாலியா இருக்கனும். காமெடி படங்களுக்கு முக்கியத்துவம். அதுக்காக குமுதம் ஆனந்தவிகடன்ல வர பிட்டு ஜோக்குகளை கோர்த்து படம் எடுத்தா கொலைவெறி தான். :)\n21.பிடித்த பருவ காலம் எது\nமழைக்காலங்கள் ரொம்பப் பிடிக்கும். ஊரில் மழைக்காலங்களில் தினமும் வானவில் பார்ப்பது ரொம்ப அழகா இருக்கும். பலத்த மழை பெய்யும் போது பள்ளி விடுமுறை அறிவித்துவிடுவார்கள். :)\n22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க\nஹிஹி.. இந்த வார இந்தியா டுடே.\n23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\n10 வருடங்களுக்கு முன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்த போது அப்போது இருப்பதை விட நல்ல படம் கண்ணில்பட்டால் உடனே மாற்றிவிடுவேன். கொஞ்ச நாளிலேயே போர் அடித்துவிட்டது. இப்போது அதெல்லாம் மறந்தே போய்விட்டது.\nஅழுகைத் தவிர குழந்தைகள் வெளிப்படுத்தும் அத்தனை சப்தங்களும் பிடிக்கும். குழந்தைகள் மட்டுமில்லை, யாருமே அழுவது எனக்குப் பிடிக்காது.\nகுறட்டை சத்தம் சுத்தமா பிடிக்காது. தூங்கும் நேரத்தில் எந்த சப்தமும் கேட்கக் கூடாது. ஸ்விட்ச் போடும் சத்தம் கூட எரிச்சலைத் தரும். இரவு நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்களைக் கண்டால் கொலைவெறி வரும்.\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\n26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nடெபனட்லி.. டெபனட்லி.. சரக்கே இல்லாம 2 வருஷமா பதிவுகள் எழுதி அதையும் உங்கள படிக்க வைக்கிறேனே.. இதைவிடத் தனித் திறமை வேற என்ன வேண்டும்\n27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nஏராளமா இருக்கு. முக்கியமானது, அசைவம் சாப்பிடுபவர்கள் அதற்காக சொல்லும் எந்தக் காரணத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை. நீங்கள் சாப்பிடடும், ஆடு, கோழி மற்றும் இன்ன பிற ஜீவன்களின் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா உங்களுக்கும் அவைகளுக்கும் என்ன விரோதம் உங்களுக்கும் அவைகளுக்கும் என்ன விரோதம் ஏன் கொல்கிறீர்கள் நீங்கள் சாப்பிடும் எந்த ஜீவனாவது இன்னொரு உயிரைக் கொன்று சாப்பிடுகிறதா. உங்களிடம் எதிர்ப்பைக் காட்டி இருக்கின்றனவா. உங்களிடம் எதிர்ப்பைக் காட்டி இருக்கின்றனவா. ஒரு முறை அவைகளின் முகத்தைப் பாருங்கள். அதில் அப்பாவித் தனத்தைத் தாண்டி எதாவது உணர்ச்சி தெரிந்திருக்கிறதா. ஒரு முறை அவைகளின் முகத்தைப் பாருங்கள். அதில் அப்பாவித் தனத்தைத் தாண்டி எதாவது உணர்ச்சி தெரிந்திருக்கிறதா. பிறகு ஏன் கொன்று சாப்பிடுகிறீர்கள். பிறகு ஏன் கொன்று சாப்பிடுகிறீர்கள். இன்னொரு உயிரைக் கொன்று நம் உயிரை வள���்க்க வேண்டுமா. இன்னொரு உயிரைக் கொன்று நம் உயிரை வளர்க்க வேண்டுமா. எந்த மாமிசமும் சாப்பிடாமலே நாம் உயிர் வாழத் தேவையான உணவுகள் இருக்கும் போது ஏன் அப்பாவி ஜீவன்களைக் கொல்ல வேண்டும். எந்த மாமிசமும் சாப்பிடாமலே நாம் உயிர் வாழத் தேவையான உணவுகள் இருக்கும் போது ஏன் அப்பாவி ஜீவன்களைக் கொல்ல வேண்டும்\n28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nஎங்க ஊரும் விவசாய நிலங்களும் தான்.\nநல்லது பண்ணலைனாலும் யாருக்கும் கெட்டது பண்ணாம இருக்கனும்னு..\n31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் \nயாரோட கணவர், யாரோட மனைவி இல்லாமல்னு சொல்லாம இப்டி கேட்டா என்ன அர்த்தம்\n32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nவாழ்க்கை வாழ்வதற்கே... எப்புடூ.. :)\nநான் அழைக்க விரும்பும் பாசக்கார புள்ளைங்க\n1. ரொம்ப நாளா டிமிக்கி குடுக்கும் மங்களூர் முன்னாள் மைனர்\n2. கரப்பான் பூச்சி விருது வடிவமைப்பாளர் குசும்பன்\n3.எங்க மாவட்டத்துல ( அப்போ எங்க மாவட்டம் தான்) மாப்ள எடுத்திருக்கும் சுபா டீச்சர்\n4.கரண்ட் இல்லாம பல்பு எரிக்கும் என் முதல் சமையல் குரு அருணா அக்கா\n5. பதிவு போட மேட்டர் இல்லைனு டகால்டி விடும் கும்கீ\n6. பஞ்சாபி ஃபுட் ஸ்பெஷல்( சாப்டறதுல மட்டும்) விக்னேஷ்வரி.\nஇதுல சில கேள்விகள் கல்யாணம் ஆனவங்களுக்காக கேட்டிருப்பதால் சில பாசக்கார பயலுகளை கோர்த்து விட முடியலையேன்னு துக்கம் தொண்டயை அடைக்கிது. :(\nபின்ன.. இதை எழுத எனக்கு 3 நாளாச்சே.. :(\nஎன்னை எழுத வைத்த கோவை கவுஜாயினி சக்தி சித்திக்கு கடுப்பான நன்றிகள். மரியாதையா விரல்வலிக்கு தைலம் வாங்கி அனுப்புங்க.. நானெல்லாம் படிக்கிர காலத்துல கூட இம்புட்டு கேள்விகளுக்கு பதில் எழுதியதில்லை..:((\nஒரு கவிதை சொல்லிட்டுப் போங்க மக்கா..\nபடம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4\nLables கவிதை, பேசும் கவிதைகள்\nபுதியவர்கள் மட்டும் கீழே படிங்க. ஏற்கனவே இதைப் பற்றித் தெரிந்தவர்கள் நேரடியாக படத்தைப் பார்த்து கவிதை சொல்லிடுங்க.\nஇதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ���ன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.\nகவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.\nஇங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.\nதனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்\nஇங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.\nடிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .\nமுந்தையக் கவிதைகள் படிக்க : பேசும் கவிதைகள்.\nபடம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3\nLables கவிதை, பேசும் கவிதைகள்\nபுதியவர்கள் மட்டும் கீழே படிங்க. ஏற்கனவே இதைப் பற்றித் தெரிந்தவர்கள் நேரடியாக படத்தைப் பார்த்து கவிதை சொல்லிடுங்க.\nஇதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.\nகவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.\nஇங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.\nதனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்\nஇங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.\nடிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .\nமுந்தையக் கவிதைகள் படிக்க : பேசும் கவிதைகள்.\nஅப்பப்ப யார்னா தேவைக்கேற்ப எதுனா கண்டுபுடிச்சினு தான் இருக்காங்க. அதுக்கு அவங்க எவ்ளோ கஷ்டப் பட்டிருப்பாங்கன்னு சொல்ல வேண்டியதில்லை. ஆனா அதை பயன் படுத்தற நம்மாளுங்க இருக்காங்களே.. அடடா.. எல்லாம் பயங்கரமான புரோட்டா மாஸ்டருங்க தான். அதை எப்டி எல்லாம் கொத்து புரோட்டா போட முடியுமா அதெல்லாம் பண்ணிடறாங்க. ஈமெயில் என்பது எல்லாருக்கும் மிகப் பெரிய வரப் பிரசாதம். முன்னாடி எல்லாம் மக்கள் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க. என்னடா இது.. ஓசில கெடைக்கிதேன்னு இருக்கிற எல்லா வெப்சைட்லையும் ஐடி வச்சிருந்த��ம் ஒரு பயலும் மெயில் அனுப்பலையேன்னு ஃபீல் பண்ணுவாங்க. அதனால அப்பப்போ கோடிக்கணககான டாலர்கள் நமக்கே தெரியாம நம்ம பேர்ல லாட்டரில கிடைச்சிட்டு இருந்தது. அது ஒரு சந்தோஷமான பீலிங்கு.\nஇப்போல்லாம் அந்த பீலிங்கு வேற மாதிரி ஆய்டிச்சி. பின்ன ... தெரிஞ்சவன் மெயில் பண்றானோ இல்லையோ.. இந்த லேகியம் விக்கிறவனுங்க இம்சை தாங்கறதில்லை. 20% ஆஃபர்.. 10 வயாகரா வாங்கினா 100 கிராம் மான்கொம்பு அல்லது சிட்டுக் குருவி லேகியம் ஃப்ரீயா குடுத்து கைல 10 ரூபாய் பணமும் குடுக்கிறோம் என்ற ரீதியில் இவனுங்க அழிச்சாட்டியம் தாங்கறதில்லை. இன்னும் பலானது பலானது எல்லாம் அனுப்பறானுங்க.\nரோட்ல லேகியம் விக்கிறவன் எல்லாம் லேப்டாப் வாங்கிட்டு நம்மள படுத்தறானுங்க. நல்ல வேளை ஆண்டி ஸ்பாம் கோடடிச்சி அதை எல்லாம் தனிப் பொட்டியில ஓரம் கட்டிடறாங்க.\nமெயில் அனுப்பினாத் தான இந்த வேலை எல்லாம் பண்ணுவீங்க.. நாங்க வேற வழியா வருவோம்லன்னு ஒரு குருப்பு கிளம்பி இருக்கு. கூகுள்ல SMS Channel என்று ஒரு சேவை இருக்கு. அதுல ஏராளமான சேனல்ஸ் இருக்கும். யார் வேணாலும் இதை உருவாக்கலாம். யாரோட சேனல்ல வேணாலும் இணைந்து நாமளும் செய்தி அனுப்பலாம். அந்த செய்திகள் எல்லாம் அதுல இணைஞ்சிருக்கிற உறுப்பினர்களோட மொபைலுக்கு குறுஞ்செய்தியா போய்டும். இதுல இப்போ இந்த அஜால் குஜால் பார்ட்டிங்களும் சேர்ந்துட்டாங்க.\nநகைச்சுவை மற்றும் செய்திகளுக்காக நாம இணைஞ்சிருக்கிற சேனல்ல இவங்களும் வந்திருக்காங்க. \"Hi, this is sheela. please subscribe our channel to get sex tips free to increase your sex activities. send SEX to 9710******\" அப்டின்னு தினமும் ஒரு செய்தியாவது வருது. ஒரு நாளைக்கு ஷீலா, அடுத்த நாள் மீனா, அடுத்த நாள் ரீனா.. சீக்கிறமே அசின் , திரிஷா, நயந்தாரா எல்லாம் வருவாங்கன்னு நினைக்கிறேன். :) . மொபைல்ல எந்த ஆண்டி ஸ்பாம் போட்டு இதை தடுக்க முடியும்..எப்டி எல்லாம் அஜால் குஜால் பார்ட்டிங்க டெக்னாலஜிய யூஸ் பண்றாங்க பாருங்க.\nஇதெல்லாம் நமக்குத் தெரியாத யாரோ எங்கயோ இருந்து பண்றது. நம்ம கூடவே இருக்கிற சில கொத்து புரோட்டா மாஸ்டருங்க இதுக்கு மேல. சனிக்கிழமை (மே 16 ) தேர்தல் ரிசல்ட் வந்துட்டு இருக்கும் போது தமிழ்மணம்ல சாட் பண்ண ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. என்ன கோளாறு ஆச்சோ தெரியலை கொஞ்ச நேரத்துல அதைத் தூக்கிட்டாங்க. அப்போ ஒரு மூத்த பதிவரு ( மூனே கால் பதிவு மட்டுமே எழுதி இ���ுந்தாலும் 1 வருஷம் ஆச்சினா மூத்தப் பதிவர் தான்.) போன் பண்ணாரு.\n”என்னடா தமிழ்மணம்ல சாட் தூக்கிட்டாங்க போல”\n“இட்லிவடைல கூட ஓடிட்டு இருக்குடா”\n“பாரு பாரு” எதுக்கோ சிரிச்சார்..\n“ என்னண்ணா அதுல நாம எதும் சாட் பண்ண முடியாது போல இருக்கே.. அந்த ஆப்ஷனே காணோமே”\n“ அது ஒன்னுமில்லைடா.. அந்த சாட் பார்த்த உடனே நான் குஷி ஆய்ட்டன். எனக்கு பழைய ஞாபகம் வந்துடிச்சி. எல்லாரும் ரொம்ப சீரியசா பேசிட்டு இருந்தாங்க..அதான் நான் “ M25 here.. any F32 pls pm \" இப்டி எல்லாம் வித விதமா மெசெஜ் பண்ணி விளையாடிட்டு இருந்தேன்.. கடுப்பாய்ட்டாங்க போல.. அதான் தூக்கிட்டாங்க”\nஇவரை எல்லாம் வச்சிட்டு என்ன பன்றது கம்பூட்டருல ஆண்டி ஸ்பாம் வச்சி தடுக்கலாம். ஆனா, ஊட்ல இருக்கிற ஆண்டிக்கே அடங்காம அழிச்சாட்டியம் பண்ற இந்த மாதிரி ஆளுங்கள எதை வச்சி தடுக்கிறது கம்பூட்டருல ஆண்டி ஸ்பாம் வச்சி தடுக்கலாம். ஆனா, ஊட்ல இருக்கிற ஆண்டிக்கே அடங்காம அழிச்சாட்டியம் பண்ற இந்த மாதிரி ஆளுங்கள எதை வச்சி தடுக்கிறது\nஇன்னும் சில நல்லவங்க இருக்காங்க.. வெந்த புண்ணுல எப்டி வேலப் பாய்ச்சறதுன்னு சொல்லிக் குடுக்க காலேஜே கட்டுவாங்க போல. ஞாயித்துக்கு கெழம டிவி பார்த்துட்டே ஆன்லைன்ல இருந்தேன். நம்ம அதிஷா சாட்ல வந்து “ சஞ்சய் உடனே ஜெயா மேக்ஸ் பாருங்க. சுச்சுவேஷன் சாங்கு போட்னுகீறாங்க”ன்னாரு. நானும் ஆர்வமா பார்த்தேன். அதுல ஜெய்சங்கர், அருண்பாண்டியன் எல்லாம் ஆளுக்கொரு மெழுகுவர்த்தியைப் பிடிச்சிட்டு பாடிட்டு இருந்தாங்க..\n“ தோல்வி நிலையென நினைத்தால்\nஅடப்பாவிகளா.. எப்டி எல்லாம் யோசிக்கிறாய்ங்கய்யா.. நல்ல வேளை மக்கள் டிவியில சினிமா பாட்டுப் போடறது இல்ல. இல்லைனா விளம்பர இடைவேளையா இந்தப் பாட்ட மட்டும் தான் போட்டிருப்பாங்க.\nஇந்த கூத்தெல்லாம் நடந்துட்டு இருக்கும் போது நம்ம ”ஜி” ஸ்டேட்ட்ஸ்ல இருந்தது “ அடப்பாவிகளா.. ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் போட விட மாட்டேன்றாங்களே ”.. ஹ்ம்ம்ம்.. அவர் எந்த அதிஷாவால பாதிக்கப் பட்டாரோ.. :)\nPussycat Dolls ஃபிகருங்க சேர்ந்து ஜெய் ஹோ பாடலை ”You Are My Destiny”என்ற பெயரில் அட்டகாசமா ரீமேக் பண்ணி இருக்காங்க பாருங்க.. ரசிங்க.. :)\nதத்துபித்துவம் - 1 + 201வது பதிவு\nLables அனுபவம், தத்துபித்துவம், நிகழ்வுகள்\nஇப்போது எல்லாம் டிவி பார்ப்பது என்பதே ஒரு கொடுமையான சமாச்சாரமா ஆய்டிச்சி. எல்லா ��ேனல்களைலும் ஒரே மாதிரி நிகழ்ச்சிகள். முன்னாடி எல்லாம் எல்லா சேனல்களிலும் அழுகாச்சி சீரியல்களா ஓடிட்டு இருக்கும். அந்த சமயங்கள்ல விஜய் டிவியில சில புதுமையான நிகழ்ச்சிகளும் ஜாலியான தொடர்களும் ஒளிபரப்ப ஆரம்பிச்சாங்க. அதனால டிவி பார்க்க உட்கார்ந்தா விஜய் டிவி தான் பார்ப்பேன். இப்போ எல்லா சேனல்களிலும் ஒரே மாதிர் ரியாலிட்டி ஷோக்கள் தான் வருது. எந்த சேனல் திருப்பினாலும் யாராவ்து ஆடிட்டே இருக்காங்க.. யாராவது கெமிஸ்டி , பிசிக்ஸ் எல்லாம் நல்லா வொர்க் அவுட் ஆச்சி, கோ ஆர்டினேஷன் நல்லா இல்ல.. டமிங் மிஸ் பண்ணிட்டிங்க , எனர்ஜி லெவல் கம்மியா இருந்தது ( எப்டி தான் அளக்கறாங்களோ ) என்று அரைச்ச மாவையே அரைக்கிறாங்க.. இல்லைனா எதாவது அற்ப காரணங்களுக்கு சண்டைப் போடறாங்க.. அதையுமாய்யா ஒளிபரப்புவிங்க. இந்த ஆட்டம் பாட்டம் ஆளுங்க டார்ச்சர் தாங்கறதில்லை.. கொய்யால.. ஒன்னுக்கடிக்கிறதைத் தவிர வேற ஒன்னுவிடாம ஒளிபரப்பறாங்க.\nஅது இல்லைனா யாராவது பாடிட்டே இருக்காங்க. அங்கயும் யாராவது பல்லவி, ச்சரணம், டெம்போ என்று நமக்கு புரியாத வார்த்தைகளா பேசறாங்க. சும்மா சும்மா டென்ஷன் ஆகறாங்க. போட்டியில கலந்துக்கிறவங்க , ஒரு எபிசோடுக்கு யாராவது ஒருத்தராவது அழறாங்க.. போட்டின்னா தோல்வி சகஜம் தானே.. சும்மா இருந்து தோற்பதில்லையே.. போட்டி போட்டு உங்களை விட திறமைசாலிகிட்ட தானே தோல்வி வருது.. இதுக்கு பெருமை படறதை விட்டு அழுவாங்களா யாராச்சும் இது கூட பரவால்ல.. இவங்க வீட்ல இருந்து அப்பா அம்மா தாத்தா பாட்டி அத்தை மாமா எல்லாரும் வந்திருப்பாங்க.. அவங்களும் கூடவே அழுவாங்க.. அழுதுகிட்டே திடீர் கருத்து கந்தசாமிகளாவும் ஆய்டுவாங்க.\nஇவங்களை எல்லாம் தாண்டி வந்தா இந்த காமெடி ஷோ பன்றவங்க இம்சை.. ஸ்டேண்டிங் காமெடி பன்றோம்னு சொல்லிட்டு மொபைல் கண்டுபிடிச்ச காலத்துல வந்த SMS எல்லாம் மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சிட்டு இருக்காங்க.. இல்லைனா மிமிக்ரி என்ற பெயரில் சினிமா நடிகர்கள் குரல்களை எல்லாம் கொத்து புரோட்டா போடறாங்க.. சிலர் பன்றது கொஞ்சம் ரசிக்கிற மாதிரியும் இருக்கும். ஆனால் பெரும்பாலான மிமிக்ரிகள் கடுப்பு தான். வேற கான்செப்டே இல்லை போல. அங்க இருக்கிற நடுவர்கள் இருக்காங்களே.. யப்பா.. தாங்க முடியலை..\nசரி, செய்தி பார்க்கலாம்னு சன் செய்தி, கலைஞர் செ��்தி திருப்பினா, அவங்க கொடுமை அதுக்கு மேல.. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை வேஷ்டியை அவுத்துப் போட்டு ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சின்னு சொல்வாங்களே அந்த மாதிரி தான். காலைல பதிவு பண்ணி வச்ச செய்தியையே ராத்திரி வரைக்கும் ஒளிபரப்பறாங்க.\nஇவங்கதான் இப்டி. எதுனா இங்கிலீசு சேனல் பாக்கலாம்ன்னு திருப்பினா இந்த அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் காட்டுக் கத்து கத்திட்டு இருக்காங்க.. தேர்தல் முடிஞ்சாலும் கொஞ்ச நாளைக்கு இந்த இம்சை இருக்கும்.. எல்லா சேனல்களிலுமே ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப பேசிட்டு இருக்காங்க.. அதுலையும் இந்த நிகழ்ச்சியைத் தொகுக்கிறவங்க டார்ச்சர் அதுக்கு மேல. ஐபிஎன்னோட சகரிகா கோஸ், எண்டிடிவி பார்க்கா தத் 2 பேரும் கொஞ்சம் பரவால்ல.. தமிழ்நாட்டுக்கு ஓரளவு முக்கியத்துவம் தராங்களேன்னு நெனைச்சி டைம்ஸ்நவ் பார்த்து தொலைஞ்சா அவ்ளோ தான். விவாதம்ன்னு சொல்லிட்டு இந்த அன்னா கோஸ்வாமி அடிக்கிற லூட்டிக்கு அளவே இருக்காது.. இவர் கரன் தாபரோட வள வளா கொழ கொழா வெர்ஷன். பேசறவங்களை மடக்கறதா நினைச்சி மணிக்கணக்குல அவர் மட்டுமே பேசுவார். விவாதத்துக்கு வந்த அரசியல்வாதிங்க எல்லாம் இவர் வாயைத் தான் பரிதாபமா பார்த்துட்டி இருப்பாங்க.. நம்ம சுப்பைய்யா வாத்தியாருக்கு சொந்தக்காரர் போல...\nஎன்னக் கர்மம் தாண்டா பன்றதுன்னு அன்னைக்கு ஒரு நாள் விஜய் டிவியை பார்த்தேன்.. அதுல எதோ ஒரு FM ஸ்டேஷன்ல அதோட ஆர்ஜேவும் பாடகர் ஸ்ரீனிவாசும் இங்கிலிஷ்ல( மட்டுமே) பேசிட்டு இருந்ததை ஒளிபரப்பினாங்க..\nகடுப்பாகி ஆன்லைன் வந்து நம்ம கானா பிரபாகிட்ட பேசிட்டு இருந்தேன்..அவர் ஆஸ்திரேலிய தமிழ் வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அப்போ அவர் சொன்ன விஷயம் ஆச்சர்யமா இருந்தது. அவர்கள் வானொலியில் மருந்துக்குக் கூட ஆங்கிலம் பாவிப்பது இல்லையாம். ஒரு மருத்துவ நிகழ்ச்சி தவிர. அது சரி தான்.. அன்னாசினை - மூத்தசகோதரபாவம்னா சொல்ல முடியும். அது 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பு. அந்த வானொலியுடன் தொடர்புள்ள அனைவருக்கும் பாராட்டுகள்.\nஆனால் நம்ம ஊர் பன்பலைகளில் பெருமளவு ஆங்கிலம் தான். இதற்கு கானா அடிச்ச கமெண்ட் “ எதுவுமே பக்கத்துல இருக்கும் போது அதோட மதிப்பு நமக்குத் தெரியாது பாஸ்”... ஆமால்ல..\nஹிஹி.. இது என்னோட 201வது பதிவு.. :-)\nஇந்த வலைப்பூ ஆரம்பித்து மிகச் சரியாக 25 மாதங்கள் ஆகிறது. :-)\nஉங்கள் பொன்னான ஆதரவுக்கு நன்றி..நன்றி.. நன்றி.. :))\nஇம்புட்டுப் பேருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nமே 14 - கானா பிரபா\nமே 15 - மங்களூர் சிவா\nமே 15 - தணிகை @ வால்பையன்\nமே 15 - துர்கா\nமே - 19 நாமக்கல் சிபி\nமே - 22 கவிதா\nமே - 23 ஸ்ரீமதி\nமே - 24 திவ்யா\nமே - 28 கும்கி\n........ இந்த மாதம் பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்.. :)\nஇன்று ( மே15) திருமணநாள் கொண்டாடும் வால்பையனுக்கு வாழ்த்துகள்.\nஇன்று ( மெ15) திருமனநாள் கொண்டாடும் சிங்கை சிங்கம் ஜோசப் மாப்பிளையின் அண்ணனுக்கு வாழ்த்துகள்.\nபடம் பார்த்து கவிதை சொல்லுங்க - 2\nLables கவிதை, பேசும் கவிதைகள்\nபுதியவர்கள் மட்டும் கீழே படிங்க. ஏற்கனவே இதைப் பற்றித் தெரிந்தவர்கள் நேரடியாக படத்தைப் பார்த்து கவிதை சொல்லிடுங்க.\nஇதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.\nகவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.\nஇங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.\nதனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலா��். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்\nஇங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.\nடிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .\nவிருப்பம் உள்ளவர்கள் வைரஸ் கூட அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவர் : kusumbuonly@gmail.com . அடுத்த வாரம் ஆயில்யன் அட்ரஸ் தறேன். ஆட்டோவே அனுப்பலாம். :)\nமுந்தையக் கவிதைகள் படிக்க : பேசும் கவிதைகள்\n( இது கொதிக்கிற தண்ணில உப்புமா மிக்ஸ் சேர்த்ததும் எடுத்த படம். இதற்கு மேல் மைக்ரோ ஹையில் 3 நிமிடம் வச்சேன் )\nசமீபத்துல( 1938ல இல்ல ) காலைல என் தங்கச்சி பின் நவீனத்துவ சூறாவளி ஸ்ரீமதிகிட்ட இருந்து போன். __ அண்ணா இதெல்லாம் நீ கேக்கமாட்டியா__( அவ மரியாதையா சொன்ன எழுத்தெல்லாம் எதுக்குங்க.. விடுங்க..) . இதென்ன கொடுமை.. என்னா விஷயம் சொல்லுன்னு சொன்னது தான் தாமதம்.. புலம்பித் தள்ளிட்டா. அக்கா கோவிலுக்கோ எங்கயோ போய்ட்டாங்களாம். இவளுக்கு சாப்பாட்டுக்கு வழி பண்ணலை. அதனால அம்மணி கோதாவுல குதிச்சிட்டா. அப்டி என்னத்த தான் பிரமாதமா பண்ணிட்டான்னு நினைக்கறிங்க உப்புமா தானுங்க. இதுல என்ன கொடுமைன்னா உப்புமா எப்டி பண்றதுன்னே தெரியாம பண்ணி இருக்கா.. :))\nஇன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிட்டு போற பொண்ணுக்கு உப்புமாக் கூட செய்யத் தெரியலையேன்னு ரொம்ப கவலையா போச்சி. சிம்பிளா அவளுக்கு போன்லையே சொல்லிக் குடுத்துட்டேன். இப்போ இந்த தங்கச்சி மாதிரி இன்னும் பல தங்கச்சிகளுக்கு உதவட்டும் என்றும் நாளைக்கு என் வீட்டிலிருந்தே ஒரு ஜீவன் இதைப் படிச்சி கத்துக்கக் கூடும் என்ற எண்ணத்துடனும் தான் இந்த உப்புமா பதிவு. இது என்னோட வழக்கமான் உப்புமா பதிவு இல்லைங்க. உண்மையான உப்புமா பதிவு தான். ;))\nஉப்புமா செய்றது ஒன்னும் ரொம்ப கஷ்டமான காரியம் இல்லை. MTR மாதிரி சில உடனடி உப்புமா மிக்ஸ் கிடைக்கிது. 200கிராம் 15 ரூபாய் மட்டுமே. அளவாய் சாப்பிடுபவர்களுக்கு 150 கிராம் போதும���. நான் 2 பாக்கெட் வாங்கினால் அதை 3 வேளை பயன்படுத்தறேன்.\n2 கப் தண்ணீரை 1 டேபிள் ஸ்பூன் நெய் அல்லது சமையல் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு கப் உப்புமா மிக்ஸ் சேர்த்து நன்றாக கலக்கனும். பிறகு மேலும் சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கலக்கனும். அம்புட்டு தான். மிகச் சுவையான உப்புமா ரெடி.\nஉடனடு உப்புமா மிக்ஸ் இல்லாமல் சேமியா அல்லது ரவை மூலம் வீட்டில் செய்வது போல எப்டி செய்றதுன்னு யாருக்காவது தெரியனும்னா சொல்லித் தரேன். :)) ஆனால் அதை அருணா அக்கா மட்டும் படிக்கக் கூடாது. ஹிஹி.. :)\nபடம் பார்த்து கவிதை சொல்லுங்க - 1\nஓவரா மொக்கை போட்டு லைட்டா போரடிக்கிது. அதனால ஒரு புது முயற்சி உங்கள் ஆசிகளுடன். இனி ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஒரு படம் போட்டு பதிவு வரும். இதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.\nகவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.\nஇங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.\nதனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்���லாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்\nஇங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.\nடிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .\n...ரெடி... ஸ்டார்ட் மீஜிக்.... :)\nIIT ஆராய்ச்சியாளருடன் ஒரு அலம்பல்\nLables நண்பர்கள், பதிவர் சந்திப்பு, மொக்கை\n”வணக்கம் வினோ.. எப்டி இருக்கிங்க. கோவைல இருக்கிங்களா” - இல்லைனா கூப்ட மாட்டாரே பெரும்பதிவர். :)\n”நல்லா இருக்கேன். முரளிக் கண்ணன் வந்திருக்கார். வேலன் அண்ணாச்சி வீட்டுக்குப் போகனுமாம். அவர்கிட்ட அண்ணாச்சி நம்பர் இல்லையாம். நீங்க பேசிடறிங்களா\n“ வணக்கம் முரளி. நான் வடகரை வேலன் பேசறேன்”\n“ சார்.. வணக்கம்.. நல்லா இருக்கிங்களா\n“நல்லா இருக்கேன். நீங்க கோவைல இருக்கிங்களா\n“ஆமாம் சார். உங்க வீட்டுக்கு வரனும். எப்டி வரதுன்னு தெரியலை”\n“ இப்போ நீங்க எங்க இருக்கிங்க”\n“சரி. நான் இப்போ ரொம்ப பிசியா இருக்கேன். பார்க்க முடியாது. நீங்களும் ரொம்ப தூரத்துல இருக்கிங்க. இன்னொரு நாள் பார்க்கலாமே”\n“ அப்டியா. சரிங்க சார். ஒன்னும் பிரச்சனை இல்லை”\n” சரி முரளி. ஒன்னு பண்ணுங்க. வந்ததும் வந்துட்டிங்க. இந்த சஞ்சய் இப்போ ஃப்ரீயா தான் இருப்பான். அவனை பார்த்துட்டு போய்டுங்க”\n.. சரிங்க சார். காலைல பார்க்கிறேன்”\n“காலைல அவனை சந்திக்கிறது கஷ்டம். ரொம்ப பிசியா இருப்பான். நாங்களே அவன் கிட்ட 2 நாள் முன்னாடி போன் பண்ணி டைம் வாங்கிட்டு தான் போவோம். பையன் அவ்ளோ பிசியா இருப்பான்.”\n“ அதனால இப்போவே அவனை பார்த்துடுங்க”\n“ எதுக்கும் அவனுக்கு போன் பண்ணிட்டு போங்க. எதுனா மீட்டிங்க்ல இருப்பான். அவன் கிட்ட பேசறதும் பாக்கறதும் அவ்ளோ சுலபம் இல்லை. முயற்சி பண்ணி பாருங்க”\n“ சரிங்க சார். அவர் போன் நம்பர் இருக்கா”\n“ இப்போ கால் பண்றேன் சார். வச்சிடறேன்”\n“ஹாய் சஞ்சய். எப்டி இருக்கிங்க.”\n. உங்களுக்கு எந்த நம்பர் வேணும்ங்க\n“ நம்பர் கரெக்ட் தான். ஆனா ஆள் கரெக்ட் இல்லையே.நீங்க யாரு\n“ என் பேரு முரளிக் கண்ணன். என் ஃப்ரண்ட் சஞ்சய் நம்பர்ன��� நினைச்சி கால் பண்ணிட்டேன். சாரி சார்”\n“சஞ்சய் நம்பர் எனக்குத் தெரியும்.. உங்களுக்கு இந்த நம்பர் யார் குடுத்தாங்க”\n” வடகரை வேலன்னு ஒரு நண்பர் குடுத்தாருங்க. நான் அவரோட ஃப்ரண்ட். என் பேர் முரளிகண்ணன்”\n“ யோவ் முரளி. நான் தான்யா வடகரை வேலன். நான் எப்போ உனக்கு நம்பர் குடுத்தேன்”\n“ அச்சோ.. சார்.. அப்போ உங்களுக்கு முன்னாடி என்கிட்ட பேசினது யாரு\n“ என்ன பேசினிங்க சொல்லுங்க...”\n”அடப்பாவி.. இதுல இருந்தே தெரியலையா. இது அவன் வேலை தான்யா.. ;)) “\n“வேற யாரு. சஞ்சய் தான்”\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. முரளிக் கண்ணன் நன்றாக வழிகிறார். வந்த முதல் நாளே ஆரம்பிச்சிட்டிங்களாய்யா\n“ முரளி , ஒரு நிமிஷம் லைன்ல இருங்க. வேற ஒரு கால் வருது”\n“அண்ணாச்சி. சஞ்சய் பேசறேன். முரளிக் கண்ணன் வந்திருக்கார். உங்க வீட்டுக்கு வரனுமாம். நான், நீங்க பேசற மாதிரி அவர்கிட்ட பேசி வச்சிருக்கேன். நீங்க கான்கால்ல அமைதியா இருங்க. நான் பேசறேன்.”\n“முரளி.சாரிங்க. வேற ஒரு முக்கியமான கால். அதான் பேச வேண்டி இருந்தது.”\n” சரி முரளி. ஒன்னு பண்ணுங்க. வந்ததும் வந்துட்டிங்க. இந்த சஞ்சய் இப்போ ஃப்ரீயா தான் இருப்பான். அவனை பார்த்துட்டு போய்டுங்க”\n.. சரிங்க சார். காலைல பார்க்கிறேன்”\n“காலைல அவனைப் பார்க்கறது கஷ்டம். ரொம்ப பிசியா இருப்பான். நாங்களே அவன் கிட்ட 2 நாள் முன்னாடி போன் பண்ணி டைம் வாங்கிட்டு தான் போவோம். பையன் அவ்ளோ பிசியா இருப்பான்.”\n“ அதனால இப்போவே அவனை பார்த்துடுங்க”\n“ எதுக்கும் அவனுக்கு போன் பண்ணிட்டு போங்க. எதுனா மீட்டிங்க்ல இருப்பான். அவன் கிட்ட பேசறதும் பாக்கறதும் அவ்ளோ சுலபம் இல்லை. முயற்சி பண்ணி பாருங்க”\n“ சரிங்க சார். அவர் போன் நம்பர் இருக்கா”\nஇந்த கேப்ல அண்ணாச்சி பூந்து குட்டையைக் குழப்பிட்டார்... இல்லைனா அந்த நீலக் கலர்ல இருக்கிறது தான் நடந்திருக்கும். :)\n“ யோவ் முரளி. நீ இவ்ளோ அப்பாவியா இருப்பன்னு நினைச்சிக் கூட பார்க்கலைய்யா :)) “\n“ சார்.. சொல்லுங்க சார்”\n“ யோவ் நான் வடகரை வேலன் பேசறேன். இவ்ளோ நேரமா உன்கிட்ட பேசினது சஞ்சய் தான். ;) “\n”அண்ணாச்சி.. இப்டி பூந்து காரியத்தைக் கெடுத்துட்டிங்களே:(” .....நான்.\n“ஆஹா.. இப்டியா கலாய்பிங்க.. :)” - முரளி.\nஒருவழியா கொஞ்ச நேரம் மொக்கைப் போட்டு முடிஞ்சது. எங்கயாவது சாப்பிட வெளிய போகலாம்னு முடிவு பண்ணிட்டோம். அண்ணாச்ச�� 8.30 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்துடறதா சொல்லிட்டார். நான் 8 மணிக்கு கிளம்பி முரளியை அழைத்து வருவதாக சொல்லிவிட்டேன்.அண்ணாச்சி செல்வேந்திரன் கிட்ட பேசி அவரையும் கூட்டிட்டு ( இல்லைனா இழுத்துட்டு) வரதா சொல்லிட்டார். முரளியை அழைத்து வரும் வழியில் திட்டம் மாறியது. அண்ணாச்சி கால் பண்ணி சிந்தாமணி அருகில் வர சொல்லிட்டார். எங்களுக்கும் அது சவுகரியமாகவே இருந்து. மேட்டுபாளையம் சாலையிலிருந்து கணபதி சென்று பின் காந்திபுரம் வருவதைவிட, சிந்தாமணி வழியாக காந்திபுரம் செல்வது சுலபம். பின் மூவரும் சேர்ந்து செல்வேந்திரன் அறைக்கு சென்றோம்.\nஎங்கு சாப்பிட செல்வது என கேட்டபோது எனக்கு எப்போதும் பிடித்த கையேந்திபவன் போகலாம்னு சொன்னேன். ஆனால் அருகில் இருந்த கீதா கேண்டீனுக்கு செல்வா இழுத்துட்டுப் போனார். கோவையில் பிரபலமான மெஸ்.\nசாப்பிட்டதும் சினிமாவுக்கு போக திட்டம். ஒரு தியேட்டருக்கு போனோம். அங்கே ஆனந்த தாண்டவம் மற்றும் இன்னொரு படம் எதோ போட்டிருந்தாங்க. ஆனந்த தாண்டவம் பார்க்க முடிவெடுத்து அண்ணாச்சி காரைப் பார்க் பண்ணிட்டு வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். சரி, நேரம் ஆகிறது என்று டிக்கெட் வாங்க போனால், ஆனந்த தாண்டவம் ஓடும் தியேட்டரில் எதோ வேலை நடக்கிறதாம். அதனால அந்தப் படம் திரையிட மாட்டாங்களாம். கொய்யால.. முன்னாடி ஒரு போர்ட் வைக்க மாட்டிங்களாடா\n. முரளிக் கண்ணன் விதி விளையாடியது. புதுசா மாதவன் நடிச்ச குரு என் ஆளு பார்க்கலாம்னு யாரோ சொன்னோம். எந்த தியேட்டர்ல என்று தெரியலை. அப்போது முரளி,\n”நாங்க வரும் போது பார்த்தோம். செண்ட்ரல்ல போஸ்டர் இருந்தது”.\n ரைட்டு விடுங்க.. மிண்டும் நாங்கள் மூவரும் ஒன்றாய் கிளம்பிய இடத்திற்கே வந்தோம். டிக்கெட் வாங்கும் போது , வழக்கம் போல\n“ அண்ணே ஓரத்து சீட் குடுத்துடாதிங்க. செண்டர்ல வர மாதிரி குடுங்க”\n“சீட் நம்பர் எல்லாம் இல்லைங்க. எங்க வேணாலும் உட்காரலாம்.”\nஅப்போ தான் டிக்கெட்டை பார்த்தேன். சீட் நம்பர் போடவே இல்லை. அப்போவே புரிஞ்சி இருக்கனும். ஆனா முரளிக் கண்ணன் விதி. உள்ளே போய்ட்டோம். அடப்பாவிகளா, இங்க இருக்கிறவனை எண்ணுவதற்கு விரல்கள் கூட தேவை இல்லை போல இருந்தது.\nபடம் பார்க்க ஆரம்பித்தோம். .................. ஒருவழியாய் முடிந்தது.\nபாவம் முரளிக் கண்ணன். இனி எப்போதும் கோவைப் ��க்கம் வரவும் மாட்டார். அப்டியே வந்தாலும் எங்க யாருக்கும் சொல்ல மாட்டார்.\nபடம் எப்டி இருந்ததுன்னு தெரியனுமா\nஇதோட எங்க கொடுமையை நிறுத்தல. செல்வேந்திரன் ரூம் முன்னாடி தெருவுல நிக்க வச்சி 2 மணி வரைக்கும் மொக்கைப் போட்டுத் தள்ளிட்டோம். தியேட்டருக்கு போகாமலே இங்கயே பேசி இருந்திருக்கலாம். பல நல்ல விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள முடிந்தது. செல்வேந்திரன், அண்ணாச்சி மற்றும் முரளிக் கண்ணன் ஆகிய 3 அறிவு ஜீவிகளும் பேசுவதைக் கேட்க இன்னும் சில மணி நேரங்கள் இருந்திருந்தாலும் சந்தோஷமாக இருந்திருக்கும்.\nஇரும்படிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலைன்னு கேட்கறிங்களா வேற என்ன வேலை.. வழக்கம் போல பார்வையாளர் வேலை தான். :))\nஇந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது முரளிக் கண்ணன் அழைத்தார். இதைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லை. :)\nடிஸ்கி : முரளிக் கண்ணன் சினிமா பற்றிய பதிவுகளில் தான் ஜீனியஸ் என்று நினைத்தேன். சென்னை IITயில் ஆராய்ச்சி மாணவரும் கூட. ஒரு சிக்கலான் ஆனால் மிகவும் அவசியமான ஆராய்ச்சியை செய்துக் கொண்டிருக்கிறார். அந்த ஆராய்ச்சியில் அவர் வெற்றி பெற்று புகழ் பெற வாழ்துகள்.\nநிலா & அபிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nநம்ம நிலா பாப்பாவுக்கும் அபி பாப்பாவுக்கும் இன்னிக்கு(மே - 03) ஹேப்பி பர்த் டே. இந்த இரு குழந்தைகளும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் என்றும் சந்தோஷமாய் வாழ வாழ்த்துவோம்.\nகுரு என் ஆளு - விமர்சனம்\nநம் நல்ல நண்பனும் என் பாசமிகு மாப்பிள்ளையுமான ஜோசப் பால்ராஜின் தந்தயார் இன்று நம்மையும் தன் குடும்பத்தையும் விட்டு பிரிந்து விட்டார் என்ற தகவலை மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கிறேன். ஜோசப்பின் குடும்பத்தாருக்கு எற்பட்ட இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் என்றும் அண்ணாரது ஆதமா சாந்தி அடைய வேண்டும் எனவும் ப்ரார்த்திக்கிறேன்.\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nசென்னை - சிங்கை சுற்றுலா போட்டி\nநானும் உங்களைப் போல தான்..\nபடம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4\nபடம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3\nதத்துபித்துவம் - 1 + 201வது பதிவு\nஇம்புட்டுப் பேருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nபடம் பார்த்து கவிதை சொ���்லுங்க - 2\nபடம் பார்த்து கவிதை சொல்லுங்க - 1\nIIT ஆராய்ச்சியாளருடன் ஒரு அலம்பல்\nநிலா & அபிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nகுரு என் ஆளு - விமர்சனம்\nஇந்த ஒடம்பு எவ்ளோ அடிதாங்கும்னு தெரிஞ்சி அடிங்கப்பு (1)\nஇந்த முத்தி போன கேசுங்களுக்கும் முக்தி கிடைகுமா\nஇவனுக்கெல்லாம் வந்த வாழ்வை பாருங்கய்யா (1)\nசிங்கை சுற்றுலா போட்டி (1)\nநீங்களே லேபிள் ஒட்டிக்கோங்க (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110373", "date_download": "2019-06-26T22:51:26Z", "digest": "sha1:HFH46OIJZMNPS3KZKCLXDG4NTV5ZATQF", "length": 10234, "nlines": 54, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்க வேண்டாம்", "raw_content": "\nஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்க வேண்டாம்\nதமிழ் - முஸ்லிம் சமூகம் சில அரசியல் பிற்போக்கு சக்திகளாலும் வெளிநாட்டு டயஸ்போராக்களாலும் தூண்டப்பட்டு மீண்டும் கிழக்கு ஆளுநர் நியமனத்தினை வைத்து குழப்பத்தினை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் ரீதியாக அனுகூலத்தினை அடையும் நிகழ்ச்சி நிரலை நடாத்துவதற்கு முயற்சித்து வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக்கின்றேன்.\nஇது தொடர்பிலே ஹர்தால் மற்றும் கடையடைப்பு போன்ற விடயங்களுக்கு ஒரு சில சகோதரர்கள் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அறிகின்றேன்.\nகுறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் நாம் எல்லோரும் சந்தோசப்படவேண்டும் எங்களது மொழியை பேசுகின்ற எங்களோடு சேர்ந்து செயற்படக்கூடிய என்னை நியமித்தமைக்காக நீங்கள் எல்லோரும் பெருமைப்படவேண்டும்.\nகுறிப்பாக நான் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ குறிப்பிட்ட பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட மாவட்டத்திற்கோ அல்ல மொத்த கிழக்கு மாகாணத்திற்குமே ஆகும்.\nநான் ஆளுநர் பதவியை பொறுப்பெடுத்த நாள் முதல் கிழக்கு மாகாணத்து அனைத்து மக்களும் என்னுடைய சகோதரர்கள் எனது சகோதரிகள் எனது தாய்மார்கள் தந்தையர்கள் தம்பிமார் தங்கைமார் அண்ணன் தம்பி என்று மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.\nஆகவே மாகாணத்தில் வாழுகின்ற அனைத்து மக்களையும் பாதுகாத்து அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது எனது கடமையாகும்.\nமூன்று தசாப்தங்களுக்கு மேலாக எமது நாட்டில் இடம் பெற்றுக் கொண்டிருந்த இனரீதியான போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில் மிகவும் நெருக்கமாக வாழ வேண்டிய உஉக்கின்றனர்.\nஇதற்கு உள்ளுர் அரசியல்வாதிகளும் சில வெளிநாட்டு சக்திகளும் இதற்து துணைபோவதாக நினைக்கிறேன். கடந்த கால கசப்பான அனுபவங்களைக் கொண்ட இரண்டு சமூகங்களாகிய நாங்கள் பொருளாதார ரீதியாகவும் உயிர் இழப்புக்களையும் சந்தித்த சமூகம்.\nஆகவே மிகவும் அன்புடன் கிழக்கு மாகாண மக்களிடத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் நான் உங்களிடம் வேண்டிக் கொள்வது அறிமுகம் இல்லாத முகப்புத்தகங்கள் வலைத்தளங்கள் இணையத்தளங்களில் வெளிவருகின்ற செய்திகளை பகிர்வதிலும் அதனை ஏனைய மக்களுக்கு அச்சுறுத்துவதன் மூலமாகவும் குழப்பத்தினை ஏற்படுத்தாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.\nஎதிர்வரும் காலங்களில் மூவின மக்களையும் சரிசமமாக பார்த்து என்னால் முடிந்த சேவையினை எனது காலப்பகுதியில் செய்வேன் என்பதை உறுதியாக குறிப்பிடுவதுடன் எதிர் வரும் நாட்களில் கடை அடைப்புக்களையோ ஆர்ப்பாட்டங்களையோ நடாத்தி இனங்களுக்கு எதிராக வன்முறைகளை குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் மிகவும் அன்போடு கிழக்கு மாகாண சமூகத்தினை வேண்டிக் கொள்கிறேன்.\nஅத்துடன் சகல இனங்களையும் சேர்ந்த சமையத் தலைவர்கள் சமூக நிறுவனங்கள் அரசியல் தலைமைகள் அனைவரும் இவ் விடயங்களில் சுமூகமான நிலைமையினை ஏற்படுத்துவதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்க வேண்டும் என்பதுடன் இம்மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஏற்றவகையில் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விப��்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/raghava-lawrence-release-statement-about-his-movie-kanchana-3.html", "date_download": "2019-06-26T22:14:13Z", "digest": "sha1:HYQRALG6RWFFVJ6CHDA6BAREWEVQGRJZ", "length": 8337, "nlines": 124, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Raghava Lawrence release statement about his movie Kanchana 3", "raw_content": "\n''அவதூறு பேசுபவர்கள் பற்றி கவலைப்படாதீர்கள்'' - திருநங்கைகளுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியான படம் காஞ்சனா 3. இந்த படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.\nஇந்த படத்தை ராகவேந்திரா புரொடக்ஷன், சன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''காஞ்சனா 3' படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...\nஎன்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள். என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடைபிடியுங்கள். நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம். நல்லதையே செய்வோம். அவர்கள், அவர்கள் வழியில் போகட்டும்.\nஎனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மும்பையில் 'காஞ்சனா' இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அது வரை அமைதி காப்போம். கடவுள் நமக்கான நல்லதை செய்வார்'' இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஏன் 90ML படத்தை எதிர்க்���வில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/15051612/In-Karnataka-The-CongressJanata-Dal-S-coalition-crisis.vpf", "date_download": "2019-06-26T22:58:21Z", "digest": "sha1:QAPFBWZTOT2ZFE5SKEKD4ISLHSO6RVPW", "length": 21204, "nlines": 151, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Karnataka The Congress-Janata Dal (S) coalition crisis: Kumaraswamy regime is in danger? || கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா\nகர்நாடகத்தில், தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா இழுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதனால் அங்கு குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.\nகர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் 12-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.\nமொத்தம் உள்ள 224 இடங்களில் பாரதீய ஜனதா 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரசுக்கு 82 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 38 இடங்களும் கிடைத்தன.\nஅதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்-மந்திரியாக முதலில் பதவி ஏற்றார். ஆனால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் அவர் பதவி விலகினார். இதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.\nஇதைத்தொடர்ந்து அங்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமி இருந்து வருகிறார்.\nமொத்தம் 34 மந்திரிகள் பதவி ஏற்கலாம் என்ற நிலையில் மந்திரி பதவிகளை காங்கிரசும், ஜனதா தளம் எஸ் கட்சியும் முறையே 22 மற்றும் 12 என்று பிரித்துக்கொண்டன. மந்திரி பதவியை பிடிப்பதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்தது.\nபதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். சிலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் சமீபத்தில் மந்திரி பதவி பறிக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி முக்கியமானவர் ஆவார்.\nஇந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் ‘ஆபரேஷன் தாமரை’ என்ற குதிரை பேர நடவடிக்கையை எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா தொடங்கி இருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங், நாகேந்திரா ஆகியோர் திடீரென்று மாயமாகிவிட்டனர். அவர்கள் மும்பையில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களுடன் காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.\nஇவர்கள் தவிர பி.சி.பட்டீல், கணேஷ் ஜூக்கேரி, பீமாநாயக், ஹொலகேரி, உமேஷ் ஜாதவ், பிரதாப் பட்டீல் உள்ளிட்ட 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த 12 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇதனால் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணியில் சிக்கல் உருவாகி, குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சியை காப்பாற்றும் முயற்சியாக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nதுணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் மந்திரிகளுக்கு விருந்து கொடுத்தார். அப்ே-்பாது மந்திரிகள் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும், கட்சி தாவும் எண்ணத்தில் இருப்பவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமுதல்-மந்திரி குமாரசாமி துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதற்கிடையே, தங்கள் எம்.எல்.ஏ.க்களை முதல்-மந்திரி குமாரசாமி இழுக்க முயற்சிப்பதாக பாரதீய ஜனதா குற்றம்சாட்டி இருக்கிறது.\nஇதுபற்றி முன்னாள் முதல்- மந்திரியும் கர்நாடக பாரதீய ஜனதா தலைவருமான எடியூரப்பா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடவில்லை. குமாரசாமிதான் பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார். எங்களது எம்.எல்.ஏ.க்களை இழுக்க அவர்தான் பணம், பதவி ஆசை காட்டி உள்ளார். எனவே பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க நாங்கள் அவர்களை டெல்லியில் தங்க வைத்து உள்ளோம்” என்றார்.\nபாரதீய ஜனதா எம்.எல். ஏ.க்கள் டெல்லி அருகே அரியானாவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசை கவிழ்ப்பதில் மாநில பாரதீய ஜனதா ஆர்வம் காட்டி வருவதாகவும், ஆனால் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அக்கட்சி மேலிடம் அதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.\n1. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற குமாரசாமி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nநிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்-மந்திரி குமாரசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.\n2. ராகுல் காந்தி சொல்வதை கவனிக்க வேண்டும்: பத்திரிகையாளர்களை, குமாரசாமி பகிரங்கமாக மிரட்டுகிறார் - பா.ஜனதா குற்றச்சாட்டு\nபத்திரிகையாளர்களை குமாரசாமி பகிரங்கமாக மிரட்டுகிறார் என்று பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.\n3. சமூக வலைத்தளங்களில் தேவேகவுடா, குமாரசாமி பற்றி அவதூறு கருத்து பதிவு; 2 வாலிபர்கள் கைது\nசமூக வலைத்தளங்களில் தேவேகவுடா, குமாரசாமி பற்றி அவதூறாக கருத்து பதிவு செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\n4. மண்டியாவில் எனது மகனை தோற்கடித்து அரசியல் ரீதியாக என்னை ஒழித்துக்கட்ட முயற்சி குமாரசாமி சொல்கிறார்\nமண்டியாவில் எனது மகனை தோற்கடித்து அரசியல் ரீதியாக என்னை ஒழித்துக்கட்ட சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று குமாரசாமி கூறினார்.\n5. தேவேகவுடா குடும்பம் பற்றி காங். எம்.எல்.ஏ. விமர்சனம் கட்சி மேலிடம் கட்டுப்படுத்தாவிட்டால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் குமாரசாமி எச்சரிக்கை-பரபரப்பு\nமுதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று குமாரசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அர��ு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/02/14005129/Participating-in-the-ZakatoGeo-struggle1584-teachers.vpf", "date_download": "2019-06-26T23:03:35Z", "digest": "sha1:IECCWMQJNR2MV2IBFTXTAJQMJJZUUVBQ", "length": 17450, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Participating in the Zakatō-Geo struggle 1,584 teachers suspended Cancel || ஜாக்டோ–ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 1,584 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் ரத்து பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஜாக்டோ–ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 1,584 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் ரத்து பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு + \"||\" + Participating in the Zakatō-Geo struggle 1,584 teachers suspended Cancel\nஜாக்டோ–ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 1,584 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் ரத்து பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு\nஜாக்டோ–ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதால் எடுக்கப்பட்ட 1,584 ஆசிரியர்கள் மீதான பணி இடைநீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.\nஜாக்டோ–ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதால் எடுக்கப்பட்ட 1,584 ஆசிரியர்கள் மீதான பணி இடைநீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.\nபழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை வழங்கவேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பின் கீழ் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த மாதம் 22–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nமுதல்–அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, 9 நாட்களுக்கு பிறகு மீண்டும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் 1,584 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுமட்டுமில்லாமல், சில ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.\nஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.\nஇந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக 1,584 ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட பணி இடைநீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருக்கிறது.\nஇதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘மாணவர்கள் நலன் கருதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்துவது குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇடைநீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது குறித்து ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–\nமாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வி துறை ஆசிரியர்கள் மீதான பணி இடைநீக்கம் நடவடிக்கையை ரத்து செய்து இருப்பதை வரவேற்கிறோம். அதேபோல், ஒரு பள்ளியில் கடந்த ஓராண்டாக பணியாற்றி, மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்து, தேர்வுக்கு தயார்படுத்தி இருக்கும் ஆசிரியர்கள் சிலரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக இடமாற்றம் செய்து இருக்கிறார்கள்.\nஎனவே மாணவர்கள் நலன் கருதி அந்த ஆசிரியர்கள் மீதும் எடுக்கப்பட்ட பணிமாறுதல் நடவடிக்கையையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், ஆசிரியர்கள் மீதான ஒழுங���கு நடவடிக்கையையும், காவல் துறையில் ஆசிரியர்கள் மீது பதியப்பட்டு இருக்கும் வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக அரசு அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.\n1. சுல்தான்பேட்டை அருகே உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; 22 விவசாயிகள் கைது\nசுல்தான்பேட்டை அருகே உயர் மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 22 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. தார்ச்சாலை அமைக்கக்கோரி யூனியன் அலுவலகத்திற்கு கிராம மக்கள் பூட்டுபோடும் போராட்டம்\nகல்லல் – குருந்தம்பட்டு சாலையை தார்ச்சாலையாக மாற்றக்கோரி கிராம மக்கள் சார்பில் யூனியன் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.\n3. பட்டா மாறுதல் கேட்டு தாலுகா அலுவலகம் முன்பு படுத்து முதியவர் தர்ணா\nபட்டா மாறுதல் செய்துதரும்படி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டும் தாலுகா அலுவலகத்தினர் செய்துதராததை கண்டித்து முதியவர் ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் முன்பு படுத்து நூதனமுறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\n4. நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டம்\nநிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. மணல் குவாரியை மூடக்கோரி பெண்கள் தர்ணா போராட்டம்\nகாரியாபட்டி அருகே கிழவனேரி கிராமத்தில் மணல் குவாரியை மூடக்கோரி தாலுகா அலுவலகத்தில் மகளிர் குழுவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. கோவையில் 2½ வயது சிறுமி கொலையில் மாமா கைது\n2. 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி\n3. விலையில்லா மடிக்���ணினி வழங்கக்கோரி எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி\n4. புதிய நிர்வாகிகள் 29-ந்தேதி அறிவிக்கப்படுகின்றனர் கட்சி பொறுப்புகளில் இருந்து தங்கதமிழ்செல்வன் நீக்கப்படுவார் டி.டி.வி.தினகரன் பேட்டி\n5. தொடர்ந்து ஏற்றம்: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது ஒரு பவுன் ரூ.26,424-க்கு விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110374", "date_download": "2019-06-26T22:15:13Z", "digest": "sha1:QXQXHHMVTVXV4U3QB65EUGARRTRFM22Y", "length": 3010, "nlines": 43, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பாராளுமன்றம் கூடியது - புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை சமர்பிக்கப்படும்", "raw_content": "\nபாராளுமன்றம் கூடியது - புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை சமர்பிக்கப்படும்\nபாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் சற்று முன்னர் கூடியது.\nபுதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று இன்று (11) பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/185570", "date_download": "2019-06-26T21:55:48Z", "digest": "sha1:XS3NBZRHOC7TW257MK3NL7KDJ2PK37AN", "length": 3854, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "ஜேர்மனியில் அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !", "raw_content": "\nஜேர்மனியில் அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் \nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nஜேர்மனியில் அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் ஜேர்மனியில் இருந்து ப���்கெடுத்திருக்கும் அரசவை உறுப்பினர்கள், முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு தமது அஞ்சலிகளை செலுத்தினர். அமர்வு தொடங்குவதற்கு முன்னராக ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nவிளையாட்டால் ஒன்றிணைவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆடுகளங்கள் \nவிடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களது செயற்பாட்டை முடக்குகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \nபிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கை \nபிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவேற்றிய இரண்டு தீர்மானங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T21:58:40Z", "digest": "sha1:JCLVFZJZNO4WMEGBZM7NTO67RK4UG6ZL", "length": 2975, "nlines": 37, "source_domain": "tamilmanam.net", "title": "சாணக்கியன்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\n’சங்க’காலம், ’சங்க’ இலக்கியத்தில் இருக்கும் \\'சங்கம்’ என்பது தமிழ்ச் சொல்லா\nசாணக்கியன் | காஞ்சீபுரம் | சங்க இலக்கியம் | சங்ககாலம்\nஎன்னுடைய கட்டுரை, இந்தியத்தன்மை என்பது யாதெனில் – 3 (சமஸ்கிருதம்)- ஐ, வாட்ஸாப் குழுமத்தின் வழியாகப் பள்ளித் தோழர்களுடன் பகிர்ந்துகொண்ட போது விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து ...\nஇடம் தவறிய கருணையும் தன் வலியும் - கவிதை\nபுழுதானே என்றேண்ணி நசுக்காமல் விட்ட ஜீவகாருண்யம் தவறா ஊர்ந்து ஊர்ந்து கஞ்சிக் கலயத்தில் விழும்வரை என்ன செய்வதென்று திகைத்து நின்ற சமயோசிதக் குறைபாடா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-06-26T22:29:37Z", "digest": "sha1:2QAONYDJWIEQRRMMKQH3EQTZ25NJP7LX", "length": 4736, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "விண்மீண்கள் வகை வடிவம் வரலாறு Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"விண்மீண்கள் வகை வடிவம் வரலாறு\"\nTag: விண்மீண்கள் வகை வடிவம் வரலாறு\nவிரும்பி வாசித்த விஞ்ஞான நூல்கள் 30\nSeptember 14, 2015 admin\tஅக்னி நட்சத்திர��், அறிவியல் ஆனந்தம், உலகின் முதல் பெண் விண்வெளி வீரர், கணிதத்தின் கதை, கலகக்காரர் ஐன்ஸ்டீன், கார்ப்பரேட் என்.ஜி.ஓ, நந்தியின் முதுகிலுள்ள திமில், வாடகைத் தொட்டில், வானியல் வினா வங்கி, வாழ்வே அறிவியல், விண்மீண்கள் வகை வடிவம் வரலாறு0 comment\nகமலாலயன் 1. கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும் இரா.முருகவேள் / பாரதி புத்தகாலயம் தென்னை மரத்தின் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டிவிடும் என்பதுபோல, ஒரிசாவின் படபகால் கிராமத்திலும் தமிழ்நாட்டின் அட்டப்பாடி பள்ளத்தாக்கிலும் ஜப்பானின் நிதியுதவியோடு மரங்களை நடுவது எதற்காக என்று கேட்டால் – கிடைக்கிற பதில் இது: ‘ஜப்பானுக்கு சுத்தமான காற்று செல்லுமாம்’ மலைகளிலும் காடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி இனமக்கள், எவ்வித இழப்பீடுமின்றி வெளியே தூக்கி எறியப்படும் அதே சமயம் ‘எகோ டூரிஸத்திற்கான விடுதிகள் அங்கு கட்டப்படுகின்றனவே, அது ஏன்’ மலைகளிலும் காடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி இனமக்கள், எவ்வித இழப்பீடுமின்றி வெளியே தூக்கி எறியப்படும் அதே சமயம் ‘எகோ டூரிஸத்திற்கான விடுதிகள் அங்கு கட்டப்படுகின்றனவே, அது ஏன் மனிதர்களற்ற காடு என ஒரு கருதுகோள் உருவான விதம் எப்படி மனிதர்களற்ற காடு என ஒரு கருதுகோள் உருவான விதம் எப்படி காடுகளும், புலிகள் போன்ற விலங்குகளும் அழிந்தது பழங்குடி இன மக்களாலா காடுகளும், புலிகள் போன்ற விலங்குகளும் அழிந்தது பழங்குடி இன மக்களாலா வனஉரிமைச் சட்டத்தை வனஇலாகா ஏன் எதிர்க்கிறது வனஉரிமைச் சட்டத்தை வனஇலாகா ஏன் எதிர்க்கிறது கார்பன் வணிகம் நடத்துவதற்காக காடுகளைத் தனியாரும், அரசும், பன்னாட்டு சுற்றுலா நிறுவனங்களும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/02/13135037/Beloved-radio-people.vpf", "date_download": "2019-06-26T22:59:20Z", "digest": "sha1:BV3IY46JJNZ4V3CB6TLUV6YGIAZGYY2B", "length": 19768, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Beloved radio people ...! || மக்கள் மனம் கவர்ந்த வானொலி...!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமக்கள் மனம் கவர்ந்த வானொலி...\nமக்கள் மனம் கவர்ந்த வானொலி...\nஇன்று (பிப்ரவரி 13-ந் தேதி) உலக வானொலி தினம்.\nதகவல் தொடர்புக்கு இன்று செய்தித்தாள், தொலைக் காட்சி, இணையம், அலைபேசி என்று புதிதாக பல மின்னணு கருவிகள் நம்மிடையே உள்ளன. ஆனால் தொடக்க காலத்தில் வானொலி மட்டுமே இருந்தது. மார்க்கோனி தம் கண்டுபிடிப்பான வானொலியை இங்கிலாந்தில் பதிவு செய்த நாள் முதலாய், உலகெங்கும் அது விரைந்து பரவத் தொடங்கியது. நம் இந்திய திருநாட்டுக்கும் அது வந்தது. அதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி, அது சென்னையில் 1924-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி ஒலிக்கத் தொடங்கியது என்பதுதான். அதன் காரணகர்த்தா இங்கிலாந்துக்கு படிக்கச் சென்ற சி.வி.கிருஷ்ணசாமி செட்டி என்பவர். தாயகம் திரும்பிய அவர், ஒலிபரப்பு கருவியின் உதிரிபாகங்களைக் கொண்டுவந்து அவற்றை இணைத்து 5 மைல் வரை (8 கிலோ மீட்டர்) கேட்கும் வண்ணம் ஒலிபரப்புச் செய்தார்.\nமேட்டுக் குடிமக்கள் ரசித்த கர்நாடக இசையைக் கொடுத்தது போலவே, திரைப்படங்கள் உருவாகி அவற்றில் பாடல்கள் இடம்பிடித்தபோது ‘திரைகானம்’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தேன்கிண்ணம்’ என்ற பெயர்களில் வானொலி திரைப்படப் பாடல்களை அள்ளி வழங்கியது.\nவிளையாட்டுகளை ரசிக்கும் பழக்கம் மக்களிடம் இருப்பதை அறிந்துகொண்ட வானொலி, கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளை நேயர்கள் மனம் மகிழுமாறு வர்ணனைகள் மூலம் கொண்டுபோய்ச் சேர்த்தது. உலகில் முக்கிய விளையாட்டுகள் எங்கு நடந்தாலும், அங்கெல்லாம் சென்று நிகழ்ச்சிகளை நேரடியாகவும், ஒலிப்பதிவு செய்தும் வானொலி ஒலிபரப்பியது.\nதலையார்கான், பியர்சன் சுரேட்டா போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்நாளைய அட்வகேட் ஜெனரல் கோவிந்த் சுவாமிநாதன் என்ற ஹாக்கி விளையாட்டு வர்ணனையாளர் போன்றவர்களை அந்தக் காலத்துத் தலைமுறையைச் சேர்ந்த வானொலி நேயர்கள் உச்சிமேல் வைத்துப் புகழ்ந்ததை என்றும் மறக்கமுடியாது.\nசென்னை வானொலி 1938-ல் தொடங்கிய போதும், திருச்சி வானொலி 1939-ல் தொடங்கியபோதும் மக்களிடையே போதுமான ரேடியோ பெட்டிகள் இருக்கவில்லை. அதனால் அந்த நிலையங்களை தொடங்கி வைத்த அந்நாளைய ‘பிரதமர்’ (முதல்-அமைச்சர்) ராஜாஜி, தம் தொடக்க உரையில், ‘கிராமங்களில் ஊர்முழுதும் கேட்கும்படியாகக் கோவிலிலோ, ஊர்ச்சாவடியிலோ அல்லது வேறு நல்ல இடத்தில் ஊருக்குப் பெரிய மனிதரான ஒருவர், தர்மமாக ஒரு பெட்டி வாங்கி அமைத்திட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.\nவானொல��ப் பெட்டி வைத்திருந்தவர்கள் தபால் நிலையம் சென்று ஆண்டுக்குப் பத்து ரூபாய் செலுத்தி லைசன்ஸ் வாங்கி வரவேண்டும். வசதியானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெட்டி வைத்திருந்தால் அதற்குச் சலுகைக்கட்டணமாக ரூபாய் மூன்றரை கட்டினால் போதும். ஆனால் காலப்போக்கில் ரேடியோ லைசன்ஸ் முறை கைவிடப்பட்டது. வானொலி பொதுச்சேவை புரியத்தொடங்கிய கட்டத்தில், தனக்கு மூன்று இலக்குகளை வகுத்துக்கொண்டது. தகவல் தருதல், கற்பித்தல், மகிழ்ச்சியூட்டல் என்பவை அவை.\nசெய்திகளைக் கேட்க மக்களிடம் இருந்த ஆர்வம் சொல்லிமாளாது. செய்தி உடனுக்குடன் சொல்லப்பட வேண்டும். அதே சமயம் தவறான செய்தியும் இடம்பெற்றுவிடக் கூடாது. பி.பி.சி. வானொலியிடம் கற்றுக்கொண்ட அந்த இலக்கணத்தை ‘ஆல் இன்டியா ரேடியோ’ செவ்வனே செயல்படுத்தி வந்துள்ளது. அதனால் அதன் செய்திக்கு முக்கிய தருணங்களில் அதிக முக்கியத்துவம் இன்றும் கிடைத்து வருகிறது. பரபரப்பு, யூகங்கள் ஆகியவற்றுக்கு அங்கு இடமில்லை. வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நம் வானொலிச் செய்திகளையே மக்கள் நம்பி வந்துள்ளார்கள்.\nஉதாரணமாக 2015 டிசம்பரில் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்தபோதும், அதற்கு முன்னர் சுனாமி தமிழ்நாட்டுக் கடற்கரையோர இடங்களைத் தாக்கிய போதும் மக்கள் அகில இந்திய வானொலியின் செய்திகளை நம்பியே செயல்பட்டார்கள்.\nகாந்தியடிகள் 1948 ஜனவரி 30-ந் தேதி துப்பாக்கி குண்டுக்கு இரையானது, அமெரிக்காவில், ஜான் எப் கென்னடி 1963 நவம்பர் மாதம் சுடப்பட்டு இறந்தது, இந்தியப் பிரதமர் நேரு 1964 மே மாதத்தில் நெஞ்சுவலியால் மறைந்தது போன்ற நிகழ்ச்சிகளை வானொலி உடனுக்குடன் வழங்கியது. காந்தியடிகளின் அஸ்திக் கலசம் 1948-ம் ஆண்டு பிப்ரவரியில் திருச்சிக்கு எடுத்துவரப்பட்டு காவிரியில் கரைக்கப்பட்டபோது, திருச்சி வானொலி கொத்தமங்கலம் சுப்புவை வைத்து நேர்முக வர்ணனை செய்ததை அந்நாளைய வானொலி நேயர்கள் கேட்டு மனம் நெகிழ்ந்தார்கள். ‘சுப்பு’ பின்னாளில் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படக் கதையாசிரியராகி புகழ்பெற்றார் என்பது ஒரு கொசுறுச் செய்தி.\nபேரறிஞர் அண்ணா இறுதி ஊர்வலக் காட்சியைச் சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் மொட்டை மாடியில் ஏறி நின்று, நான் வர்ணனை செய்ததை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்வது எனக்க��� ஒருவித மனநிறைவைத் தருகிறது. அமெரிக்க வானொலியில் நான் சேர்ந்தபோது, இருபெரும் நிகழ்வுகள் அங்கு நடந்ததையும், அவற்றை வானொலி மூலம் உலகத் தமிழ் நேயர்கள் கேட்டு அனுபவித்ததையும் இங்கு குறிப்பது பொருத்தமானதே. நிலாவில் முதன்முதலாக நீல் ஆர்ம்ஸ்டராங் காலடி வைத்த நிகழ்வு, அதற்குச் சில மாதங்கள் முன் ஐசன்ஹோவர் என்ற முன்னாள் அதிபரின் மறைவு ஆகிய இரண்டுக்கும் நான் வர்ணனை செய்தது என் அமெரிக்க வானொலிப் பணியில் குறிப்பிடத்தக்கவை.\nமக்களில் பெரும்பான்மையினரான வேளாண் பெருமக்களையும் வானொலி ஈர்த்துக்கொண்டது தனிக்கதை.\nமலேசியாவில் காலமான தன் சுற்றத்தாரின் உடைமைகளை ஒருவர் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அதில் இருந்த பல பொருள்களில், புதுவிதமான நெல்லும் ஒரு பையில் காணப்பட்டது. அதைத் தனியாக விதைத்துப் பார்த்ததில், விளைச்சல் அதிகம் இருந்ததும், சுவையும் மணமும் சிறந்திருந்ததும் தெரியவந்தது. அதை அறிந்த திருச்சி வானொலி, அதைப்பற்றி தன் ஒலிபரப்பில் தொடர்ந்து ஒலிபரப்பி வந்தது. அந்த நெல்லே பின்னாளில் ‘ரேடியோ நெல்’ என்று பெயர் பெற்றது. அதில் ஈடுபாடு காட்டி தொடர்ந்து ஒலிபரப்பு செய்த டி.கணபதி என்ற பண்ணை இல்ல அலுவலருக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் ‘டாக்டர்’ பட்டம் வழங்கிச் சிறப்பு செய்தது.\nமுனைவர் வெ.நல்லதம்பி (மூத்த ஊடக வல்லுனர்).\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. இந்திராகாந்தியை கைது செய்தவர்...\n2. வெண்புள்ளி நோய்க்கும் தீர்வு காணலாம்...\n3. தினம் ஒரு தகவல் : அழிந்து போன பாரம்பரிய விளையாட்டுகள்\n4. எல்லைப் போராளி ம.பொ.சி...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73022", "date_download": "2019-06-26T22:02:14Z", "digest": "sha1:GPSVB7DKGDXSZSUOJZMYLEW4BNRHSIZB", "length": 15815, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராய் மாக்ஸம் நிகழ்ச்சி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 47 »\nராய் மாக்ஸம் நிகழ்ச்சியைப்பற்றி விரிவாகவே எழுதவேன்டும். ஆனால் இரண்டுநாட்கள் இணையதளத்தில் பிரச்சினை. எங்கள் இணையதளத்தை எவரோ ஹேக் செய்துவிட்டனர். தொடர்ந்து சரிசெய்தார்கள் நண்பர்கள். மீண்டும் மீண்டும் ஹேக் செய்யப்பட்டது. இப்போது சரியாக இருக்கிறது. ஆனால் நான் அதற்குள் இணையதள வசதி இல்லாத ஒரு மலைவாசத்திற்கு வந்துவிட்டேன். இங்கிருந்து எழுதிக்கொடுத்தனுப்பவேண்டியிருக்கிறது. ஆகவே சுருக்கமாக\nஇந்த விழாவை ஒருங்கிணைத்த மூவருக்கு நன்றி சொல்லவேன்டும். முதலில் நண்பர் ஜெயகாந்தன். [இப்படியெல்லாம் பெயர் வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக மரியாதையை பிடுங்கிக்கொள்கிறார்கள்] இரண்டு சுரேஷ்பாபு. மூன்றாமவர் செந்தில்குமார் தேவன். செந்தில் வந்திறங்கியது முதல் தொடர்ந்து எல்லா ஊர்களிலும் ராய் மாக்ஸம் கூடவே இருந்தார். ராய் பற்றிய இரு கட்டுரைகளை என் தளத்தில் எழுதினார்.\nராயின் வருகையின் உற்சாகமூட்டும் அம்சம் என்னவென்றால் நாம் மேலைநாட்டு எழுத்தாளர்களை வாசித்திருப்போம், ஆனால் நேரில்கண்டு நெருங்கிப்பழகும் வாய்ப்பு மிக அரிதானது என்பதுதான். அவருடனான எந்த சம்பிரதாயங்களும் இல்லாத நட்பு என்பது எனக்கும் வாழ்க்கையின் அரிய நினைவுகளில் ஒன்று. என் இல்லத்தில் அவர் மூன்றுநாட்கள் தங்கியிருந்தார். சேர்ந்துபயணம் செய்தோம். சிரித்துக்கொண்டே இருந்த நாட்கள்\nராய் நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். சற்றேனும் பகடியோ சிரிப்போ இல்லாமல் எதையும் சொல்லக்கூடாதென்ற எண்ணம் கொண்டவர். எதையும் குறைத்தே சொல்லவேன்டும் என்பதில் கவனம் கொண்டவர். அது ஒரு பிரிட்டிஷ் குணமும் கூட. அத்துடன் அனைத்தையும் திட்டமிட்டு சரியாகச் செய்ய விரும்புபவர். நான் ராய் குறித்த பேச்சில் அதை மட்டுமே சொல்லி சுருக்கமாக முடித்துக்கொண்டேன். ஏனென்றால் விழா ராயுடையது.அவர் பேச விரும்பினேன்\nஆனால் செந்தில்குமார் தேவன் தொகுப்புரையில் ராய்பற்றிய தன் அவதானிப்புகளையும் சுவாரசியமான அனுபவங்களையும் சொல்லிக்கொன்டே சென்றார். விழாவின் சிறப்பான அம்சமாக அமைந்தது இதுதான். சிறில் ராய் குறித்தும் நூல் குறித்தும் அறிமுக உரை நிகழ்த்தினார். சுரேஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். அவரது முதல் உரை என்பதனால் அடிக்கடி சற்று தழுதழுத்தாலும் சிறப்பாகவே அமைந்தது\nபேச்சாளர்கள் மூவர். களப்பணியாளர் பால்ராஜ் உப்புவேலி என்ற நூலை இன்றைய சூழலில் எப்படி வாசிக்கலாம் என்பதைப்பற்றிச் சொன்னார். இன்று பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை கவ்வ வரும் நேரத்தில் உப்புவேலி போன்ற ஒரு வரலாற்று நினைவை நாம் எப்படி குறியீடாக வாசித்து இன்றைய அரசியல் தேவைக்கென புரிந்துகொள்ள வேண்டும் என்றார். நூலின் பல நுட்பமான தகவல்களை குறிப்பிட்டுப்பேசினார்\nஆய்வாளர் ராமச்சந்திரன் தமிழக மன்னர்கள் எப்படி உப்புக்கு வரியிட்டார்கள் என்பதையும் தமிழகத்தில் உப்புவரிக்கு நிகரான பருத்தி வரி எப்படி பாளையக்காரர்களின் கலகத்துக்கு வழிவகுத்தது என்றும் பேசினார்\nயுவன் சந்திரசேகர் எந்த ஒருவரலாற்று நூலையும் அது புதிய எதிரிகளை உருவாக்கி விடும் என அஞ்சுபவன் தான் என்றும் ஆனால் இந்நூல் எந்த எதிரியையும் கட்டமைக்க முயலாமல் வரலாற்றை ஒரு சமநிலையில் நின்று காட்டுகிறது என்றும் சொன்னார் . ராய் ஒரு பெரிய புனைகதைக்கு நிகராக இந்நூலை எழுதியிருக்கிறார் என்றும் சிறிலின் மொழியாக்கம் சிறப்பாக சரளமாக உள்ளது என்றும் சொன்னார்\nராய் மாக்ஸம் வரைபடங்களைக் காட்டி உப்புவேலி பற்றிய தன் தேடலை, கண்டடைதலைச் சொன்னார். பின்னர் வாசகர்களின் வினாக்களுக்கு பதில் சொன்னார். இனிய கச்சிதமான நிகழ்ச்சி என நண்பர்கள் சொன்னார்கள். ராய் மிகுந்த மனநிறைவைத் தெரிவித்துக்கொன்டார்\nபதிப்பாளரான அலெக்ஸின் நன்றியுரையும் அவருக்கும் இந்நூலுக்குமான உறவை விளக்குவதாக இருந்தது. நன்றியுரை முடியும்வரை கூட்டம் அமர்ந்திருந்ததும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ராயிடம் கையெழுத்து பெற்றதும் வியப்புக்குரியது என தோன்றியது.\nஉப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\nராய் மாக்ஸம்- லண்டன் உரையாடல்\nராய் மாக்ஸம் குன்னூரின் குயில்சாலையில் – விஜயராகவன்\nராய் மாக்ஸ்ஹாம் ஒரு சந்திப்பு\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 7\n‘வெண்முரசு’- நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 33\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\nஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் - ஏ.வி.மணிகண்டன்\nசீர்மை (3) - ��ரவிந்த்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009179.html", "date_download": "2019-06-26T22:49:55Z", "digest": "sha1:NIAGDSJPRXGCL67M4YNVFJAL7NJC3NNS", "length": 5464, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கனவை நனவாக்கலாம்", "raw_content": "Home :: பொது :: கனவை நனவாக்கலாம்\nநூலாசிரியர் டாக்டர் சிவசூரியன் IAS\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர��டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாக்ஸ்புரோ கற்றுக் கொள்ளுங்கள் தாய் கிராமம் காதல்\nகூடுசாலை அழகிய மரம் தென்னமெரிக்க தமிழர்கள்\nஇதுதான் உங்கள் அடையாளமா ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள் வெற்றி தரும் நியூமராலஜி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/aruna-jegadeesan-investigation-commission-investigation-completed-yesterday/", "date_download": "2019-06-26T22:17:41Z", "digest": "sha1:LDM65AR2IKUWTEWHS2BLVBTVNO5BNGJH", "length": 11215, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை நேற்றுடன் நிறைவு - Sathiyam TV", "raw_content": "\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News Tamilnadu தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை நேற்றுடன் நிறைவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை நேற்றுடன் நிறைவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் 4ஆம் கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் து��்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.\nஇதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆணையம் 4ஆம் கட்ட விசாரணையை நேற்று நிறைவு செய்தது.\nஅடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என இதுவரை 49 பேர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஅண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்\nதாத்தா போல பேரன் பரபரப்பாகும் புகைப்படம்\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஅண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்\nதாத்தா போல பேரன் பரபரப்பாகும் புகைப்படம்\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/16032.html", "date_download": "2019-06-26T23:08:35Z", "digest": "sha1:6BRUNWGD4KP5RCR2E5IRZP6PSPQNPL4N", "length": 12379, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (22.05.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புத���யவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப்போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nமிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சகஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நன்மை கிட்டும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள்முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.\nசிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத்தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக் கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகன்னி: கடந்த கால சுகமானஅனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்துமகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத் துடன் புது ஒப்பந்தம�� செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றியாரிடமும் விவாதிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புது வேலைக்கிடைக்கும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள்.\nமீனம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதுப்பொருள் சேரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-06-26T22:09:51Z", "digest": "sha1:F34UMDA7NDIXC6DOFVULCEKLAAROCKI6", "length": 2940, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " சப்பானி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவழக்கம்போல ஒரு வணக்��ம் போட்டுக்கிறேன் :-)நீண்ட நாள்களாக தேடியும், மற்றவர்களிடம் வினவியும், பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு (நெசமாவா :-)நீண்ட நாள்களாக தேடியும், மற்றவர்களிடம் வினவியும், பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு (நெசமாவா) இதை எழுதுகிறேன்.எனக்குள் தோன்றிய பல வினாக்களில் இதுவும் ஒன்று.இந்தியாவில் அத்தனை கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இருக்கும் நிலையில், மாணவர்கள் ஏன் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க ஆசைப்படுகிறார்கள், படிக்கிறார்கள்) இதை எழுதுகிறேன்.எனக்குள் தோன்றிய பல வினாக்களில் இதுவும் ஒன்று.இந்தியாவில் அத்தனை கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இருக்கும் நிலையில், மாணவர்கள் ஏன் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க ஆசைப்படுகிறார்கள், படிக்கிறார்கள்ஒரே வார்த்தையிலோ...தொடர்ந்து படிக்கவும் »\nகலியுக ஜாதகம் - கடன் அறிக்கை(credit report), சம்பளச் சான்றிதழ் (pay sl...\nஎன்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பருக்கு 2 வாரங்களுக்கு முன் ஒரு பெண் பார்த்தார்கள்.அந்த பெண் முதுகலை (PG) படித்திருப்பதாகவும், சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறினார் என் நண்பர்.மாப்பிள்ளை அமெரிக்காவில் இருப்பதால், அவரும், பெண்ணும் அவரவருடைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்.மாப்பிள்ளைக்கு பெண்ணின்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110375", "date_download": "2019-06-26T22:11:29Z", "digest": "sha1:VG3KIOX4446QG4DCMVWZ4TLRDD36I72G", "length": 7576, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் செயற்படுவேன்!", "raw_content": "\nஇன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் செயற்படுவேன்\n“எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் தனது பணிகளை முன்னெடுப்பதாக” கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தனிடம் எடுத்துரைத்துள்ளார்.\nகலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் த.தே.கூ. தலைவர் ஆர். சம்பந்தனை நேற்று (10) கொழும்பில் சந்தித்தார்.\nஇதன்போது, கிழக்கு மாகாண ஆளுநராக செயற்படுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும், கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறும் கேட்டுக்கொண்ட த.தே.கூ. தலைவர், தமது முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nமேலும், தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்களை தாக்கி நின்கிறார்கள். கடந்த காலங்களில் அரச நியமனங்கள், பாடசாலை போன்ற விடயங்களில் மாகாண நிர்வாகத்தில் அவர்களுக்கு அநியாயங்கள் இடம்பெற்றிருக்கிறது. அவ்வாறான எவ்வித அநியாயங்களும் எதிர்காலத்தில் நடந்து விடக்கூடாது.\nதமிழ் மக்கள் யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் எந்த அரசாங்கத்தோடும் இணைந்து அமைச்சுக்களை பெற்றுக்கொள்ளாமல் தமது உரிமைககளைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று வரை போராடி வருகிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் தமிழ் பேசும் ஒருவர். நேற்று ஆளுநர் செயலகத்தில் சகல இன மக்களையும் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்தீர்கள். இது சந்தோசமான வரவேற்கத்தக்க விடயம்.\nதமிழ் - முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கும் அதேவேளை, தமிழ் மக்களின் காணிப்பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, கல்வி, நிர்வாகம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நீங்கள் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.\nஇதன்போது, தனது பணிகளை நீதியாகவும், நேர்மையாகவும் எந்தவொரு இனத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்தார்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ��ரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/topics/current-affairs", "date_download": "2019-06-26T22:43:19Z", "digest": "sha1:JT5W3HB4FHOD5IUTBRWFVK4Y7VRBHQPM", "length": 11097, "nlines": 93, "source_domain": "worldthamil.org", "title": "Current Affairs – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nதமிழ்த்தேசியமும் தமிழியமும் கருத்தரங்கு – பெ. மணியரசன் & மா. சோ. விக்டர்\nComments Off on தமிழ்த்தேசியமும் தமிழியமும் கருத்தரங்கு – பெ. மணியரசன் & மா. சோ. விக்டர்\nComments Off on மாவீரர் நாள் கூட்டம் \n‘நீட்’ தேர்வு எதிர்ப்பு – ஊடகச் சந்திப்பிற்கு உலகத் தமிழ் அமைப்பு அழைப்பு \nComments Off on ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு – ஊடகச் சந்திப்பிற்கு உலகத் தமிழ் அமைப்பு அழைப்பு \n ‘நீட்’ நுழைவுத் தேர்வு தமிழ் நாட்டுக்குப் [...]\nஇந்த அனுபவம் யாருக்கும் வியப்பாக இருக்காது என்றே தோன்றுகிறது….\n… … … கீழே ஒரு காணொளி… அதில் வரும் நிகழ்வு, பார்க்கும் யாருக்கும் எந்தவித அதிர்வையும் கொடுக்காது என்றே நினைக்கிறேன். இந்த சமூக சீர்கேட்டிற்கு எந்த ...\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று\nபெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி, கட்டாந்தரையிலும் படுப்பேன், கிராமத்துக் குடிசையிலும் இருப்பேன் என்றெல்லாம் ...\n அரசியல் இன்று எங்கே போகிறது\nநேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் காங்கிரசின் அதிர் ரஞ்சன் சௌதுரி அன்னை கங்கை எங்கே கந்தி நாளி (சாக்கடை) எங்கே என்று இந்திராவையும், மோடியையும் ஒப்பிட்டுப்பேசி ...\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்\nஉலகம் முழுக்க முதலீடு செய்து, தன் புத்திசாலிதனத்தால் மோடி அரசாங்கம் கூட தன்னை, தன் குடும்பத்தை நெருங்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளவர்களை நாம் பாராட்ட வேண்டும். ...\nஇதுவும் இந்தியா தான்… கொடுத்து வைத்த மக்கள்…\n… … கொளுத்தும் வெய்யில்; எங்கும் தண்ணீர்ப் பஞ்சம். யார் முகத்தைப்பார்த்தாலும், ஆத்திரம், கோபம், கவலை…. நமக்கு மழைக்காலம் வர இன்னும் குறைந்த பட்சம் மூன்றரை மாத ...\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் வடக்கே போகும் ...\nஅழகிய, அர்த்தமுள்ள காதல் எது ….\n… … … காதல் என்பது முகத்தோற்றத்தையும், உடலழகையும் மட்டும் கொண்டது தானா… துவக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஈர்ப்புக்கு – அழகும், தோற்றமும் ...\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு ஆல் இன் ஆல் ...\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி ...\nதினமலரில் – அதீதமான ஆர்வமும் – தவறான தகவல்களும்\n… … அண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி சில வித்தியாசமான செய்திகள் அடங்கிய கட்டுரை ஒன்றை படித்தேன்… வாசக நண்பர்களும் படிப்பதற்காக கீழே தந்திருக்கிறேன்… ...\nகவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்யப்பட்ட அருமையான உரையொன்று ….\n… … … அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக, அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா… காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை இருக்க விட்டிருக்கலாமே ...\n அபிநந்தன் மீசையை தேசிய மீசை ஆக்கணுமாம்\nகு ரங்கு குட்டியைவிட்டு ஆழம்பார்ப்பது போல என்று ஒரு வழக்குச் சொல் உண்டே அது போலத்தான் திமுகவில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிற ...\nதிண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் தண்ணீர்\n… … – அந்த நினைவினில் இவர் முகம் நிறைந்திருக்கும்…. அழியாப்புகழுக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும் இன்று பிறந்த நாள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51560-18-thousand-paddy-puddings-as-wasted-in-kanchipuram.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T22:52:47Z", "digest": "sha1:MV2RJVOF6ZGAYHTN2DNKBD52UYESA6DC", "length": 8378, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண் | 18 thousand paddy puddings as wasted in Kanchipuram", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ���ழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்\nகனமழையால் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த 18 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகின.அதிகாரிகளின் அலட்‌சியம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் பெய்த கனமழையால் நுகர்பொருள் வாணிப கழகத்தில் வைக்கப்பட்டிருந்த 18 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்‌து சேதமடைந்தன. குருகுலம் கிராமத்தில் ‌உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், அரசு கொள்முதல் செய்திருந்த 18 ஆயிரம் நெல் மூ‌ட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழைநீரில் நனைந்து நாசமாகின. மூட்டைகளை தார்பாய் போட்டு பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே இந்நிலைக்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nசாலை குழி விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி\nபுதுமணப் பெண் விஷம் அருந்தி தற்கொலை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகஜா புயல் பாதிப்பு.. இன்றுவரை நிவாரணமின்றி தவிக்கும் விவசாயிகள்..\nகொடைக்கானல், மதுரையில் கனமழை : விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nசோமாஸ்கந்தர் சிலையில் 100 கிலோ தங்கம் மோசடி - அர்ச்சகர் கைது\nபட்டர்ஃபுரூட் அதிக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி \nமகாராஷ்டிராவில் 3 வருடங்களில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை\nகுறைந்து வரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி.. லீவு விடப்பட்ட பள்ளிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை..\nமுப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் கடும் வறட்சி\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக மனிதச்சங்கிலிப் போராட்டம் : காவல்துறை நிபந்தனை\nRelated Tags : மதுராந்தகம் , காஞ்சிபுரம் , நெல் மூட்டை , விவசாயிகள் , Paddy waste , Kanchipuram , Famers\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலை குழி விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி\nபுதுமணப் பெண் விஷம் அருந்தி தற்கொலை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-06-26T21:50:16Z", "digest": "sha1:WMJPSGF3WCCNA22Q4W2B7J4YXRB7OU4W", "length": 8171, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வாஜ்பாய்", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nகாந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை\nஅதிக காலம் ஆட்சி புரிந்த பிரதமர்களில் முன்னேறும் மோடி \nநினைவிருக்கிறதா போக்ரான் அணு குண்டு சோதனை- இன்று தேசிய தொழில்நுட்ப தினம்\n''மோடியின் அரசை கலைக்க வாஜ்பாய் நினைத்தார்'' : யஷ்வந்த் சின்கா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nடெல்லியில் வாஜ்பாய் நினைவிடம் திறப்பு\nவாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் - பிரதமர் மோடி வெளியிட்டார்\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் திருவுருவப்படம் : டிச.25ல் திறப்பு\nஸ்டாலினின் தலைமை, திமுகவை வலுப்படுத்தும் - நாராயணசாமி\nடெல்லி ராம் லீலா மைதானத்தின் பெயரை மாற்றுவதா\nஅதிமுக செயற்குழு கூட்டம் : கருணாநிதி இரங்கல்\nவாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் எடப்பாடி மரியாதை\nதமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்தி\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்\nகாந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை\nஅதிக காலம் ஆட்சி புரிந்த பிரதமர்களில் முன்னேறும் மோடி \nநினைவிருக்கிறதா போக்ரான் அணு குண்டு சோதனை- இன்று தேசிய தொழில்நுட்ப தினம்\n''மோடியின் அரசை கலைக்க வாஜ்பாய் நினைத்தார்'' : யஷ்வந்த் சின்கா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nடெல்லியில் வாஜ்பாய் நினைவிடம் திறப்பு\nவாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் - பிரதமர் மோடி வெளியிட்டார்\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் திருவுருவப்படம் : டிச.25ல் திறப்பு\nஸ்டாலினின் தலைமை, திமுகவை வலுப்படுத்தும் - நாராயணசாமி\nடெல்லி ராம் லீலா மைதானத்தின் பெயரை மாற்றுவதா\nஅதிமுக செயற்குழு கூட்டம் : கருணாநிதி இரங்கல்\nவாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் எடப்பாடி மரியாதை\nதமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்தி\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_10.html", "date_download": "2019-06-26T22:27:18Z", "digest": "sha1:WO7ZDE2HXRBEQCLI3U72EZSQKIGYAANG", "length": 11901, "nlines": 61, "source_domain": "www.vettimurasu.com", "title": "காசுக்கு விலை போகாத அரசியல்வாதிகளை வைத்து வீட்டுப் பிரச்சனைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிவர்த்திசெய்து தருவேன் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East காசுக்கு விலை போகாத அரசியல்வாதிகளை வைத்து வீட்டுப் பிரச்சனைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிவர்த்திசெய்து தருவேன்\nகாசுக்கு விலை போகாத அரசியல்வாதிகளை வைத்து வீட்டுப் பிரச்சனைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிவர்த்திசெய்து தருவேன்\nகாசுக்கு விலை போகாத மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் காணப்படக்கூடிய வீட்டுப்பிரச்சனைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிவர்த்திசெய்து தருவேன் என வீடமைப்பு நிருமானத்துறை கலாசார அமைச்சர் சஜித் பிரமேதாஸ தெரிவித்தார்\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாமல் அரசியல்யாப்பினை புறந்தள்ளிவிடடு ஜனநாயகத்தை குப்பைக்கூடையில் போட்டுவிட்டு கள்ளவழியில் ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களை ஜனநாயக வழியில் நாங்கள் துரத்தியடித்துவிட்டோம் என்றும் அவர் கூறினார்\nமட்டக்களப்பு கும்புறுமூலையில் செமட்ட செவன வீடமைப்புத்திட்டத்தில் பழமுத்திர்சோலை கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது.\nமாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், வீடமைப்பு அதிகாரசபை மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஅவர் தொடரந்து உரையாற்றுகையில் -\nகடந்த காலங்களில் இந்த நாட்டை சூரையாடியவர்கள் ஒரு குறுகிய காலத்திற்குள் கள்ள வழியில் பிரதமர் பதவியைக் கைப்பற்றிக்கொண்டு கள்ளத்தனமான அமைச்சுக்களை உருவாக்கிவிட்டு மீண்டுமொருமுறை நாட்டை சூரையாட தயாரானார்கள் அந்த கள்ள கூட்டத்தை னைநாயக வழியில் மக்களின் செல்வாக்கு மூலம் நாங்கள் துரத்திவிட்டோம்.\nநாங்கள் அரசாங்கம் கள்ளத்தனமான ஒப்பந்தங்கைளச் செய்துள்ளதாக திருட்டுத்தனமாக ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தவர்கள் தற்போது கூறிவருகிறார்கள். நாங்கள் எப்போதும் மக்களின் நலன் சார்ந்து ஒப்ந்தங்களைச் செய்து அவர்களின் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள். வீதிகளைப் புனரமைப்பது, கடற்றொழிலாளர்களுக்கு வளமான வாழ்கையை ஏற்படுத்தவும், விவசாயிகளை மேன்மையடையசெய்ய வேண்டம் என்பதற்காக மக்கள் மத்தில் சென்று ஒப்பந்தங்களை செய்துள்ளோம்.\nநல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக சிலர் நிதி மோசடி, பதவி மோசடி, அபிவிருத்தி மோசடி ஒப்ந்தங்களை செய்தார்கள். அவர்கள் சொந்த குடும்பங்களின் வயிறுகளை வளர்ப்பதற்காகவும் ஒப்ந்தங்களைச் செய்தார்கள் இவர்கள் நாட்டைப்பற்றி சிந்திக்வில்லை. கள்ள ஒப்பந்தங்களைச் செய்தவர்கபளை நாட்டின் மக்கள் அடையாளம் கண்டார்கள் அவர்களை மக்களின் சக்தியைப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியில் ஓரம்தள்ளி அவர்களின் கள் ஒப்பந்தங்களை கிளித்து குப்பையில் போட்டுவிட்டோம்.\nஇந்த மாவட்டத்திலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், சிறிநேசன், இராஜாங்க அமைச்சர்களான அலிஸாஹிர் மௌலானா, அமீர் அலி ஆகியோர் இலஞ்சங்களுக்கு துணை போகாதவர்கள் ஜனநாயகத்தின்பால் அன்��ு கொண்டு உறுதியாக இருந்தார்கள் இடையில் உருவாக்கப்பட்ட கள்ளத்தனமான அரசாங்கத்துடன் இணையாதவர்கள்.\nஎனது தந்தை இந்த நாட்டின் வளர்சிக்காக உழைத்து உயிர்த் தியாகம் செய்தவர் அந்த வழியில் நானும் நின்று இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் முழு மூச்சாகப் பணியாற்றுவேன் என்றார்.\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:57:59Z", "digest": "sha1:MHK4XJRGRQTUT552UMOI5UGXLUH2G3OH", "length": 4436, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "தூக்கிலிடுபவரின் குறிப்புகள் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"தூக்கிலிடுபவரின் குறிப்புகள்\"\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nபடிக்கக் கூடாது எ��� கட்டுப்பாடுகள்…\nOctober 8, 2015 admin\tஇரவல் நகை, கடைசி இலை, தூக்கிலிடுபவரின் குறிப்புகள், படிக்கக் கூடாது, பயணங்கள் முடிவதில்லை, மயிலம்மா போராட்டமே வாழ்க்கையாக0 comment\nபேரா.சோ.மோகனா மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்ற போது, தயங்காமல்..புத்தகம் என்று சொன்னாராம்” இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.. “கரண்டியைப் பிடுங்கிவிட்டு , பெண்களின் கையில் புத்தகத்தைக் கொடுங்கள்” என்றார் வெண்தாடி வேந்தரான பெரியார். படிக்காத பாமரனாய்ப் பிறந்து. உலகம் போற்றும்,நடிகனாக , உலகை சிரிப்புக்கடலில் மூழ்கடித்த , உலகிலேயே அதிகமாய் ஊதியம் வாங்கிய நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின், ”ஒவ்வொரு படம் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதும், முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்..” ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு என்பது புத்தகம் மட்டுமே” ..வின்ஸ்டன் சர்ச்சில்.. அதைவிட இன்னும் முக்கியமானது.. “இருபது வயதோ எண்பது வயதோ கற்பதை நிறுத்துபவன் வயோதிகன்; கற்றுக்கொண்டே இருப்பவனே இளமையானவன். வாழ்வின் முக்கிய குறிக்கோள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான்.” ஹென்றி ஃபோர்ட்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ambidextrous-spinner-akshay-karnewar-continues-to-shock-and-impress-in-irani-cup-mu-109693.html", "date_download": "2019-06-26T22:20:47Z", "digest": "sha1:UFZNVL52FUCBWSGO5DLKVW3NFNC2YUAV", "length": 9616, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "இரண்டு கையாலும் பந்துவீசி அசத்தும் இந்திய பவுலர்! | Ambidextrous spinner Akshay Karnewar continues to shock and impress in Irani Cup– News18 Tamil", "raw_content": "\nஇரண்டு கையாலும் பந்துவீசி அசத்தும் இந்திய பவுலர்\n#NZvPAK பாகிஸ்தான் பந்து வீச்சில் திணறிய பேட்ஸ்மேன்கள் 237 ரன்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து\nஇது எங்களுடைய உலகக்கோப்பை - இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்\nஅஃப்ரிடி அசத்தல் பவுலிங்... அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நியூசிலாந்து\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஇரண்டு கையாலும் பந்துவீசி அசத்தும் இந்திய பவுலர்\nAmbidextrous spinner #AkshayKarnewar | அக்‌ஷய் கர்ணிவார் பந்துவீசி வீடியோ பிசிசிஐ தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. # IraniCup\nஇரு கையாளும் பந்துவீசும் அக்‌ஷய் கர்ணிவார். (BCCI)\nஇந்தியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷய் கர்ணிவார் தனது இரு கைகளாலும் பந்துவீசி அசத்தியுள்ளார்.\nமகாராஷ்டிராவை பூர்வீகமாகக்கொண்ட சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷய் கர்ணிவார், தற்போது விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். இரானி கோப்பைக்கான போட்டியில் விதர்பா மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதி வருகின்றன.\nவிதர்பா அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷய் கர்ணிவார். (PTI)\nநாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, முதல் இன்னிங்சில் 330 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய விதர்பா அணி, 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது.\nஇந்தப் போட்டியில், ரெஸ்ட் ஆப் இந்தியா அணி பேட்டிங் செய்தபோது, விதர்பா அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷய் கர்ணிவார், தனது வலது மற்றும் இடது கை என இரு கைகளாலும் பந்துவீசி அசத்தியுள்ளார். தான் பந்துவீச்சு முறையை மாற்றும் போது நடுவரிடம் தெரிவித்து பின்னர் வீசினார்.\nஇரு கையாளும் பந்துவீசும் அக்‌ஷய் கர்ணிவார். (Video Grab)\nஅக்‌ஷய் கர்ணிவார் பந்துவீசும் வீடியோ பிசிசிஐ தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வீடியோவைப் பார்க்க... http://www.bcci.tv/videos/id/7319/left-arm-right-arm-vidarbhas-ambidextrous-bowler\nஇந்தியாவைப் பார்த்து காப்பி அடிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mani-ratnam-back-congress-214243.html", "date_download": "2019-06-26T22:23:13Z", "digest": "sha1:SXLUABUUM6SK2TCAMZNW4PCB6624ZHTN", "length": 15636, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தலுக்காக பாமகவுக்கு தாவிய மணிரத்னம் மீண்டும் காங்கிரஸுக்கு தாவல் | Mani Ratnam back in Congress - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய உளவுத்துறையில் திடீர் மாற்றம்\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. ���ெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n6 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தலுக்காக பாமகவுக்கு தாவிய மணிரத்னம் மீண்டும் காங்கிரஸுக்கு தாவல்\nசென்னை: காங்கிரஸில் இருந்து பாமகவுக்கு சென்ற மணிரத்னம் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக ஞானதேசிகன் இருக்கையில் அக்கட்சியில் சேர்ந்தவர் மணிரத்னம். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த அவருக்கு டிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாமகவில் இணைந்தார்.\nகாங்கிரஸில் இருந்து வந்த மணிரத்னத்திற்கு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாமக வாய்ப்பு அளித்தது. அவரும் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை 10 பேர் முன்மொழியாததால் அது மனு நிராகரிக்கப்பட்டது. அதே சமயம் மாற்று வேட்பாளரான அவரது மனைவி சுதாவின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nசிதம்பரம் தொகுதியின் காட்டுமன்னார்குடி அருகே உள்ள நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த சுதா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த சிதம்பரம் தொகுதியை பெற பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக இடையே கடும் போட்டி நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மணிரத்னம் பாமகவில் இருந்து விலகினார். அவர் சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\n\\\"வெட்டுவேன்\\\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\n.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nதிவ்யா அப்பா பத்தி செய்தி போட்டீங்களா.. நான் பேசினது பேசினதுதான்.. மாத்திக்க மாட்டேன்.. ராமதாஸ் அடம்\nஊடகங்களில் நடுநிலை இல்லை.. பாமகவினர் விவாதங்களில் பங்கேற்க தடை.. ராமதாஸ் திடீர் டுவீட்\nகாதலிக்கலாம்.. ஆனால் 16 வயசில் வருவதற்கு பெயர் என்ன தெரியுமா.. சவுமியா அன்புமணி\nஅதிமுகவின் திடீர் ஜகா.. இனியும் தூக்கி சுமக்க தயாரில்லை.. பாமகவுக்கு ராஜ்யசபா சீட் மறுப்பு\n... ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும்... திருமாவளவன் காட்டம்\nதருமபுரி இளவரசன் மரணம்.. பாமக மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள்..ராமதாஸ் சாடல்\nபாயும் புலியாக மாறுமா பாமக.. உள்ளாட்சி தேர்தலில் ஊர் ஊராக தனித்து களம் இறங்குமா\nஉள்ளாட்சி தேர்தல்... தனித்து போட்டியிட்டு கெத்து காட்டுமா பாமகவும், தேமுதிகவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk congress மணிரத்னம் பாமக காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/jeeyar", "date_download": "2019-06-26T22:06:25Z", "digest": "sha1:DFNEBABSQHR6EXQVCTL5XSCH5Z3BZHXY", "length": 18958, "nlines": 240, "source_domain": "tamil.oneindia.com", "title": "Jeeyar News in Tamil - Jeeyar Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகமல்ஹாசனுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளது- மன்னார்குடி ஜீயர் பரபரப்பு தகவல்\nசேலம்: கமல்ஹாசனுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளது. இந்து விரோதியான அவரை உடனடியாக கைது செய்ய...\nகேரள வெள்ளம், கஜா புயல் அனைத்துக்கும் காரணம் என்ன .. சொல்கிறார் ���்ரீவில்லிபுத்தூர் ஜீயர்-வீடியோ\nசபரிமலை விவகாரத்தில் ஒன்றுபடாவிட்டால் இந்துக்கள் கலாசாரத்தை இழக்க நேரிடும் என்றும் கேரள வெள்ளம் மற்றும் கஜா...\nபிளாஷ்பேக் 2018: ஆண்டாள் சர்ச்சையையும் ஜீயரின் சோடா பாட்டில் பேச்சையும் எளிதில் மறக்க முடியுமா\nசென்னை: ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறு கூறியதாக எழுந்த சர்ச்சைகளையும் அதற்கு ஜீயர் பேசி...\nதெய்வ குற்றமே காரணம் சொல்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் | பினராயி விஜயன் வீடு முற்றுகை-வீடியோ\nசபரிமலை விவகாரத்தில் ஒன்றுபடாவிட்டால் இந்துக்கள் கலாசாரத்தை இழக்க நேரிடும் என்றும் கேரள வெள்ளம்...\nகேரள வெள்ளம், கஜா புயல்.. அனைத்துக்கும் தெய்வ குற்றமே காரணம்- சொல்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nஸ்ரீவில்லிபுத்தூர்: சபரிமலை விவகாரத்தில் ஒன்றுபடாவிட்டால் இந்துக்கள் கலாசாரத்தை இழக்க நே...\nதிருமலை திருப்பதி கோவிலின் ஜீயருக்கு சம்பள உயர்வு-வீடியோ\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஜீயருக்கு மாத சம்பளம் ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.\n90 வயதான ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரெங்கநாராயண சுவாமிகள் காலமானார்\nதிருச்சி: ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரெங்கநாராயண சுவாமிகள் காலமானார். அவருக்கு வயது 90. திருச்சி ஸ்...\nமீண்டும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட ஜீயர்- வீடியோ\nஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோபம்...\nவருடம் ரூ.1.50 கோடி.. திருமலை திருப்பதி கோவிலின் ஜீயருக்கு சம்பள உயர்வு\nதிருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஜீயருக்கு மாத சம்பளம் ரூபாய் 12 லட்சமாக உயர்த்தப...\nஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்- வீடியோ\nஆண்டாள் தாயர் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான தனது உண்ணாவிரதம் தொடரும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்...\nசடகோப ராமானுஜ ஜீயரை கைது செய்ய வேண்டும்... ஹைகோர்ட்டில் மனு\nசென்னை : ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில...\nஎங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும்..\nஎங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என சடகோப ராமானுஜ ஜீயர் பேசி இருக்கிறார். மேலும் இறைநம்பிக்கைக்கு எதிராக...\nசாமி இலை ரெடி.. உண்ணாவிரதத்தை ஸ்டார்ட் பண்ணிரலாமா\nசென்னை: எங்கு பார்த்தாலும் இப்போது உண்ணாவிரதம் குறித்த பேச்சுத்தான். மகாத்மா காந்தியெல்லாம...\nஉண்ணாவிரதப் போராட்டத்தையே காமெடி பீசாக்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nசென்னை: கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நடத்தப்படுகிற உண்ணாவிரதப் போராட்டங்களை ப...\nதீபாவுக்கு எந்த விதத்திலும் குறையில்லாத எண்டெர்டெய்னர் இந்த \"ஜீயர்\".. நெட்டிசன்ஸ் கலகல\nசென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இரண்டாவது முறையாக பாதியிலேயே தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற...\nஇந்த டைம்ல அன்னத்தில் கை வைப்பனே தவிர, யார் கன்னத்திலேலயும் கை வைக்க மாட்டேன்\nசென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இரண்டாவது முறையாக பாதியிலேயே உண்ணாவிரதத்தை முடித்துக்கொ...\nஆண்டாள் மீது நேற்று வராத நம்பிக்கை இன்றாவது வந்ததே... சுப.வீரபாண்டியன்\nசென்னை: 28 மணி நேரத்துக்கு முன்பு வரை ஆண்டாள் மீது வராத நம்பிக்கை இப்போதாவது வந்திருக்கிறதே எ...\nஉண்ணாவிரதம் இருப்பதும், சோடா பாட்டில் பேச்சும் அபச்சாரம்... முன்னாள் ஜீயர் விளாசல்\nஸ்ரீவில்லபுத்தூர் : 24வது ஜீயர் சடகோப ராமானுஜரின் உண்ணாவிரதம் இந்து கலாச்சாரத்திற்கு எதிரான...\nஎன் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு வந்துவிடும்- சொல்வது ஜீயர்\nவிருதுநகர்: என் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளைந்து விடும் என்று சடகோப ராமானுஜ ஜீய...\nஉண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் வாபஸ் பெற்றார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி ஸ்ரீவில்...\nவைரமுத்துவை கடவுள் பார்த்துக் கொள்வார்- எஸ்.வி.சேகர்\nசென்னை: வைரமுத்துவை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார். ஸ்ரீவ...\n'சாந்தி விமோசன' இடைவேளையுடன் நடத்தப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் உண்ணாவிரதம் திடீர் வாபஸ்\nராஜபாளையம்: ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிப...\nஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்.. ஜீயர் உறுதி\nசென்னை: ஆண்டாள் தாயர் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான தனது உண்ணாவிரதம் தொடரும் என ஸ்ரீவில...\nஆண்டாள் விவகாரம்: 'கேப்' விட்டு மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கிய ஸ்ரீவில்��ிபுத்தூர் ஜீயர்\nஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபு...\nஆண்டாள் விவகாரம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் நாளை முதல் போராட்டம்\nஸ்ரீவில்லிபுத்தூர்: கவிஞர் வைரமுத்து ஆண்டாளை அவதூறாக விமர்சனம் செய்ததாக கூறி அவர் மன்னிப்ப...\nவிஜயகாந்தை தேடிப் போய் ஆசீர்வாதம் வழங்கிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னையில் நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வழங்கியுள்ளார் ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/02/13044958/In-a-star-hotel-in-Delhi-Fire-accident-Tirupur-Banian.vpf", "date_download": "2019-06-26T22:53:35Z", "digest": "sha1:LSFVM3DSUR23L7PUZOCH6EKGO53DKPEL", "length": 11952, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "In a star hotel in Delhi Fire accident Tirupur Banian Export Company Staff 2 killed || டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து:திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து:திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி + \"||\" + In a star hotel in Delhi Fire accident Tirupur Banian Export Company Staff 2 killed\nடெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து:திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி\nடெல்லியில் நட்சத்திர ஓட்டலில் நடந்த தீ விபத்தில் திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\nடெல்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று அதிகாலை நடந்த தீ விபத்தில் 17 பேர் இறந்துள்ளனர். இதில் திருப்பூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் அடங்குவார்கள். இது குறித்த தகவல்கள் வருமாறு:-\nதிருப்பூர் பிச்சம்பாளையத்தில் தனியார் பனியன் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் அவினாசி ராக்கியாபாளையம் வெற்றிவேல் நகரை சேர்ந்த சுகுமாரன் என்பவரின் மகன் அரவிந்த்(வயது 40), கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் செந்தில் நகரை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் நந்தகுமார்(33) ஆகியோர் மெர்சண்டைசராக பணியாற்றி வந்தனர்.\nஇவர்கள் 2 பேரும் டெல்லியில் நடந்த பனியன் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 10-ந் தேதி திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் கூட்டத்தில் பங்கேற்று விட்டு இரவு கரோல் பாக் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள்.\nஇந்தநிலையில் நேற்று அதிகாலை 4½ மணி அளவில் அந்த ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அரவிந்த், நந்தகுமார் ஆகிய 2 பேரும் எதிர்பாராதவிதமாக தீ விபத்தில் சிக்கினார்கள். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அரவிந்த், நந்தகுமார் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.\nதீபத்தில் பலியான கோவை வாலிபர் நந்தகுமாருக்கு சாரதா பேபி (23) என்ற மனைவியும், ரித்தேஷ் என்கிற மகனும் உள்ளனர். பலியான அரவிந்த்துக்கு தேவிகா என்ற மனைவியும், பூஜித் (11) என்ற மகனும், கனிஷ்கா (8) என்ற மகளும் உள்ளனர்.\nஇருவரின் உடல்களையும் டெல்லியில் இருந்து திருப்பூர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. கோவையில் 2½ வயது சிறுமி கொலையில் மாமா கைது\n2. 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி\n3. விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி\n4. புதிய நிர்வாகிகள் 29-ந்தேதி அறிவிக்கப்படுகின்றனர் கட்சி பொறுப்புகளில் இருந்து தங்கதமிழ்செல்வன் நீக்கப்படுவார் டி.டி.வி.தினகரன் பேட்டி\n5. தொடர்ந்து ஏற்றம்: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது ஒரு பவுன் ரூ.26,424-க்கு விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87884", "date_download": "2019-06-26T22:39:26Z", "digest": "sha1:GHDBMFIJOTL2EEFWBWPAKPK5E7VDP6UC", "length": 49938, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 59", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 59\nவிறலியின் கதை முடிவடைந்தபோது கர்ணனும் ஜயத்ரதனும் அழுத்தமான தனிமை ஒன்றை அடைந்தனர். அவள் ஆடிக்கொண்டிருந்த கதையே தங்களின் நிலையழிவை உருவாக்கியதென்பதை அவர்கள் ஆழத்தில் உணர்ந்தனர். அது ஏன் ஏன் என எண்ணி முன்சென்ற சித்தம் சலித்து விட்டுவிட்டு அமைந்தது. அந்தச் சலிப்பு நெஞ்சை அமைதிகொள்ளச் செய்தது. விழிகள் எடைகொள்ள அவர்கள் துயிலத் தொடங்கினர். கர்ணன் தன் குறட்டையொலியைக் கேட்டு விழித்துக்கொண்டபோது அங்கிருந்த ஷத்ரியர் பலரும் துயில்கொண்டிருப்பதை கண்டான்.\nஅவன் விழித்தெழுந்து உடலை அசைத்த ஒலி கேட்டு ஜயத்ரதன் விழிப்பு கொண்டான். “நெடுநேரமாயிற்றா, மூத்தவரே” என்றான். கர்ணன் “இல்லை” என்றான். அவர்கள் துயிலாது விழிகளை தொலைவில் நட்டு இறுகிய உடலுடன் படுத்திருந்த துரியோதனனை நோக்கினர். கர்ணன் “நான் சென்று முகம்கழுவி வரவேண்டும்…” என்றான். ஜயத்ரதன் “நானும் எதையாவது அருந்த விழைகிறேன். திரிகர்த்தநாட்டின் கடும் மதுவை அருந்தினேன். என் உடலெங்கும் அதன் மணம் நிறைந்திருக்கிறது” என்றான்.\nகர்ணனின் உடலில் தெரிந்த அசைவைக்கண்டு ஜயத்ரதன் திரும்பி நோக்கியபோது எதிர் வாயிலினூடாக சிசுபாலன் உள்ளே வருவதை பார்த்தான். கர்ணனைத் தொட்டு “மூத்தவரே, அவரில் இருக்கும் தனிமையை பாருங்கள். விரும்பினாலும்கூட அவருடன் எவரும் இருக்க முடியாதென்பதைப்போல” என்றான். கர்ணன் “ஆம், இங்கு இருப்பவன் போல் அல்ல, எங்கோ சென்று கொண்டிருப்பவன் போலிருக்கிறான்” என்றான்.\nஅங்கிருந்த எவரையும் பார்க்காமல், நிமிர்ந்த தலையுடன், சொடுக்கிய உடலுடன், நீண்ட தாடியை கைகளால் நீவியபடி உள்ளே வந்த சிசுபாலன் தன்னை நோக்கி வந்து பணிந்த அக்கூடத்தின் ஸ்தானிகரிடம் தனக்கொரு மஞ்சம் ஒருக்கும்படி சொன்னதை அவர்கள் கண்டனர். அவனையே விழித்திருந்த அத்தனை ஷத்ரியர்களும் நோக்கினர். அவர்கள் கொண்ட அந்த உளக்கூர்மையை அரைத்துயிலில் உணர்ந்தவர்கள்போல பிறரும் விழிப்பு கொண்டனர். அவர்களும் உடல் உந்தி எழுந்து அவனை நோக்கினர்.\nஸ்தானிகர் சிசுபாலனை அழைத்துச் சென்று கர்ணனுக்கும் ஜயத்ரதனுக்கும் பின்னால் இருந்த ஒழிந்த பீடமொன்றில் அமரச்செய்தார். “இன்னீர் அர���ந்துகிறீர்களா, அரசே” என்று அவர் கேட்க அவன் “செல்க” என்று அவர் கேட்க அவன் “செல்க” என்பதுபோல கையசைத்துவிட்டு மஞ்சத்தில் படுத்து கால்களை நீட்டிக்கொண்டான். தன்னைச் சுற்றிலும் சிறகதிரும் பூச்சிகள்போல் மொய்த்த விழிகளுக்கு நடுவே அவன் படுத்திருந்தான்.\nகண்களை மூடிக்கொண்டபோதுதான் முகம் எத்தனை ஒடுங்கியிருக்கிறது என்று தெரிந்தது. கண்ணுருளைகள் இரு எலும்புக்குழிக்குள் போடப்பட்டவை போலிருந்தன. பல்நிரையுடன் முகவாய் முன்னால் உந்தியிருந்தது. கன்ன எலும்புகள் மேலெழுந்திருந்தன. கழுத்தின் நரம்புகள் புடைத்து, தொண்டை எலும்புகள் அடுக்கப்பட்ட வளையங்கள் போல புடைத்திருக்க கழுத்தெலும்புகளின் வளைவுக்குமேல் ஆழ்ந்த குழிகள் மூச்சில் எழுந்தமைந்தன. அவற்றில் இரு நரம்புகள் இழுபட்டிருந்தன. ஒடுங்கிய நெஞ்சப்பலகைகள் நடுவே மூச்சு அதிர்ந்த குழிக்கு இருபக்கமும் விலாநிரைகள் நரம்புகளால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன.\nஜயத்ரதன் அவனை நோக்கிக் கொண்டிருக்க கர்ணன் அவன் தோளை தொட்டான். “உருகிக்கொண்டிருக்கிறார், அரசே” என்றான் ஜயத்ரதன். “ஆம்” என்றான் கர்ணன். “அவருள் எரிவது எது” கர்ணன் “ஆழமான புண்கள் உடலில் இருந்து அனைத்து ஆற்றலையும் எடுத்துக்கொள்கின்றன என்பர் மருத்துவர்” என்றான். ஜயத்ரதன் நோக்க “வெளியே இருந்து உருவாகும் புண்களை உடல் நலப்படுத்திக்கொள்ளும், அதுவே உருவாக்கிக்கொள்ளும் புண்களே அதை கொல்பவை என்பார்கள்” என்று அவன் தொடர்ந்தான்.\nசிசுபாலனுக்கு அப்பால் படுத்திருருந்த உலூகநாட்டு பிரகந்தன் கையூன்றி எழுந்து “சேதி நாட்டரசே, தாங்கள் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படை கொண்டு வருவதாகவும், மகதரின் இறப்பிற்கு பழியீடு செய்யப்போவதாகவும் சூதர் பாடல்கள் உலவியதே ஒருவேளை ராஜசூயத்திற்குப் பிறகு அப்படைப் புறப்பாடு நிகழுமோ ஒருவேளை ராஜசூயத்திற்குப் பிறகு அப்படைப் புறப்பாடு நிகழுமோ” என்றார். கண்கள் ஒளிர பல ஷத்ரியர் நோக்கினர். கோசலநாட்டு நக்னஜித் “அவர் தவம் செய்கிறார். படைக்கலம் கோரி தெய்வங்களை அழைக்கிறார்” என்றார்.\nசிசுபாலன் எதையும் கேட்டதாகவே தெரியவில்லை. ஆனால் அவன் தாடை இறுகி அசைவதை கால்களின் இரு கட்டைவிரல்கள் இறுகி சுழல்வதை கர்ணன் பார்த்தான். “மூடர்கள்” என்றான். “அது அரசர் இயல்பு, மூத்தவரே. ஒ���ுவரை இழிவுபடுத்துவதனூடாக தங்கள் மேன்மையை அவர்கள் நிறுவிக்கொள்கிறார்கள். அவர்கள் இருவருமே தோற்றவர்கள்” என்றான் ஜயத்ரதன். “இவ்விளிவரலுக்கு சில உயர்குடி ஷத்ரியர்கள் புன்னகைப்பார்கள் என்றால் சிறுகுடியினர் அனைவரும் இதை தொடர்வார்கள்.”\nகலிங்கனும் மாளவனும் தங்களுக்குள் ஏதோ சொல்லி சிரிக்க அவந்தியின் விந்தன் “அவர் படைதிரட்டிக் கொண்டிருக்கிறார். இளைய யாதவர் அவருக்கு உதவுவதாக சொல்லியிருக்கிறார் என்று அறிந்தேன். அவர்கள் ஒரு குலம் அல்லவா” என்றான். அனுவிந்தன் உரக்க நகைத்தான். அவனுடன் மேலும் ஷத்ரியர் இணைந்துகொண்டனர். “ஆனால் இளைய யாதவர் தன் மாமனை கொன்றவர். இளைய யாதவர் இவருக்கு மாமன் மகன் அல்லவா” என்றான். அனுவிந்தன் உரக்க நகைத்தான். அவனுடன் மேலும் ஷத்ரியர் இணைந்துகொண்டனர். “ஆனால் இளைய யாதவர் தன் மாமனை கொன்றவர். இளைய யாதவர் இவருக்கு மாமன் மகன் அல்லவா மாமன்குலத்தை அழிப்பது ஒரு அரசச் சடங்காகவே யாதவர்களில் மாறிவிட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.” மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.\nகர்ணன் “எத்தனை பொருளற்ற சொற்கள்” என்றான். “இளிவரல் என்றாலும்கூட அதில் ஒரு நுட்பமோ அழகோ இருக்கலாகாதா” என்றான். “இளிவரல் என்றாலும்கூட அதில் ஒரு நுட்பமோ அழகோ இருக்கலாகாதா” என்றான். ஜயத்ரதன் சிரித்து “அவர்கள் அருந்திய மதுவுக்குப் பிறகு அவர்கள் இத்தனை பேசுவதே வியப்புக்குரியதுதான்” என்றான்.\n“ஆனால் சேதிநாடு ஷத்ரியர்களின் அரசாயிற்றே” என்று கௌசிகி நாட்டு மஹௌஜசன் கேட்டான். “சேதி நாடு ஷத்ரியர்களைவிட மேம்பட்ட குலப்பெருமை கொண்டது. ஷத்ரியர்கள் என்னும் ஈயமும் யாதவர்கள் என்னும் செம்பும் கலந்துருவான வெண்கலம் அது” என்றான் காஷ்மீரநாட்டு லோகிதன். “அவ்வாறென்றால் தேய்த்தால் பொன் போல் ஒளிரும்” என்றான் தென்னகத்து பௌரவன். “ஆம், நாளும் தேய்க்காவிட்டால் களிம்பேறும்” என்று அவனருகே அமர்ந்திருந்த வாதாதிபன் சொன்னான். நகைப்பு அந்தக்கூடமெங்கும் நிறைந்தது.\nசிசுபாலன் எழுந்து அவர்களை நோக்காமல் கூடத்திலிருந்து வெளியே சென்றான். அவன் எழுந்ததுமே சிரிப்புகள் அடங்கி இளிவரல் நிறைந்த முகங்களுடன் நஞ்சு ஒளிவிடும் கண்களுடன் அவர்கள் அவன் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் வாயிலைக் கடந்ததும் மீண்டும் அக்கூடமே வெடித்துச் சி���ித்தது.\nமீண்டும் வேள்விக்கான அவை கூடுவதற்கான மணியோசை கோபுரத்தின் மேல் எழுந்தது. விண்ணில் முட்டி அங்கிருந்து பொழிந்து அனைவர் மேலும் வருடி வழிவது போலிருந்தது அதன் கார்வை. மரநிழல்களிலும் அணிப்பந்தல்களிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வைதிகர்களும், மாளிகைகளில் துயின்ற அரசர்களும் விழித்து முகமும் கைகால்களும் கழுவி மீண்டும் வேள்விக்கூடத்தை நிறைத்தனர்.\nஅதுவரை வேள்விக்கு அவியளித்தவர்கள் எழுந்து புதிய அணியினர் அமர்ந்தனர். ஓய்வெடுத்து மீண்ட தௌம்யர் எழுந்து அவையை வணங்கி “அவையீரே, வைதிகரே, முனிவரே, இந்த ராஜசூயப் பெருவேள்வியின் முதன்மைச் சடங்குகளாகிய வில்கூட்டலும் ரதமோட்டலும் ஆநிரை படைத்தலும் நடைபெறும்” என்று அறிவித்தார். பைலர் சென்று தருமனை வணங்கி வில்குலைக்கும் முதற்சடங்கு நிகழவிருப்பதாக அறிவித்தார். அவர் தலையசைத்து செங்கோலை அருகில் நின்ற ஏவலனிடம் அளித்துவிட்டு எழுந்து அவைமுன் வந்து நின்றார். புதிய மஞ்சள்மூங்கிலால் ஆன வில் ஒன்றை மூன்று வைதிகர் அவர் கையில் அளித்தனர். அதில் மஞ்சள்கொடி சுற்றப்பட்டிருந்தது. பிரம்புக் கொடியால் ஆன நாணை இழுத்துப்பூட்டி மும்முறை மூங்கில் அம்பை தொடுத்து தௌம்யரின் முன் அதை தாழ்த்தி தலைசுண்டி நாணொலி எழுப்பினார் தருமன்.\nஅவர் சென்று தௌம்யரை வில்தாழ்த்தி வணங்க அவர் தர்ப்பையில் கங்கைநீர் தொட்டு தருமன் தலையில் தெளித்து வேதமோதி வாழ்த்தினார். வைதிகர்கள் அவர் மேல் மலர் தூவி வாழ்த்த வில்லுடன் வேள்விச்சாலைக்கு வெளியே சென்றார். அவருடன் நான்கு தம்பியரும் தொடர்ந்தனர். முதல் அம்பை குறிவைத்து மூன்றுமுறை தாழ்த்தி ஏற்றியபின் இந்திரனின் கிழக்குத்திசை நோக்கி எய்தார். கூடிநின்றவர்கள் கைதூக்கி “ஹோ ஹோ\nஎட்டு திசைகளுக்கும் எட்டு அம்புகளை எய்தபின் வில்லுடன் நடந்து அங்கு நின்ற தேரை அடைந்தார். மென்மரத்தாலான சகடங்களும் மூங்கில்தட்டுகளும் கொண்ட அந்த எளிமையான தேர் மலைப்பழங்குடிகளின் வண்டி போலிருந்தது. சௌனகரும் இளைய பாண்டவர் நால்வரும் அவரை வழிநடத்திச் செல்ல, அத்தேரில் ஏறி வில்லுடன் நின்றார்.\nமூன்று வெண்புரவிகள் பூட்டப்பட்ட தேர் வேள்விச்சாலையை மும்முறை சுற்றி வந்தது. தேரில் நின்றபடியே தருமன் ஒவ்வொரு மூலையிலும் அம்பு எய்தார். நான்காவது மூலையில் மர���்தில் கட்டப்பட்டிருந்த அத்தி, மா, வாழை எனும் மூன்றுவகை கனிகளை நோக்கி அவர் அம்புவிட அவற்றை அவிழ்த்து அவர் தேரில் வைத்தனர் ஏவலர்.\nதேரிலிருந்து இறங்கி வில்லுடன் சென்று வேள்விச்சாலைக்கு இடப்பக்கமிருந்த திறந்த பெருமுற்றத்தை அடைந்தார். பாரதவர்ஷமெங்கிலுமிருந்து கவர்ந்துகொண்டு வரப்பட்ட ஆநிரைகள் அங்கே கட்டப்பட்டிருந்தன. மூன்று வீரர்கள் இடையில் புலித்தோலாடையும் உடம்பெங்கும் சாம்பலும் தலையில் பன்றிப்பல்லாலான பிறையும் அணிந்த காட்டாளர்களாக உருமாற்று கொண்டு அவரை எதிர்கொண்டனர். அவர்கள் மூன்று அம்புகளை தருமனை நோக்கி எய்தனர். அவர்கள் கையை வாயில் வைத்து குரவையொலி எழுப்பினர். தருமன் தன் இடையிலிருந்த சங்கை ஊதினார்.\nதருமன் மூன்று அம்புகளை அவர்களை நோக்கி எய்தார். அச்சடங்குப்போர் முடிந்ததும் அவர்கள் மும்முறை நெற்றி நிலம்பட குனிந்து வணங்கி அந்த ஆநிரைகளிலிருந்து குற்றமற்ற சுழிகள் கொண்டதும், செந்நிற மூக்கும் கரிய காம்பும் உடையதுமான பசு ஒன்றை அவரிடம் அளித்தனர். அப்பசுவை ஓட்டியபடி அவர் வேள்விச்சாலை நோக்கி வந்தார். அவருக்குப்பின் தம்பியர் தொடர்ந்தனர்.\nவேள்விச்சாலையிலிருந்த மக்களைக் கண்டு பசு திகைத்து நிற்க ஏவலன் ஒருவன் அதன் கன்றை முன்னால் இழுத்துச் சென்றான். கன்றை நோக்கி நாநீட்டி மூச்செறிந்த பசு தலையைக் குலுக்கியபடி தொடர்ந்து சென்று வேள்விச்சாலைக்கு முன் வந்து நின்றது. அதன் கழுத்தில் வெண்மலர் மாலை சூட்டப்பட்டது. கொம்புகளுக்கு பொற்பூண் அணிவிக்கப்பட்டது. நெற்றியில் பொன்குமிழ் ஆரமும் கழுத்தில் ஒலிக்கும் சிறு மணிமாலையும் சூட்டினர்.\nபசுவின் கன்று அதன் முன் காட்டப்பட்டபின் வேள்விச்சாலைக்குள் கொண்டு சென்று மறைக்கப்பட்டது. ஐயுற்று தயங்கி நின்றபின் பசு மெல்ல உடல் குலுங்க தொடை தசைகள் அதிர காலெடுத்துவைத்து கிழக்கு வாயிலினூடாக வேள்விச் சாலைக்குள் நுழைந்தது. அது உள்ளே நுழைந்ததும் அனைத்து வைதிகரும் வேதக்குரல் ஓங்கி முழங்க அதன் மேல் அரிமஞ்சள் தூவி வாழ்த்தினர். மஞ்சள் மழையில் நனைந்து உடல் சிலிர்த்தபடி பசு நடந்து வேள்விச்சாலை அருகே தயங்கி நின்று “அம்பே” என்றது. நற்தருணம் என்று வைதிகர் வாழ்த்தொலி எழுப்பினர்.\nபசுவை பைலர் வந்து தர்ப்பையில் கங்கைநீர் தொட்டு நெற்றியில் வைத்து ���ாழ்த்தி அழைத்துச் சென்றார். முதல் எரிகுளத்தருகே நிறுத்தப்பட்ட பசுவின் நான்கு காம்புகளில் இருந்தும் பால் கறக்கப்பட்டு ஒரு புதிய பாளைக்குடுவையில் சேர்த்து பின் ஆறு மூங்கில் குவளைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டு ஆறு தழல்களுக்கும் அவியாக்கப்பட்டது. கிழக்கு நோக்கி நிறுத்தப்பட்ட பசுவின் கருவறைவாயிலை வைதிகர் பூசை செய்து வணங்கினர்.\nஅப்பசுவை மஞ்சள் கயிற்றால் கட்டி அரியணைக்கு முன் நின்ற தருமன் அருகே கொண்டுவந்து நிறுத்தினர். அவர் அதன் கயிற்றை வாங்கி கொண்டுசென்று தன் பீடத்தில் அமர்ந்திருந்த தௌம்யரின் அருகே காலடியில் வைத்தார். தௌம்யர் அப்பசுவை கொடையாக பெற்றுக்கொண்டு அவர் தலையில் மஞ்சளரிசி இட்டு வாழ்த்தினார்.\nஆநிரை கொள்ளலில் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்துசேர்ந்த அனைத்துப் பசுக்களும் அங்கிருந்த அந்தணர்களுக்கு வைதிகக்கொடையாக வழங்கப்பட்டன. முதல் நூற்றெட்டு பசுக்களும் தௌம்யரின் குருகுலத்திற்கு அளிக்கப்பட்டன. தௌம்யரின் சார்பில் அவற்றில் ஒரு பசுவின் கயிற்றை அவரது மாணவன் தருமனிடமிருந்து பெற்றுக் கொண்டான். ஒவ்வொரு வைதிகர் குலத்துக்கும் பசு நிரைகள் அளிக்கப்பட்டன. இந்திரப்பிரஸ்தத்தின் இருபத்து மூன்று பெருமுற்றங்களிலும், நகரைச்சூழ்ந்த பன்னிரண்டு குறுங்காடுகளிலுமாக கட்டப்பட்டிருந்த எழுபத்தெட்டாயிரம் பசுக்களும் அங்கிருந்த அந்தணர்களுக்கு கொடையளிக்கப்பட்டன. அந்தணர் எழுந்து தருமனை வாழ்த்தி அவர் குலம் சிறக்க நற்சொல் அளித்தனர்.\nபைலரின் வழிகாட்டலின்படி அன்னம்கொள்ளலுக்காக தருமன் அரியணையிலிருந்து எழுந்து அரசணிகோலத்தில் திரௌபதியுடன் வேள்விப்பந்தலை விட்டு வெளியே வந்தார். அங்கு காத்திருந்த பன்னிரு வேளாண்குடித்தலைவர்கள் அவர்களை வழிநடத்தி அழைத்துச்சென்று வேள்விப்பந்தலுக்கு இடப்பக்கமாக செம்மைப்படுத்தப்பட்டிருந்த சிறிய வயல் அருகே கொண்டு சென்றனர். அங்கு தொல்குடிகள் பயன்படுத்துவது போன்ற ஒற்றைக்கணுவில் செதுக்கி எடுக்கப்பட்ட சிறிய கைமேழி மூங்கில் நுகமும் எருமையின் தொடை எலும்பால் ஆன மண்கிளறியும் மூங்கில் கூடையும் இருந்தன.\nபைலர் வயலருகே தருமனை நிறுத்தி “வளம் பெருகுக விதைகளில் உறங்கும் பிரஜாபதிகள் இதழ்விரியும் காலத்தை கண்டு கொள்க விதைகளில் உறங்கும் பிரஜாபதிகள் ��தழ்விரியும் காலத்தை கண்டு கொள்க அன்னம் அன்னத்தை பிறப்பிக்கட்டும். அன்னம் அன்னத்தை உண்ணட்டும். அன்னம் அன்னத்தை அறியட்டும். அன்னத்தில் உறையும் பிரம்மம் தன் ஆடலை அதில் நிகழ்த்தட்டும். அன்னமென்று இங்கு வந்த அது நிறைவுறட்டும். ஓம் அன்னம் அன்னத்தை பிறப்பிக்கட்டும். அன்னம் அன்னத்தை உண்ணட்டும். அன்னம் அன்னத்தை அறியட்டும். அன்னத்தில் உறையும் பிரம்மம் தன் ஆடலை அதில் நிகழ்த்தட்டும். அன்னமென்று இங்கு வந்த அது நிறைவுறட்டும். ஓம் அவ்வாறே ஆகுக” என்று வாழ்த்தி திரும்பி வேள்விக்கூடத்திற்கு சென்றார்.\nவேளிர்களால் அழைத்துச் செல்லப்பட்ட யுதிஷ்டிரர் தன் மிதியடிகளை கழற்றிவிட்டு மரத்தாலான கைமேழியை எடுத்து கிழக்கு நோக்கி மண்ணில் வைத்தார். அதன் சிறு நுகத்தை அர்ஜுனனும் பீமனும் பற்றிக் கொண்டனர். கரையில் நின்றிருந்த முன்று வைதிகர்கள் வேதச் சொல் உரைக்க அதைக் கேட்டு திரும்பச் சொன்னபடி அவர்கள் நுகத்தைப்பிடித்து இழுத்துச்சென்றனர். தருமன் அவ்வயலை உழுதார். நகுலனும் சகதேவனும் இருபக்கமும் மண் குத்திகளால் நிலத்தைக் கொத்தியபடி உடன் வந்தனர். திரௌபதி மூங்கில் கூடையை இடையில் ஏந்தி அதிலிருந்த வஜ்ரதானிய விதைகளை அள்ளி வலக்கை மலரச்செய்து விதைத்தபடி பின் தொடர்ந்தாள்.\nஏழுமுறை உழுது சுற்றிவந்து விதைத்ததும் அவர்கள் கரையிலேறி ஓரிடத்தில் அமர்ந்தனர். வைதிகர் சொல்லெடுத்தளிக்க “விடாய் அணையாத அன்னையின் வயிறே ஊற்று அணையாத முலைக்கண்களே எங்கள் சித்தங்களில் அறிவாகவும் எங்கள் குல வழிகளில் பணிவாகவும் இங்கு எழுக” என்று வாழ்த்தினர். குலமுறை கூறுவோர் தருமனுக்கு முன்னால் வந்து யயாதியிலிருந்து தொடங்கும் அவரது குலமுறையை வாழ்த்தி ஒவ்வொருவருக்கும் உணவளித்த மண் அவர்களுக்கும் அமுதாகுக என்று வாழ்த்தினர்.\nபன்னிரு ஏவலர் கதிர் முதிர்ந்த வஜ்ரதானியத்தின் செடிகளை அவ்வயலில் நட்டனர். தருமன் தன் துணைவியுடன் மண் கலங்களில் நீரேந்தி வயலுக்குள் இறங்கி அவற்றுக்கு வலக்கை மேல் இடக்கை வைத்து நீர் பாய்ச்சினார். பின்னர் கிழக்கு நோக்கி திரும்பி நின்று “எழுகதிரே, இங்கு அன்னத்திற்கு உயிரூட்டுக அமைந்துள்ள அனைத்திற்குள்ளும் அனலை நிறுத்தி அசைவூட்டுக அமைந்துள்ள அனைத்திற்குள்ளும் அனலை நிறுத்தி அசைவூட்டுக ஒவ்வொன்றிலும் எழும�� தவம் உன்னால் நிறைவுறுக ஒவ்வொன்றிலும் எழும் தவம் உன்னால் நிறைவுறுக\nதொன்மையான முறையில் எருதின் வளைந்த விலா எலும்புகளில் கல்லால் உரசி உருவாக்கப்பட்ட அரம் கொண்ட கதிர் அரிவாளை வேதியரிடமிருந்து பெற்று வயலில் இறங்கி அதைக் கொண்டு அக்கதிர்களை கொய்தார். அவற்றை அவருக்குப் பின்னால் சென்ற திரௌபதி பெற்று தன் கூடையில் நிறைத்தாள். பத்தில் ஒரு பங்கு கதிரை பறவைகளுக்கென நிலத்திலேயே விட்டுவிட்டு கரையேறினர்.\nவரப்பில் நின்று மண் தொட்டு சென்னி சூடி தருமன் “அன்னையே, உன்னிடமிருந்து இவ்வன்னத்தை எடுத்துக் கொள்கிறோம். பெற்றுக் கொண்டவற்றை இம்மண்ணுக்கே திருப்பி அளிப்போம். இங்கு உணவுண்ணும் பூச்சிகள் புழுக்கள் விலங்குகள் அனைவருக்கும் நீ அமுதாகி செல்க உயிர்க்குலங்கள் அனைத்தும் உன்னால் பசியாறுக உயிர்க்குலங்கள் அனைத்தும் உன்னால் பசியாறுக உன்னை வணங்கும் என் சென்னி மீது உன் கருணை கொண்ட கால்கள் அமைக உன்னை வணங்கும் என் சென்னி மீது உன் கருணை கொண்ட கால்கள் அமைக ஆம், அவ்வாறே ஆகுக” என்று வேண்டி திரும்பி நடந்தார். அவர் தோளில் அந்த மேழியும் வலக்கையில் கதிர் அரிவாளும் இருந்தன. கொய்த கதிர்களுடன் திரௌபதி அவருக்குப் பின்னால் செல்ல இளைய பாண்டவர்கள் தொடர்ந்தனர்.\nஅவர்களை வேள்விப்பந்தலருகே எதிர்கொண்ட பைலரும் வைதிகரும் “நிறைகதிர்களுடன் இல்லம் மீளும் குலத்தலைவரே, பெற்றுக் கொண்டவர்கள் திருப்பி அளிக்க கடமைப்பட்டவர்கள். மண் அளிப்பவை அனைத்தும் விண்ணுக்குரியவை என்றுணர்க விண்ணோக்கி எழுகிறது பசுமை. விண்ணோக்கி நா நீட்டி எழுகிறது அனல். விண்ணோக்கி பொருள் திரட்டி எழுகிறது சொல். விண்ணிலுறையும் தெய்வங்களுக்கு மண் அளித்த இவ்வுணவை அளிக்க வருக விண்ணோக்கி எழுகிறது பசுமை. விண்ணோக்கி நா நீட்டி எழுகிறது அனல். விண்ணோக்கி பொருள் திரட்டி எழுகிறது சொல். விண்ணிலுறையும் தெய்வங்களுக்கு மண் அளித்த இவ்வுணவை அளிக்க வருக\nஅவர்கள் வழிகாட்ட தருமனும் துணைவியும் பந்தலுக்குள் சென்று எரிகுளங்களுக்கு நடுவே அமர்ந்தனர். திரௌபதி அவ்வஜ்ரதானியங்களை மென்மரத்தாலான கட்டையாலடித்து உதிர்த்தாள். கையால் அம்மணிகளை கசக்கி பிரித்தெடுத்தாள். மூங்கில் முறத்தில் இட்டு விசிறி, பதரும் உமியும் களைந்து எடுத்த மணிகளை ஐந்து பிரிவாக பிரித்தாள். முதல் பிரிவை தனக்குரிய மூங்கில் நாழியில் இட்டாள். இரண்டாவது பிரிவை அவள் முன் வந்து வணங்கிய வேள்வி நிகழ்த்தும் அந்தணருக்கு அளித்தாள். மூன்றாவது பிரிவை கையில் முழவுடனும் கிணைப்பறையுடனும் விறலியுடன் வந்த பாணன் பெற்றுக்கொண்டான். நான்காவது பிரிவு தென்திசை நோக்கி விலக்கி வைக்கப்பட்டது. ஐந்தாவது பிரிவு தெய்வத்திற்கென சிறு கூடையில் இடப்பட்டது.\nதென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்று ஐம்புலத்தாரும் ஓம்பி அமர்ந்த அவளை தௌம்யர் வாழ்த்தினார். வேள்விக்கென அளிக்கப்பட்ட வஜ்ரதானியம் முப்பத்தியாறு சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு எரிகுளத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு அவியிடப்பட்டது. தௌம்யர் “ஆவும் மண்ணும் அன்னையும் என வந்து நம்மைச்சூழ்ந்து காக்கும் விண்கருணையே இங்கு அனலென்றும் விளங்குக இவை அனைத்தையும் உண்டு எங்கள் மூதாதையருக்கும் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் அளிப்பாயாக அவர்களின் சொற்கள் என்றும் எங்களுடன் நிறைந்திருக்கட்டும் அவர்களின் சொற்கள் என்றும் எங்களுடன் நிறைந்திருக்கட்டும் ஆம், அவ்வாறே ஆகுக” என்று வாழ்த்தினார். “ஓம் ஓம் ஓம்” என்று அவை முழங்கியது.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\nTags: கர்ணன், சிசுபாலன், ஜயத்ரதன், தருமன், திரௌபதி, தௌம்யர், பைலர், ராஜ��ூயம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 61\nமாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203704?ref=archive-feed", "date_download": "2019-06-26T22:46:46Z", "digest": "sha1:MTKK5HBZU536RAWCBB67MHF3DLN4CU6D", "length": 9399, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "இனப் பிரச்சினைக்கு தீர்வு காண ரணில் திடசங்கற்பம்! சுமந்திரன் பச்சைக்கொடி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ�� பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇனப் பிரச்சினைக்கு தீர்வு காண ரணில் திடசங்கற்பம்\nதேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் இறுதிச் சந்தர்ப்பத்தை நாம் தக்க முறையிலும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nபிளவுபடாத நாட்டுக்குள் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை சிங்கள மக்கள் தவறவிடக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் கேட்டபோதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு கூறினார்.\n\"புதிய அரசமைப்பு தொடர்பில் இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் வெளியிடும் கருத்துக்கள் இன ஒற்றுமைக்கு வழிவகுப்பவையாக உள்ளன. அவர்களின் கருத்துக்களை மனதார வரவேற்கின்றோம்.\nபிளவுபடாத நாட்டுக்குள் மூவின மக்களும் ஏற்கும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இந்த அரசு வழங்கியே தீரும்.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.\nநாட்டின் மீதும் மக்கள் மீதும் அக்கறையுள்ள அனைவரும் புதிய அரசமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள்.\nநாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அரசமைப்பு விவகாரம் தொடர்பில் மஹிந்த அணியினர் கருத்துக்களை வெளியிடும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2012/02/18.html?showComment=1330056336346", "date_download": "2019-06-26T23:42:57Z", "digest": "sha1:PKPPO3AYXA6SIRH7N2N24GE4ZHKMDC4Q", "length": 31800, "nlines": 424, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: சிங்கத்தின் சிறுவயதில் - 18!", "raw_content": "\nசிங்கத்தின் சிறுவயதில் - 18\nஒரு சரியான கால இடைவேளையில் நமது காமிக்ஸ்கள் வந்திடுவதில்லை என்பதால்..\"சிங்கத்தின் சிறுவயதில்\" தொடரினை கொஞ்சமாச்சும் முன்னே கொண்டு செல்லுவதற்குள் எனக்குப் பல்செட் மாட்ட வேண்டிய பருவம் வந்திடுமோ என்று தோன்றியது.. (\"அதை முன்னே கொண்டு சென்று என்னத்தை சாதிக்க உத்தேசம் (\"அதை முன்னே கொண்டு சென்று என்னத்தை சாதிக்க உத்தேசம் \" என்று கேள்வி கேட்பவர்களுக்கு அடியேனின் பதில் \"ஒரு ஞே\" முழி தான் )\n18 பாகங்களை எழுதியும் நமது ஆரம்ப காலத்து அனுபவங்கள் - முதல் வருடத்தைத் தாண்டிய பாடைக் காணோம் என்பதால், இந்த வலைப்பதிவு மூலமாகவாது வண்டியை கொஞ்சம் கொஞ்சமாய் நகற்றிடலாமே என்று நினைத்தேன்...\nவரவிருக்கும் லயன் வெளியீடான \"எமனின் தூதன் Dr.7 \" இதழில் இடம்பெற்றிடும் \"சிங்கத்தின் சிறுவயதில்\"-பாகம் 18 -ன் அட்வான்ஸ் copy இதோ..\nவழக்கமாய் சொல்லிடும் \"Happy Reading Folks\" என்று இந்தப் பகுதியினை முடிக்க மாட்டேன்...படித்துப் பார்த்தால் ஏன் என்று புரியும் \nநிச்சயமாக கவலையான விடயம் தான் சார் .இது போல் எனக்கும் ஓர் மோசமான அனுபவம் உண்டு.2 வருட காலத்தில் நண்பர்களிடம்,பழைய புத்தக கடையில் என கடினபட்டு சேர்த்த 200 வரையான அரிய golden age காமிக்ஸ்களை ஒட்டுமொத்தமாக 1995 ஆண்டு யாழ்ப்பான யுத்தத்தால் இழந்தேன்.முக்கியமாக எனது அந்நாளைய கனவு புத்தகங்கள் top10 ஸ்பெஷல்,செஞ்சுரி ஸ்பெஷல் மற்றும் பல.இன்று முடிந்தவரை பல பழைய பதிப்புகளை சேகரித்து விட்டாலும் அந்த அரிய பொக்கிசங்கள் கிடைக்கவில்லை.இன்றும் நினைவில் பசுமையாக உள்ள, காமிக்ஸில் காதல் வர காரணமான அக்கதைகளை தொலைத்த சோகம்இன்றும் என்னிடம் உண்டு.\nச்சே, என்ன ஒரு அனுபவம். எந்த ஒரு புத்தக ஆர்வலருக்கும் இந்த நிலை வரவே கூடாது.\nஎனக்கும் இது போன்ற சூழ்நிலைகள் வைத்ததுண்டு (இந்தியாவுக்குள் மட்டுமே). இன்றுகூட மும்பையில் ஒரு பெட்டிநிறைய புத்தகங்களுடன் என செய்வதென்று தெரியாமல் காத்திருக்கிறேன்\n. அனைத்துமே பழைய புத்தகங்கள் - அவற்றில் காமிக்ஸ் கதைகள் ஓரிரு பக்கங்கள் மட்டுமே. சுமார் முப்பது கிலோ. ஆகையால் அவற்றை வானூர்தியில் கொண்டு செல்லவும் தயக்கம்.\nபேசாமல் இங்கேயே நண்பனின் அறையில் அவற்றை விட்டு வரலாம் என்று நினைத்தாலும் அதிலும் பல சிரமங்கள். என்னுடைய அலுவலகத்திலும் இந்த பெட்டிகளை வைத்துவிட்டு வர முடியாது. பார்க்கலாம், இரவு வரை டைம் இருக்கிறது.\nஇப்போதுதான் இந்த புத்தகங்களுடன் சென்னைக்கு திரும்பினேன். விடுவோமா என்ன\nபுத்தக பார்சல் இப்போது சென்னையில் நண்பரின் அலுவலகத்தில் இருக்கிறது.\nபின்னே, இரவு பனிரெண்டு மணிக்கு மும்பையில் இருந்து வரும்போது முப்பது கிலோ புத்தகங்களுடன் வந்தால் எங்கள் வீட்டில் வரவேற்ப்பு எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாதா என்ன ஆகையால் நாளைக்கோ அல்லது மறுநாளோ அவற்றை வீட்டிற்க்கு சிறிய பெட்டிகளில் கடத்த வேண்டியது தான்.\nகண்டிப்பாக இந்த புத்தகங்களைப்பற்றிய ஒரு பதிவு அடுத்த வார இறுதியில் வரும்.\n//18 பாகங்களை எழுதியும் நமது ஆரம்ப காலத்து அனுபவங்கள் - முதல் வருடத்தைத் தாண்டிய பாடைக் காணோம் என்பதால், இந்த வலைப்பதிவு மூலமாகவாது வண்டியை கொஞ்சம் கொஞ்சமாய் நகற்றிடலாமே என்று நினைத்தேன்...\nவரவிருக்கும் லயன் வெளியீடான \"எமனின் தூதன் Dr.7 \" இதழில் இடம்பெற்றிடும் \"சிங்கத்தின் சிறுவயதில்\"-பாகம் 18 -ன் அட்வான்ஸ் copy இதோ..\nதொடர்ந்து இங்கேயே எழுதுங்கள் சார். பின்னர் வரும் இதழ்களில் அவற்றை தொகுத்து, இணைய வசதி இல்லாதவர்களுக்காக வெளியிடலாம். ஒரு இதழில் இரண்டு பகுதி வந்தாலும் பரவாயில்லை.\nபுத்தகங்களின் இழப்பு என்பது இதயம் வலிக்கும் செயல்தான்.\nஇங்கே நண்பர் அபிஷேக் சொல்லியிருப்பதுபோல...\nயாழ்ப்பாணத்தில் பழைய புத்தகக் கடைகளிலும், சில பெரிய அண்ணன்மார்களிடமும் அதிக பணம் கொடுத்து சேமித்து வைத்திருந்த நூற்றுக்கணக்கான காமிக்ஸ்கள் உள்ளிட்ட புத்தகங்களை இழந்த துக்ககரமான அனுபவம் எனக்கும் இருக்கிறது.\nஎன்ன, என் புத்தகங்கள் களவு போகவில்லை, மாறாக... 1995 இடப் பெயர்வுக்குப் பிறகு மாறுபடியும் 1996இல் ஊர் திரும்பியபோது, வீட்டின் கூரை எறிகணை விழுந்து பிரிந்துபோயிருக்க... என் புத்தக இறாக்கை கீழே விழுந்து பெய்த அடை மழையிலும் அள்ளுப்பட்டு வந்திருந்த சகதியிலும் நனைந்து - காய்ந்து இறுகிப்போய்க் கிடந்தன.\nதூக்கிப் பார்த்தபோது பக்கங்களைப் பிரிக்க முடியவில்லை. மண் அப்பி, பயனில்லாமல் போயிருந்தன. ஆனால், அவற்ற��க்கூட வீசுவதற்கு மனமில்லாமல் சேகரித்து வைத்திருந்தேன்.\nபாடப் புத்தகங்கள் நாசமாகியதுகூட அந்தளவுக்கு வருத்தமளிக்கவில்லை என்பது நிஜம்.\nபொக்கிஷ சேமிப்புக்களை இழந்து நிற்கும் என்னைப் போன்றவர்களுக்கு ஆசிரியரின் மீள் பதிப்பு அறிவிப்புகளே ஆறுதல்.....\n\"Happy Reading Folks\" என்று ஆசிரியர் சொல்லாமல் விட்டது நியாயமே\nஇழப்புக்கள் ஏராளம் நண்பர்களே. அவைபற்றிப் பேச இது சரியான இடம் அல்ல. புத்தகங்கள் அவற்றிலும் காமிக்ஸ்களின் இழப்புக்கள் பற்றி மட்டுமே இங்கே கதைப்பது நியாயமாகும்.\nமனக்காயங்களை ஆற்றும் அரிய மருந்தாக காமிக்ஸ்களையும் சொல்லலாம். இங்கிருப்போருக்கும் நம் லயன், முத்து காமிக்ஸ்களைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் இருக்கிறோம். அதற்கு ஆசிரியரும் மனம் வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.\nஉங்களது அன்பான, கனிவான வார்த்தைகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் எமக்கு இருக்குமென்று நம்புகிறோம்.\nஹாட் லயன் வரும் முன்னே .................லயன் காமிக்ஸ் வரும் பின்னே ................\nநண்பரே, புத்தகங்களுடன் சென்னைக்கு திரும்பி விட்டேன். நாளைக்கோ அல்லது பிறகோ அந்த புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\nவாவ், நம்ம சென்சார் போர்டை விட பெரிய கத்தரியாய் போட்டு இருக்கிறீர்கள் ;)\nவியாபார நோக்கத்தில் பார்க்கும் பொழுது இது ஒரு சரியான செயலே. ஆனாலும் அந்த நிமிடம் நமது மனதில் ஏற்படும் சஞ்சலம் எழுத்தில் வடிக்க முடியாது. இன்று வரை நமது காமிக்ஸ் இதழ்களை சில பெட்டிகளில் போட்டு பராமரித்து வருகிறேன். இந்த நிமிடம் வரை அதனை எங்கு கொண்டு சென்றாலும் ஒரு சுகமான சுமையாகத்தான் தெரிகிறது.\nஎன்னுடைய அனுபவம்: எனக்கு நடுநீசி கள்வன் மூலம் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் உருவெடுத்தது. 1996 கோவில் கொண்ட மாநகரில் காமிக்ஸ் தேடி கடைகடையாய் அலைந்த போது கிடைத்த நண்பர்கள், இஸ்ம...ல், பிர..., கணே..... , ராஜா..... நாங்கள் காமிக்ஸ் செகரிப்புக்கென்று டார்கெட் வைத்திருந்தோம். தினமும் ஒரு பழைய காமிக்ஸ் எப்படியாவது வாங்கிவிடுவதேன்பது, அது எப்படி என்றால் யாரையாவது ஏமாற்றியாவது ஒரு காமிக்ஸ் தினமும் சேர்த்து விட வேண்டும், அந்த நேரம் பொற்காலம் என்று சொல்லலாம், சிறிது முயற்சி செய்து தினமும் அலைந்தால் பழைய புத்தக கடையில் காமிக்ஸ் அள்ளிவிடலாம்(தி���ில், முத்து , மேத்தா, லைன், மிநிலியன் .. etc ), பிரபு ஸ்கூல் முடிந்தவுடன் நேராக பழைய புத்தக கடை சென்று காமிக்ஸ் அள்ளிக்கொண்டு வந்து விடுவான், அதை பார்த்து நாங்களும் வெறியாய் வெயிலில் அலைவோம்.\nஒரு முறை கணே... வீட்டில் காமிக்ஸ் கலேக்ஸியன் திருடு போய் விட்டது, ஆனால் பணம் நூறு ருபாய் அப்படியே இருந்தது, இதை வைத்து ஆராய்ந்ததில் ராஜா தான் கணே... வீட்டின் கதவை உடைத்து காமிக்ஸ் திருடினான் என்பது தெரிந்து, மாசாக சென்று ராஜா... அடித்தும் அவன் நிஜத்தை கூறவில்லை, எப்போதும் என் நண்பர்களுக்கே காமிக்ஸ் கிடைக்கும், எனக்கோ ம்ம்.. .\nநானும் விடாமல் முயற்சி செய்வேன், ஒரு முறை ஏகப்பட்ட பழைய காமிக்ஸ் கலேக்ஸியன் சுமார் 200 புக்ஸ், வைரஸ் க்ஸ், கொரில்லா சாம்ராஜ்யம்..போன்று வைத்துகொண்டு ஒரு முதியவர் விற்றிருந்தார், என்னிடமோ வெறும் பத்து ருபாய், அவரிடம் பேரம் பேசி ஒரு புத்தகம் 8 ருபாய் என்று முடித்தேன், ஒருவழியாக பணம் தேற்றி வந்து அவரிடம் விசாரித்தால் யாரோ ஒரு வெளி ஊருகாரர் வந்து வாங்கிசென்றதாக கூறிவிட்டார், எனக்கோ ......... அதன் பிறகு காமிக்ஸ் மீது இருந்த ஆசை வெறியாய் மாறியது, அதன் பிறகு வெற்றி தான். யாராவது ஒரு நண்பன் காமிக்ஸ் இந்த ஊரில் கிடைகின்றது என்று சொன்னால் உடனே கிளம்பிவிடுவது- National Treasure படம் போல, அதை தொடர்ந்து காமிக்ஸ் conversions தான். நண்பன் பிர...,விடம் நெடுநாளாக பேரம் பேசி 140 காமிக்ஸ் புக்ஸ் பெற்றது, மீனா... பெயர் கொண்ட பழைய புக் ஸ்டாலில் சுமார் 100 புக்ஸ் பெற்றது, இன்சூரன்ஸ் யஜெண்டின் மனம் மாற்றி மினிலைன் collections பெற்றது, காமாட்சி புக் ஸ்டாலில் மொத்தமாக இந்த்ரஜால் மற்றும் லைன் காமிக்ஸ் 160 புக்ஸ் லாட்டரி அடித்தது, நண்பன் ராஜா....விற்கு தெரியாமல் காமிக்ஸ் இடுப்பில் சொருகியது, ஆனால் இன்றும் இஸ்ம...ல் மட்டும் காமிக்ஸ் வைத்துகொண்டு தராமல் என்றாவது ஒருநாள் அது பெரும் அறியபொகிசம் என்று சொல்லுவான்... இப்போதைக்கு விடைபெறுகிறேன், மீண்டும் விரைவில் வருவேன்.\nநேரில் பார்க்காமலேயே பெயரை மட்டும் கொண்டு மனதளவில் நட்பை உருவாக்கி,பல லட்சக்கனக்கான நெஞ்ஜங்களை கொள்ளையடித்துவளைத்துப் போட்ட பெருமை உங்களுக்கு உண்டு.\nஅதில் சந்தோஷமாக சிக்கிக்கொண்ட பெருமையும் எங்களுக்குண்டு.\nடியர் ஜோல்னா பையா இத்தனை புக் சேர்ர்க்க குறைந்தது இருபது ஆண்டுகளாவது தே��ை படுமே ................\nஆம், சுமார் 15 வருடங்கள்.\nஎன் மகன் +2 படிக்கிறான். Lion comeback Special ல் கலர் மற்றும் உயர்தர தாளில் வெளியான கதைகளை மட்டும் புத்தகம் கிடைத்த அன்றே படித்து விட்டான். மற்ற புத்தகங்களை படிக்கவில்லை. இன்றைய தலைமுறையின் ரசனைக்கு ஒரு துளி.\n தமிழில் வாசிப்பதையும் ,எழுதுவதையும் ரசித்துச் செய்திடும் பட்சத்தில் எல்லாமே சுலபம் தானே \nஇதுவரை வந்த சிங்கத்தின் சிறுவயதில் இங்கே பதிப்பிட்டால் நலம். நான் விரும்பி படிப்பதில் இதுவும் ஒன்று.\nசிங்கத்தின் சிறுவயதில் - 18\nகைவசம் உள்ள முந்தைய இதழ்களின் லிஸ்ட் \n\"தலைவாங்கிக் குரங்கு\" -- மீண்டும் \nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, சின்னதொரு வேண்டுகோளுடன் ஆரம்பிக்கட்டுமா all இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/foods", "date_download": "2019-06-26T22:16:45Z", "digest": "sha1:I2XXV334E2ZGQY55OSVAEWUYAXJTBM62", "length": 12567, "nlines": 429, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - Foods", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nமுக்கியமாக விளையாட்டு வீரர்கள்.ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது.மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.\nசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும்.\nஉண்பதற்குரிய வேர்காய் இனத்தைச் சேர்ந்தது முள்ளங்கி. சமைப்பதற்கேற்ற முள்ளங்கி எது முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் ...\nதடியங்காய் (winter melon) 2 கப், தட்டைப்பயறு/பெறும்பயறு - 1 கப், கட்டிதேங்காய்ப்பால் - 1/2 கப் , உப்பு - தேவையான அளவு\nசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும்.\nதேவையான பொருட்கள்: ஏத்தன் பழம்/ நேந்திரன் பழம் ( நல்ல பழுத்தது) - 2,\nதேவையான‌ பொருட்க‌ள்: கோதுமை ர‌வை - 1 க‌ப், தேங்காய் துருவ‌ல் - 1 க‌ப்,\nதடியங்காய் (winter melon) 2 கப், தட்டைப்பயறு/பெறும்பயறு - 1 கப், கட்டிதேங்காய்ப்பால் - 1/2 கப் , உப்பு - தேவையான அளவு\nதேவையான பொருட்கள்: இட்லி அரிசி - 1 கப், கடலை பருப்பு - 1/2 கப்,\nதுருவிய தேங்காய் - 1 1/2 கப்,\nமுக்கியமாக விளையாட்டு வீரர்கள்.ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது.மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.\nஉண்பதற்குரிய வேர்காய் இனத்தைச் சேர்ந்தது முள்ளங்கி. சமைப்பதற்கேற்ற முள்ளங்கி எது முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் ...\nதேவையான பொருட்கள் : அரிசி - 1 கப்,துவரம் பருப்பு - 1/2 கப்,கத்திரிக்காய் - 1 சதுரமாக வெட்டியது\nதேவையான பொருட்கள் : கடலை பருப்பு - 2 கப், காய்ந்த மிளகாய் - 2, பூண்டு - 3 பல், இஞ்சி - ஒரு சின்ன நெல்லிக்காய்\nகன்னியாகுமரி மாவட்டத்துல தீபாவளி மட்டுமில்ல... திருமணம், மறுவீடு, வளைகாப்புனு எல்லா விசேஷங்கள்லயும் முந்திரிக் கொத்துக்கு முக்கிய இடம் உண்டு.\nதேவையான பொருட்கள்: சக்கா (Jack fruit) (பொடியாக வெட்டியது) - 2 கப், சர்க்கரை - 3/4 கப்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-11-35/31215-2015-10-13-14-51-38", "date_download": "2019-06-26T22:46:48Z", "digest": "sha1:A5N5P3FXAKFRJYFYPJHJ35YVQIOJTCAZ", "length": 8161, "nlines": 94, "source_domain": "periyarwritings.org", "title": "சாரதா சட்டத் ��ிருத்த மசோதா லண்டனில் ஆதரவு", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசாரதா சட்டத் திருத்த மசோதா லண்டனில் ஆதரவு\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇந்து மதம் 2 காந்தி 1 பார்ப்பனர்கள் 3 இராஜாஜி 1 தாழ்த்தப்பட்டோர் 1 கல்வி 1 காங்கிரஸ் 3 விடுதலை இதழ் 3 குடிஅரசு இதழ் 7\nசாரதா சட்டத் திருத்த மசோதா லண்டனில் ஆதரவு\nஇந்திய சட்ட சபையில் கொண்டு வரப்பட்டிருக்கும் சாரதா சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து, பிரிட்டிஷ் காமண்வெல்த்து லீக் சார்பாக லார்டு லோதியன், வைகொண்டஸ் ஆஸ்டர் உள்ளிட்ட 9 பிரபலஸ்தர்கள் \"லண்டன் டைம்ஸ்\" பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த திருத்த மசோதா மிகவும் அவசியமான தென்றும் தற்கால சாரதா சட்டத்தினால் அது விரும்பிய பலன் ஏற்படவில்லையென்றும் இந்தியச் சட்டசபை அந்த மசோதாவை கட்டாயம் நிறைவேற்றி வைக்க வேண்டுமென்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nலண்டனில் இருக்கும் பிரபலஸ்தர்கள் சாரதா சட்ட திருத்த மசோதா விஷயத்தில் மிக்க சிரத்தை காட்டுகிறார்கள். ஆனால் இந்தியாவின் ஏக பிரதிநிதி ஸ்தாபனம் என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸோ, பிரஸ்தாப மசோதா விஷயமாக மௌனஞ் சாதித்தே வருகிறது. இப்பொழுது இந்திய சட்ட சபையில் ராவ் பகதூர் எம்.ஸி. ராஜாவின் ஒடுக்கப்பட்டோர் சிவில் உரிமைப் பாதுகாப்பு மசோதாவும், டாக்டர் தசமுகரின் மாதர் வார்சுரிமை மசோதாவும், பிரஸ்தாப சாரதா சட்டத் திருத்த மசோதாவும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த மூன்றும் சமூகச் சீர்திருத்த மசோதாக்கள். தென்னாட்டிலே மாதந் தவறாமல் காங்கிரஸ் மகாநாடுகளும் நாள் தவறாமல் காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் þ மசோதாக்களை ஆதரித்து ஒரு தீர்மானமாவது நிறைவேற்றப்படவில்லை. பத்திரிகைகளில் அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் தோழர் சத்தியமூர்த்தி கூட þ மசோதாக்களை ஆதரித்து ஒரு வரி கூட பத்திரிகைகளுக்கு எழுதவில்லை. ராவ்பகதூர் எம்.சி. ராஜாவின் மசோதாவை ஆதரிக்கிறீரா அல்லது எதிர்க்கிறீரா என ஒரு ஒடுக்கப்பட்ட சகோதரர் தோழர் சத்தியமூர்த்திக்கு எழுதிய ஒரு பகிரங்கக் கடிதத்துக்கும் தோழர் சத்தியமூர்த்தி இந்நிமிஷம் வரைப் பதிலளிக்கவில்லை. இத்தியாதி காரணங்களினால் காங்கிரஸ் வைதீகர் ஸ்தாபனம் பார்ப்பனக் கோட்டை என்பது விளங்கவில்லையா\nகுடி அரசு பத்திராதிபர் குறிப்பு 16.08.1936\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110222", "date_download": "2019-06-26T22:20:22Z", "digest": "sha1:XQV5A2CRRWJBX5KU3GB32DASATZ3V5EX", "length": 14167, "nlines": 53, "source_domain": "tamil.adaderana.lk", "title": "புதிய அரசியல் யாப்பு நியாயமானதாயின் எமது மக்கள் தமது ஆதரவளிப்பார்கள்", "raw_content": "\nபுதிய அரசியல் யாப்பு நியாயமானதாயின் எமது மக்கள் தமது ஆதரவளிப்பார்கள்\nஇலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்தார்.\nநாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் உறுப்பினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ளமையையும் எடுத்துக்காட்டினார்.\nமேலும் பதிலளித்த இரா.சம்பந்தன், அரசாங்கத்தினை மீளக் கொண்டுவருவதற்கு நாம் வழங்கிய ஆதரவு கொள்கை அடிப்படையிலானதாகும் என்றும் நாடானது ஒரு பிரதமரோ அரசாங்கமோ இல்லாத ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்தபோது நாட்டு பொருளாதாரத்திற்கும் நிறுவனங்களின் சுமுகமான செயற்பாடுகளுக்கும் ஏற்படவிருந்த பாதக விளைவுகளை தடுக்கும் முகமாகவே அரசாங்கத்தினை மீள கொண்டு வருவதற்கான ஆதரவினை கொடுத்ததாகவும் தெரிவித்தார்.\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள், கடந்த டிசம்பர் 7ம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபு யாப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதிக்கு முன்பதாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்��ார்.\nமேலும் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், புதிய அரசியல் யாப்பானது நாடு ஒருமித்ததாகவும் பிரிக்கப்பட முடியாததாகவும் இருப்பதனை உறுதி செய்யும் ஒன்றாக அமையும் அதே சந்தர்ப்பத்தில் மக்களும் பிராந்திய/ மாகாண அரசாங்கங்களும் தமது வாழ்வில் தொடர்புடைய அன்றாட விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப் பகிர்வினையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nமேலும் ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படுகின்ற போது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் தமது ஆதரவினை கொடுப்பார்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.\n13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்து பதவிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் அரசியல் யாப்பில் முன்னேற்றத்தினை கொண்டுவருவதற்கு பல்வேறு கருமங்களை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்த இரா.சம்பந்தன், ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க அறிக்கை, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் 2000ம் ஆண்டு அறிக்கை மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அனைத்து கட்சி தெரிவுக்குழு மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அறிக்கை போன்றன அரசியல் யாப்பிற்கு அதிகளவு முன்னேற்றங்களை பரிந்துரைந்திருந்தன எனவும் தெரிவித்தார்.\nகடந்த முப்பது வருடங்களாக பல்வேறு கருமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை நாட்டின் நன்மை கருதி நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார். மேலும் நான் நியாயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன். ஏனெனில் இது எனது நாடு இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்பது எனது விருப்பம் எனவே என்னால் நம்பிக்கையற்றவனாக இருக்க முடியாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வியொன்றிற்கு பதிலளித்த கௌரவ சுமந்திரன், தீவிரவாத போக்குடைய புலம்பெயர் சமூகம் மிக சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளனர் என தெரிவித்த அதேவேளை இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மையான பு��ம்பெயர் சமூகம் தமது ஆதரவினை வழங்கும் எனவும் தெரிவித்தார்.\nமேலும் கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் நாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தெரிவித்த இரா சம்பந்தன் இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அத்தகைய கடும்போக்காளர்களை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என்பதனையும் சுட்டிக்காட்டினார். காணி விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் நாங்கள் அரசாங்கத்தினால் பிரதேசங்களின் இன விகிதாசாரத்தில் மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் குடியமர்வுகளை எதிர்க்கிறோம் மாறாக இயற்கையாக மக்கள் குடியமர்வதனை எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.\nமேலும் தமிழ் பேசும் மக்கள் தமது நிலத்தினையும் கலாச்சாரத்தினையும் பேணுவதில் மிகவும் உள்ளார்ந்த அக்கறை கொண்டவர்கள் என்பதனையும் வலியுறுத்தினார்.\nஇந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜெப்ரி வான் ஓர்டன், 2009இற்கு பின்னர் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கு அதிகளவு வெளிநாட்டு உதவி கிடைக்கும் என தான் எதிர்பார்த்ததாகவும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொள்ளாமையினையிட்டு தாம் கவலை அடைவதாகவும் தெரிவித்தார்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110376&mode=lead", "date_download": "2019-06-26T22:56:55Z", "digest": "sha1:PWIGYZCIF4TP7F3LBWLZHGGSQVOSC4UJ", "length": 3771, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அமைச்சரவை அந்தஸ்து அற்ற இரு அமைச்சர்கள் பதவியேற்பு", "raw_content": "\nஅமைச்சரவை அந்தஸ்து அற்ற இரு அமைச்சர்கள் பதவியேற்பு\nவிசேட பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஇதேவேளை, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரவீந்திர அமரவீரவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nமேலும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப்வும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஇவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/03/tnpsc-general-tamil-important-questions-download-_10.html", "date_download": "2019-06-26T22:03:47Z", "digest": "sha1:UNLU7FWWRW45KH63BEVWBX6K5MRFKHT6", "length": 28729, "nlines": 232, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC 200 General Tamil Important Questions Download - 3 - TNPSC Master", "raw_content": "\nTNPSC Group 2, Group 4 தேர்வுக்கான பொதுத்தமிழ்\n200 - முக்கிய வினாக்கள்\n1. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்\n2. ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469\n3. ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா\n4. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்\n5. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை\n6. ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6\n7. ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா\n8. ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை\n9. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்\n10.ஐந்��ிணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்\n11.ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்\n12.ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்\n13.ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .\n14.ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்\n15. ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்\n16. ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா\n17. ஒரு நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்\n18. ஒரு புளியமரத்தின் கதை நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி\n19. ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா\n20. ஒருபிடி சோறு - சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்\n21. ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி\n22. ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை\n23. ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி\n24. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்\n25. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு\n26. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்\n27. ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை\n28. ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா\n29. ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ\n30. ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி\n31. கங்கை மைந்தன் – தருமன்\n32. கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு\n33. கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்\n34. கடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 449\n35. கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 49\n36. கடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 1850\n37. கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை\n38. கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்\n39. கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா\n40. கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா\n41. கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா\n42. கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்\n43. கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு\n44. கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா\n45. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் - இராமவதாரம்\n46. கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்\n47. கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்\n48. கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்\n49. கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்\n50. கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை\n51. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்\n52. கரந்தை - ஆநிரை மீட்டல்\n53. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ\n54. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்\n55. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்\n56. கருப்பு மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன்\n57. கல்கியின் முதல் நாவல் - விமலா\n58. கலம்பக உறுப்புகள் - 18\n59. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்\n60. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்\n61. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்\n62. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்\n63. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்\n64. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்\n65. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா\n66. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா\n67. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்\n68. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150\n69. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா\n70. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்\n71. கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்\n72. கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை\n73. கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை\n74. கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்\n75. கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை\n76. கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்\n77. கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை\n78. கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி\n79. கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்\n80. கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல் மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா\n81. கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல் மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக மொழி\n82. கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்\n83. கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்\n84. கவிராஜன் கதையாசிரியர் - வைரமுத்து\n85. கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை\n86. கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோ��ாலன்\n87. கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி\n88. கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்\n89. கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்\n90. கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்\n91. காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்\n92. காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்\n93. காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்\n94. காந்தியக் கவிஞர் - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை\n95. காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்\n96. காரி (கலுழ்ம்) – காரிக்குருவி\n97. காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை\n98. காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்\n99. காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்\n100. காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்\n101. கிரவுஞ்சம் என்பது – பறவை\n102. கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ -1750\n103. கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி\n104. கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்\n105. குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்\n106. குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்\n107. குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72\n108. குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி\n109. குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்\n110. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்\n111. குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்\n112. குறிஞ்சிக் கிழவன் - முருகன்\n113. குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி\n114. குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்\n115. குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்\n116. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்\n117. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400\n118. குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்\n119. குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309\n120. குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம் பெறும் புலவர்கள் – 18 பேர்\n121. குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்\n– குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்\n122. குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்\n123. குறுந்தொகைய��ன் அடிவரையறை – 4 -8 அடிகள்\n124. குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440\n125. குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ\n126. குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205\n127. கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர் - அடியார்க்கு நல்லார்\n128. கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்\n129. கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்\n130. கைவல்ய நவ நீதம் எழுதியவர் - தாண்டவராயர்\n131. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் – இறையனார்\n132. கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை\n133. கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்\n134. கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு\n135. கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்\n136. கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி\n137. சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்\n138. சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்\n139. சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்\n140. சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை\n141. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368\n142. சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.\n143. சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்\n144. சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்\n145. சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்\n146. சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்\n147. சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்\n148. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30\n149. சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்\n150. சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று\n151. சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்\n152. சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்\n153. சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்\n154. சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர்\n155. சதுரகராதி ஆசிரியர் - வீரமாமுனிவர்\n156. சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்\n157. சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா\n158. சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம்\n159. சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914\n160. சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்\n161. சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்\n162. சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் - மாயூரம் வேத நாயகர்\n163. சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்\n164. சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்\n165. சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்\n166. சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்\n167. சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்\n168. சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி\n169. சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்\n170. சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்\n171. சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்\n172. சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்\n173. சிவப்பு ரிக்‌ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்\n174. சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64\n175. சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்\n176. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்\n177. சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்\n178. சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்\n179. சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை\n180. சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்\n181. சிறுமுதுக்குறைவி – கண்ணகி\n182. சின்ன சங்கரன் கதையாசிரியர் - பாரதியார்\n183. சின்னூல் எனப்படுவது - நேமி நாதம்\n184. சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு - 1705\n185. சீகாழிக்கோவை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்\n186. சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்\n187. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க\n188. சீறாப்புராணம் ஆசிரியர் - உமறுப்புலவர்\n189. சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975\n190. சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர் – மு.கதிரேசன் செட்டியார்\n191. சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்\n192. சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்\n193. சுமைதாங்கி ஆசிரியர் – நா.பாண்டுரங்கன்\n194. சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி\n195. சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன்\n196. சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்\n197. சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்\n198. சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்\n199. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் - மண்டல புருடர்\n200. செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_20.html", "date_download": "2019-06-26T22:02:37Z", "digest": "sha1:BJX3VMUOWEJJHWKFIKPTON2BIJZB74VX", "length": 6260, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "சகோதரர்களுக்கிடையில் கத்திக்குத்து; இளைய சகோதரன் பலி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Ampara East சகோதரர்களுக்கிடையில் கத்திக்குத்து; இளைய சகோதரன் பலி\nசகோதரர்களுக்கிடையில் கத்திக்குத்து; இளைய சகோதரன் பலி\nஅம்பாறை, பொத்துவில், அறும்பைப் பிரதேசத்தில் சகோதரரின் கத்திக்குத்துக்கு இலக்காகி, 24 வயது இளைஞர் ஒருவர், நேற்றிரவு (03ம் திகதி) 10 மணியளவில் உயிரிழந்துள்ளாரெனப் பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுடும்பத் தகராறு காரணமாக குறித்த சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில், தம்பியே குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.\nபொத்துவில் 05ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இப்றாஹிம் முஹம்மது ஜெலீல் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.\nசந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் சடலம், பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பாக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_21.html", "date_download": "2019-06-26T21:55:30Z", "digest": "sha1:V25M3SE2ZYX5SKDBXKN2ECL3Q6RQVT2M", "length": 9718, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "யுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East யுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள்\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள்\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வன பரிபாலனத் திணைக்களக் காணி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படுமென, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று(15) நடைபெற்ற காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் ஜனாதிபதி செயலணி சம்பந்தமான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில், கிழக்கு மாகாணத்தில் மக்களுக்குத் தேவையான காணிகளை, வன பரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் ஆகியன, வர்த்தமானி பிரகடனம மூலம் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.\nஅந்தப் பிரதேச மக்கள், கால் நடைகள் இறப்பு, இருப்பிடப் பிரச்சினை, மேய்ச்சல் தரைப் பிரச்சினை, மீள்குடியேற்றப் பிரச்சினை, விவசாயத்துக்கான காணிகள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.\nஆகவே, இவைகள் தொடர்ப���ல் உடனடியாக பிரதேச செயலக மட்டத்தில் அறிக்கைகளைப் பெற்று, மாவட்ட செயலகத்தின் சிபார்சுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தேசிய செயலணிக்குச் சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nமேய்ச்சல்தரை விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடையாளங் காணப்பட்டுள்ள காணிகளை உடனடியாக வன பரிபாலன திணைக்களத்தினர் நேரடியான கள விஜயங்களை மேற்கொண்டு, ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.\nயுத்த காலங்களில் குடியேறிய மக்களுக்கு சலுகை காட்டப்படும். அவர்களுக்கான காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதற்குப் பின்னர்தான் ஏனைய தேவைகளுக்கு காணிகளைப் பயன்படுத்தும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.\nஇந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான MSS அமீர் அலி, அலிஸாஹிர் மொளலானா , பாராளுமன்ற உறுப்பினர்களான s சிறிநேசன், S . யோகஸ்வரன் ,அரசாங்க அதிபர் உதயகுமார் ,வன பரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் பரிபாலன திணைக்களம், தொல் பொருள் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் ஆகியவற்றினுடைய தலைவர்கள் மாவாட்ட பிரதேச செயலாளர்கள் , உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் க��ந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/safe-web-using/", "date_download": "2019-06-26T23:06:09Z", "digest": "sha1:PXOT75H3KDVIRGKMQ3A3DX6PQMVOBVPM", "length": 25079, "nlines": 264, "source_domain": "hosuronline.com", "title": "தகவல் திரட்டு -பவர்களுக்கு பலியாகாதீர்கள், எச்சரிக்கை", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு கணிணியியல் ஊடுருவல் தகவல் திரட்டுபவர்களுக்கு பலியாகாதீர்கள், இணையத்தில் எச்சரிக்கை தேவை\nதகவல் திரட்டுபவர்களுக்கு பலியாகாதீர்கள், இணையத்தில் எச்சரிக்கை தேவை\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 29, 2019\nதகவல் திரட்டு Data Mining\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்\nதகவல் திரட்டு -பவர்களுக்கு பலியாகாதீர்கள், இணையத்தில் எச்சரிக்கை தேவை\nகூகுள், அமேசான் மற்றும் ஃபேஸ்புக், எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் முதல் குறிக்கோள், உங்களை பற்றிய தனிபயன் தகவல்களை திரட்டுவது.\nகூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவரான செர்சி பிரின், 1999ஆம் ஆண்டு வாக்கில், ஒரு நுட்ப வல்லுனர் மாநாட்டில் பேசும் போது, விலையில்லாமல் தாங்கள் பல தொண்டுகளை வழங்குவது, பயனர்களின் தகவல் திரட்டுவதற்குத்தான் என்றும், இந்த திரட்டப்பட்ட தகவல்கள் தான் வரும் ஆண்டுகளின் தொழில் முதலீடாக இருக்கும் என்றும் பேசினார்.\nஅன்றைய சூழலில், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது யாருக்கும் புலப்படவில்லை.\nஇன்றைக்கு, உலகளவில், பெரும் தகவல் திரட்டும் நிறுவனமாக கூகுள் உள்ளது.\nநீங்கள் ஆன்டிராய்டு திறன் பேசி பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் திறன் பேசியில் இருந்து, தங்களின் தனி நபர் தகவல்கள் சுமார் 11.5 mb அளவிற்கு நாள் ஒன்றிற்கு கூகுள் நிறுவனம் திரட்டுகிறது.\nதனிநபர் தகவல் என்றால் என்ன\nஅப்படி அவர்கள் உங்களின் தனி தகவல்களை திரட்டி என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கு முன், உங்கள் தனிநபர் தகவல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nபிறந்த நாள், திங்கள், ஆண்டு\nபிறந்த ஊர் / வாழும் ஊர்\nநீங்கள் பிறருடன் என்ன உரையாடுகிறீர்கள் என்ற தகவல்\nஎங்கெல்லாம் சென்று வருகிறீர்கள், செல்லும் இடங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்\nமின்னஞ்சல், சமூக ஊடகங்களில் உங்களின் உரையாடல்கள்\nமேற்சொன்ன இந்த தகவல்கள் தான் உங்களின் தனி நபர் தகவல்கள்.\nதனி நபர் தகவல்களை திரட்டி என்ன பயன்\nஒரு பெரிய ஊரில், மாநிலத்தில், நாட்டில் உள்ள தனி நபர் தகவல்கள் ��ுழுமையான கிடைத்தால், நாட்டில், எந்த பகுதியில் யாரிடம் என்ன பொருள் விற்கலாம் என்பதை கணக்கிடமுடியும்.\nகணக்கிட்டபின், யாரை இலக்காக வைத்து விளம்பரம் செய்தால், அந்த பொருளை வாங்குவார் என திட்டமிடலாம். தேவையற்ற பொருட்களை தலையில் கட்டிவிடலாம்.\nமறைமுக விளம்பரங்கள், செய்தி தொகுப்புகளை வழங்குதல் மற்றும் பல கமுக்கமான உளவியல் நடைமுறைகளை பின்பற்றி, அந்த சமூகத்தின் சிந்தனை, செயல், சொல் அனைத்திலும் தனது திட்டங்களை புகுத்திவிடலாம்.\nஅரசியல் தலையீடுகளும் செய்யலாம். ஆட்சி மாற்றங்களையும் செய்யலாம்.\nஇப்பொழுது, ஃபேஸ்புக்கில் ஒரு 10 ஆண்டு அறைக்கூவல் என்ற ஒரு வகை விளையாட்டு போன்ற ஒன்று புகுத்தப்பட்டுள்ளது.\nஅதாவது, நமது 10 ஆண்டுகளுக்கு முந்தைய படம் ஒன்றுடன், நாம் இன்று எப்படி இருக்கிறோம் என்ற படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றுவது.\nநமக்கு இது ஒரு விளையாட்டாக தோன்றலாம். ஆனால், உண்மையில், இது ஃபேஸ்புக் நிறுவனத்தால் பல கோடி பயன்பாட்டாளர்களின் முகமாற்ற அடையாளம் சார்ந்த தரவுகளை திரட்டி, முகமறிதல் (Face Recognition) என்கிற செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு செய்யப்படும் சூழ்ச்சி\nஇந்த தொழில் நுட்பத்தின் மூலம், நீங்கள் ஒரு கடைக்குள் நுழைகிறீர்கள் என்றால், கடைக்காரர் நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், என்ன பொருளாதார பின்னனி, கல்வி தகுதி என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவலையும் கொண்டு உங்களிடம் எந்த பொருளை விற்கலாம், என்ன விலையில் விற்கலாம் என்பது முதற்கொண்டு முடிவெடுக்க முடியும்.\nதிறன் கருவிகளும் தகவல் திரட்டிகளும்\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் திறன் பேசியின் ஒலிவாங்கியை உங்கள் அனுமதியோ, உணர்வோ இல்லாமல் இயக்கி, நீங்கள் மக்களிடம் என்ன பேசுகிறீர்கள், அலுவலகத்தில் என்ன உரையாடுகிறீர்கள், வீட்டில் என்ன உரையாடுகிறீர்கள் என கேட்க முடியும்.\nவீட்டின் வாழ்வறையில் வைக்கப்பட்டுள்ள திறன் தொலைக்காட்சி பெட்டியின் ஒலி பெருக்கியை ஒலி வாங்கியாக பயன்படுத்தி, நீங்கள் குடும்பத்துடன் என்ன உரையாடுகிறீர்கள் என கேட்க முடியும்.\nமொத்த உரையாடல் தேவை இல்லை என்றால், எதாவது ஒரு குறிச் சொல் பேசினால் மட்டும், செயற்கை அறிவாற்றல் கொண்டு ஒலி வாங்கியை இயக்கி, அந்த குறிச் சொல் தொடர்பான உரையாடல் என்ன என்பதை திரட்ட முடியும்.\nமுந்தைய கட்டுரைஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஅடுத்த கட்டுரைஉலோக மரக்கட்டை, டைடானியம் உலோகம் போன்று திடமும், தண்ணீரைப் போன்று அடர்த்தியும் கொண்டது\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nசிலந்தி வலையின் நூல்கள் எந்திரனின் தசையாக பயன்படுத்த இயலுமா\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅமெரிக்கப் புலனாய்வுத் துறை (FBI) 15 இணைய தளங்களை முடக்கியது\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 1, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/test-series", "date_download": "2019-06-26T22:24:29Z", "digest": "sha1:NNUGPUPLZJRO7OI5IFGATOXA2VAEMVYT", "length": 16231, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "test series: Latest News, Photos, Videos on test series | tamil.asianetnews.com", "raw_content": "\n18 வருஷத்துக்கு முன்.. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாள் லட்சுமணனின் டுவீட்டும் கங்குலியின் பதிலும்\nஃபாலோ ஆன் பெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 384 ரன்களை நிர்ணயித்தது இந்திய அணி. ஆனால் 212 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் எடுக்க முடிந்ததால் இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஆழம் தெரியாம கால விழக்கூடாதுனு சொல்லுவாங்க ஆளு சேதி தெரியாம டிராவிட்டை வம்பிழுத்து வாங்கி கட்டிய ஸ்டீவ் வாக்\nஇரண்டாவது இன்னிங்ஸிலும் 232 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துவிட்டது. இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் 3வது வரிசையில் களமிறங்கிய ராகுல் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் 6வது வரிசையில் களமிறக்கப்பட்டார்.\nதென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இலங்கை\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்று இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.\nசரியா ஆடாதது கேப்டனாவே இருந்தாலும் இதுதான் கதி\nஅணிக்கு முன்னுதாரணமாக இருந்து சிறப்பாக ஆடி வழிநடத்தி செல்ல வேண்டிய கேப்டன் தினேஷ் சண்டிமால், நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார்.\nகம்மின்ஸின் பவுன்ஸரில் கீழே விழுந்தவர் திரும்ப எழவே இல்ல இலங்கை ஸ்டார் வீரருக்கு நேர்ந்த பரிதாபம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸின் பவுன்ஸரில் கழுத்தில் அடிபட்டு கீழே விழுந்த இலங்கை நட்சத்திர வீரர் கருணரத்னே, திரும்ப எழவே முடியாததால் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்டார்.\nகடைசி நேரத்துல கெத்து காட்டிய மிட்செல் ஸ்டார்க் கடைசி பந்தில் விக்கெட்டை கழட்டிய கம்மின்ஸ்.. இலங்கைக்கு எதிராக ஆஸி., ஆதிக்கம்\n9 விக்கெட்டுகள் விழுந்துவிட, கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க்குடன் ரிச்சர்ட்ஸன் ஜோடி சேர்ந்தார். ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கையில் இருந்த நிலையில், நடப்பது நடக்கட்டும் என்று அதிரடியாக ஆடினார் மிட்செல் ஸ்டார்க். கடைசி விக்கெட் எப்படியும் விழப்போகிறது, அதற்குள்ளாக முடிந்தவர�� ரன்களை குவிக்கும் நோக்கில் அடித்து ஆடினார்.\nஸ்டார்க் பந்துல அருமையான ஸ்கூப் ஷாட்.. இலங்கை வீரரின் மிரட்டலான சிக்ஸர் வீடியோ\nதொடக்கம் முதலே விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்துவந்தது இலங்கை அணி. டிக்வெல்லா மட்டுமே களத்தில் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். 64 ரன்கள் அடித்து அவரும் பாட் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.\nஇந்திய அணியை ஏளனம் செய்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்\nபுஜாராவின் பேட்டிங், பும்ராவின் பவுலிங் ஆகிய இரண்டும்தான் இரு அணிகளுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்தது.\nஅந்த விஷயத்துல சச்சின், டிராவிட்டை விட அவருதாங்க கிரேட் இப்படி ஒரு வீரரை நான் பார்த்ததே இல்ல.. இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய ஆஸி., பயிற்சியாளர்\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, இந்த சுற்றுப்பயணத்தில்தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை.\nஇந்திய வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பிசிசிஐ பண மழையில் நனையும் வெற்றி வீரர்கள்\nஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்களுக்கு போனஸ் அறிவித்து, வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளது பிசிசிஐ.\nஅவர ரொம்ப ஈசியா அலட்சியப்படுத்துறீங்க.. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல ஆஸ்திரேலிய அணியை எச்சரித்த விராட் கோலி\nஇந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறிய பேட்டிங் யூனிட் மற்றும் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாத பவுலிங் யூனிட் என பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே சொதப்பியது ஆஸ்திரேலிய அணி.\nபழைய பகைக்கு அஷ்வினை பழிதீர்த்த ஹர்பஜன்\nஇந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் அஷ்வினை கடுமையாக சாடியுள்ளார் ஹர்பஜன் சிங்.\nஇப்போ தெரியுதா கும்ப்ளேனா யாருனு..\nஅடிலெய்டு மற்றும் மெல்போர்ன் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணி பெர்த்தில் நடந்த இரண்டாவது போட்டியில் தோற்றது. சிட்னியில் நடந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டு டிரா ஆனது.\nஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் புஜாராவின் பேட்டிங் மற்றும் பும்ராவின் பவுலிங் ஆகிய இரண்டும் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.\nஇந்திய அணியை மட்டம் தட்டுபவர்களுக்கு சவுக்கடி கொடுத்த கவாஸ்கர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை குறைத்து மதிப்பிட்டு கருத்து தெரிவிப்பவர்களுக்கு கவாஸ்கர் சவுக்கடி கொடுத்துள்ளார்.\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nவங்கக் கடலில் புதிய புயல் சின்னம்…. 1 ஆம் தேதி சென்னையில் கரையைக் கடக்குமா \nமோடிக்குத்தான ஓட்டுப் போட்டீங்க… அவருகிட்ட போய் கேளுங்க பொது மக்களிடம் கோபப்பட்ட குமாரசாமி \nபாஜகவில் இணைந்த முக்கிய காங்கிரஸ் தலைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/64452-gripped-by-severe-water-crisis-villagers-in-rajasthan-lock-drinking-water-like-gold-or-silver.html", "date_download": "2019-06-26T23:18:46Z", "digest": "sha1:5UEFR5NAUATMJKQDJ33PYKEGN53TAXEO", "length": 10120, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ராஜஸ்தான் - தண்ணீர் டிரம்களுக்கு பூட்டு போடும் மக்கள் | Gripped by severe water crisis, villagers in Rajasthan lock drinking water 'like gold or silver'", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nராஜஸ்தான் - தண்ணீர் டிரம்களுக்கு பூட்டு போடும் மக்கள்\nராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் கடும் வறட்சியால் மக்கள் தண்ணீர் டிரம்களுக்கு பூட்டு போட்டு பூட்டுகின்றனர்.\nராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. நேற்று 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது.\nஇதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கால்நடைகளும் வெப்பத்திலிருந்து தப்பவில்லை.\nஇந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் எடுக்க மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்நி��ையில் பில்வாரா மாவட்டத்தில் உள்ள பரசம்புரா கிராம மக்கள் தண்ணீர் டிரம்களுக்கு பூட்டு போட்டு பூட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஓரிரு வாரத்தில் தொடங்கப்படும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nபாரிஸ் செல்லும் மேஜிக் மேன்: தனுஷின் பக்கிரி பட ட்ரைலர்\nமத்திய அரசின் மும்மொழிக் கொள்கை: டாக்டர்.கிருஷ்ணசுவாமி ஆதரவு...\nகளவாணி 2 படத்தின் ரிலீஸ் தேதி\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னைக்கு ரயிலில் தண்ணீர் : தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ\nகுடிநீர் பிரச்னைக்கு காரணமே இவங்கதான்\nபிக்பாஸ் வீட்டையும் விட்டு வைக்காத தண்ணீர் பஞ்சம்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203747?ref=archive-feed", "date_download": "2019-06-26T21:55:52Z", "digest": "sha1:XV2XXXVADAUKIHDNJAWWE5JLSKHH3GSX", "length": 7891, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயுத்த சூழலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nதிருகோணமலை, மூதூரில் கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nமூதூர் சஹாயபுரம் அறநெறி பாடசாலையில் இன்று இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nதிருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் சங்கத்தினரால் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் சங்கத்தின் தலைவி சரோஜா தேவி, சங்கத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/36956-2019-04-08-04-37-24", "date_download": "2019-06-26T22:18:51Z", "digest": "sha1:7RZM6QTBH7CK6OIRIHBOBBCOWMMGRA2M", "length": 20780, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "‘ஞானத் தமிழ் உரைத்த’ ஞானியார் அடிகள்!", "raw_content": "\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 8\nதமிழ் ‘வேர்ச் சொல்’ அறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 14\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 11\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 15\nமொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம்\nதமிழ் ‘வேர்ச் சொல்’ அறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர்\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nவெளியிடப்பட்டது: 08 ஏப்ரல் 2019\n‘ஞானத் தமிழ் உரைத்த’ ஞானியார் அடிகள்\nதிருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள், தாய் மொழியாம் தமிழைத் தமிழர்களே தாழ்வாகக் கருதியதை நினைத்து, நெஞ்சம் உருகினார்கள். ‘எனக்குத் தமிழில் பேச வராது’ என மேடைகளில் உரையாற்றிய தமிழர்களின் அவலத்தை அறிந்து, மன வேதனை கொண்டார்கள். வெட்கமும், தன்மானமும், தாய் மொழி உணர்வும் அற்ற தமிழர்களின், ஆங்கில மோகத்தைக் கண்டு உள்ளம் குமுறினார்கள். வயிற்றுக்கும் வாழ்விற்கும் தமிழ் துணையாக நிற்காது என்ற எண்ணம், படித்த தமிழர்களிடம் பரவி வரும் நிலையைக் கண்டு கண் கலங்கினார்கள்.\nஇந்த இழிநிலை தமிழ் மொழியை மட்டுமல்லாது தமிழர்களின் பண்பாட்டையும், தமிழ் மொழி மீதான நம்பிக்கையையும் சீரழித்துத் தமிழர்களைத் தலைகுனியச் செய்துவிடும் என ஆழ்ந்து சிந்தித்த ஞானியார் அடிகள், தமிழுணர்வூட்டும் அமைப்புகளை ஏற்படுத்தி உரையாற்றினார்கள்.\nதிருப்பாதிரிப்புலியூர் திருமடாலயத்திற்கு 1900 ஆம் ஆண்டு ஞானியார் அடிகளைத் தரிசிக்க வருகை புரிந்த பாலவநத்தம் குறுநில மன்னரும் பாவலரும் நாவலருமான பாண்டித்துரைத் தேவரிடம், “தமிழைத் தழைக்கச் செய்திட தாங்கள் முயற்சி செய்ய வேண்டும். தமிழின் வளர்ச்சிக்கு ஓர் அமைப்பை, சங்கம் கண்ட மதுரையில் உருவாக்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார் ஞானியார் அடிகள்\nபாண்டித்து���ைத் தேவர், “வெகு விரைவில் மதுரை மாநகரில், தமிழ்ச் சங்கம் ஒன்றை அமைப்போம்” – என உறுதியளித்தார். பின்னர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, திருமடாலயத்திற்கு வருகைபுரிந்தபோதும் ஞானியார் அடிகள் தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.\nஞானியார் அடிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், “தமிழை முறையாகப் பயிற்றுவிக்கவும், தமிழின் சிறப்பைத் தமிழர் உணரச் செய்யவும் மதுரையில் ஓர் தமிழ் அமைப்பை கண்டிப்பாக உருவாக்குவோம்” – என மன்னர் பாஸ்கர சேதுபதியும் உறுதியளித்தார்.\nமதுரை மாநகரில் 24.5.1901 ஆம் நாள் ‘தமிழ்ச் சங்கம்’ நிறுவப்பெற்றது என்னும் செய்தி ஞானியார் அடிகளுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. மன்னர் சேதுபதிக்கும், பாண்டித்துரைத் தேவருக்கும் பாராட்டுத் தெரிவித்து மடல் எழுதினார் அடிகள்.\nதிருப்பாதிரிப்புலியூரில், ‘வாணி விலாச சபை’ எனும் ஓர் அமைப்பு பாண்டித்துரைத் தேவர் தலைமையில் தொடங்கினார் ஞானியார் அடிகள். வாணி விலாச சபையில் வாரந்தோறும் சமய நெறியையும், தமிழ் உணர்வையும் ஊட்டும் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றதோடு, தமிழைக் கற்பிக்கும் முயற்சியும் நடைபெற்றது.\nதிருப்பாதிரிப்புலியூரில் ‘ஞானியார் மாணவர் கழகம்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன்மூலம் நாள்தோறும், மாலையில், தமிழ் இலக்கிய, இதிகாச, புராணங்கள் சொல்லித்தரப்பட்டதுடன்; தமிழ் இலக்கணமும் சுவைபடக் கற்பிக்கப்பட்டது.\n“எத்தனையோ திருமடங்கள் தமிழகத்தில் உள்ளன என்றாலும் அடியேனை ஈர்த்த ஓரே திருமடம் ஞானியார் சுவாமிகள் குருமூர்த்தியாய் வீற்றிருக்கும் திருப்பாதிரிப்புலியூர் திருமடமே ஏனெனில், தமிழ் மக்களுக்குத் தமிழின் மேன்மையைத் தமது கலையொளிரும் சொற்பொழிவுகளால் ஊட்டியும், உணர்த்தியும் வருபவர்கள் ஞானியார் சுவாமிகள். சுவாமிகளைத் தமிழாகவே யான்கண்டு மகிழ்கிறேன்“ - எனக் குறிப்பிட்டு மகிழ்ந்தார் ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க\nதமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை, ஞானியார் அடிகளை ‘தமிழ் ஞானி’ எனப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.\n‘ஞானத் தமிழ்’ என்பதற்கு ஞானியார் அடிகளாரின் பேச்சே சரியான உதாரணம். படித்தவர்கள் ரசிப்பார்கள்; பாமரர்கள் புரிந்து கொள்வார்கள். ‘தமிழ்ச்சுவை’ என்னவென்பதை ஞானியார் அடிகளாரின் உரையைக் கேட்டால் புரிந்துவிடும் - “என, ‘கல்கி’ பதிவு செய்து உள்ளார்.\nதிருநாகேசுவரத்தில் அண்ணாமலை - பார்வதி அம்மை ஆகியோரின் மகனாக 1873 ஆம் ஆண்டு பிறந்தார் ஞானியார் அடிகள். பெற்றோர் இட்ட பெயர் பழனியாண்டி என்பதாகும்.\nஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போது, அவரது பெற்றோர் திருப்பாதிரிப்புலியூர் திருமடத்திற்கு, ‘மடாலயப் பிள்ளை’யாகப் பெற்றோர் வழங்கினர்.\nதமிழும், ஆங்கிலமும் பயிற்றுவிக்கப் பெற்ற பள்ளியில் பயின்றார். பின்னர், வட மொழியையும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். பதினேழாம் வயதிலேயே திருமடத்தின் பொறுப்பை ஏற்று, “சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்” என அழைக்கப்பட்டார்.\nஇருபதாம் நூற்றாண்டின் உதய காலத்திலும், இடைப்பகுதியிலும் தமிழ் நாட்டில் நிகழ்ந்த இலக்கிய, சமய விழாக்களில் கலந்து கொண்டு தலைமையேற்று தமிழ் முழக்கம் செய்தார் ஞானியார் அடிகள்.\n‘திருப்பாதிரிப்புலியூர் புராணம்’, ‘திருப்பாதிரிப்புலியூர் தோத்திரக் கொத்து’, ‘அற்புதத் திருவந்தாதி’, ‘ஞானதேசிகமாலை’, ‘கந்தர்சட்டிக் கட்டுரைகள்’, ‘அவிநாசிநாதர் தோத்திரக் கொத்து’ முதலிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார் ஞானியார் அடிகள்.\nதித்திக்கும் தமிழால் சித்தாந்த மேன்மைகளை எளிமையாகவும், இனிமையாகவும் எடுத்துரைத்து, எத்திக்கும் புகழ் மணக்க, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு, தமது வாழ்நாள் முழுவதும் உழைத்த ஞானியார் அடிகள் 1942 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், தாய் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டு என்றென்றும் தமிழ்மொழி வரலாற்றில் நிலைத்து நிற்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110377", "date_download": "2019-06-26T22:13:40Z", "digest": "sha1:WUINGZCDPXJWOA4G7CX3HVWA34XV4YPH", "length": 4134, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக ஏ.ஜே.எம். முசம்மில் நியமனம்", "raw_content": "\nமத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக ஏ.ஜே.எம். முசம்மில் நியமனம்\nஉடன் அமுல���க்கு வரும் வகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.\n3 வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரம் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ​நேற்று இவர்களுக்கு இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டிருந்தது.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7360", "date_download": "2019-06-26T23:11:56Z", "digest": "sha1:JZYBD2LCHZUAPNYUOA6SYIEKE6XL2PF7", "length": 6764, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - தென்றல் சிறுகதைப் போட்டி - 2011", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதென்றல் சிறுகதைப் போட்டி - 2011\nதென்றல் சிறுகதைப் போட்டியை மீண்டும் அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு:\nநகைச்சுவை, சமூகம், அலுவலகம், அறிவியல் என்று எதைப் பற்றியும் சிறுகதைகள் அமையலாம். சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கலாம். நல்ல தமிழில் விறுவிறுப்பாக எழுதப்பட வேண்டும். நட்பு, மனிதநேயம், கருணை, உழைப்பு, தியாகம், கொல்லாமை போன்ற உயர் பண்புகளைச் சித்திரிப்பவையாக இருத்தல் நல்லது.\nசிறுகதைகள் தென்றல் இதழில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (ஒரு நோட்பேடில் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துருவில் சுமார் 8 கேபி என்பது ஒரு பக்கம் வரலாம்).\nஅனுப்புவோர் கதை(கள்) தமது சொந்தக் கற்பனையில் உருவானது, இதுவரை வேறு எதிலும் வெளியாகவோ, பரிசீலனைக்கு அனுப்பப்படவோ இல்லை என்று சான்றளிக்க வேண்டும்.\nஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானால் அனுப்பலாம்.\nமின்னஞ்சல் இணைப்பாக அனுப்புவோர் கதைகளை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் அனுப்ப வேண்டும். மின்னஞ்சலில் அனுப்பி வைப்பதைப் பெரிதும் வரவேற்கிறோம்.\nபரிசு பெறும் கதைகள் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்டவை தென்றலில் வெளியிடப்படலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் கதைகளின் பட்டியலும் அறிவிக்கப்படும்.\nதேர்வு குறித்து 'தென்றல்' ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானதாகும். இது குறித்து எந்தவிதக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.\nதமிழகம் தவிர்த்து உலகின் பிற பகுதிகளில் வசிப்போர் பங்கு கொள்ளலாம். இணைப்புக் கடிதத்தில் தமது முழு அஞ்சல் முகவரியை எழுதவேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்படும் கதைகளைத் தென்றல் இதழிலும் www.Tamilonline.com வலையகத்திலும் வெளியிடும் உரிமை 'தென்றல்' இதழுக்கு உண்டு. பின்னர் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம். படைப்புகளின் உரிமை படைப்பாளிகளிடமே இருக்கும்.\nபடைப்புகள் எம்மிடம் வந்துசேரக் கடைசி நாள்: 30 செப்டம்பர் 2011.\nடிசம்பர் 2011 தென்றல் இதழில் முடிவுகள் அறிவிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-26T22:07:29Z", "digest": "sha1:EAKIN3PR2MFLR27DUDOAXUIZ66VFXXVK", "length": 9796, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாசிசம்", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nமுஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது - கார்ட்டூன்\nமுஸ்லிம் அமைப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து பாசிசத்தை எதிர்ப்பதால் இறுதியில் அவர்களுக்கே இழப்புகள் அதிகம் உள்ளது என்பதை உணர்த்தும் கருத்துப் படம்.\nபாஜக பாசிசம் கிடையாது பாசக்காரங்க - தமிழிசை சவுந்திரராஜன்\nதூத்துக்குடி (22 மார்ச் 2019): பாரதிய ஜனதாவை பொறுத்தவரை பாசிச கட்சி அல்ல என்றும் பாசமுள்ள கட்சி என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nபாஜக குறித்து கூகுள் கூறும் பகீர் தகவல்\nபுதுடெல்லி (05 செப் 2018): பாசிச அமைப்புகளுடன் பாஜக தொடர்புடைய அமைப்பு என்று கூகுள் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநானும் சொல்கிறேன் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக - ஸ்டாலின் அதிரடி\nசென்னை (03 செப் 2018): திமுக தலைவர் ஸ்டாலின் இன்று செய்துள்ள ட்விட்டில் நானும் சொல்கிறேன் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று கடுமையாக பாஜகவை விமர்சித்துள்ளார்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் மீது கொலை வெறி தாக்குதல்\nதஞ்சை (11 ஜூன் 2018): தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் மீது தஞ்சையில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nபக்கம் 1 / 2\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் மு…\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அன…\nபாகிஸ்தான் அணிக்கு தடை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்த…\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையி…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63098-ipl-2019-dinesh-karthik-reveals-why-he-was-angry-with-kkr-teammates.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-26T22:33:36Z", "digest": "sha1:OWDGXHIXMAGNIBLJC6K52TIY4XOGUYM3", "length": 9839, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஆமாம், வீரர்களை திட்டினேன்” - தினேஷ் கார்த்திக் கடுகடு | IPL 2019: Dinesh Karthik reveals why he was angry with KKR teammates", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n“ஆமாம், வீரர்களை திட்டினேன்” - தினேஷ் கார்த்திக் கடுகடு\nவீரர்களை திட்டினால்தான் விளையாடுவார்கள் என்றால் அதையும் செய்யலாம் என கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் தொடரில் 52 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது. ஆனால் பின்னர் நிதானித்து ஆடி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை குவித்தது.\nஇதனிடையே பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களிடமும் ஃபீல்டர்களிடமும் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கோபமாக பேசிக்கொண்டிருந்தார். இது மைதானத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.\nஇதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 18 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மான் கில் 49 பந்தில் 65 ரன்னுடனும் தினேஷ் கார்த்திக் 9 பந்தில் ஒரு சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nபின்னர், செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக்கிடம் வீரர்களை திட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “ஆம், வீரர்களை திட்டினேன். ஃபீல்டர்களும் பந்துவீச்சாளர்களும் நடந்து கொண்ட முறை சரியில்லை. எங்கள் வீரர்களிடம் இருந்து நல்ல உழைப்பும் முடிவும் கிடைக்க கோபம் அவசியம் என்றால் அதையும் செய்யலாம்” எனத் தெரிவித்தார்.\n“மு.க.அழகிரி திமுக தலைவராக பதவி ஏற்பார்” - அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்\n‘லேசா லேசா’ முதல் ‘96’ வரை - த்ரிஷா ‘பர்த்டே’ ஸ்டோரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜய் சங்கர் மீது அதிக நம்பிக்கை வைக்கிறதா இந்திய அணி\nஇந்தியா- ஆஃப்கான் இன்று மோதல்: தினேஷ்- ரிஷப், யாருக்கு வாய்ப்பு\n“கோ பேக் நிதிஷ் குமார்” - எதிர்ப்பு தெரிவித்த குழந்தைகளின் உறவினர்கள்\nபீல்டிங் செய்த ‘தல’ தோனி - ரசிகர்கள் ஆரவாரம்\nபண்ட்க்கு பதில் தினேஷ் கார்த்திக் தேர்வானது ஏன் \n“ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது” - உலகக் கோப்பை குறித்து மனம் திறந்த ரிஷப் பண்ட்\n''பேருந்தில் இடம்பிடித்த கோபக்கார தோனி'' - வைரல் புகைப்படம்\nஐபிஎல்-லில் இன்று 2 போட்டி: 100-வது வெற்றிக்கு காத்திருக்கிறது சிஎஸ்கே\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் கனவை நொறுக்கியது கொல்கத்தா\nRelated Tags : வீரர்களை திட்டினால் , விளையாடுவார்கள் என்றால் , செய்யலாம் , கொல்கத்தா அணி , தினேஷ் கார்த்திக் , Dinesh Karthik , Reveals why , Angry , KKR teammates\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மு.க.அழகிரி திமுக தலைவராக பதவி ஏற்பார்” - அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்\n‘லேசா லேசா’ முதல் ‘96’ வரை - த்ரிஷா ‘பர்த்டே’ ஸ்டோரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/magic-pillow-nudges-you-awake-when-you-snore_11876.html", "date_download": "2019-06-26T23:10:57Z", "digest": "sha1:CR4OZIS2HATVTXVMHXCYPI423EZHLKM7", "length": 18217, "nlines": 216, "source_domain": "www.valaitamil.com", "title": "A Magic Pillow Nudges you Awake when you Snore | குறட்டை சத்தத்தை குணப்படுத்த வந்துவிட்டது புதிய தலையணை !! விலை ரூ 10 ஆயிரம் தான் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை அறிவியல்\nகுறட்டை சத்தத்தை குணப்படுத்த வந்துவிட்டது புதிய தலையணை விலை ரூ 10 ஆயிரம் தான் \nதூக்கத்தில் குறட்டை விடும் பழக்கத்தால், பலதரப்பு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெளிநாடுகளில் குறட்டை சத்தத்தால் பலரின் திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளதாக பல்வேறு செய்திகளை நாம் தினமும் பார்க்கிறோம். தூங்கும் போது சரியான கோணத்தில் படுக்காமல் மூச்சுவிடுவதில் தடை ஏற்பட்டு, குறட்டை ஒலி எழும்புவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், குறட்டை விடும் நபர்கள் குறட்டை ஒலி எழும்பும் போது, அவர்கள் உறங்கும் நிலையை மாற்றிக் கொண்டால், குறட்டை ஒலி ஏற்படுவதை தவிர்க்கலாம். எனினும், ஆழ்ந்த உறக்கத்தின் போது தன்னிலை மறந்து குறட்டை ஒலி எழும்புவதால், எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது.\nஇதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில், அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம், நவீன தலையணையை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறிய ரக, \"மைக்ரோபோன்' கருவிகள் பொருத்தப்பட்ட இந்த தலையைணை, சென்சார் கருவிகளின் மூலம், குறட்டை ஒலி ஏற்படுவதை உடனே அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த தலையணையை பயன்படுத்துவதன் மூலம் குறட்டை ஒலி ஏற்பட்ட உடனேயே, தலையணையில் உள்ள வைப்ரேட்டர் கருவி, அசைவின் மூலம் உறங்கும் நபரை எழுப்பி விடுகிறது. உடனே, இதில் உறங்குவோர் தாங்கள் உறங்கும் நிலையை மாற்றிக் கொள்வதின் மூலம் குறட்டை ஒலி ஏற்படுவது தவிர்க்கப்படும். முதல் குறட்டை எழும��பிய உடனேயே இந்த தலையணை செயல்படத் துவங்கிவிடுவதால், உடனடியாக குறட்டை விடுவதை தவிர்க்க முடியும். இதை தொடர்ந்து பயன்படுத்துவதின் மூலம், சில நாட்களுக்குப் பின், தலையணை இல்லாமலேயே குறட்டை விடும் பழக்கம் நின்றுவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, இதை வடிவமைத்துள்ள நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நவீன தலையணை சந்தையில், 9 முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nமனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது\nசனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்\nநிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம் - பேராசிரியர் கே. ராஜு\nஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nஉங்கள் செல்போனில் எடுக்கும் வீடியோவை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா\nஇணைய வங்கி பயனாளர்களை மிரட்டும் புதிய வைரஸ்.... தப்பிப்பது எப்படி \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது\nசனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்\nநிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம் - பேராசிரியர் கே. ராஜு\nஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_30.html", "date_download": "2019-06-26T21:55:42Z", "digest": "sha1:63R3VRNPXAMIT4AQVIUCBEV2CY4NEFM6", "length": 5268, "nlines": 53, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஆளுநர் கைதடி சிறுவர், முதியோர் இல்லங்களுக்கு விஜயம்! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North ஆளுநர் கைதடி சிறுவர், முதியோர் இல்லங்களுக்கு விஜயம்\nஆளுநர் கைதடி சிறுவர், முதியோர் இல்லங்களுக்கு விஜயம்\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கைதடியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்தார்..\nகைதடி முதியோர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அங்குள்ள முதியவர்கள் வரவேற்றனர். அவர்களுடனும் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொண்ட ஆளுநர், அவர்களுக்கு உணவுப் பொதிகளையும் வழங்கினார்.\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/10757", "date_download": "2019-06-26T22:02:10Z", "digest": "sha1:ZM7M5CFQ6QYH5BABA6ILTE36FH2VVDTK", "length": 7772, "nlines": 91, "source_domain": "mentamil.com", "title": "#DIWALI | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் \nபண்டிகை காலத்தில் தெற்கு ரயில்வேயின் வருவாய் 51% அதிகரிப்பு\nதீபாவளி ஒலி மாசு - முதலிடத்தில் மும்பை\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பும் ‍- மாசு கட்டுபாடும் \nரயிலில் பட்ட���சு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை \nரயில் டிக்கெட்களுக்கு விழா கால சலுகை - ரயில்வே நிர்வாகம்\nவாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் பிளிப்காா்ட் \"பிக் தீபாவளி சேல்\" துவங்கியது\nதீபாவளி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு துவங்கியது\nபட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபோக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் - எடப்பாடி அறிவிப்பு\n899 ரூபாய்க்கு உள்ளூர் விமான சேவை - இண்டிகோ நிறுவனம் அசத்தல் சலுகை\nதீபாவளி 2018: பண்டிகை சீசனில் உங்கள் சமையலறையை சுத்தமாக வைக்க 5 குறிப்புகள்\n486.92 கோடி ரூபாய் செலவில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்‍-எடப்பாடி அறிவிப்பு\nபட்டாசுகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/2017/06/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:43:30Z", "digest": "sha1:ET3IYQYHTADH77WHMNBLYSQZGFP2GRQH", "length": 10855, "nlines": 57, "source_domain": "puthagampesuthu.com", "title": "மார்க்சியம் கற்போம் மார்க்சிடம் கற்போம் - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > மார்க்சியம் > மார்க்சியம் கற்போம் மார்க்சிடம் கற்போம்\nமார்க்சியம் கற்போம் மார்க்சிடம் கற்போ���்\nமாமேதை கார்ல் மார்க்ஸ்சின் 200ஆவது பிறந்தநாள் விழா வெள்ளியன்று (மே 5) பாரதிபுத்தகாலயத்தில் கொண்டாடப் பட்டது.மார்க்ஸ் 200ம் ஆண்டையொட்டி மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் 12 தொகுதிகளை பாரதி புத்தகாலயம் வெளியிட உள்ளது. சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த தொகுப் பின் விலை 3 ஆயிரம் ரூபாயாகும். முன்வெளியீட்டு திட்டத்தின் கீழ் 1500 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது.இந்த முன்வெளியீட்டுத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடிக்கு தீர்வு காண மார்க்ஸ்சின் ‘மூலதனம்’ நூலை படியுங்கள் என்று போப் கூறினார்.\nமுதலாளித்துவ நெருக்கடிக்கும், மிகப்பெரிய பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கும் தீர்வு காண்பதாக மார்க்சியம் உள்ளது” என்றார்.“இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல் 1 விழுக்காடு பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த மதிப்பில் 49 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 58 விழுக்காடாக மாறியுள்ளது. இதிலிருந்து மீண்டுவர மார்க்சியம்- லெனினியம் தேவைப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.அந்நியர்களுக்கு எதிராக 1857ல் சிப்பாய் எழுச்சி நடைபெற்றது. அதனை ஆய்வு செய்த மார்க்ஸ், “பல காரணங்களால் மாறுபட்டிருக்கக்கூடிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து அந்நியர்களை எதிர்த்தது பாராட்டுக்குரியது. இந்திய சமூகம் பல நூறு ஆண்டுகளாக தேக்கமுற்றுள்ளது. அச்சமூகத்தின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு சாதிய ஆதிக்கம் தடையாக உள்ளது” என்றார். மார்க்சியம் – லெனினியம் வறட்டு தத்துவம் அல்ல.\nஒவ்வொரு நாட்டிலும் உள்ள சூழலுக்கு ஏற்ப பொருத்திப் பார்த்து அமல்படுத்த வேண்டியதாகவும், உலகுக்கு வழிகாட்டுவதாகவும் மார்க்சியம் – லெனினியம் உள்ளது என்றும் ராமகிருஷ்ணன் கூறினார்.ஜூன் 5 வரை முன்பதிவுபாரதி புத்தகாலய பொறுப்பாளர் க.நாகராஜன் கூறுகையில், “மார்க்சியம் கற்போம், மார்க்ஸ்சிடம் கற்போம்’ என்ற முழக்கத்தோடு பாரதி புத்தகாலயம் இந்நூல்களை கொண்டு வருகிறது. ஜூன் 5ந் தேதி வரை வாசகர்கள் முன்பதிவு செய்யலாம். ஏங்கெல்ஸ் நினைவு தினமான ஆ���.5 அன்று நூல்கள் வெளியிடப்பட உள்ளது.” என்றார்.பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரலாற்றுப் பேராசிரியர் ஆர்.சம்பகலஷ்மி, ஆய்வாளர் வ.கீதா, புத்தகாலய நிர்வாகி ப.கு.ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.\nபடைப்பாளியின் ஞானமும், பல்துறை அறிவும் படைப்புகளில் வர வேண்டும்\nவிண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்- 20 : மீண்டும் மீண்டும் லெனினியம்\nFebruary 26, 2015 admin என்.... குணசேகரன், சோசலிச்ம், ஜார்ஜ் சோரேல், புரட்சி, மார்க்சியம், லெனினியம், லெனின், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஎன். குணசேகரன் நாட்டின் அதிபராக,ஒரு புதிய அமைப்பினை நிர்மாணிக்கும் மாபெரும் கடமையில் ஈடுபட்டுள்ளார், அவர். ஓவ்வொரு நிமிடமும் அவருக்குப் பொன்னானது. திடீரென்று...\nவிண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் -19 : கம்யூனிஸ்ட் கருதுகோள்\nJanuary 24, 2015 admin என்.... குணசேகரன், கடவுள், கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் கருதுகோள், சித்தர்கள், தொழிலாளி வர்க்கம், நியூ லெப்ட் ரிவியு, பதேயு, பிரெஞ்ச் புரட்சி, மார்க்சியம், மியூசியம்\nஎன்.குணசேகரன் கம்யூனிச எதிர்ப்பும், வெறுப்பும், இன்றளவும் நீடித்து வருகிற மேற்கத்திய உலகில், மார்க்சியத்தின் மகத்துவத்தை உயர்த்தி, உரக்கப் பேசி வரும், மார்க்சிய...\nவிண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் – 18\nDecember 26, 2014 admin C. Wright Mills, The wall street Journal, என்.... குணசேகரன், சி. ரைட் மில்ஸ், பால் ஸ்வீசி, மன்த்லி ரிவ்யூ, விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்\nபால் ஸ்வீசி: மார்க்சிய அறிவுஜீவிக்கான இலக்கணம் என். குணசேகரன் அறிவுத்துறை வளர்ச்சியை உயர்ந்த சிகரங்களை நோக்கிக் கொண்டு சென்ற பெருமை மார்க்சியத்திற்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-skoda+cars+in+bangalore", "date_download": "2019-06-26T22:23:24Z", "digest": "sha1:IZ75GSQRLOX2NN3BDNIX7YUK362NE4YP", "length": 12467, "nlines": 311, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Skoda Cars in Bangalore - 79 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nபயன்படுத்தப்பட்ட ஸ்கோடா சார்ஸ் இன் பெங்களூர்\nஸ்கோடா ரேபிட்ஸ்கோடா Lauraஸ்கோடா சூப்பர்ப்ஸ்கோடா ஆக்டிவாஸ்கோடா Fabia\n2015 ஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி Elegance\n2009 ஸ்கோடா ஆக்டிவா எம்பியண்ட் 1.8 டர்போ\n2015 ஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல் பிளஸ்\n2014 ஸ்கோடா சூப்பர்ப் Elegance 1.8 பிஎஸ்ஐ ஏடி\n2015 ஸ்கோடா ரேபிட் 1.6 எம்பிஐ ஆம்பிஷன்\n2015 ஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி Elegance பிளஸ்\n2015 ஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஆம்பிஷன்\n2015 ஸ்கோடா ரேபிட் 1.6 எம்பிஐ ஆம்பிஷன்\n2015 ஸ்கோடா ரேபிட் 2013-2016 1.6 எம்பிஐ ஆம்பிஷன்\n2013 ஸ்கோடா ரேபிட் 1.6 டிடிஐ ஆம்பிஷன் பிளஸ்\n2013 ஸ்கோடா சூப்பர்ப் Elegance 1.8 பிஎஸ்ஐ ஏடி\n2011 ஸ்கோடா சூப்பர்ப் Elegance 1.8 பிஎஸ்ஐ எம்டி\n2016 ஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி Elegance\n2009 ஸ்கோடா சூப்பர்ப் 2009-2014 Elegance 2.0 டிடிஐ எம்டி\n2013 ஸ்கோடா ஆக்டிவா ஆம்பிஷன் 2.0 டிடிஐ எம்டி\n2015 ஸ்கோடா ஆக்டிவா Elegance 2.0 டிடிஐ ஏடி\n2013 ஸ்கோடா ஆக்டிவா Elegance 2.0 டிடிஐ ஏடி\nமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோமாருதி Vitara Brezzaடொயோட்டா ஃபார்ச்சூனர்மஹிந்திரா ஸ்கார்பியோஆட்டோமெட்டிக்டீசல்\n2016 ஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல் பிளஸ்\n2015 ஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி Elegance\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/actor-karthi/", "date_download": "2019-06-26T22:05:13Z", "digest": "sha1:63JSHXVEU52YARR3WYGF6R2FYKN6JXXO", "length": 11980, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "actor karthiNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nஎங்களுக்கு அரசின் தலையீடோ, எந்தக் கட்சியின் தலையீடோ இல்லை - நாசர்\nநடிகர் சங்க தேர்தலில் அரசின் தலையீடோ, கட்சிகளின் தலையீடோ இல்லை என பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் தெரிவித்துள்ளார்.\nகார்த்தியை எதிர்த்து போட்டியிடும் பிரசாந்த்\nநடிகர் சங்கத் தேர்தலில் பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியில் இருக்கும் நடிகர் கார்த்தியை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பாக நடிகர் பிரசாந்த் போட்டியிடுகிறார்.\nரவுடிகளால் தேடப்படும் ‘கைதி’ டில்லி... வெளியானது கார்த்தியின் புதிய பட டீசர்...\nகதாநாயகியே இல்லாத இந்தப் படத்தில் கார்த்தியுடன் நரேன், தீனா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n\"அண்ணியுடன் முதல் படம்... த்ரில் தான்...\" - கார்த்தி\nஅதிமுகவுக்காக பிரச்சாரம் - நடிகர் கார்த்திக் அதிரடி முடிவு\nதமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கார்த்திக்.\nகார்த்தியின் புதிய படம்... பூஜையுடன் தொடக்கம்...\nரெமோ படத்திற்கு பிறகு இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் புதிய படத்தி���் பூஜை சென்னையில் நடைபெற்றது.\nPhotos: பூஜையுடன் தொடங்கியது கார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் புதிய படம்\nஇந்தப் படத்தை ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.\nகார்த்தி நடிக்கும் படத்தில் ஜோதிகா\nரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்திலும் ,ஜீத்து ஜோசப் இயக்கும் படத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளார் கார்த்தி\nசெல்ஃபி எடுக்க வந்த கஸ்தூரி...மேடையில் கோபமான கார்த்தி\nசெல்ஃபி என்ற விஷயத்துக்கு, ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது - நடிகர் கார்த்தி\nவிஜய் சேதுபதி, பிரபு தேவா-வுக்கு கலைமாமணி விருது\n2011 முதல் 2018 வரை, எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை மொத்தமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. Vijay Sethupathi, Karthi Kalaimamani Award - Tamilnadu Government Announcement\nஎன்.ஜி.கே டீசர் எப்படி இருக்கு - கார்த்தியின் அசத்தல் பதில்\nபிப்ரவரி 14-ம் தேதி கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் தேவ் படம் திரைக்கு வரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nகாதலர் தினத்தன்று டபுள் ட்ரீட் கொடுக்கும் கார்த்தி - சூர்யா\nபிப்ரவரி 14-ம் தேதி திரைக்கு வர இருக்கும் தேவ் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது\nவிஸ்வாசம் எடிட்டர் கார்த்தி-க்கு கொடுத்த ட்ரெய்லர் - வீடியோ\nபிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிவகார்த்திகேயனுக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த கார்த்தி\nசிவகார்த்திகேயனுக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் நடிகர் கார்த்தி இணைந்துள்ளார்.\nகார்த்தியின் தேவ் படத்தில் இணைந்த ஏழாம் அறிவு கூட்டணி\nநடிகர் கார்த்தி நடிக்கும் தேவ் படத்தில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/in-emotional-speech-modi-says-i-will-not-live-myself-but-for-the-country-201496.html", "date_download": "2019-06-26T21:59:45Z", "digest": "sha1:BUNXHZE6CZYTZQSLF7IJYDNBSUY7SL6F", "length": 23918, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக என் தாய்.. நான் சேவகம் செய்யும் மகன்: கண்ணீருடன் உரையாற்றிய மோடி!! | In emotional speech, Modi says 'I will not live for myself, but for the country' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n5 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜக என் தாய்.. நான் சேவகம் செய்யும் மகன்: கண்ணீருடன் உரையாற்றிய மோடி\nடெல்லி: பாரதிய ஜனதா கட்சி என் தாய்க்கு சமம்.. என்னைத் தவிர என் தாய்க்கு வேறு யார் சேவகம் செய்வது என்று நா தழுதழுத்த குரலில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார் நரேந்திர மோடி.\nடெல்லியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற கட்சித் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து நரேந்திர மோடி ஆற்றிய உணர்ச்சிப்பூர்வமான ஏற்புரை:\nவாஜ்பாயின் ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் உண்டு. அத்வானி, ராஜ்நாத்சிங்கின் ஆசீர்வாதங்களுக்கு மிகவும் நன்றி.\nஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் நாம் அமர்ந்துள்ளோம். இங்கே எந்த ஒரு பதவியிலும் நாம் உட்காரவில்லை.. மக்களின் நம்பிக்கையைப் பெற்று அமர்ந்துள்ளோம்.\nசெப்டம்பர் 13-ந் தேதி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன்; அடுத்த 15-ந் தேதியே பிரசாரத்தைத் தொடங்கினேன். இப்போது கட்டுப்பாடு கொண்ட போர்வீரனைப் போல ராஜ்நாத்தை சந்தித்து எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளை எப்படியெல்லாம் நிறைவேற்றியிருக்கிறேன் என விவரித்தேன்\nலோக்சபா தேர்தல் முடிவு ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஒருவேளை மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமைந்திருந்தால் அது முந்தைய ஆட்சியின் மீதான வெறுப்பின் விளைவாகவே மட்டும் இருக்க முடியும்.\nஆனால், பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதற்கு, மக்கள் பாஜக மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டுமே காரணம். மக்கள் மத்தியில், அவர்கள் எண்ணங்கள் பூர்த்தி செய்யப்படும் என்ற புதிய நம்பிக்கை மலர்ந்துள்ளது. மக்கள் பாஜக மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகுந்த நன்றி. இளைஞர்கள் முன்னேற்றமும் மகளிர் முன்னேற்றமும் பாஜகவின் முதன்மை கடமைகளாக இருக்கும்.\nஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனுக்காக நாங்கள் பாடுபடுவோம். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன். தேர்தல் வெற்றிக்காக உழைத்த பாஜக தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதேர்தலின் போது திட்டமிடப்பட்ட அனைத்து பிரசார கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். ஒரே ஒரு பிரசார கூட்டம் மட்டுமே உள்ளூர் தலைவர் இறந்ததால் ரத்தானது. முதல்வரான பின்னர் முதல்வர் அறையையே பார்த்தேன்..அதுதான் இப்போதும் இங்கே நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.\nவெற்றி தோல்வி என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம்- அது பற்றி நாம் விவாதிக்கலாம். ஜனநாயகத்தின் மீது சாமானியர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்.\nஒரு ஏழையின் மகன் இங்கே நின்று பேசுகிறேன் எனில் ஜனநாயகத்தின் வலிமைதான் காரணம்.\nபாரதிய ஜனதா கட்சி என் தாய்க்கு சமம். தாய்க்கு மகனைத் தவிர வேறு யார் நல்ல முறையில் சேவகம் செய்ய முடியும்.( அப்போது உணர்ச்சிவசப்பட்ட மோடி ��ண்ணீர் சிந்தினார்.. மேற்கொண்டு பேச முடியாமல் அவர் நா தழுதழுத்தது.பிறகு தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு பிறகு உரையாற்றினார்)\nபிரதமராகி மக்களுக்கு நான் ஆற்றப்போகும் சேவையை எனது கடமையாகவே கருதுகிறேன். கடந்த 5 தலைமுறைகளாக பாஜக தொண்டர்கள் பட்ட அரும்பாட்டுக்கு கிடைத்த வெற்றி அது.\nமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சி செலுத்துவேன். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எதுவுமே செய்யவில்லை என்று பழிக்க மாட்டேன். அவர்கள் செய்த நல்ல காரியங்களுக்காக அவர்களை பாராட்டுகிறேன்.\nஇத்தருணத்தில், பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் இங்கு இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நான் இங்கு நிற்க காரணம் கட்சியின் மூத்த தலைவர்கள் அளித்த உத்வேகமே. கட்சிக்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை. அனைவரும் கட்சிக்கு கட்டுப்பட்டுவர்களே.\nமக்கள் நலனே முக்கியம். மக்களுக்கு நன்மை செய்யும் நேரம் துவங்கிவிட்டது. எனது ஆட்சித்திறன் குறித்த சோதனை அறிக்கையை 2019-ல் நான் மக்கள் முன்னால் சமர்ப்பிப்பேன்.\nபொறுப்புணர்வு என்ற புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் என்ன நடந்திருந்தாலும் அனைத்தையும் மறப்போம். நல்ல நம்பிக்கையே நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்\nஇவ்வாறு மோடி உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.\nஅவர் உரையாற்றி முடிந்ததும் பாஜக எம்.பி.க்கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் narendra modi செய்திகள்\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடி மீது தாக்குதல் நடத்துவோம்.. குருவாயூருக்கு வந்த பரபரப்பு மிரட்டல்\nதுவண்டு கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த மோடி அதிரடி\nமோடி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. டெல்லி சென்றும் பங்கேற்காத சிவி சண்முகம்.. காரணம் என்ன\nஎன்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nஒரே நாடு ஒரே தேர்தல்.. டெல்லியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nநாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்���க் கூடாது.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி\nஎண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம்.. பிரதமர் மோடி அதிரடி\nஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nஇந்தியாவுக்கு வாங்க.. அழைத்தார் மோடி.. உடனே ஓகே சொன்ன சீன அதிபர் ஜி ஜின்பிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவறட்சியின் பிடியில் தமிழகம்... மழை வேண்டி ஆத்தூரில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nஎதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-new-chief-secretary-will-be-girija-vaidyanathan-270260.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T22:05:13Z", "digest": "sha1:DUSQ7IZDWD6UE6BKD7ZSHRKKRT7KYWU5", "length": 16848, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழல் புகார்.. ராமமோகன் ராவ் பதவி நீக்கம்.. புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்! | Tamilnadu new chief Secretary will be Girija Vaidyanathan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n5 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோ���்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊழல் புகார்.. ராமமோகன் ராவ் பதவி நீக்கம்.. புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்\nசென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவரது மகன் இல்லம் மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.\nதமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக தலைமைச் செயலாளர் ஒருவரிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. எனவே அவரை அப்பதவியிலிருந்து நீக்க கோரிக்கைள் வலுத்தன.\nஇந்த நிலையில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை அப்பதவியிலிருந்து தமிழக அரசு இன்று நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நில நிர்வாகத்துறை ஆணையாளராக பதவியிலுள்ளார். இந்த பதவியையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.\nஆளுநர் உத்தரவுப்படி பொதுத்துறை முதன்மை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கிரிஜா வைத்தியநாதன் 1981ம் ஆண்டு பேட்ஜ் தமிழ்நாடு அணி ஐஏஎஸ் அதிகாரியாகும். ஐஏஎஸ் அதிகாரியாக 30 வருட காலம் பணியாற்றியவர். பல்வேறு துறைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். நல்வாழ்வுத்துறையில் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியவர் என்ற நற்பெயரை ஈட்டியவர்.\nபுதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்\nஇதனிடையே கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தின் மூலம்,மத்திய அரசின் பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்ற யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு திட்டத்தில் அக்கறையாக பணியாற்றுபவர் சக்திகாந்த தாஸ். எனவே மோடிக்கு நெருக்கமான அவரை தலைமைச் செயலாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாக யூகங்கள் உலா வந்தன. ஆனால் ரூபாய் விவகாரத்தில் அவர் பிஸியாக இருப்பதால் அவரை தமிழக தலைமைச் செயலாளராக கொண்டுவரும் முடிவை மத்திய அரசு கைவி���்டதாக கூறப்படுகிறது. கிரிஜா வைத்தியநாதன், தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ram mohan rao செய்திகள்\nஐடி ரெய்டுக்குள்ளான முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் இன்றுடன் ஓய்வு\nராம் மோகன ராவை விசாரிங்க.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு\nராமமோகன ராவ் மீண்டும் அரசு பதவிக்கு வந்ததன் பின்னணி என்ன\nமீண்டும் வேட்டை… 10 இடங்களில் வருமானவரிச் சோதனை… சிக்கப் போவது எவ்வளவு கோடியோ\nகிரிஜா வைத்தியநாதன் அறையில் ராமமோகன் ராவ் நுழைந்தால் என்ன நடக்கும்\nவிசாரணைக்கு ஒத்துழைக்காத ராம்மோகன் ராவ் மகன் விவேக்.. மனைவிக்கு உடல் நலமில்லை என்று நாடகம்\nசாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் ராம்மோகன் ராவ்… கைது எப்போது\nவக்கீல் அமலநாதன் நேரில் ஆஜர்… ஐடி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை\n'ரூபாய்' போதும்... தமிழ்நாடே வேண்டாம்... தலைமைச் செயலர் பதவியை மறுத்த சக்திகாந்த தாஸ்\nஜெ., இறந்த நாளில் பணத்தை பாதுகாக்க சேகர் ரெட்டியிடம் பேசிய ராம மோகன் ராவ்\nவருமான வரித்துறை பிடியில் ராம மோகன ராவ் மகன்.. துருவி துருவி விசாரணை\nவிடிய விடிய தொடரும் சோதனை.. ராம மோகன ராவ் உதவியாளர்களிடம் தீவிர விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/two-women-who-visited-sabarimala-not-allowed-step-18-holy-steps-337944.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T21:56:54Z", "digest": "sha1:X3BHSMZI6ARXAD5PAWFV5USOP6HSFTAG", "length": 16323, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "18 படிகளில் ஏறாத பெண்கள்.. பின்புறமாக அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்த போலீஸ் | Two Women who visited Sabarimala not allowed to step in 18 holy steps - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n5 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n5 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n18 படிகளில் ஏறாத பெண்கள்.. பின்புறமாக அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்த போலீஸ்\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த இரு பெண்களையும் 18 படிகளில் அழைத்து செல்லாமல் பின்புறமாக போலீஸார் அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்துள்ளனர்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்களை தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.\nஇதையடுத்து ஐப்பசி மாத நடைத்திறப்பை அடுத்து பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.\nஇந்நிலையில் சபரிமலை கோயிலுக்குள் இன்று அதிகாலை இரு பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலப்புரம் பகுதியைச்சேர்ந்த கனகதுர்காவும் (46) கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்துவும் (40) போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.\nசுமார் 3.45 மணியளவில் அவர்கள் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். இதை கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதி செய்தார். இந்நிலையில் இரு பெண்களும் 18 படிகள் வழியாக அழைத்து செல்லப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\n18 படி மீது அனுமதியில்லை\nபோலீஸார் அவர்கள் இருவரையும் பின்புறமாக அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பொது��ாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் 18 படி மீது அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலகம் எங்க போகுது... இளைஞனை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 45 வயது ஆண்ட்டி\nகேரளாவின் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற மறுத்தோமா \nகேரள கடற்கரையில் காணாமல் 243 பேர்.. பின்னணி என்ன.. போலீஸ் கூறும் அதிரவைக்கும் காரணம்\nசட்டவிரோத படகு பயணம்.. 243 பயணிகளின் நிலை என்ன.. 5 மாதங்களாக பரிதவிப்பில் குடும்பத்தினர்\nகண்ணை மறைத்த காமம்... திருமணமான பெண் போலீசை கொன்று எரித்த ஆண் காவலர்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெல்லப் போவது யார் கேரள ஜோதிடரின் கணிப்பை பாருங்க மக்களே\nகேரளாவில் இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்கல்... மேலும் 47 பேருக்கு காய்ச்சல் பரவியது\nபசு விழுங்கிய 5 பவுன் சங்கிலி.. 2வருடத்துக்கு பின் சாணத்தில் மீட்பு.. கேரள ஆசிரியரின் நேர்மை\nஒரே நாளில் மோடி, ராகுல் காந்தி அடுத்தடுத்து விசிட்.. எல்லோர் கண்ணும் கேரளா மீதுதான்\n\"வேண்டும்.. வேண்டும்.. நீங்கள் வேண்டும்\" கோஷங்களால் ராகுலை திக்குமுக்காட வைத்த வயநாட்டு மக்கள்\nகேரளாவில் துவங்கியது தென்மேற்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nமோடி துலாபாரம் கொடுத்த 100 கிலோ தாமரை மலர்கள் இங்கிருந்துதான் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டன\nஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwomen darshan sabarimalai பெண்கள் தரிசனம் சபரிமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13035748/In-Kalimannarkovil-the-new-lady-has-committed-suicide.vpf", "date_download": "2019-06-26T22:54:21Z", "digest": "sha1:VNXNNAWT3ESJ6I5H3HTPX3TJOKIL4BX7", "length": 12602, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Kalimannarkovil, the new lady has committed suicide || காட்டுமன்னார்கோவிலில், புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாட்டுமன்னார்கோவிலில், புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + In Kalimannarkovil, the new lady has committed suicide\nகாட்டுமன்னார்கோவிலில், புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nகாட்டுமன்னார்கோவிலில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.\nகாட்டுமன்னார்கோவில் அண்��ாநகரை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி தையல்நாயகி. இவர்களுடைய மகள் மணிமேகலை (வயது 19). இவருக்கும் காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவை சேர்ந்த கொத்தனார் மகேந்திரன் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்திற்கு பிறகு மகேந்திரனும், மணிமேகலையும் கச்சேரி ரோட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமேகலை தான் கர்ப்பமாக இருப்பதாக மகேந்திரனிடம் கூறினார்.\nஇதனால் மகிழ்ச்சி அடைந்த மகேந்திரன் அதை உறுதிப்படுத்துவதற்காக அவரை அழைத்துக் கொண்டு காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மணிமேகலை கர்ப்பமாக இல்லை என்று கூறினார்.\nஇதனால் மணிமேகலை மனமுடைந்த நிலையிலேயே காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிமேகலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தையல்நாயகி காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணிமேகலைக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால், சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் விசாரித்து வருகிறார்.\n1. சிவகிரி அருகே திருமணமான 6 மாதத்தில் பரிதாபம் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை\nசிவகிரி அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.\n2. பல்லடம் அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nபல்லடம் அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வ��் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n3. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/57089-delhi-high-court-upholds-eviction-of-associated-journals-limited-from-herald-house.html", "date_download": "2019-06-26T23:15:07Z", "digest": "sha1:FOYW3QTTM2EU7HCI2RQJURS3KQVHLE4T", "length": 11943, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை காலி செய்தே ஆக வேண்டும்: உயர்நீதிமன்றம் திட்டவட்டம் ! | Delhi High Court upholds eviction of Associated Journals Limited from Herald House!", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nநேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை காலி செய்தே ஆக வேண்டும்: உயர்நீதிமன்றம் திட்டவட்டம் \nநேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை காலி செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அசோசியேடட் ஜெர்னல் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து, டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஇதனால், டெல்லியில் உள்ள தமது அலுவலகத்தை கட்டாயம் காலி செய்தே ஆகவேண்டிய நிலை அந்நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.\nநேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம்(ஏஜெஎல்), குத்தகை நிபந்தனைகளை மீறி செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுல் வளாகத்திலிருந்து அந்நிறுவனம், கடந்த ஆண்டு நவம்பர் 15 -ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று, அக்டோபர் 30 -ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.\nஇந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஏஜெஎல் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து, கடந்த டிசம்பர் 21 -ஆம் தேதி உத்தரவிட்ட தனி நீதிபதி, இடத்தை காலி செய்ய மனுதாரருக்கு இரண்டு வாரம் அவகாசம் அளித்திருந்தார்.\nஇந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாங்கிரஸ் - மஜத கூட்டணி வென்றால் கன்னடர் பிரதமர் ஆவார் - குமாரசாமி\n 'ஜெனிவா ஒப்பந்தம்-1949' என்ன சொல்கிறது\nஇன்று ஒரு கோடி தொண்டர்களுடன் உரையாடுகிறார் மோடி\nபாகிஸ்தான் வீராப்பு... இந்தியாவுடனான ரயில் சேவையை நிறுத்திக் கொள்கிறதாம்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகமலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nபாலியல் வழக்கு : பேராசிரியருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\n'பி.எம்.நரேந்திர மாேடி' படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nஓபிஎஸ், இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி - டெல்லி உயர் நீதிமன்றம்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/vt/vt_kovil3/vt114.php", "date_download": "2019-06-26T21:52:09Z", "digest": "sha1:RNAB3VGZ2CWLVVADGLTFKRTOXOB44MFG", "length": 10986, "nlines": 78, "source_domain": "shivatemples.com", "title": " பாவநாசர் திருக்கோவில், பொதியல் (பொதியன்மலை) - வைப்புத் தலம் - Pavanasar temple, Pothiyam (Pothiyanmalai) - vaippu thalam", "raw_content": "\nவைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்\nபதிகம் 2 - 39\nபதிகம் 6 - 51\nபதிகம் 6 - 70\nபதிகம் 6 - 71\nபதிகம் 7 - 12\nபதிகம் 7 - 47\nபாவநாசர் திருக்கோவில், பொதியல் (பொதியன்மலை)\nசிவஸ்தலம் பெயர் பொதியல், (பொதியன்மலை) - இன்றைய நாளில் இத்தலம் பாபநாசம் என்று அறியப்படுகிறது\nஇறைவன் பெயர் பாவநாசர், பாபவிநாசகர்\nஇறைவி பெயர் உலகநாயகி, லோகநாயகி\nபதிகம் சம்பந்தர், (1-50-10, 1-79-1), அப்பர் (6-70-8)\nஎப்படிப் போவது திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் வழியாக 60 கி.மீ. தொலைவில் பாபநாசம் திருத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு பாவநாசர் திருக்கோவில்\nஇத்திருக்கோவில் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஇந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடல்களில் கூறப்பட்டுள்ள உஞ்சேனை மாகாளம், உருத்திரகோடி, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம், வேதீச்சுரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.\nபொதியல், பொதியன்மலை என்று தேவாரத்தில் குறிப்பிடப்படும் வைப்புத் தலங்கள் இன்றைய நாளில் பாவநாசம் என்று அழைக்கப்படுகிறது. தலம் பற்றிய மற்ற விபரங்கள் அறிய பாவநாசம் தலத்தைப் பார்க்கவும்.\nபொதியல் (பொதியன்மலை) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்\nசம்பந்தரின் 1-ம் திருமுறையில் 50-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் வலிவலம் தலத்திற்குரிய பதிகமாகும்.\nபொதியிலானே பூவணத்தாய் பொன் திகழும் கயிலைப்\t1-50-10\nபதியிலானே பத்தர் சித்தம் பற்று விடாதவனே\nவிதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்று இவர்கள்\nமதியிலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே.\nதிருவலிவலம் மேவிய இறைவனே, பொதியமலையைத் தனக்கு இடமாகக் கொண்டவனே, திருப்பூவணம் என்னும் தலத்தில் உறைபவனே, தன்பால் பக்தி செய்யும் அன்பர்களின் சித்தங்களில் எழுந்தருளி இருப்பவனே, கொடிய சமணர்களும் சாக்கியர்களும் உன்னை அடையும் புண்ணியம் இல்லாதவர்கள். அறிவற்ற அவர்கள் தங்கள் சமய நெறியில் என்ன பயனைக் காண்பார்களோ\nசம்பந்தரின் 1-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் கழுமலம் (சீர்காழி) தலத்திற்குரிய பதிகமாகும்.\nஅயில் உறு படையினர் விடையினர் முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்\t1-79-1\nமயில் உறு சாயல வனமுலை ஒருபால் மகிழ்பவர் வானிடை முகில் புல்கும் மிடறர்\nபயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலிகொள்வர் வலி சேர்\nகயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினைகரிசறுமே.\nகூர்மை பொருந்திய சூலப்படையை உடைய வரும், விடை ஊர்தியினரும், முடிமேல் அரவு மதி ஆகியன விரவிய அழகுடையவரும், ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையையும், அழகிய தனபாரங்களையும் உடைய உமையம்மையை ஒரு பாலாகக் கொண்டு மகிழ்பவரும், வானகத்தே பொருந்திய மேகம் போன்ற கரியமிடற்றினரும், எல்லோராலும் போற்றப்படும் புராண வரலாறுகளை உடையவரும், இடபத்தில் மகிழ்ந்தேறிப் பாடியும் ஆடியும் சென்று பலியேற்பவரும், வலிமை சேர்ந்த கயிலை, பொதியில் போன்ற அழகிய மலைகளைத் தம் இடங்களாக உடையவரும் ஆகிய சிவபெருமான் உறையும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை அறும்.\nதிருநாவுக்கரசரிம் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 8-வது பாடலி���் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.\nஉஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்\t6-70-8\nமஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்\nஉஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர்வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110378", "date_download": "2019-06-26T22:53:36Z", "digest": "sha1:TQ7YU2YBKHOUPHPVN3NNDDA4NTN2XRLX", "length": 5325, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக ஹர்த்தால்", "raw_content": "\nகிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக ஹர்த்தால்\nகிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (11) காலை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nகிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் தலைப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.\nஜனாதிபதியே, பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என்னும் தலைப்பில் இந்த ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் முற்றாக இயல்பு வாழ்க்கை செயலிழந்துள்ளதுடன் முஸ்லிம் பிரதேசங்களில் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nபாடசாலைகளும் மாணவர்கள் வரவுகள் இன்மையினால் கல்வி நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளதுடன் அரச நிறுவனங்கள் மக்கள் வரவின்மையினால் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nதனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் வழமைபோன்று நடைபெற்றுவரும் நிலையிலும் மக்கள் வரவு குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது.\nஎனினும் முஸ்லிம் பிரதேசங்களில் அனைத்து நடவடிக்கைகளும் வழமைபோன்று நடைபெற்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களின் அனைத்து பிரதேசங்களும் செயலிழந்த நிலையிலேயே காணப்படுகின்றன.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/61709-m-k-stalin-speech-about-eight-way-road-scheme.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-26T22:49:52Z", "digest": "sha1:JUFBV2VPKWTTE5OVXZPFUTFU5NSNXCAL", "length": 10426, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அரசுக்கு இந்தத் தீர்ப்பு மரண அடி” - எட்டுவழிச்சாலை தீர்ப்பு குறித்து ஸ்டாலின் | m.k. stalin speech about eight way road scheme", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n“அரசுக்கு இந்தத் தீர்ப்பு மரண அடி” - எட்டுவழிச்சாலை தீர்ப்பு குறித்து ஸ்டாலின்\nசென்னை - சேலம் எட்டுவழிச்சாலை வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசா‌மி உடனடியாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்‌‌‌ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்திருக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டியுள்ளார். இந்தத் திட்டத்தால், சேலம், தருமபுரி, காஞ்சிபுரம்,‌வேலூர், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள்‌ கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் கைது செய்‌யப்பட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nவிவசாயிகளை அழைத்துப் பேச வேண்டுமென்ற தனது கோரிக்கையை முதலமைச்சர் மறுத்தாகவும், திட்டத்தை எதிர்த்து வழக்கு போட்ட அன்புமணி ராமதாஸ் கூட தேர்தல் கூட்டணிக்குப் பிறகு ‌இதுபற்றி பேசுவதை தவிர்த்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பின் மூலம் ‌5 மாவட்ட விவசாயிகளை உயர்நீதிமன்றம் காப்பாற்றியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இந்தத் தீர்ப்பு மரண அடி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.\nதீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றும், இந்த வாக்குறுதி அளிக்கப்படாவிட்டால்‌, எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு‌ எதிராக வ‌ழக்கு போட்ட பாமக, அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுமா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகோவில் வளாகங்களில் கடைகள் நடத்தலாம் - உச்சநீதிமன்றம் உத்தரவு\n“தொகுதிக்கு 5 வாக்கு இயந்திர முடிவுகளை சரிபார்க்க உத்தரவு” - நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\n“எங்கள் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை” - ஸ்டெர்லைட்\n“தண்ணீர் பஞ்சம் என எதிரணியில் இருக்கும் 37 பேரும் பொய் பரப்புரை செய்கிறார்கள்” : மக்களவையில் ரவீந்திரநாத்\nவிதிமீறல் பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும் -உயர்நீதிமன்றம்\nபோராடி வெற்றி கண்ட திருநங்கைகள்.. தேர்வெழுத நீதிமன்றம் அனுமதி..\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\nஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு\nநளினியை நேரில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு\nRelated Tags : M.k. stalin , Speech , Eight way road , ஸ்டாலின் , எட்டு வழிச்சாலை , பேச்சு , தீர்ப்பு , உயர்நீதிமன்றம் , High court , Judgement , எடப்பாடி பழனிசாமி\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ���விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவில் வளாகங்களில் கடைகள் நடத்தலாம் - உச்சநீதிமன்றம் உத்தரவு\n“தொகுதிக்கு 5 வாக்கு இயந்திர முடிவுகளை சரிபார்க்க உத்தரவு” - நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59821-private-hotel-helped-the-government-school-students-in-perambalur.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T21:51:25Z", "digest": "sha1:OAXOEPNTTV5AV7NEH64A6PW22MCIWNQR", "length": 11498, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் தனியார் உணவகம் | private hotel helped the government school students in perambalur", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் தனியார் உணவகம்\nபெரம்பலூரில் அரசுப்பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் 126 மாணவர்களுக்கு தேர்வு முடியும் வரை இலவச உணவு வழங்க தனியார் உணவகம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.\nபெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு அஸ்வின்ஸ் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் உணவகம் அரசுப் பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் மேற்படிப்பு கனவை, நனவாக்க உதவும் வகையில் சூப்பர் 30 என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 126 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு NEET, AIMS, JEE போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.\nசூப்பர் 30ல் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு முடியும் வரை இலவசமாக அந்த உணவகம் உணவு வழங்க ஏற்பாடு ச��ய்துள்ளது.\n“சூப்பர் 30” என்றால் என்ன\nகடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பெரம்பலூரின் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் தரேஷ் அகமது. இவர் ஆட்சியராக இருந்த காலக் கட்டத்தில், ஏழை மாணவர்கள் மேல்படிப்பை தொடர உதவியாக இலவச பயிற்சி மையத்தை அரசுப் பள்ளியில் தொடங்கினார்.\nஇந்த இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே பல மாணவர்கள் பயன்பெற்றனர். பலர் மருத்துவம், பொறியியல் உட்பட பல துறைகளில் தங்கள் படிப்பை தொடர்ந்து வருகின்றனர். இங்கு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள், மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்ற ஆலோசனைகள், தன்னம்பிக்கை உள்ளிட்டவை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுவதன் மூலம் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சமும், குழப்பமும் நீங்கி தெளிவான சிந்தனையுடன் உள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சூப்பர் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு நன்கு தகுதிப் பெற்ற அரசு ஆசிரியர்கள் பயிற்சி வழங்குகின்றனர். அத்துடன் விருப்பமுள்ள ஆசிரியர்களும் இதில் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இங்கு பயிற்சி எடுக்க வரும் மாணவர்களுக்கு, முதலில் தகுதித்தேர்வு வைக்கப்பட்ட அவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்றார் போல் பயிற்சி வகுப்புகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.\nகாலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம்..\nடீ கடைக்குள் புகுந்த கார்... 8 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரேயொரு பள்ளி; ஒரேயொரு ‌ஆசிரியர்; ஒரே மாணவன்....\nஅரசுப்பள்ளியில் சேர்ந்த லண்டன் மாணவன் : லண்டன் டூ நன்னாடு \n“தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க” - எம்.பியாக பதவியேற்றார் பாரிவேந்தர்\nமூன்று பிள்ளைகளுக்கும் பார்வையில்லை.. கல்விக் கண் திறக்க போராடும் தாய்\nநான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரிவேந்தர் இமாலய வெற்றி\nபாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சம் வாக்குகளில் முன்னிலை\nபெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பாரிவேந்தர் முன்னிலை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\nமாமல்லபுரம் தனியார் விடுதியில் மதுவிருந்து - இளைஞர்களை கைது செய்து விசாரணை\nRelated Tags : Private hotel , Help , Government school students , Perambalur , பெரம்பலூர் , அரசுப்பள்ளி , பன்னிரெண்டாம் வகுப்பு , இல��ச உணவு , தனியார் உணவகம் , அஸ்வின்ஸ் உணவகம்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம்..\nடீ கடைக்குள் புகுந்த கார்... 8 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/23388-china-set-to-build-world-first-forest-city.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T22:35:37Z", "digest": "sha1:4NOTI4CG7INHQLZYBV5UTH2HI7JAYE7U", "length": 10054, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காற்று மாசுப்பாட்டை தவிர்க்க ஊருக்குள் வந்த காடு | China set to build world-first forest city", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nகாற்று மாசுப்பாட்டை தவிர்க்க ஊருக்குள் வந்த காடு\nகாற்று மாசுபாட்டைத் தவிர்க்க வனநகரம் ஒன்றை வடிவமைத்துள்ளது சீனா. உலகின் முதல் வன நகரமான இந்த நகரம் தெற்கு லியுஸோ பகுதியில் வடிமைக்கப்பட்டு வருகிறது.\nலியுஸோ நகரத்தில் அமைந்துள்ள அனைத்து கட்டடங்களின் முகப்பு பக்கங்களிலும் மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்துள்ளனர். இந்த நகரில் உள்ள அலுவலகங்கள், வீடுகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்து கட்டிடங்களும் மரங்கள், செடிகளால் நிறைந்துள்ளது. இது வெறும் அழகுக்காக வளர்ப்பவை என நாம் கருதலாம் ஆனால் இதற்கு பின்னால் ஒரு பெரிய அறிவியல் காரணத்தை கூறுகின்றனர்.\nஅதாவது, கட்டடங்களில் வளர்க்கப்படும் மரங்கள் ஆண்டுதோறும் சுமார் 10,000 டன் கார்பன் டை ஆக்சைட் வாயுவை உறிஞ்சி 900 டன்கள் ஆக்ஸிஜன் வாயுவை உருவாக்குமாம். மொத்தமாக சேர்த்து இந்த நகரில் 40,000 மரங்கள் உள்ளன. மேலும் 100 வகைகளைச் சேர்ந்த ஒரு மில்லியன் செடிகள் கட்டடங்களில் நடப்பட உள்ளது. இதனால் நகரத்தில் ஏற்படும் காற்று மாசுபாடு குறைக்கப்படும் என்கின்றனர் சுற்றுசூழல் ஆய்வாளர்கள்.\nவெறும் மரத்தை மட்டும் வளர்த்து விட்டால் காற்று மாசுபாடு குறைந்துவிடுமா என கேட்கலாம். எனவே போக்குவரத்திற்காக ரயில்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்களே இந்த வனநகரத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. 2020ம் ஆண்டிற்குள் லியுஸோ முழு வனநகரமாக ஜொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தத் தாவரங்கள் சார்ந்த கட்டடங்களை ஸ்டெஃபெனோ போரி ஆர்கிடெட்டி என்ற நிறுவனம் வடிவமைத்து வருகிறது.\nகிரிக்கெட் விளையாட வரும்படி யாரையும் கெஞ்ச வேண்டாம்: நவாஸ் ஷெரிப்\nஇந்தி திணிப்பு இல்லை.. படிங்க என்று ஆலோசனைதான் சொல்கிறோம்: வெங்கய்ய நாயுடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எங்கள் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை” - ஸ்டெர்லைட்\nவடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் மழை \nஸி ஜின்பிங்கின் வடகொரியா பயணம் - அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா\nஇனப்பெருக்கும் குறைவு: சென்னையில் இருந்து களக்காடு முண்டந்துறைக்கு சென்ற புள்ளி மான்கள்\n“குடிநீர்‌ தட்டுப்பாட்டால் விடுமுறை விடக்கூடாது”- பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nதண்ணீர் கேன்களுக்கு பூட்டுப் போடும் சென்னைவாசிகள்\n\"காடுகளின் பரப்பளவு 1 சதவிகிதம் ‌அதிகரிப்பு\": அமைச்சர் தகவல்\n“என்எஸ்ஜியில் இந்தியாவை சேர்ப்பது பற்றி விவாதிக்கவில்லை” - சீனா\nஅதிகரிக்கும் காற்றின் மாசு அளவு - நஞ்சாகும் சென்னை நகரம்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரிக்கெட் விளையாட வரும்படி யாரையும் கெஞ்ச வேண்டாம்: நவாஸ் ஷெரிப்\nஇந்தி திணிப்பு இல்லை.. படிங்க என்று ஆலோசனைதான் சொல்கிறோம்: வெங்கய்ய நாயுடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/TN+Deputy+cm?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T22:50:41Z", "digest": "sha1:4EMLKJ6VSCSNAJBORXGPWVV5NP54ZI5X", "length": 8119, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TN Deputy cm", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nபாடப்புத்தகங்கள் கிடைக்காமல் பள்ளி மாணவர்கள் அவதி\n“மோடியை போய் கேளுங்கள்” - கர்நாடக முதல்வர் அடாவடி\nமகிழ்ச்சி மழையில் மடோனா செபாஸ்டின்\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\nநளினியை நேரில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு\n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா \nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை\nஇனப்பெருக்கும் குறைவு: சென்னையில் இருந்து களக்காடு முண்டந்துறைக்கு சென்ற புள்ளி மான்கள்\nதெரு நாய்களுக்கு தடுப்பூசி.. ரேபிஸ் நோயை தடுக்க நடவடிக்கை..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எனக்கு ஸ்பெஷல்: விஜய் சங்கர்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி\nமூளைக்காய்ச்சல் தொற்றுநோயல்ல : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் ஆலோசனை\n - நம்பிக்கையில்லா தீர்மானம் என்ன ஆகும்\nபாடப்புத்தகங்கள் கிடைக்காமல் பள்ளி மாணவர்கள் அவதி\n“மோடியை போய் கேள��ங்கள்” - கர்நாடக முதல்வர் அடாவடி\nமகிழ்ச்சி மழையில் மடோனா செபாஸ்டின்\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\nநளினியை நேரில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு\n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா \nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை\nஇனப்பெருக்கும் குறைவு: சென்னையில் இருந்து களக்காடு முண்டந்துறைக்கு சென்ற புள்ளி மான்கள்\nதெரு நாய்களுக்கு தடுப்பூசி.. ரேபிஸ் நோயை தடுக்க நடவடிக்கை..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எனக்கு ஸ்பெஷல்: விஜய் சங்கர்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி\nமூளைக்காய்ச்சல் தொற்றுநோயல்ல : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் ஆலோசனை\n - நம்பிக்கையில்லா தீர்மானம் என்ன ஆகும்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-06-26T22:11:14Z", "digest": "sha1:DENOQDTWT4TCJGVVCVN3LUM3RWJXCASB", "length": 5668, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு ~ ஹாஜிமா சித்தி பாத்திமா..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா சித்தி பாத்திமா..\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா சித்தி பாத்திமா..\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், A.தாஜுதீன் அவர்களின் மனைவியும், சதாத் அலி, தமிமுல் அன்சாரி இவர்களின் மாமியாரும், அப்துல் ஹமீது, பைசல் ரஹ்மான் இவர்களின் தாயாருமகிய ஹாஜிமா சித்தி என்கின்ற சித்தி பாத்திமா நேற்று இரவு பழஞ்செட்டித் தெரு இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \n��கோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/155811-actress-nivetha-thomas-joins-rajins-darbar-movie", "date_download": "2019-06-26T22:32:52Z", "digest": "sha1:YULGNXAU4TBNO5BHHWOE6IJ2E3LTXV5X", "length": 7863, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..!' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை!", "raw_content": "\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்' படத்தின் அப்டேட்ஸ் ஒவ்வொரு நாளும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.`தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே மாஸ் காட்டியிருந்தது. ஃபர்ஸ்ட் லுக்கிலேயே, ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என பார்வையாளர்கள் தீர்மானித்திருந்தார்கள்.\nரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்கிற செய்தி வெளியான நிலையில், இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார் நயன்தாரா. ரஜினியின் 167வது படமான `தர்பார்' படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது.\nஅரசியல் கதைக்களத்தைக் கொண்ட `தர்பார்' படத்தில் மீண்டும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளார். அவர் நிவேதா தாமஸ். ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது. தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் ஷூட்டிங் நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் தோளில் கைபோட்டு ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக இருக்கலாம்.\n`தர்பார்' படத்தில் ரஜினி போலீஸாக நடிக்கிறார். 2020-ம் ஆண்டு, பொங்கலையொட்டி இந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில், மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும் நடிக்கிறார் என்கிற செய்தியும் முன்பே வெளியா��து குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல பிரபலங்கள் இந்தப் படத்தில் இணையவிருக்கிறார்கள் என்பதால் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரஜினியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.\nகமலின் மகளாக `பாபநாசம்' படத்தில் நடித்திருந்தார் நிவேதா தாமஸ். தற்போது, ரஜினியின் மகளாக 'தர்பார்' படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jun/07/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-3167898.html", "date_download": "2019-06-26T22:27:02Z", "digest": "sha1:T7G66GVQPAGFZ732KNCDZCXMJ5R7SS26", "length": 16441, "nlines": 43, "source_domain": "m.dinamani.com", "title": "பரத்திலும் பாச நபிகளின் நேசம் - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 27 ஜூன் 2019\nபரத்திலும் பாச நபிகளின் நேசம்\nஇக வாழ்வின் இலக்கு பர வாழ்வில் பரிபூரணம் பெறுவதே. பரிபூரணத்தில் பெருமகிழ்வெய்த பேரானந்தம் பெற பெருமானார் நபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெற்று நெருங்கி இருக் வேண்டும். இதனை இறைமறை குர்\nஆனின் 59- 20 ஆவது வசனம் சொர்க்கவாசிகள் பெரும் பேறு பெற்றவர்கள் என்று பேசுகிறது. நபிமார்களும் இறைதூதர்களும் சொர்க்கத்தில் மக்களை விட மதிப்பு மிக்கவர்களாக வீற்றிருப்பார்கள். அவர்களில் முதன்மையானவராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் பெற்று முன்னணியில் இருப்பார்கள்.\nசொர்க்கத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அண்மையில் இருப்பது உயரிய நேசத்தின் நெருக்கம். பெரும் மதிப்பு உடையது. பெறற்கரிய பேறு. உண்மையான இறையடியார்கள் சொர்க்கத்தில் இறைதூதரின் அருகில் இருக்க ஆவலுறுகின்றனர். ஆவலை அடைவதற்கு அல்லாஹ் ஏவியபடி மேவும் நற்செயல்களை நாளும் செய்கின்றனர். நபி வழியில் அபிமானம் உடையவரோ இல்லாதவரோ எல்லோருக்கும் ஏற்ற ஆக்க பூர்வ பணிகளை ஊக்கமுடன் செய்கின்றனர்.\nமறுமையில் நாம் நேசிப்பவரோடு இருப்போம் என்று திருநபி (ஸல்) அவர்கள் தெரிவித்ததை அறிவிக்கிறார் அனஸ் (ரலி) நூல்- அஹ்மத். இந்நிலையை அடைய நந்நபி (ஸல்) அவர்கள் ந��ந்து காட்டிய நந்நெறியில் நடக்க வேண்டும். நற்குணங்களை நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும். புண்ணிய நபி (ஸல்) அவர்கள் போதித்ததைக் கண்ணியமாய் கடைபிடித்து திண்ணியராய் திகழ வேண்டும். நுண்ணிய செயலையும் எண்ணி துணிய வேண்டும். துணிந்தபின் துவள கூடாது; தொடர்ந்த முயற்சி முற்றிலும் வெற்றியைத் தரும். திருநபி (ஸல்) அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் தாக்கமே பரத்தில் பாசநபி (ஸல்) அவர்களின் நேசம்.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அருமைத் தோழர் ஸவ்பரன் (ரலி) அவரின் உயிரைவிட அவரின் பிள்ளைகளை விட குடும்பத்தினரைவிட விழுமிய நபி (ஸல்) அவர்களை நேசிப்பதாக கூறினார். மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்து வீட்டிற்குச் சென்று வேறு வேலைகளில் ஈடுபட்டு திரும்பி வந்து திருநபி (ஸல்) அவர்களைப் பார்க்கும் வரை அவரால் பொறுமையாக இருக்க முடியவில்லை என்றும் மறுமையில் மாநபி (ஸல்) அவர்களைப் பார்க்காமல் எப்படி இருப்பேன் என்பதை எண்ணி வருந்துகிறேன் என்று சொன்னார்.\nபாசநபி (ஸல்) அவர்கள் பதில் கூறாது வானவர் வருகையை எதிர்நோக்கினார்கள். வானவர் ஜிப்ரயீல் 4-69 ஆவது வசனத்தைக் கொண்டு வந்தார்கள். \"\"எவர் அல்லாஹ்விற்கும் தூதருக்கும் வழிபடுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருள் கொடைகளைப் பெற்றவர்களான நபிமார்கள் சத்தியவான்கள் தியாகிகள் நற்செயல் புரிந்தவர்களோடு இருப்பர். இத்தகையோர் தோழமைக்கு அழகானவர்கள்.''\n\"\"பரத்திலும் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெற சட்டங்களைச் சரியாக பின்பற்றி சட்டபடி திட்டமிட்டு இறைவன் இட்ட கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஐந்து கடமைகளை நிறைவேற்றி பெற்றோர்களை நோகடிக்காது அவர்கள் விரும்புவதை விரும்பியவாறு செய்து பெற்றோரின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் நபிமார்கள். உண்மையானவர்கள் தியாகிகள் ஆகியோருடன் மறுமையில் இப்படி இணைந்திருப்பார்கள்'' என்று இனிய நபி (ஸல்) அவர்கள் இரு விரல்களை இணைத்துக் காட்டி இந்த வசனத்திற்கு விளக்கம் அளித்தார்கள். இதன்படி அல்லாஹ்வின் கட்டளைகளைக் கவனமாய் கடைப்பிடித்து பெற்றோர் மகிழ அவர்களைப் பேணி நடப்பவர்கள் பரத்திலும் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெறுவர்.\nஇஸ்லாமிய கடமைகளில் முக்கியத்துவம் உடையது தொழுகை. ஐங்கால கடமைகளான தொழுகைகளை நாளும் தொழுது மேலும் அதிகமாக நபில் (கூடுதல்) தொழுகைகளையும் தொழுபவர் பரத்தில் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெறுவர். ரபீஆஇப்னு கஃப் அல் அஸ்லமி (ரலி) ஓர் இரவு பிரிய நபி (ஸல்) அவர்களுடன் தங்கி அவர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கும் உளு செய்வதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் தோழரிடம் வேண்டுவதை விளம்ப சொன்னார்கள். மறுமையில் மாநபி (ஸல்) அவர்களின் அருகில் இருப்பதையே விரும்புவதாக விளம்பினார் தோழர். வேறு ஏதேனும் வேண்டுமா என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கேட்ட பொழுது வேறு எதுவும் வேண்டாம் என்று உறுதியாக உரைத்தார் உத்தம நபி தோழர். கோரிக்கை நிறைவேற தொழுகையை நிலைநிறுத்த நீதர் நபி (ஸல்) அவர்கள் நீதிபோதனை புரிந்தார்கள். நூல்- முஸ்லிம்.\nஅழகிய நற்குணங்களோடு பொற்புடையவராய் தற்பெருமை இன்றி நல்லன செய்வோர் பரத்திலும் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெறுவர். அழகிய நற்குணம் சமூகத்தில் பாசத்தோடு பழகி ஒருவருக்கொருவர் அக்கறையோடு ஆர்வமாக ஆதரவு நல்கி ஒத்துழைத்து தக்க சமயத்தில் மிக்க உதவிகள் செய்து மரியாதையோடும் மதிப்போடும் வாழ்வது. இவ்வாறு இகத்தில் வாழ்வோர் பரத்திலும் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெறுவர்.\nபெண் குழந்தைகளை, சகோதரிகளைச் சரியாக வளர்த்து முறையாக மணம் முடித்து கொடுப்பவர்களும் மறுமையிலும் மாநபி (ஸல்) அவர்களின் அருகில் இருக்கும் நேசத்தைப் பெறுவர். நூல்- முஸ்லிம். அநாதைகளை ஆதரித்து அவர்களின் நல்வாழ்விற்கு உயர்விற்கு உரியன செய்து உதவுவோரும் அவர்களின் வளர்ச்சியைக் கண்ணும் கருத்துமாக கவனித்து புவனத்தில் பூரிப்புடன் வாழ வகையாய் வழிகாட்டும் தகையுடையோரும் தாஹா நபி ( ஸல்) அவர்களின் நேசத்தைத் தரணியிலும் பரத்திலும் பெறுவர்.\nநாளும் நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து ஸலவாத் ஓதி வருகிறாரோ அவரும் அஸ்ஸலவாத்தை வெள்ளிக்கிழமை அதிகமாக ஓதுவோரும்பரத்திலும் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெறுவர். அல்லாஹ்வும் அவனின் மலக்குகளான வானவர்களும் சொல்லும் ஸலவாத்தை நாமும் சொல்ல அல்லாஹ் கட்டளை இடுவதை இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 33- 56 ஆவது வசனம். இந்த கட்டளை ஈமான் கொண்டவர்கள் கோமான் நபி (ஸல்) அவர்கள் மீதுளள பிரியத்தைத் தெரிவிக்கும் வெளிப்பாடு. நல்வழி காட்டிய நந்நபி (ஸல் ) அவர்களுக்கு நன்றி செலுத்துவதாகவும் அமையும் அனுதினமும் சொல்லும் ஸலவாத்து. இந்த ஸலவாத்து பரத்தில் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெற்று நெருங்கி இருக்க செய்யும்.\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் பரத்தில் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தில் நெருங்கி இருக்க நிறையருள் புரியும் இறைவனிடம் இறைஞ்சுவார்கள்.நூல்- அஹ்மத். நாமும் அவ்வாறே அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம். அதோடு இறைவன் இட்ட கட்டளைகளை நிறைவாய் நிறைவேற்றி இறைதூதர் இறுதி நபி (ஸல்) அவர்கள் உறுதியாய் வாழ்ந்து காட்டிய நன்மை பயக்கும் நற்செயல்களைப் பொற்புடன் செய்து அற்புத ஸலவாத்தைச் சளைக்காது மொழிந்து இகத்தில் மிக நேசிக்கப்படுபவராக நெறியோடு பிறழாது வாழ்ந்து பரத்திலும் பாசநபி (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெறுவோம்..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமணமகனை கொடுத்த பேலூர் தான்தோன்றீஸ்வரர்\n 46 டாக்டர் சுதா சேஷய்யன்\nபுண்ணிய பூமியில் புனிதப் பயணம் 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/12837", "date_download": "2019-06-26T22:16:03Z", "digest": "sha1:CQ6VJUK6ATJUVGCIHTJ4NL5MDOG7CZYV", "length": 6051, "nlines": 71, "source_domain": "mentamil.com", "title": "#Nick Jonas | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nஆடை வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும் மெட் காலா 2019\n2018 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடபட்டவை‍ -தரவரிசை வெளியீடு\nபிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமண வரவேற்பில் இந்திய பிரதமர் ம���டி\nஜோத்பூரில் இருந்து மும்பை பறந்த புதுமணத்தம்பதி பிரியங்கா மற்றும் நிக்\nபிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸின் திருமண ஏற்பாடு நிகழ்வுகள் \nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_769.html", "date_download": "2019-06-26T23:17:38Z", "digest": "sha1:D7JXKGEWYRNIQDTH6O25R7GRX3HZTCF3", "length": 9815, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "டக்ளஸே யாழ்.மாநகரசபையுடன் பேசவேண்டும்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / டக்ளஸே யாழ்.மாநகரசபையுடன் பேசவேண்டும்\nடாம்போ May 19, 2018 இலங்கை\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்டட ஒப்பந்தகாரரான சுப்பிரமணியம் மனோகரன்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து தெரிவிக்கையில் அரசியல்வாதிகளால் தனது இலாபம் முற்றாக பறிபோய்விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள குறித்த கடைத்தொகுதியின் தற்போதைய பெறுமதி அறுபதி கோடியாகும்.அங்கு அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களில் 150 இற்கும் குறையாத தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.யாழ்.மாநகரசபை தற்போது மாதாந்தம் 18 இலட்சம் வரையில் வருமானத்தை பெற்றுவருகின்றது.\n3ம் மாடியல் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் மகேஸ்வரி நிதியத்தின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவே யாழ்.மாநகரசபையுடன் பேசி நடவடிக��கை எடுக்கவேண்டும்.\nஅப்பகுதியினை மகேஸ்வரி நிதியத்திற்கே ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கி வழங்க தீர்மானிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பில் யாழ்.மாநகரசபையிடம் விண்ணப்பித்த போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.முதலமைச்சர் 3ம் மாடியினை அவ்வாறு வழங்க சம்மதம் தெரிவித்திருக்கவில்லையென அதற்கு யாழ்.மாநகரசபையால் விளக்கம் தரப்பட்டிருந்தது.\nஅதனால் தற்போது குறித்த கட்டடம் ஒதுக்கப்பட்டமை தொடர்பில் மகேஸ்வரி நிதிய தலைவரான டக்ளஸ் தேவானந்தா தான் யாழ்.மாநகரசபையில் பேச வேண்டும்.\nதேவையெனில் யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்டட ஒப்பந்தகாரரான சுப்பிரமணியம் மனோகரன்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}