diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1255.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1255.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1255.json.gz.jsonl" @@ -0,0 +1,357 @@ +{"url": "http://languagesdept.gov.lk/web/index.php?option=com_content&view=category&layout=blog&id=8&Itemid=124&lang=ta", "date_download": "2019-06-25T18:30:15Z", "digest": "sha1:ZYOOOHLLIX3TW3M7SIMRTHT23K6LSVGO", "length": 4831, "nlines": 78, "source_domain": "languagesdept.gov.lk", "title": "செய்திகள்", "raw_content": "\nவெளியீடுகள் மற்றும் விற்பனைப் பிரிவு\nவெளியீடுகள் மற்றும் விற்பனைப் பிரிவு\n2019.04.28 ஆம் திகதி நடைபெறவிருந்த அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின், முகாமைத்துவ உதவியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கானப் போட்டிப் பரீட்சையானது அன்றைய தினம் நடைபெறமாட்டாது.\n2019.04.28 ஆம் திகதி நடைபெறவிருந்த அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின், முகாமைத்துவ உதவியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கானப் போட்டிப் பரீட்சையானது அன்றைய தினம் நடைபெறமாட்டாது.\nM - கற்கைக்குப் பதிவு செய்க\nசத்திய மற்றும் இணைந்த சேவை மொழிபெயர்ப்பாளர்கள்\nபதிப்புரிமை © 2019 அரசகரும மொழிகள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?scat=10&pgno=2", "date_download": "2019-06-25T18:04:53Z", "digest": "sha1:WHSDSEX2NFEEVPM3RISGCKDXTWFV73UX", "length": 14672, "nlines": 92, "source_domain": "noolveli.com", "title": "உங்கள் பக்கம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\nஅசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர் வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து விட்டான். அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த அமைச்சர் பெருமக்கள், அவன் கொண்ட போர் வெறியை போக்குமாறு, எடுத்துக் கூறியபோதும், அவன் செவிமடுக்கவில்லை. புத்தசாமியார்களும் அவனுக்கு உயிர்க்கொலைபுரியும் போர் வேண்டாம்,\n‘‘ஒரு நாடு.. கல்வி, தொழில், சமுதாயம், கட்டமைப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெறுகிறதோ அதுதான் உண்மையான சுதந்திரம். சமதர்ம சமுதாயம் என்பது எல்லாக் கோணங்களிலும் தனித்தன்மை உடைய ஒரு நாட்டை உருவாக்குவதே ஆகும். எந்த ஒரு நாட்டில் சிறு, குறு விவசாயிகள் அதிக அளவில் உள்ளார்களோ அந்த நாடு வசதி படைத்த நாடு. அதே சமயம் எந்த ஒரு நாட்டில்\nவலசை திரும்புதல் - சிறுகதை\nவீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் பின்புறம் சரிவாக வேய்ந்திருந்த கூரையின் அடுப்படியில் அம்மா, சட்டியில் பருப்பு கடைந்துக்கொண்டிருந்தாள் .காலடி சத்தம் கேட்டதும் திரும்பி “வாடா...நீ மட்டும் தான் வந்தியா” என்ற குரலில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. பேத்தியும் மருமகளும் வருவார்களென எதிர்பார்த்திருப்பார் போலும். பதினைந்து\nபல்னி வாத்யேர் - இல. ஜெகதீஷ்\nபழனிசாமி ஆசிரியர் என்றால் கொஞ்சம் அந்த ஊரில் யோசிப்பார்கள். ‘பல்னி வாத்யேர்’ என்றால் தான் தெரியும். அரசு ஆரம்பப் பள்ளியில் பணி. இவர் ஒருவர் மட்டும் தான் மாதச் சம்பளக்காரர். மீதமுள்ள குடும்பங்கள் தினக்கூலிகளாகவும் சிறு விவசாயிகளாகவும் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள். ஊரென்றே சொல்லமுடியாத ஊரின் நடுவே நாட்டு ஓடுகளால்\nநண்பர்கள் ஒவ்வொருமுறையும் என் அறைக்கு வரும்போதெல்லாம் கேட்கும் ஒரு விஷயம், “இவ்வளவு புக்ஸ் வச்சுருக்கிற, எல்லாம் படிச்சிட்டியா” என்பதுதான். நானும் அவர்களிடம் “இதில் நான் வாசித்ததை விட வாசிக்காத புத்தகங்களே அதிகம்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்வேன். புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்கும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும்\nநான் ஒரு சாதாரண பெண். அப்படி தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு சராசரியான சாதாரண பெண் என்பவள் அவள் வாழ்க்கையை வாழுபவள். எந்த முட்டாள்தனத்திற்கும் வளைந்து குடுக்காதவள். புரட்சி பெண் இல்லையாயினும், அவளின் வாழ்க்கையில் அவள் தைரியமாக முடிவெடுப்பதை பார்த்து மற்ற பெண்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவாள்.@Image@அன்று தான்\nமூன்று பரிசுகள் - முத்துராசா குமார்\nகறிக்கடைக்குப் போன அனாதை ஈமுக்கோழிகளை வாங்கி வந்து வங்காச்சியாக வளர்த்து ஆளாக்கி அதில் சந்தோசமடையும் ஒருவன் அது வாயிலேயே பிடுங்கியெறியும் முதிர் இறகுகளுக்காக காத்திருந்தான் @Image@அவன் நிலத்தில் தகிக்கும் வெயிலின் நிறத்தில் அந்த இறகுகள் இருந்தனஅவற்றை சேகரித்துக்கட்டி கல்மூங்கிலுக்குள் வைத்து எனக்கு\nவேப்பமர ஸ்டாப் வளைவு - முத்துராசா குமார்\nவினோத்தை அவனது போனில் பிடிப்பது என்பதே கொஞ்சநாட்களாக கடினமாகி விட்டது. நேற்றிரவு ஒன்பது மணி போல வினோத்தின் மொபைல் எண் சுவிட்ச் ஆஃப்பில் இருக்க, வேறொருவரிடம் எனது போன் நம்பரை சொல்லி கூப்பிடச் சொல்லியிருக்கிறான்.ரிங்க் கேட்பதற்குள் வண்டியில் வந்த ஒருவன் வினோத்தை அழைக்க, எனக்கு வினோத்திடம் இருந்து வரவேண்டிய கால் வரவில்லை.\nபழங்கால கற்சிலையிலோ இல்லை ஈக்கிகள் மழுங்கிய பனைமரக் கட்டையிலோ தொடர்ந்து வெளக்கெண்ணெய் தேய்க்கையில் ஒரு கறுப்பு நிறம் மின்னும் பாருங்கள் அந்த நி���த்தில்தான் விநாயகம் அண்ணன் இருப்பார்.குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் முறுக்கேறிய வழுக்குமரம் போலிருக்கும் கறுத்த மேனியில் தோள்பட்டை வரை தலையின் கோரை முடிகள்\n'ஆகிய, போன்ற' எங்கு வரும்\nரோஜா, மல்லிகை, சாமந்தி -ஆகிய பூக்களைக்கொண்டு, இந்த மாலை தொடுக்கப்பட்டுள்ளது. ரோஜா, மல்லிகை, சாமந்தி -போன்ற பூக்களைக்கொண்டு, இந்த மாலை தொடுக்கப்பட்டுள்ளது. மேலுள்ள இரண்டு தொடர்களுக்கும் உள்ள வித்தியாசம் 'ஆகிய, போன்ற' என்னும் சொற்கள். முதல் தொடரில் 'ஆகிய' என்னும் சொல் வருகிறது. அதாவது- ரோஜா, மல்லிகை, சாமந்தி இந்த மூன்று பூக்களை\nமாயச்சேலை - சிறுகதை வாசிப்பனுபவம்\nஇம்மாத உயிர்மையில், சைலபதி அவர்களின் சிறுகதையொன்றை வாசித்தேன். துச்சாதனனின் துகிலுரிப்புச் சம்பவத்தில் இப்படி ஒரு கோணம் இருப்பதை உணர்த்தும் விதமான கதை. கோயிலொன்றில், மிகப் பொருத்தமான வண்ணத்தில் உடையணிந்து அம்மன் சிலை கணக்கா வடிவாகவும் தெய்வீகமாகவும் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டு, ”அரக்கு கலர் பட்டுப்புடவைல எப்படிப் பாந்தமா\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivahari.blogspot.com/2012/09/blog-post_17.html?showComment=1347983416606", "date_download": "2019-06-25T18:18:58Z", "digest": "sha1:TRDNZAZQVHRWLXJRXIY5WTSMLAPEPOWX", "length": 13298, "nlines": 148, "source_domain": "sivahari.blogspot.com", "title": "சிவஹரியின் சேமிப்பில் சில.....: இவ்வெண்மைக்கு நிகரேது பறையீரே!", "raw_content": "\nஎன் எண்ணத்தில் சேமிக்கப்பட்ட சில துளிகள்..\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு..\nமுத்தமிழ் மன்றம் - உங்களுக்கான பார்வையில்\nதிங்கள், 17 செப்டம்பர், 2012\nஆதவன் ஓய்ந்திட அவணியில் தழைத்திரு\nமாதவப் பொழுதாம் மனமயக்குஞ் செம்மாலை;\nஉறவின் உளமதனை ஒட்டறிய தூதுஞ்செல்\nஇரவின் நாயகியாம் வெம்மலர் முல்லையே\nபாற்கடல் சங்கெடுத்து பதமாய் சுட்டெடுத்து\nநீறுபூத் திடநெடிமல ருஞ்சுண்ணஞ் சாந்து\nஆவின் பாலெடு அன்னநிறமுங் கூட்டிபுவி\nதேடித் திரிந்திடின் திகட்டுமோவ் வெண்மை\nஊரெங் குமுரைத்திட ஒருக்காலுங் தயங்கா\nகலநீர் குதித்தோடு காய்வார்ப்பு ரன்ன\nபலமொடு தெறிமின் பச்சிள நற்பறையே\nPosted by சிவஹரி at பிற்பகல் 7:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:00\nசிவஹரி 17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:05\nசுடச்சுட கருத்துரையினைச் சேர்த்த தங்களுக்கு எந்தன் மனமார்ந்த நன்றிகள் பற்பல சகோ.\ntamil Naththam 18 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:32\n1). இது ஒரு ஆபாசமான பதிவோ, அசிங்கமான பதிவோ அல்ல.. சத்தியமாக..\nயூ டியூப் தளத்துக்கும், அதை நடத்திட்டு வர்ர கூகுள் நிறுவனத்துக்கும், அவர்களது “துணிச்சலை”ப் பாராட்டி, நன்றி சொல்லிக்கறோம் நன்றி ஐயா\nடிஸ்கி - இப்ப சொல்லுங்க, இது ஒரு அசிங்கமான பதிவா\nஇப்படி கேவலமாக ஒரு மதத்தை தாக்கும் பதிவுகள் தமிழ் மணத்தில் ஏராளம் ஏராளம். உலகம் முழுவதும் ஒரு மதத்தின் நபியை இழிவுபடுத்திய செயலால் கொந்தளிப்பாக இருக்கிறது அப்படி இருக்கும் போது இவர் எழுதுவதை பார்த்தீர்களா யூ டியூப் அதன் துணிச்சலுக்கும் நன்றியாம்.\nமானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.\nஉங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா\nசிவஹரி 18 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:58\nகருத்திற்கு முதற்கண் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதங்களால் வழங்கப்பட்ட இந்தக் கருத்துரை நான் பதிந்த பதிவோடு ஒத்துப் போகவில்லையென உணர்கின்றேன். காரணம் தாங்கள் இதே கருத்தினை சிற்சில வலைப்பூக்களிலும் பதிந்திருக்கின்றீர்கள். இதன் முக்கிய நோக்கம் தமிழ் மணத்தினைப் பற்றி சொல்வதாகக் கூட இருக்கலாம்.\nஎது தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு நகர்ந்தால் எல்லாம் சரியே\nமஞ்சுபாஷிணி 18 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:15\nகவிதையின் வரிகள் மிக அழகு.....\nஅன்னம், ஆவின்பால், பாற்கடல் சங்கு என இத்தனையும் ஒப்புமைக்கொடுத்து இவ்வெண்மைக்கு நிகரேது பறையீரே தலைப்பும் இட்டு, சூரியகாந்தி பூவுக்குள் பற்கள் என்ற ஒரு வித்தியாசமான படம் அருமை தம்பி.....\nஅசத்தலான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள்.... தலைப்பு அருமை.. இவ்வெண்மைக்கு நிகரேது பறையீரே....\nசிவஹரி 18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:50\nஅக்காவின் மனமுவந்த கருத்திற்கு நன்றிகள் பற்பல..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவள்ளுவன் தந்த உலகநெறி, வையத்திற்காக\nசொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபடித்த சில பொன்மொழிகள் - 17\nதன்னம்பிக்கை வரிகள் - படங்கள் 2\nபடித்த சில பொன்மொழிகள் - 16\nபடித்த சில பொன்மொழிகள் - 15\nலிப்ஸ்டர் விருதினைப் பகிர்ந்து கொள்கின்றேன்\nதன்னம்பிக்கை வரிகள் - படங்கள் 1\nதன்னம்பிக்கை வரிகள் - படங்கள்\nகீழிலிருக்கும் வழிகளிலும் பதிவுகளைத் தொடரலாம்.\nமின்னஞ்சல் வழியாகவும் பதிவுகளைப் பெறலாம்.\nமின்னஞ்சல் முகவரியினை கீழே இருக்கும் பெட்டியில் இடவும்\nSubscribe to சிவஹரியின் சேமிப்பில் சில..... by Email\nகாலம் கிடைப்பின் இவற்றையும் பாருங்களேன்..\nஎளிய தமிழ் வழி ஆங்கிலம்\nபெருந்தலைவர் காமராசர் - வலைப்பூ\nதமிழிலே இங்கே தட்டச்சிட்டு தேவையான இடத்தில் பதியலாம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/13/boat.html", "date_download": "2019-06-25T17:36:49Z", "digest": "sha1:JMQSW26FG4DTJT3UYABXEWWMBZI4QJNC", "length": 15943, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஸ்திரேலியாவில் 167 பேர் கடலில் மூழ்கினர் | australia says 163 boatpeople feared drowned - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n24 min ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n58 min ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n1 hr ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n2 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலியாவில் 167 பேர் கடலில் மூழ்கினர்\nஇந்தோனேசியாவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு வந்த படகு கடலில் கவிழ்ந்ததில் 167 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக ஆஸ்திரேலியகுடியேற்றத் துறை அமைச்சர் பிலிப் ரூடாக் புதன்கிழமை தெரிவித்தார்.\nஆஸ்திரேலிய அமைச்சர் ரூடாக் இது குறித்து கூறுகையில், இந்தோனேசியாவிலிருந்து, ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியான அஷ்மோர் தீவுகளைநோக்கி படகு வந்து கொண்டிருந்த ஒரு படகு கடலில் மூழ்கியது. இதில் 87 பேர் இருந்தனர். மோசமான வானிலை காரணமாக கடல் கொந்தளிப்பாகஇருந்ததால் படகு கவிழ்ந்ததாகத் தெரிகிறது.\nமேலும் விபத்துக்குள்ளான படகைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த இன்னொரு படகும் காணவில்லை. அது குறித்த எந்த விவரமும் இதுவரைதெரியவில்லை. அந்தப் படகில் 80 க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nபடகில் வந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அனுமதியில்லாமல் வேறு நாட்டுக்குப்குடிபெயர்பவர்களாக இருக்கலாம். மேலும் அவர்கள் அனைவரும் இந்தினோசியா வழியாக ஆஸ்திரேலியா நோக்கி வந்தவர்களாகவும் இருக்கலாம்.\nவிபத்துக்குள்ளான படகுகள் இந்தோனேசியாவிலிருந்து கடந்த வாரம் கிளம்பிச் சென்றிருக்கலாம் என்றும், அது மூன்று நாட்களில் ஆஸ்திரேலியாவில்உள்ள ஆஷ்மோர் தீவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇதே போல் கடந்த ஏப்ரல் மாதம் மோசமான வானிலை காரணமாக இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே 250 க்கும்மேற்பட்டோர் 3 படகுகள் கவிழ்ந்ததில் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அனுமதியின்றி ஆஸ்திரேலியா நோக்கி வந்து கொண்டிருந்தனர்.\nஇந்த ஆண்டில் ஜூன் மாதம் மட்டும் 4,000 பேர் அனுமதியின்றி ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்துள்ளனர் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுளத்தில் குளித்த 4 சிறார்கள் பலி.. அக்கா- தம்பிகள்\nசேலம் அருகே விபரீதம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குட்டையில் மூழ்கி பலி\nகிணற்றில் மூழ்கி சிறுவர்-சிறுமிகள் 4 பேர் பலி... நீச்சல் தெரியாததால் பரிதாபம் - வீடியோ\nநாகை அருகே ஆம்னி பஸ் குளத்தில் கவிழ்ந்து விபத்து... 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி\nபிற ஆண்கள் தொட்டு காப்பாற்றக் கூடாது: மகள் நீரில் மூழ்கி பலியானதை வேடிக்கை பார்த்த தந்தை\nகேரளாவில் பேய் மழை... கடலில் மூழ்கிய நெல்லையைச் சேர்ந்த ஐவர்...\nமுதல் விபத்தில் 900 பேர், 2வதில் 3 பேர்: படகு விபத்தில் கொத்து கொத்தாக மடியும் லிபிய மக்கள்\nகடலில் மூழ்கி பலியான மாணவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதி உதவி\nசங்கரன்கோவில்-குளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி\nஆஸி. கடலில் படகு மூழ்கி தமிழர்கள் உள்பட 27 அகதிகள் பலி\nகூகுள் குரு ராஜீவ் மோத்வானி நீச்சல் குளத்தில் மூழ்கி பலி\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகளுடன் புறப்பட்டுள்ள மர்ம படகு. இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/22/elephant.html", "date_download": "2019-06-25T17:42:13Z", "digest": "sha1:V635T44YAKKUTXV37R33GDB4X7QK23SD", "length": 14186, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுமுகை காட்டில் யானை மிதித்து வனத் துறை காவலர் பலி | Forest guard trampled by elephant to death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n30 min ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n1 hr ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n2 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n2 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறுமுகை காட்டில் யானை மிதித்து வனத் துறை காவலர் பலி\nசிறுமுகை காட்டுப் பகுதியில் வனத் துறை காவலர் ஒருவர் யானை மிதித்து பரிதாபமாக பலியானார்.\nஇந்தக் காட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாகத் தகவல் வந்தது.\nஇதையடுத்து 11 பேர் கொண்ட வனத் துறை ஊழியர்களும் காவலர்களும் காட்டுக்குள் சென்று இது குறித்துசோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.\nஅப்போது பெட்டிக்குட்டை பகுதியில் ஒரு பெரும் யானைக் கூட்டம் அவர்களை நோக்க��� திமுதிமுவென்று ஓடிவந்து கொண்டிருந்தது.\nஇதைப் பார்த்ததும் வன ஊழியர்கள் அனைவரும் பதறி, சிதறி ஓட ஆரம்பித்தனர். இவர்களில் சுரேந்திரராஜாஎன்ற வனக் காவலர் மட்டும் அப்படி ஓடும் போது திடீரென்று ஒரு கல் தடுக்கி கிழே விழுந்து உருண்டார்.\nஅவர் மீண்டும் எழுந்து தப்பி ஓடுவதற்குள் அவரை மடக்கிய ஒரு யானை, தன் துதிக்கையால் சுரேந்திரராஜாவைத்தூக்கி எறிந்து மிதித்து நசுக்கியது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தார்.\nபின்னர் அவருடைய உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுசெல்லப்பட்டது.\nயானை மிதித்து அவர் இறந்த சம்பவம் வன ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=260562&name=abdul%20rajak", "date_download": "2019-06-25T18:46:43Z", "digest": "sha1:N6W5RSS3GQMIPTUOGM5SWH7PQT6V6JJC", "length": 14556, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: abdul rajak", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் abdul rajak அவரது கருத்துக்கள்\nஉலகம் இலங்கை குண்டுவெடிப்பு வேன் டிரைவர் கைது\nஆங்கிலத்தில் முஸ்லீம் லீக் அரபியில் ஜாமத்தில் முஸ்லிமீன் தமிழில் முஸ்லீம் கூட்டமைப்பு இது தான் இஸ்லாம் அமைப்பு. வேறு எந்த அமைப்புக்கும் இஸ்லாத்தில் இடமில்லை . ஜமாத்தே இஸ்லாமி ,தவ்ஹீட் ஜமாத் , sdpi எந்த பெயரில் இருந்தாலும் அவர்கள் பிரிவினைவாதிகள் .மற���றும் தீவிரவாதிகள் . இந்த அமைப்புகள் இந்தியா இலங்கை பங்களாதேஷ் பாகிஸ்தான் தான் ஒத்து கொண்டு உள்ளது . அரபு நாடுகளில் இவர்கள் பருப்பு வேகாது. வெட்டி விடுவான் அரபிகள் .இதை தினமலரில் 4 ஆண்டுகளாக எழுதி வருகிறேன் . 5 தவ்ஹீட் ஜமாத் கண்ட பாஞ்சாலி ஜைனுலாபுதீன் கைது செய்ய வேண்டும் . 22-ஏப்-2019 14:43:30 IST\n நியூசிலாந்து மசூதியில் சரமாரி துப்பாக்கி சூடு இனவெறி தாக்குதலில் 49 பேர் பரிதாப பலி\n. உங்கள் அரசியல் லாபங்களுக்காக வெளியில் அடித்து கொள்ளுங்கள். வழிபாட்டு தளங்களில் தீவிரவாதம் எல்லா மதத்தினருக்கும் ஆபத்து. 16-மார்ச்-2019 13:12:03 IST\nஅரசியல் நோட்டாவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60 லட்சம்\nஇப்ப இருக்கும் அரசியல்வாதிகளுக்கு நீதியும் தெரியாது. நிர்வாகமும் பண்ண தெரியாது. இதில் சாதி மத கலவரமும் எப்படி கமிஷன் அடிக்கலாம் என்பதிலேயே குறிக்கோளாய் உள்ளனர். முஸ்லிம்கள் ஓட்டு நோட்டாவிற்கே . 15-மார்ச்-2019 09:03:43 IST\nபொது ஓட்டளிப்பது நம் கடமை மோடி வேண்டுகோள்\nநோட்டாவிற்கு வாக்கு போடுவது நம் அனைவரது கடமை. இவர்களிடம் நீதியும் இல்லை. நிர்வாகமும் பண்ண தெரியாது. 13-மார்ச்-2019 12:15:53 IST\nஉலகம் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் இன்று ஓட்டெடுப்பு\nமசூத் அசார், இம்ரான் கான் எல்லோருமே இஸ்லாத்தை பொறுத்த வரை தீவிரவாதிகள் தான். இதுல எதுக்கு ஐ நா பாதுகாப்பு சபை தீர்மானம் முஸ்லீம் லீக் யை தவிர அனைவருமே தீவிரவாதிகள் தான். 13-மார்ச்-2019 09:29:12 IST\nகோர்ட் அயோத்தி பிரச்னையில் சமரச பேச்சுவார்த்தை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஇந்த கருத்தை ஆமோதிக்கிறேன் 08-மார்ச்-2019 16:48:39 IST\nபொது முக்கிய நகரங்களில் உஷார் நிலை\nபாகிஸ்தான்ல பாகிஸ்தான் முஸ்லீம் லீக் யை தவிர அணைத்து இயக்கங்களும் அடிப்படை அற்றவை. சமூக சீர் கேடு. அதே போல் இந்தியா முஸ்லீம் லீக் அரபியில் இந்தியா ஜாமத்தில் முஸ்லிமீன் தவிர அணைத்து இயக்கங்கள் ஜமாத்துகள் அடிப்படை அற்றவை. சமூக சீர் கேடு. முஸ்லீம் லீக் அல்லாத அணைத்து இயக்கங்களையும் ஜமாத்துகளையும் தடை செய்ய வேண்டும் .அப்போது தான் அமைதி திரும்பும் 27-பிப்-2019 09:54:52 IST\nபொது பாகிஸ்தானை தாக்கியது இந்தியா\nபொது பாகிஸ்தானை தாக்கியது இந்தியா\nபயங்கரவாதிகள் 350 பேரு கொல்லப்பட்டார்கள் என செய்தி. யாரு எண்ணியது . பாகிஸ்தான் எண்ணி சொன்னதா //// 26-பிப்-2019 16:55:12 IST\nஉலகம் பாகிஸ்தான் அவசர ஆலோசனை\nஎப்படியோ மக்கள் வரிப்பணத்துல ரெண்டு நாட்டு அரசியல்வாதிகளும் ராணுவமும் கும்மி அடிக்கின்றன ./////// முடியல . இதுல அமெரிக்கா f16 பிரான்ஸ் மிராஜ் இழுத்து விடுகிறார்கள். இந்தியா பாகிஸ்தான் சொந்தமாக தயாரித்த போர் விமானங்கள் இல்லையா என்ன கருமமோ . தாங்க முடியல . 26-பிப்-2019 13:59:05 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2019-06-25T17:43:34Z", "digest": "sha1:7SXGQV73XNN73TK5MXACC6LKSCBB7RYK", "length": 15507, "nlines": 143, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: கூத்தாடிக் கூத்தாடி", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nநந்த வனத்த்தில் ஓர் ஆண்டி-அவன்\nநாலாறு மாதமாய் குயவனை வேண்டி\nகொண்டு வந்தான் ஒரு தோண்டி-மெத்தக்\nஎன்பது கடுவெளிச் சித்தர் எழுதிய தத்துவப் பாடல். இது ஒரு பழைய திரைப் படத்தில் நகைச்சுவையாகப் பாடப்பட்டது.\nஆனால் நான் ஒரு சோக நிகழ்வுக்கு முன்னுரையாக இந்த சித்தர் பாடலைக் குறிப்பிட வேண்டியதாய் ஆகி விட்டது.\nஇங்கே குயவன் என்பது இறைவன். தோண்டி என்பது மானிடப் பிறவி. நாலாறு மாதமாய் அதாவது நான்கு கூட்டல் ஆறு ஆக பத்து மாதம் கழித்துப் பிறக்கும் மானிடக் குழந்தை. இப்படி விரும்பிப் பெற்ற அரிய மனிதப் பிறவியை அதன் அருமை பெருமை தெரியாமல் சிலர் கெடுத்துக் கொள்கிறார்களே\nமேலே சொன்னது தத்துவப் பொருள். இதன் மேலோட்டமானப் பொருள் ஒன்றும் உண்டு. ஒருவன் குயவனிடம் சென்று ஒரு பானை வேண்டுமெனக் கேட்டான். “இப்ப இல்ல இனிமேல் செய்து சூளையில் வைத்துச் சுட்டுக் கொடுக்க பத்துமாதம் ஆகும்” என்றார் அக் குயவர். அவனும் நடையாய் நடந்து பத்தாம் மாத முடிவில் பானையை வாங்கி தலையில் வைத்தபடி வந்தான். வரும்போதே மகிழ்ச்சியில் ஆடியவாறு வந்து அப் பானையைக் கீழே போட்டு உடைத்தானாம்.\nசரி இருக்கட்டும் ஏதோ சோக நிகழ்வு........\nசொல்கிறேன். நேற்று காலை நடைப்பயிற்சியின் போது ஒரு நடுத்தர வயதுடைய ஆள் மிகுதியாகக் குடித்துவிட்டு நிலைத் தடுமாறி சாய்க்கடை ஓரம் கிடந்தான். பார்க்கவே பாவமாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன் யாரும் கண்ணில் படவில்லை. என் அலைப்பேசியின் காமிராவில் ஒரு கிளிக் செ���்துகொண்டு திரும்பிப் பார்க்காமல் வீடுவந்து சேர்ந்தேன்.\nஅந்த ஆளை எங்கோ பார்த்துள்ளதாக மனம் சொல்லியது. இரண்டு தெரு தள்ளி அந்த ஆளுடைய வீடு இருப்பதாக ஞாபகம். ஆனால் அந்த ஆளிடம் ஒருமுறை கூட பேசியது கிடையாது. அவர் ஒரு கட்டட மேஸ்திரி என்பது மட்டும் தெரியும். அந்தப் போட்டோவை பிரிண்ட் போட்டு அந்த ஆளிடம் காட்ட வேண்டும், அந்த அலங்கோலத்தைப் பார்த்தப் பிறகாவது குடிப்பதை விட்டுவிடக் கூடும் என்ற நப்பாசை எனக்கு.\n“இந்த ஐடியா நல்லாயிருக்கே” என்கிறீர்களா\nஇந்த யோசனையை எனக்குச் சொன்னவரே திருவள்ளுவர்தான்\nகள் உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்\n. ஒருவன் தெளிவாக இருக்கும்போது, வேறு ஒருவன் குடித்துவிட்டுச் சாலையோர சாய்க்கடையில் காலை கிளப்பிக் கொண்டு ஆடை விலகி மயங்கிக் கிடக்கும் அலங்கோலக் காட்சியைக் கண்டால் மது அருந்துவதால் ஏற்படும் அசிங்கத்ததை உணர்ந்து திருந்த மாட்டானா என்பது குறளின் பொருள்.\nதான் சாய்க்கடையில் கிடக்கும் போட்டோவைப் பார்த்தால் அவன் திருந்திவிடுவான் என்ற எண்ணத்தில் அந்த போட்டோவை சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன்.\nஇன்று காலையில் அந்த ஆள் வசித்த தெருப்பக்கம் நடந்தேன். அந்த ஆளின் அடையாளங்களைச் சொல்லி ஒருவரிடம் விசாரித்தேன்.\n குடிச்சி குடிச்சியே செத்துப்போயிட்டான் சார்”\n“எங்கேயோ குடிச்சிட்டு மயங்கிக் கிடந்த ஆளை கவர்மெண்டு ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. பல்ஸ் கொறவா இருந்ததாம். கொஞ்ச நேரத்தில மண்டையைப் போட்டிட்டாராம். அவங்க சொந்த ஊருக்கு எடுத்துப் பூட்டாங்க. தோ பூட்டிக் கிடக்குதே அதான் அவுரு வூடு. நீங்க தெரிஞ்சவரா\nதலையை மட்டும் ஆட்டிவிட்டு எதை எதையோ நினைத்தபடி நடையை எட்டிப் போட்டேன்.\nகுடித்துக் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட மனிதனைத் திருத்திவிடலாம் என்ற தங்கள் எண்ணத்தை உயர்வாகக் கருதுகிறேன். கள் உண்ணாதே என ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அய்யன் வள்ளுவன் சொல்லிச்சென்றதையும் சுட்டியுள்ளீர்கள். இருந்தும் என்ன பயன் தெருவுக்குத் தெரு “டாஸ்மாக்” கடைகள். அரிதான பிறப்பு அதிலும் அங்கக்குறைகள் இல்லாப் பிறப்பு. மதியை மயக்கும் மதுவை “Toxin\" எனக்குறிப்பிடுவர். மெல்லக் கொல்லும் விசம் என்பதே அதன் பொருள். மதுவினால் மதி இழந்து, மனைவியை இழந்து, மக்களை இழந்து இறுதியில் மான��ிழந்து அவர் யார் என வினவும் போது மனிதன் என்ற பெயர் நீங்கி அவ்ன் ஒரு குடிகாரன் என்ற பெயருடன் மரிக்கின்றான். இத்தகைய குடி தேவையா என வினவும் போது மனிதன் என்ற பெயர் நீங்கி அவ்ன் ஒரு குடிகாரன் என்ற பெயருடன் மரிக்கின்றான். இத்தகைய குடி தேவையா சிந்திப்போம் செயல்படுவோம் மதுவின் தீமையை எடுத்துரைப்போம்.\nகுடித்துக் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட மனிதனைத் திருத்திவிடலாம் என்ற தங்கள் எண்ணத்தை உயர்வாகக் கருதுகிறேன். கள் உண்ணாதே என ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அய்யன் வள்ளுவன் சொல்லிச்சென்றதையும் சுட்டியுள்ளீர்கள். இருந்தும் என்ன பயன் தெருவுக்குத் தெரு “டாஸ்மாக்” கடைகள். அரிதான பிறப்பு அதிலும் அங்கக்குறைகள் இல்லாப் பிறப்பு. மதியை மயக்கும் மதுவை “Toxin\" எனக்குறிப்பிடுவர். மெல்லக் கொல்லும் விசம் என்பதே அதன் பொருள். மதுவினால் மதி இழந்து, மனைவியை இழந்து, மக்களை இழந்து இறுதியில் மானமிழந்து அவர் யார் என வினவும் போது மனிதன் என்ற பெயர் நீங்கி அவ்ன் ஒரு குடிகாரன் என்ற பெயருடன் மரிக்கின்றான். இத்தகைய குடி தேவையா என வினவும் போது மனிதன் என்ற பெயர் நீங்கி அவ்ன் ஒரு குடிகாரன் என்ற பெயருடன் மரிக்கின்றான். இத்தகைய குடி தேவையா சிந்திப்போம் செயல்படுவோம் மதுவின் தீமையை எடுத்துரைப்போம்.\nஒரு பொருளை விற்பனை செய்ய வேண்டுமெனில் கோடிகள் பல செலவு செய்து விளம்பரம் செய்யவேண்டும் என்பது பழைய காலம். ஆனால் இன்று சில லட்சங்களை ஒரு திரைப்பட கதானாயகனிடம் கொடுத்தால் போதும். அப்பொருள் அதிவிரைவில் மக்களிடம் சென்றுவிடும். அது போலவே சாராயக்கலாச்சாரமும். குடிப்பதற்கு காரணம் சொல்லும் மனநிலை என்று மாறுகிறதோ அன்றே இது தீரும். குடிப்பழக்கம் இல்லாதவனைத் தீண்டத்தகாதவனாகப் பார்க்கும் நிலை வந்து விட்டது. உங்கள் பதிவு இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்று.\nபெரிய கடவுள் காக்க வேண்டும்\nதிருக்குறளில் தடம்பதித்த சான்றோர் தி.சு.அவினாசிலிங...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/05/blog-post_18.html?showComment=1495174924265", "date_download": "2019-06-25T17:59:40Z", "digest": "sha1:ALA2533YBRWBBJ5OJSA3YNCFIM5BT4Z5", "length": 27847, "nlines": 265, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: நாயின்றி அமையாது உலகு", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஇந்தக் கொளுத்தும் வெயிலில் மனிதர்கள் எப்படியோ சமாளித்துக் கொள்கிறார்கள். பாவம் பறவைகள் விலங்குகள் பாடு திண்டாட்டம்தான். இவைகளைப் பற்றிக் கவலைப்படும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nபறவைகள் கோடைக்காலத்தில் தண்ணீருக்காக அல்லாடுகின்றன. நான் ஒரு பெரிய எவர்சில்வர் தட்டில் தினம்தோறும் வழிய வழிய நீர் ஊற்றி வீட்டின் முன் உள்ள வேப்பமர நிழலில் வைக்கிறேன். மதிய நேரத்தில் சிட்டுக் குருவிகள் வந்து அந்த நீரைக் குடிக்கின்றன. அதில் இறங்கிக் குதியாட்டம் போட்டுச் சிறகுகளை நனைத்துக் கொள்கின்றன.\nநாய்களின் தவிப்பு சொல்லி மாளாது. நான் சொல்வது வளர்ப்பு நாய்களைப் பற்றி அன்று. தெரு நாய்களைப் பற்றிதான் என் கவலை எல்லாம்.\nஎன்னுடைய மாணவர் நிசப்தம் வா.மணிகண்டன் ஒரு பதிவில் மலைப்பாம்பு போல கிடக்கும் அதி நவீன நான்குவழிச் சாலைகளைப் பற்றி விவரித்திருந்தார். அச் சாலைகளில் பறக்கும் அதிவேக வாகனங்களில் அடிபட்டுச் சாகும் நாய்களைப் பற்றிக் கரிசனத்துடன் குறிப்பிட்டிருந்தார்.\nஎன் நண்பர் பேராசிரியர் இலட்சுமண சிங் அவர்கள் தம் வீட்டிற்கு முன்னால் தெரு நாய்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு தினமும் தண்ணீர் ஊற்றி வைக்கின்றார். திருமதி சிங் அவர்கள் மிச்சம் மீதி சோறு இருப்பின் போடுகின்றார். அதற்கு நன்றிக் கடனாக, அந்த நாய்கள் அவர் வீட்டு வாயிலில் இரவு நேரத்தில் படுத்துக்கொண்டு காவல் காக்கின்றன.\nநேற்று காலை நடைப் பயிற்சியின்போது நான் கண்ட ஒரு காட்சி தெரு நாயையும் என்னையும் மெய்சிலிர்க்க வைத்தது.\nஒரு சிறுமி, தன் வீட்டுக்குமுன் கையில் ஹோஸ் பைப்புடன் நிற்க, தெரு நாய்கள் வரிசைக் கட்டிக் கொண்டு வந்து வாலை ஆட்டுகின்றன. நீரை நாய்களின்மீது பீய்ச்சி அடிக்க அவை மகிழ்ச்சியாக குளிக்கின்றன. குளித்து முடித்ததும் நாய்கள் மெய் சிலிர்க்கின்றன. இது நாளும் நடக்கும் நல்ல நிகழ்வாகும். பீட்டா, ப்ளூகிராஸ் போன்ற அமைப்பினர் பார்த்தால் அந்தச் சிறுமிக்கு ஒரு விருது கொடுப்பார்கள்.\nதெரு நாய்களுக்குச் சரியான உணவு கிடைக்காததும் ஒருவகையில் நல்லதுதான் போலும். ஊளைச் சதை ஏதும் இல்லாமல் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கின்றன.\nதெரு நாய்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், வளர்ப்பு நாய்களுக்கு வேறு ஒரு பிரச்சன��. தெருவில் திரியும் அழகான இளம் பெட்டை நாய்களைப் பார்த்து அவை ஏங்குகின்றன. இந்த விஷயத்தில் தெரு நாய்களுக்குள்ள சுதந்திரம் வளர்ப்பு நாய்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது குறித்து ஜெயகாந்தன் எழுதியுள்ள நிக்கி என்னும் சிறுகதையை வாசகர்கள் படிக்க வேண்டும்.\nவளர்ப்பு நாய்கள் தெரு நாய்களுக்கு ஈடு கொடுத்து விரைவாக ஓடமுடியாது. அவை அளவுக்கு அதிகமாக பருமனாக இருப்பதும் ஒரு காரணம்.\nகேரளாவில் தெரு நாய் ஒன்று மனிதனைக் கடிக்க, நகராட்சியினர் எல்லா தெரு நாய்களையும் பிடிக்க, பீட்டா அமைப்பினர் நீதிமன்றத்துக்குச் சென்று தடை ஆணை வாங்கியதெல்லாம் தனிக் கதை யாகும்.\nகிராமப் புறங்களில் தெரு நாய் போடும் குட்டிகளை ஆளுக்கொன்றாக எடுத்துச் சென்று வீட்டில் வளர்ப்பார்கள். ஜானி என்றும் கறுப்பன் என்றும் பெயர் சூட்டி மகிழ்வார்கள். அந்த வீட்டில் வளரும் சிறு குழந்தைகளும் அங்கு வளரும் நாய்க் குட்டியும் பழகும் விதமே தனி. குழந்தை நாய்க்குட்டியின் வாலைப் பிடித்து முறுக்கும்; வாயைப்பிடித்து இரு கைகளாலும் பிளக்கும். இவை எல்லாவற்றையும் அந்தக் குட்டிநாய் பொறுத்துக் கொள்ளும். அப்படியே அது குழந்தையின் கையைக் கடித்தாலும் அது பொய்க்கடியாக இருக்கும்\nஎங்கள் கிராமத்தில் ஒரு தாய் சேயையும் நாயையும் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தடியில் விட்டுவிட்டு வீட்டினுள் வேலையாய் இருந்தாள். சற்று நேரம் கழித்து குழந்தை இரத்தக்கறையோடு தவழ்ந்து வர, அதிர்ச்சியோடு ஓடிபோய்ப் பார்த்தாள். அங்கே ஒரு பாம்பு கடிபட்டு இரு துண்டுகளாகக் கிடந்தன. பாம்பு தீண்டியதால் நாயும் இறந்து கிடந்தது. நாயின் தியாகத்தால் அன்று குழந்தை பிழைத்தது. அன்று முதல் அக் குழந்தையை நாயம்மா என்றழைக்க பின்னர் அப்பெயரே நிலைத்துவிட்டது.\nபுவியியல் அடையாளத்துடன் பல பொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. திண்டுக்கல் பூட்டு, திருநெல்வேலி அல்வா, காங்கேயம் காளை என்னும் பட்டியலில் இராஜபாளையம் நாய் இடம்பெறுவதை நாம் அறிவோம்.\nஇந்து மதத்தில் பறவைகளையும் விலங்குகளையும் வணங்குவது மரபாக உள்ளது. அந்த வகையில் நாய் பைரவராக வழிபடப்படுகிறார்.\nபழமொழி என்பது வாய்மொழி இலக்கியமாகும். நாயைக் குறித்தப் பழமொழிகள் நூற்றுக் கணக்கில் உள்ளன.(பார்க்க: பழமொழிகள் தொகுப்பு கி.வா.ஜ)\nதூங்கும��� நாயைத் தொந்திரவு செய்யாதே\n /நாய் வித்தக் காசு கொலைக்குமா\nநாய் அடித்த படுபாவி சேய் இல்லாமல் அழுதானாம் ./நாய் அடையுமா சிவலோக பதவி /நாய் அறியுமா ஒரு சந்திப் பானை\nநாய் அறியுமா நறு நெய்யை / நாய் அன்பு நக்கினாலும் தீராது..\nநாய் ஆனாலும் அதற்கும் ஒரு வாயும் வயிறும் உண்டல்லவா\nநாய் ஆனாலும் சேய் போல./நாய் இருக்கிற இடத்திலே சண்டை உண்டு\nநாய் இருக்கிற வீட்டில் திருடப் போனது போல. /நாய் இருப்பது ஒரு ஆள் இருக்கிற மாதிரி.\nநாய் இல்லா ஊரில் நரி அம்பலம் பண்ணியதாம். /நாய் இறந்ததென்று ஓநாய் அழுததாம். /நாய் உண்ட புலால் போல./நாய் உதறினால் நல்ல சகுனம்.\nநாய் உள்ள ஆட்டுக் கிடையில் நரி புகுந்தாற் போல. /நாய் உளம்புதல் மாதிரி.\nநாய் ஊளையிட்டா மழை பெய்ய வேண்டும் /நாய் ஊளையிட்டால் ஊர் நாசமாகும் ./நாய் ஊளையிடுவது நடுச்சாமத்துக்கு மேல். /நாய் வயிற்றில் நரி பிறக்குமா /நாய் ஊளையிட்டால் ஊர் நாசமாகும் ./நாய் ஊளையிடுவது நடுச்சாமத்துக்கு மேல். /நாய் வயிற்றில் நரி பிறக்குமா /நாய் வாயில் அகப்பட்ட முயல் போல/நாய்வாலை நிமிர்த்த முடியுமா /நாய் வாயில் அகப்பட்ட முயல் போல/நாய்வாலை நிமிர்த்த முடியுமா /நாய் வேதம் படித்தது போல /நாயை வளர்த்து நரகலை அள்ளுவானேன் /நாய் வேதம் படித்தது போல /நாயை வளர்த்து நரகலை அள்ளுவானேன் /நாய்ப் பீயை மிதிப்பானேன் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவுவானேன் /நாய்ப் பீயை மிதிப்பானேன் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவுவானேன் /நாய்க்கும் உண்டு சூல் அழகு\nநாய்க்கடி போதாதென்று செருப்படியும் பட்டானாம். /நாய்க்கடிக்கு நாற்பது நாள் பத்தியம் /சமுத்திரம் நிறைய தண்ணீர் இருந்தாலும் நாய் நக்கிதானே குடிக்க வேண்டும்\nநாய்ச் சகவாசம் சீலையைக் கிழிக்கும் /நாய்க்கு நாக்கில் வேர்க்கும்;கழுகுக்கு மூக்கில் வேர்க்கும்./நாய் வேடமிட்டவன் குலைத்துதான் ஆக வேண்டும்\nநக்குகிற நாய்க்குச் செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான்.\nஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகிற நாய்க்கு இளப்பம்.\nநாய்க்கு நரகல் சர்க்கரை /நாய்க்குத் தெரியும் நமன் வருகை\nநாய்க்குக் குப்பைமேடு; பேய்க்குப் புளிய மரம். /நாய்க்கு எதற்கு நன்னாரி சர்பத்து /நாய் குரைக்கப் பேயும் நடுங்கும்/நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க நேரமும் இல்லை. /நாய் நடுரோட்டில் தூங்கும் /நாயைக் கொஞ்சினால் மூஞ்சியை நக்கும் /நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாயை மலத்தில்தான் வைக்குமாம். நாயாய்ப் பிறந்தாலும் நல்ல இடத்தில் பிறக்க வேண்டும்.\nஆக, நாய் மனித குலத்தோடு கொண்டுள்ள அன்புப் பிணைப்பு மிகத் தொன்மையானது. நாயைப் பாடிய புலவர்கள் மிகப்பலர். அண்மைக் காலத்தில்,\n“வாலைக் குழைத்து வரும் நாய்தான்- அது\nஎன்று நாயைப் போற்றிப் பாடிய நாயகர் நம் பாரதியார் ஆவார்.\nகரந்தை ஜெயக்குமார் 18 May 2017 at 19:53\nகரந்தை ஜெயக்குமார் 18 May 2017 at 19:54\nஎங்கள் தெருவில் பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கின்றன ஐயா\nவீட்டிலும் ஒரு வளர்ப்பு நாய் இருக்கிறது\nஇந்த வெயில் காலத்தில் தெருநாய்களின் நிலைமை மிகவும் கடினம்தான்\nதிண்டுக்கல் தனபாலன் 18 May 2017 at 21:59\nதிண்டுக்கல் தனபாலன் 18 May 2017 at 21:59\nநாய் பற்றிய ஒரு குறு ஆய்வே செய்து விட்டீர்கள். மனிதர்கள் பற்றிக் கூட கவலை கொள்ளாத இந்த சமூகத்தில் விலங்குகள் பற்றிய தங்களது அக்கரை பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் அண்ணா...\nஅருமையான பதிவு. நாய்கள் காலங்காலமாக மனிதர்களுடன் வாழ்ந்த விலங்கு. விலங்குகளில் மிகவும் நன்றியுடன் தனது பணிகளைத் தவறாமல் செய்யக்கூடியது. ஒரு வேளை உணவிட்ட வீட்டுக்குத் தன் பங்குக்கு உழைப்பைத் தரக்கூடியது. ஆகையால் தான் நன்றிக்கு நாயை உதாரணம் கூறுகின்றனர். அதனைப் போற்றுபவருக்கு நன்மையையும் தூற்றுபவருக்குத் துன்பத்தையும் நாய்கள் தருகின்றன. எந்த விலங்கானாலும், பறவைகளானாலும் மனிதனை நம்பி அவைகள் வாழ்வதில்லை. மாறாக அவைகள் தான் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கின்றன. விதைப்பரவலைச் செய்கின்றன. பூமியில் மனிதனைத்தவிற மற்ற உயிரினங்கள் நன்மையையே செய்கின்றன. ஆகையால் அவைகளைத் துன்புறுத்துவதை விடுத்து அவற்றிற்கு வாழ்வளிக்க உதவுவோம். நாய்களைப் பற்றி பழ(பல)மொழிகள் அருமை இவ்வளவு பழமொழிகளை இக்கட்டுரை வாயிலாகத்தான் அறிந்தேன். நன்றி.\nநான் மாணவர்களிடம் பேசும் பொழுது\nஇந்த செய்தியை சொல்லி ஒரு பாடல்\nஆண்ணவனைப்பார்க்க நாம் கோவிலுக்குள் செல்கிறோம்\nஅவர் நம் வீட்டுக்கு வருவாரா\nஉள்ளன அர்ஜூன் பீமா என்று\nஎனது ரத்த அழுத்தம் 110/180\nஇது மிகவும் அதிகம் என மருத்துவர் சொன்னார்\nதற்போது அது 80/140 ஆக குறைந்து\nநான் மாணவர்களிடம் பேசும் பொழுது\nஇந்த செய்தியை சொல்லி ஒரு பாடல்\nஆண்ணவனைப்பார்க்க நாம் கோவிலுக்குள் செல்கிறோம்\nஅவர் நம் வீட்டுக்கு வருவாரா\nஉள்ளன அர்ஜூன் பீமா என்று\nஎனது ரத்த அழுத்தம் 110/180\nஇது மிகவும் அதிகம் என மருத்துவர் சொன்னார்\nதற்போது அது 80/140 ஆக குறைந்து\nஞானக்கண் -அறிவியல் சிறுகதை (முனைவர் அ.கோவிந்தராஜூ)...\nஅது வண்ணக் கிளி செய்த மாயம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?scat=10&pgno=3", "date_download": "2019-06-25T17:55:28Z", "digest": "sha1:UFFIZLJI3N2CIKJ3GCNME2RBD73IKA5I", "length": 14702, "nlines": 92, "source_domain": "noolveli.com", "title": "உங்கள் பக்கம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\nமாயச்சேலை - சிறுகதை வாசிப்பனுபவம்\nஇம்மாத உயிர்மையில், சைலபதி அவர்களின் சிறுகதையொன்றை வாசித்தேன். துச்சாதனனின் துகிலுரிப்புச் சம்பவத்தில் இப்படி ஒரு கோணம் இருப்பதை உணர்த்தும் விதமான கதை. கோயிலொன்றில், மிகப் பொருத்தமான வண்ணத்தில் உடையணிந்து அம்மன் சிலை கணக்கா வடிவாகவும் தெய்வீகமாகவும் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டு, ”அரக்கு கலர் பட்டுப்புடவைல எப்படிப் பாந்தமா\nஅன்பே ஆயுதம் - மெய்யெழுத்துக் கதைகள்\nமுன்னொரு காலத்தில் சிம்ம வனம் என்றொரு அடர்ந்த வனம் இருந்து வந்தது. அவ்வனத்தில் பொம்மன் என்ற வேடன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் காலை தன் வில்லயும், அம்பையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் வேட்டையாடச் செல்வான். அவனுடன் அவனது தம்பி திம்மனும் செல்வான். ஒருநாள் காலை இருவரும் சேர்ந்து செல்லும்போது ஏதோ சத்தம் வரவே அத்திக்கைப்\nஅந்த ஊரில் குறைந்த விலையில் தேங்காய் கிடைக்கும் என்பதை அறிந்துகொண்ட ஒரு வியாபாரி, தேங்காய்களைக் கொள்முதல் செய்வதற்காக அக்கிராமத்திற்கு வந்தார். நல்ல விலையில் பேரம் படிந்தது. தனது மாட்டு வண்டியில் தேங்காய்களை வாங்கி ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.சிறிது தூரம் சென்றபோது வியாபாரியின் வண்டிக்கு\nஎழுத்து பிரம்மனின் காதல் கதை - மாதவன் இளங்கோ\nதமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த காதல் கதை எது என்று என்னிடம் கேட்டால், சற்றும் யோசிக்காமல் புதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்' சிறுகதையைச் சொல்வேன். பாரதியின் கண்ணம்மாவைவிட புதுமைப்பித்தனின் செல்லம்மாவை மிகவும் பிடிக்கும். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் உச்சத்தைத் தொட்டவர் புதுமைப்பித்தன் - உண்மையில் ஓர் இணையற்ற மேதை.\nவிஷக் கனிகள்உண்டுகொஞ்சம் விஷம் உண்டு இருப்புதலற்று ஆதாயமும் ஆகாயமும் கண்டு நெஞ்சார்ந்து எடுத்துக் கொடுத்து அளவிடவில்லை எங்கும் அரக் கிறுக்கர்கள் இங்கு சலவை செய்த வேட்டி, துண்டுகளோடு வாக்குறுதிகள் கொடுத்தபடி..... ~ நரேந்திர குமார்\nஸ்டீபன் ஹாக்கிங்கும் என் வீட்டுத் தக்காளிச் செடிகளும்.. - மாதவன் இளங்கோ\nகடந்த வருடம் கோடை விடுமுறைக்குத் தாயகத்துக்கு வந்திருந்த பொழுது, இங்கே என் தம்பிகள் அருணும், கார்த்திக்கும் தினமும் வந்து எங்கள் தோட்டத்திலுள்ள செடிகளுக்கு நீரூற்றி, பொறுப்பாக கவனித்துக் கொண்டார்கள். நான் ஐந்து வாரங்கள் கழித்து ஊரிலிருந்து திரும்பிவந்து பார்த்த பொழுது எல்லா செடிகளும் நலமாகவே இருந்தன - தக்காளிச் செடிகளைத்\nஅச்சத்தில் வாழும் பேய்கள் - ஷங்கர் ராமசுப்ரமணியன்\nபேய் பயம் காரணமாக தனியாக உறங்குவதை நெடுங்காலம் தவிர்த்து வந்திருக்கிறேன். சமீபகாலமாகத் தான் தனியாகப் பயமின்றி உறங்குவதற்கான திடத்தைப் பெற்றிருக்கிறேன். ஆவி மற்றும் பேய் தொடர்பான அதிகபட்ச அச்சத்தை ஏற்படுத்தியதும் அச்சத்தை விலக்கியதும் சமீபகாலமாக நான் தனியே\nஞானபீட ஆசையின் வேர்பிடித்துத் தொங்கும் வைரமுத்து\nஞானபீடம் இந்திய நவீன, செவ்வியல் இலக்கியத்தில் அளப்பரிய பங்களிப்பை வழங்குகிற இந்திய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிற உயரிய விருது. சிறந்த இந்தியப் படைப்பாளிகளுக்கு இவ்வாறாக ஓர் உயரிய விருது வழங்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டுமென குடியரசுத் முன்னாள் தலைவர் இராஜேந்திரப் பிரசாத் விடுத்த பரிந்துரையின் பேரில் டைம்ஸ் ஆஃப் இந்தியா\nகுடும்பச் சூழலையே பேசும் தமிழ்ச் சிறுகதைகள்\n‘லிட் ஃபார் லைஃப்’ நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ரா ஆற்றிய தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய உரை, அவரின் ஆழமான வாசிப்பின் வெளிப்பாடுகள். ஒரு விசயத்தை ஆழ்ந்துநோக்கி, நுண்ணியதான அவதானிப்புக்களுடனான அவரது வெளிப்படுத்தல்களை ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. இந்த உரையும் அவ்வண்ணமே. உரையில், எஸ்ரா ஒரு மிக முக்கியமான\n‘பிரமிள் -தமிழீழம் -விருது’ - அகரமுதல்வன் எதிர்வினை\nதமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் பிறந்து தனது பின்னைய காலத்தில் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு தமிழ் இலக்கியத்தின் நவீன காலத்தை மேன்மைக்கு இட்டுச்சென்ற மேதகுக்கவியான பிரம���ள் பேரில் தமிழ் ஹிந்துவிருதினை அறிவித்திருக்கின்றது. இன்றைய கால கட்டத்தில் பிரமிளின் பெயரைச் சூட்டி இலக்கியத்திற்கான\nபாகிரிசன்ஸ் புத்தகக் கடை -கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.\nடெல்லியில் *பாகிரிசன்ஸ் புத்தகக் கடை* பிரபலம். இது கான் மார்க்கெட்டில் இருக்கிறது. இதன் கிளைகளும் டெல்லியின் சில இடங்களில் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகி *மிதிலேஷ் சிங்* என்னுடைய நீண்டகால நண்பர். சில நாட்கள் டில்லி ஜவகர்லால் நேரு (JNU) பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடிய வாய்ப்பு 1975 காலகட்டங்களில் கிடைத்தது. சென்னை சட்டக்\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2017/01/blog-post_6.html?showComment=1484244171075", "date_download": "2019-06-25T17:39:58Z", "digest": "sha1:2XB2VL2VVSOAFQ5IFT7OZQDWZ2GIFQ2K", "length": 90640, "nlines": 1477, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: வலையுலக பிரம்மாவை வாழ்த்துவோம்", "raw_content": "\nவெள்ளி, 6 ஜனவரி, 2017\n\"தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்\nதீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்\nதேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்\nதீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்\nகேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்\nகேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்\nதருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வ���்தான்\nதாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்\nகண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்\"\nஇந்த வரிகளை ராமு படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் தனது கணீர்க் குரலில் பாடிய 'கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்' என்ற பாடலில் கேட்டிருப்பீர்கள். எதற்காக பாடல் வரிகளை தேடி எடுத்து அதுவும் 'தேடி நின்ற கண்களிலே' என்ற வரியில் இருந்து பகிர்ந்திருக்கிறேன் என்ற எண்ணம் தோணலாம்... அந்த வரிகளை வாசித்தபடி நகரும் போது 'கேட்டவருக்கு கேட்டபடி..' அப்படின்னு ஒரு வரி இருக்கா... இன்றைக்கு வலையுலகில் கேட்டவருக்கு கேட்டபடி மட்டுமின்றி கேட்காத உதவியையும் செய்பவரைப் பற்றி கொஞ்சம் பேசலாமேங்கிறதுக்காக எழுதிய கட்டுரைதான் இது. யார் அவர்.. எதற்காக இந்த பாடல் வரிகள்ன்னு கேட்டீங்கன்னா நீங்க அவரைப் பற்றி அவரின் திருக்குறள் பகிர்வுகளைப் பற்றி அறியாதவராகத்தான் இருப்பீர்கள். வலையுலகில் அவரைத் தெரியாது என்று சொல்லக் கேட்பது ஆச்சர்யமான விஷயமாகத்தான் இருக்கும். காரணம் வலையுலகில் அடியெடுத்து வைக்கும் புதியவர்களுக்கு கூட அவரின் கருத்து பறந்து வந்து விழும் போது அவரை அறியாதவர் வலையுலகில் இருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமே.\nஎன்னது... அட ஆளு யாருன்னு புரிஞ்சி தெரிஞ்சி போச்சா... ஆஹா போயிடக்கூடாது மனசுக்குள்ள வச்சிக்கங்க... பாண்டவர்களுக்கு உதவ கண்ணன் ஓடி வந்தது போல் வலைப்பதிவர்களுக்கு உதவ ஒடோடி வருபவர் இவர்... இவரின் பதிவுகள் பாடல்கள் சுமந்து நிற்கும் அதனால்தான் இவரைப் பற்றி எழுத பாடல் வரிகளோடு ஆரம்பம்... ஆம்... அவர்தான்... அவரே தான்... நம் உள்ளங்களில் நிறைந்திருக்கும் வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அண்ணா... இவரைப் பற்றி மிகச் சிறப்பாக தேவியர் இல்லத்தில் 'திண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை' என்ற தலைப்பில் ஜோதிஜி அண்ணன் எழுதியிருக்கிறார். அதைவிட என்னால் சிறப்பாக எதையும் எழுத முடியாது. எப்பவும் கிறுக்குற மாதிரி இதிலும் நமக்குத் தெரிந்தவற்றை கிறுக்கலாம்.\nஅதென்ன வலைச் சித்தர்... சித்தரை விட மருத்துவர் என்று சொல்லலாம்... ஆம் வலை மருத்துவர்... உடம்புக்கு முடியலைன்னா எங்க போவோம்... டாக்டர்கிட்ட போவோம்... ஒரு ஊசி... ரெண்டு நாளைக்கு மாத்திரை கொடுப்பார்... நமக்கும் சரியாகிவிடும்... அதுபோல்தான் இவர் வலைஞர்களின் மருத்துவர்... எந்த பிரச்சினை என்றாலும் ஜஸ்ட் ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டால் போதும் உடனே சரி பண்ணிக் கொடுத்துருவார்... நானெல்லாம் மின்னஞ்சல் கூட விடுவதில்லை முகப்புத்தகத்தில் ஆள் இருக்கிறாரோ இல்லையோ ரெண்டு வரி தட்டி விடுவேன்... சரி பண்ணி விட்டு மின்னஞ்சல் அனுப்புவார். எல்லாருக்கும் எப்பவும் உதவும் 24 மணி நேர வலை மருத்துவர் இவர். எனவே வலைச் சித்தர், வலை மருத்துவர் என எப்படியும் அழைக்கலாம்... வலையுலகப் பிரம்மான்னும் அழைக்கலாம்.\nஇவருடனான உறவு நாலாண்டுக்கு மேல் இருக்கும்... ஆனாலும் சந்தித்ததில்லை... சந்தித்தால்தானா.. ஆண்டுக்கு ஒரு முறை போன் பண்ணும் போது 'நல்லாயிருக்கீங்களா' அப்படின்னு கேட்கும் போதே அவரின் அன்பைத் தெரிந்து கொள்ள முடியும். வருடம் ஒரு முறை ஊருக்குச் செல்லும் போது சந்திக்க வேண்டும் என்று நினைத்து போன் பண்ணுவது உண்டு... ஆமாம் பண்ணுவது உண்டு... ஆனால் பார்ப்பதில்லை... அதற்கான நேரமும் வாய்ப்பதில்லை... ஊருக்கு வருகிறேன் என்றதும் இந்த முறை கண்டிப்பாக நாம பார்க்கணும் என்பார்... புதுகை நட்புக்களும் இப்படித்தான். அங்கு செல்ல முடியாத நான் திண்டுக்கல்லுக்கு எப்படிச் செல்வேன். ஒவ்வொரு முறையும் முயற்சிப்பேன் ஆனாலும் சூழல்... ஒரு மாத விடுப்பு... எல்லாமாய் சேர்ந்து பார்க்காமலே நகர்த்தி விடும்.... ஆனாலும் அன்பு மட்டும் அங்கு நகராமல் நின்று கொண்டிருக்கும் என்பதை அடுத்த போனில் அறியலாம். சமீபத்தில் நான் போன் பண்ணிய போது ஒரு பிறந்தநாள் விழாவில் இருந்தார். அப்படியிருந்தும் என்னுடன் பதிவுலகம், அரசியல், குடும்பம் என நீண்ட நேரம் பேசினார். வலையுலக நட்புக்கள் குறித்தும் பேசினார். இந்த முறை சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டோம்... ;)\nதொழில் நுட்ப பகிர்வுகளையும் திருக்குறள் பகிர்வுகளையும் மிக அழகாக, சினிமாப் பாடல்கள் கலந்து எழுதுவார். மனுசனுக்கு எப்படித்தான் இவ்வளவு பாடல் தெரியும்ன்னு ஆச்சர்யமா இருக்கும். தொழிலின் காரணமாக நீண்ட இடைவெளி எடுத்தாலும் தீபாவளிக்குப் பின்னர், இந்த மோடிஜி பண்ணின கூத்தால சிறு தொழிலாளிகள் எல்லாம் பணப் பிரச்சினையில் வாட, இவருக்கும் கொஞ்சம் ஓய்வு... சரி இவ்வளவு நாள் உழைத்தோமே... அலைந்தோமே... என்றெல்லாம் ஹாயாக ஒய்வெடுக்காமல் பதிவர்களுக்கான வாட்ஸ் அப் திரட்டியை கொண்டு வந்தார். புதியவர்களுக்கு வலைப்ப��� சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். தானும் சில ஆக்கப்பூர்வமான பதிவுகளை எழுதினார். தமிழ் பதிவர்களுக்கான வலைப்பூ திரட்டி ஒன்றை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். இன்னும் இன்னுமாய் வலையுலகின் பிதாமகனாய் பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.\nநமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருக்கும் நம் வலைச் சித்தர், அன்பு அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்... இன்றைய பிறந்த நாளில் அவர் நீண்ட ஆயுளோடு நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன். அவரின் 'புவனா சாரீஸ்' தமிழகம் எங்கும் கிளைகள் பரப்ப வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.\nஎன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா....\nஉங்களின் அன்பும் ஆசியும் வலைச் சித்தருக்கு கிடைக்கட்டும் உறவுகளே.\nகுறிப்பு : முன்பு நண்பர்கள் ஒரு சிலருக்கு பிறந்தநாள் அன்று கட்டுரை எழுதினேன். அதை இன்று தனபாலன் அண்ணனின் பிறந்தநாளில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன். இனி என் நட்பில், நான் நன்கறிந்தவர்களின் பிறந்தநாள் எனக்குத் தெரிய வரும் பட்சத்தில் கண்டிப்பாக எழுதுவேன்.\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 2:39\nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:02\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:02\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 6/1/17, பிற்பகல் 3:44\nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:03\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:05\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nநமது தொழிநுட்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அற்புத வித்தகர் பற்றிய பதிவுக்கு வாழ்த்துக்கள்\nதோழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:07\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஅபயாஅருணா 6/1/17, பிற்பகல் 5:40\nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:08\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஉங்களுடன் சேர்ந்து நாங்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். நல்ல ஆரம்பம். தங்களின் பிற நண்பர்களை அறிந்துகொள்ள இதன் அடிப்படையிலான பதிவு அமையும் என்று நம்புகிறோம்.\nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:09\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nநிஷா 6/1/17, பிற்பகல் 9:32\nஅப்பாடா< என் பிறந்த நாள் கட்டுரைக���காக இன்னும் ஒன்பது மாதம் வெயிட் பண்ணனுமா குமார். 2015ல் எழுதியதை மறக்க முடியுமா\nதனபாலன் சாருக்கு எங்கள் நல் வாழ்த்துகளும்.வலையுலக நட்பில் எனக்கு அதிக தொடர்பில்லாவிட்டாலும் அடுத்தவர் பதிவுகளை படிக்கும் போதும் போடும் பதிவுகளின் பின்னூட்டங்கள் வரும் வேகம் பார்க்கும் போதும் ஆச்சரியமாக இருக்கும். ஒருவர் இருவர் என இல்லாமல் அனைவர் அகமும் கவர்ந்திழுத்திருக்கும் உங்கள் நற்பணி தொடரட்டும்.\nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:11\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nவெயிட் பண்ணுங்க போனவரும் போட்டதை தூசி தட்டிருவோம்...\nதிண்டுக்கல் தனபாலன் 7/1/17, முற்பகல் 6:18\nஇந்த வருட பிறந்தநாள் பரிசாக இந்தப் பதிவை விட வேறு ஏதும் பெரிதில்லை... மிக்க மிக்க நன்றி...\nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:12\nநம் நட்பு காலம் காலத்துக்கு குடும்ப நட்பாக தொடரட்டும்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 7/1/17, முற்பகல் 9:03\nமனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தனபாலன்....\nசிறப்பான பகிர்வு குமார். பாராட்டுகள்.\nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:13\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:15\nவாழ்த்துக்கான பகிர்வில் என்ன தகவல் இருக்கு... :)\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:16\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா \nபரிவை சே.குமார் 12/1/17, பிற்பகல் 10:17\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : முகிலினி\nமு கிலினி... எழுத்தாளர் இரா.முருகவேள் அவர்களின் எழுத்தில்... யார் இந்த முகிலினி... கதையின் நாயகியா..\nமனசு பேசுகிறது : வசீகரிக்கும் பழைய குப்பைகள்\nமனசு பேசுகிறது : வாழ்க்கைத் துணை\n1. 'என்னைப் பற்றி நான்' - ஸ்ரீராம்\n2. 'என்னைப் பற்றி நான்' - மீரா செல்வக்குமார்\nமனசு பேசுகிறது : ராஜமுத்திரையில் சோழன் கனவு\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : முகிலினி\nமு கிலினி... எழுத்தாளர் இரா.முருகவேள் அவர்களின் ���ழுத்தில்... யார் இந்த முகிலினி... கதையின் நாயகியா..\nமனசு பேசுகிறது : அரியநாச்சியும் குருதி ஆட்டமும்\nதெ ன்னகத்து மக்களின் வாழ்க்கைக் கதைகளைப் பேசும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துக்கு வாசிப்பவரை ஈர்க்கும் திறன் அதிகம். அதுவும...\nமனசு பேசுகிறது : நட்பும் எழுத்தும்\nஎ ன் வாழ்க்கை எப்போதுமே நட்புக்கள் சூழத்தான் இருக்கிறது. உறவுகளுடன் உரசல் இல்லையென்றாலும் நட்புக்களே படிக்கும் காலம் முதல் இன்று வரை தொடர்...\nமனசின் பக்கம் : படைப்புக்கள்\nரொ ம்ப நாளைக்குப் பிறகு 'மனசு'க்குள் வருகிறேன். என்ன எழுதுவது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாய்... சிலவற்றைக் கிறுக்கலாம் எண்ணத்த...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nஎ ழுதி முடித்திருக்கும் ' கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ************ ...\nச கோதரர் முனைவர் நௌஷாத்கான் அவர்கள் நான்கு புத்தகங்கள் (2 கவிதை, 2 சிறுகதை) வெளியிட்டிருக்கிறார்கள். இத்துடன் 25 புத்தங்கள் வெளியிட்டிருப்...\nசிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)\nகி ராமங்களில் காணலாம் இவர்களை... பெரும்பாலும் கல், பிடித்து வைத்த மண், மரங்களே இவர்களாய் நம் கண் முன்னே. சில இடங்களில் உருவத்துடனும் ப...\nபிக்பாஸ்: காதல் வரும் வேகம் (2)\nமுப்பதாண்டுகளாக கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தலை தடைசெய்வதன் காரணங்கள்\nகண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : உன் கண்ணில் நீர் வழிந்தால் - கீதா ரெங்கன்\nநான் க ற்றது பெற்றது etc\nதமிழக தலைவர்களும் மாறப் போவது இல்லை தண்ணீர் பிரச்சனைகளும் தீரப் போவதில்லை\nஅப்பா : கரந்தை ஜெயக்குமார்\nதல வரலாறு தெரியாத காளிகேசம், காளிகோவில் - புண்ணியம் தேடி\nவருத்தம் ,குழப்பம் தீர இறைவனே துணை ..3\nதேசிய கல்விக் கொள்கை – 2019 வரைவு அறிக்கை , கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா\nகோவா – மிதக்கும் கஸினோ\nநீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் காய்கறி விதைகள் எங்கு கிடைக்கும்\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nபெண்ணென - பெண் படைப்புகளின் நிலை\nவேலன்:-போல்டர்களில�� எழுத்துக்கள் மற்றும் வேண்டிய நிறங்கள் கொண்டுவர -Folder Marker\nகழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்கள்\nடீ கடை வடையும்,நியூஸ் பேப்பரும்.\nகொலுசு - ஜூன் 2019\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 23\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசொல்லிய கதையும் சொல்ல வந்த கதையும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஎங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்க���் பலாத்காரம்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kochadaiiyaan-releasing-today-in-6000-plus-screens-globally/", "date_download": "2019-06-25T18:05:53Z", "digest": "sha1:PFX4TJ2N7CGOTDT2OWCL5EECJLIIJZ6H", "length": 21174, "nlines": 146, "source_domain": "www.envazhi.com", "title": "அதிர வைக்கும் ஓபனிங்குடன் இன்றுமுதல் உலகெங்கும் 6000 அரங்குகளில் கோச்சடையான்! | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nHome Entertainment Celebrities அதிர வைக்கும் ஓபனிங்குடன் இன்றுமுதல் உலகெங்கும் 6000 அரங்குகளில் கோச்சடையான்\nஅதிர வைக்கும் ஓபனிங்குடன் இன்றுமுதல் உலகெங்கும் 6000 அரங்குகளில் கோச்சடையான்\nஅதிர வைக்கும் ஓபனிங்குடன் இன்றுமுதல் உலகெங்கும் 6000 அரங்குகளில் கோச்சடையான்\nகோச்சடையான்… படம் வருமா.. மீண்டும் தள்ளிப் போகுதாமே.. இன்னும் செட்டிலாகலையாமே… வரும் ஆனா வராது…\n-இப்படியெல்லாம் சிலரால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்ட, இன்று உலகளவில் பாராட்டுகளைக் குவித்து வருகிற தலைவரின் கோச்சடையான்.. இதோ இன்று உலகெங்கும் 6000 ப்ளஸ் அரங்குகளில் வெளியாகிறது.\nஇந்தப் படம் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியானாலும், உலகின் பல பகுதிகளில் பிரிமியர் ஷோவாக நேற்றே வெளியாகிவிட்டது. உலக சினிமா சவாலுக்கு இந்திய சினிமாவின் பதில் என சர்வதேச மீடியா பாராட்டு தெரிவித்துள்ளது.\nபடம் பார்த்த அத்தனை பேரும் ‘பிரமாதம்… இந்தப் படத்துக்காக இந்திய சினிமா பெருமைப்படுகிறது… ரஜினி, தீபிகாவின் நடிப்பு அற்புதம், சண்டைக் காட்சிகள் மிரட்டுகின்றன..’ என்று பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.\nரசிகர��கள் பாராட்டு ஒரு பக்கம் என்றால், படத்துக்கான வெளிநாட்டு மீடியா விமர்சனங்கள் படத்தை ஓஹோ என தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன.\nதமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கோவை, திருநெல்வேலி பகுதிகளில் மட்டும் குறைவான அரங்குகள்தான் நேற்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன. இது அப்பகுதி ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.\nஆனால் வெளிநாடுகளிலிருந்து வந்த சாதகமான விமர்சனங்களைப் பார்த்த பிறகு, பல திரையரங்க உரிமையாளர்கள் படத்தைத் திரையிட முன்வந்துள்ளனர். தியேட்டர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இந்தப் பகுதிகளில் 3டி வசதி கொண்ட அரங்குகள் இல்லாததும் ஒரு காரணம் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nதெலுங்கில் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் கோச்சடையான் வெளியாகிறது. அங்கு இந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட 900 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துடன் நாகார்ஜூனா நடித்துள்ள மனம் என்ற படம் அங்கே வெளியாகியுள்ளது. இந்த இரு படத்துக்குமே போட்டி சற்று கடுமையாகத்தான் உள்ளது.\nஇந்தியில் 1200 திரையரங்குகளுக்கும் அதிகமாக கோச்சடையான் வெளியாகிறது. மும்பை, டெல்லி, புனே, அகமதாபாத், கொல்கத்தா, குர்கான் போன்ற நகரங்களில் தமிழ் கோச்சடையானும் கணிசமான அரங்குகளில் வெளியாகிறது. இன்று அங்கு வெளியாகும் ஒரே இந்திப் படம் ஹீரோபட்னி. இதில் ஹீரோ யார் தெரியுமா.. கோச்சடையானில் நடித்துள்ள ஜாக்கி ஷெராபின் மகன்\nகோச்சடையான் வெளியீடு சென்னையில் களைகட்டியுள்ளது. ரஜினி படங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 80 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன சென்னையிலும் புற நகரிலும். மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் மொத்தமாக கோச்சடையானுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக மாயாஜால் தனது 16 அரங்குகளையும் கோச்சடையானுக்கு ஒதுக்கி, நாளொன்றுக்கு 100 காட்சிகள் நடத்துகிறது.\nசென்னை மற்றும் புறநகர்களில் மட்டும் ஒரு நாளைக்கு 350 காட்சிகள் நடத்துகின்றன திரையரங்குகள். இது வேறு எந்த ஹீரோவும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத எண்ணிக்கை ஆகும். அதேநேரம், எப்போதுமே ரஜினி படங்களை வாங்கித் திரையிடும் சில அரங்குகள் இந்த முறை அமைதியாக நிற்பதையும் பார்க்க முடிகிறது.\nசர்வதேச அளவில் மட்டும�� கோச்சடையான் 2500 அரங்குகளுக்கும் அதிகமாக வெளியாகிறது. அமெரிக்காவில் 250 ப்ளஸ் அரங்குகள், ஐரோப்பாவில் மட்டுமே 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது. ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையில் வெளியாகும் ஒரே தமிழ்ப் படம் கோச்சடையான்தான்.\nரஜினி படங்களுக்கான முக்கியச் சந்தையாகத் திகழும் தென்னாப்பிரிக்காவில், அதிக அரங்குகள் இந்த முறை கோச்சடையானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\nசீனா மற்றும் ஹாங்காங்கிலும் கோச்சடையான் சில அரங்குகளில் வெளியாகிறது. மலேசியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் கோச்சடையான் நேற்றே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வளைகுடா நாடுகளில் 230க்கும் அதிகமான அரங்குகளில் கோச்சடையான் வெளியாகியுள்ளது.\nஇதுவரை எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இல்லாத பெரிய ஓபனிங் கோச்சடையானுக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிக்காக வசூலான தொகையே பல கோடி என்று செய்திகள் வந்துள்ளன. அமெரிக்காவில் இந்தப் படத்துக்கு 25 முதல் 40 டாலர்கள் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.\nஇப்போதைய நிலவரப்படி, கோச்சடையானுக்கு முதல் மூன்று நாட்களின் முடிவில் ரூ 100 கோடி வரை வசூலாகும் என கணக்கிட்டுள்ளனர் பாக்ஸ் ஆபீசில். அந்த சாதனையையும் படைப்பார் நம் கோச்சடையான் என்ற நம்பிக்கை உள்ளது.\nTAGkochadaiiyaan rajinikanth Release கோச்சடையான் ரஜினிகாந்த் ரிலீஸ்\nPrevious Postகோச்சடையான் வெளியீடு... திரையரங்குகளில் திருவிழா கோலம்... உற்சாகக் கொண்டாட்டங்கள் Next Postஒரு புதிய தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவுக்காக தோளில் சுமந்து வருகிறார் என் தந்தை Next Postஒரு புதிய தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவுக்காக தோளில் சுமந்து வருகிறார் என் தந்தை\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\n2 thoughts on “அதிர வைக்கும் ஓபனிங்குடன் இன்றுமுதல் உலகெங்கும் 6000 அரங்குகளில் கோச்சடையான்\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/28052018.html", "date_download": "2019-06-25T18:00:47Z", "digest": "sha1:LSUWQLROOAIZDMVRHCFBG6BV3J5GTRLS", "length": 2502, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 28.05.2018 பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.", "raw_content": "\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 28.05.2018 பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல் 28.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய ���லைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், 28.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைத் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/19/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T17:50:56Z", "digest": "sha1:D2MSKXNVXQA65U64DGX5DNPA7X46777Q", "length": 11216, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "தேர்வு வாரியத்தின் மூலம் 1,800 புதிய மருத்துவர்கள் விரைவில் நியமனம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs தேர்வு வாரியத்தின் மூலம் 1,800 புதிய மருத்துவர்கள் விரைவில் நியமனம்\nதேர்வு வாரியத்தின் மூலம் 1,800 புதிய மருத்துவர்கள் விரைவில் நியமனம்\nதேர்வு வாரியத்தின் மூலம் 1,800 புதிய மருத்துவர்கள் விரைவில் நியமனம்\n2 மாதத்தில் 1,800 புதிய மருத்துவர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்படவுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெறிவித்துள்ளார்\nPrevious articleமுதலமைச்சர் மாநில விளையாட்டு விருது – முதன்மை கல்வி அலுவலத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – Last Date : 10.10.2018 Chief Minister’s State Sports Award for Outstanding PDs And PETs\nNext articleSWACHHATA HI SEVA ( SHS – 2018 ) – உறுதிமொழி தூய்மை பணிகாளுக்கான தன்னார்வ தொண்டு செய்திட பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி ( Mass Pledge )\nபட்டதாரி ஆசிரியர் தேவை ( With or without TET ).\nJob: ஜூன் 7 முதல் 17 வரை கடலூரில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை: செயல்வழி கற்றல் ந.டில���லிபாபு ஆசிரியர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை...\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nகவிதை: செயல்வழி கற்றல் ந.டில்லிபாபு ஆசிரியர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை...\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில் – ALL NEW-FORMS DOWNLOAD IN SINGLE...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/2806521/", "date_download": "2019-06-25T18:33:26Z", "digest": "sha1:3VKY7BMJYEE3YQBRLAXS3B67SEDFQHPP", "length": 4203, "nlines": 77, "source_domain": "islamhouse.com", "title": "புறக்கணிக்கப்படும் மார்க்கக் கல்வி - தமிழ் - Ahma Ebn Mohammad", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad\nவணக்கத்தை சரியாக நிறைவேற்ற மார்க்கக் கல்வி இன்றியமையாதது, அல்குர்ஆன் நபிமொழிகளிலிருந்து அறிவின் சிறப்பு, அது பற்றி எழுதப்பட்ட நூல்கள், முஸ்லிம்கள் அறிவில் பின்தங்கக் காரணம், உலகக் கல்வியை விட மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம், அதனைப் புறக்கணிப்பதன் காரணங்களும் வெளிப்பாடுகளும்.\nஈமானை இழக்கச் செய்யும் சில சிந்தனைகள்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/czech/lesson-4771901045", "date_download": "2019-06-25T18:33:25Z", "digest": "sha1:QNEGSIPM4IX7EYVCCSYQPE3ROEOFJFTO", "length": 3265, "nlines": 115, "source_domain": "new.internetpolyglot.com", "title": "குடும்பம் - Familie | Detail lekce (Tamil - Dánština) - Internet Polyglot", "raw_content": "\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Moder, fader, slægtninge. Familien er det vigtigste i livet\n0 0 (ஒருவருடன்) காதல் சந்திப்பு at gå ud med (nogen)\n0 0 உறவினர்கள் slægtninge\n0 0 உறுப்பினர் et medlem\n0 0 பெற்றோர் forældre\n0 0 பேரக்குழந்தைகள் børnebørn\n0 0 மாமன் பிள்ளை, ஒன்றுவிட்ட சகோதரர், சகோதரி en fætter\n0 0 மாற்றாந்தந்தை en stedmor\n0 0 மாற்றாந்தாய் en stedmor\n0 0 மாற்றான் சகோதரன் en stedbror\n0 0 மாற்றான் பெற்றோர் stedforældre\n0 0 முப்பாட்டி en oldemor\n0 0 முழு குடும்பம் hele familien\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/02/23090948/1147324/Modi-look-forward-to-meeting-Trudeau-and-his-three.vpf", "date_download": "2019-06-25T18:44:48Z", "digest": "sha1:CVXVQ53AOO255GXBC5IAKGTOYP2ZP4HI", "length": 16730, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை டெல்லியில் இன்று சந்திக்கிறார் மோடி || Modi look forward to meeting Trudeau and his three kids", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை டெல்லியில் இன்று சந்திக்கிறார் மோடி\nபதிவு: பிப்ரவரி 23, 2018 09:09\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேச உள்ளார். #CanadaPM #JustinTrudeau #PMModi\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேச உள்ளார். #CanadaPM #JustinTrudeau #PMModi\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி திரும்பிய கனடா பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.\nஇதற்கிடையே, கனடா பிரதமருக்கு இந்திய அரசு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும், பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்காமல் இணை மந்திரியை அனுப்பி வரவேற்றதாகவும் விமர்சனம் எழுந்தது.\nஇந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n‘கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நாளை (இன்று) சந்தித்து பேசுவதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். குறிப்பாக அவரது குழந்தைகளை சந்திக்க மிகுந்த ஆவலாக உள்ளேன். இந்தியா - கனடா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ட்ரூடோவுடன் பேச உள்ளேன். நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு அவர் அளிக்கும் ஆழமான அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்’ என மோடி டுவிட் செய்துள்ளார்.\nமோடி 2015-ம் ஆண்டு கனடா சென்றபோது, பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது குழந்தை எல்லா கிரேசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகனடா பிரதமரை மத்திய அரசு புறக்கணிப்பதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அவரை மோடி சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #CanadaPM #JustinTrudeau #PMModi #tamilnews\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை: இந்தியா திட்டவட்டம்\nமேற்கு வங்காளத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் - அமித்ஷாவிடம் ஆய்வறிக்கை தாக்கல்\nஒடிசா - சமலேஷ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 3 பேர் பலி\nஎமர்ஜென்சிக்கு சற்றும் குறைவானது அல்ல மம்தாவின் ஆட்சி - மத்திய மந்திரி ஜவடேகர் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/20085", "date_download": "2019-06-25T18:18:03Z", "digest": "sha1:CAOSV7RK2IHDO36NLLPXFBV6E43IEJOJ", "length": 25857, "nlines": 180, "source_domain": "www.tamilnewsline.com", "title": "இதோ விஞ்ஞானிகளை விழிபிதுங்க வைக்கும் அந்தரத்தில் தொங்கும் இரட்டைத் தூண்கள் எங்கே தெரியுமா?இத படிங்க… – Tamil News Line", "raw_content": "\n ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தபாய\nவன்னி மாவட்ட வீட்டுத்திட்டங்களில் மக்கள் கவலைக்கிடம்…\nஇதோ விஞ்ஞானிகளை விழிபிதுங்க வைக்கும் அந்தரத்தில் தொங்கும் இரட்டைத் தூண்கள் எங்கே தெரியுமா\nஇதோ விஞ்ஞானிகளை விழிபிதுங்க வைக்கும் அந்தரத்தில் தொங்கும் இரட்டைத் தூண்கள் எங்கே தெரியுமா\nஆந்திர மாநிலம் லேபக்சி கோயில் பத்தி கேள்வி பட்டிருப்பீங்க. அங்க கூட ஒரு தூண் கீழே இணைப்பே இல்லாம அந்தரத்தில் தொங்கிக்கிட்டு இருக்குது. அத்தனை தூண்களுக்கு மத்தியில் ஒரே தூண் அந்தரத்தில் தொங்கியபடி இருப்பதையே விஞ்ஞானிகளால் இன்றளவும் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனா இதே மாதிரி இரண்டு தூண்கள் தமிழகத்தில் அதும் 2 அரை டன் எடையில் அந்தரத்தில் தொங்கிட்டு இருக்குனு தெரியுமா வாங்க அது பற்றி பார்க்கலாம்\nதர்மபுரி தமிழகத்தின் வடக்கு பகுதியில் உள்ள மாவட்டமான தர்மபுரியில் உள்ள கோயிலில் அமைந்துள்ளது இந்த தூண்கள். இவை கீழ் தரையுடன் இணைப்பு இல்லாமல், மேலோடு ஒட்டி காணப்படுகிறது. இது லேபாக்ஷியில் காணப்படும் தொங்கும் தூணைப்போல் இருக்கிறது எனினும் லேபாக்ஷியில் ஒரு தூண்தான். இங்கு இரண்டு தூண்கள். தர்மபுரி செல்லும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் இந்த கோயிலுக்கு சென்று பாருங்கள். எப்படி செல்வது என்பது குறித்த தகவல்களை இங்கு நாம் காண இருக்கிறோம்.\nஇரண்டரை டன் பல்லவமன்னர் கட்டிய இந்த கோயில் இரண்டரை டன் எடை கொண்டது. இது இரண்டும் அருகருகே அமைந்து அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது பேரதிசயமாக பார்க்கப்படுகிறது. இது இரண்டரை டன் எடை கொண்டதாக இருந்தாலும், அந்தரத்தில் தொங்கியபடி, கீழிணைப்பு ஏதும் இல்லாதது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டுவருகிறது.\nதொங்கும் ரகசியம் தரைக்கு மேல் இரண்டு செமீ உயரத்தில் இந்த தூண்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. இது பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியவில்லை. இதனுள் பக்தர்கள் கைக்குட்டைகளையும், சிறு துணிகளையும் இட்டு பார்க்கின்றனர். அப்போது, அதன் கீழே எந்த இணைப்பு���் இல்லாமல் இருப்பது தெரிகிறது. இதை அவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் செல்கின்றனர்.\nதூணின் ரகசியங்கள் இந்த தூணில் சிவபெருமான் நடன மாந்தர்களின் உருவங்கள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த தூண்களை நீங்கள் உற்றுப் பார்த்தால் தெரியும். அதில் ஆடல் கலைகளில் வல்லவர்களான நடன மாந்தர்கள் வெவ்வேறு அசைவுகளில் இருப்பதைப் போன்ற வடிவத்தை செதுக்கி வைத்திருக்கிறார்கள். இங்குள்ள எல்லாத்தூண்களிலும் இதைக் காணமுடியும். மேலும் இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்று இங்கு அடிக்கடி வரும் பக்தர்கள் கூறுகின்றனர். மனதில் வேண்டியது உடனுக்குடன் நடத்தி தரும் கோயில் என்றும் பார்க்கப்படுகிறது.\nமேற்கூரை ரகசியம் இந்த கோயிலின் மேற்கூரையில் ஒன்பது நவ கிரகங்களின் உருவங்களும் அவற்றின் வாகனங்களுடன் வடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மற்ற கோயில்களில் தரையில்தான் இவை வைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் சில கோயில்களில் சுவற்றிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படி அந்தரத்தில் மேற்கூரையில் பொறிக்கப்பட்ட நவக்கிரகங்களை வேறெங்கும் காண்பது அரிதுதான்.\nயானைமேல் கட்டிடம் இந்த அம்மன் சன்னதியை பதினெட்டு யானைகள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்த கோயில் சன்னதி எல்லாப்பக்கமும் தரைத்தளத்தில் யானை உருவத்தைக் கொண்டுள்ளது. அது யானை உருவம் மொத்த கட்டிடத்தையும் தூக்கி வைத்திருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது.\nகாமேஸ்வரர்கள் காமத்துக்கு உதாரணமாக விளங்கும் கடவுளர்களான காமேஸ்வரரும் காமேஸ்வரியும் இணையும் சிலைகளும் இங்கு அமைந்துள்ளது. கஜூராஹோ எனும் காமத்தின் கோயிலுக்கு நிகராக இல்லாவிட்டாலும், ஓரளவு அந்த கருத்தையே வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட இந்த சிலைகள் பார்ப்பவருக்கு மனித பிறப்பின் அர்த்தத்தை விளங்கச்செய்யும் வகையில் அமைந்துள்ளது.\nமிகவும் தொன்மைவாய்ந்த கோயில் இதன் தொன்மையை பறைசாற்றும் வகையில் இந்த கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் இங்கு பாடப்பட்டுள்ளவர்களின் பெயர்களும் கண்டெடுக்கப்பட்டது.\nஎங்கேயுள்ளது அதியமான் நெடுமான் எனும் மன்னன் ஆண்ட பகுதிகளுக்குட்பட்ட தர்மபுரியில் அமைந்துள்ளது இந்த கோயில்.\nகோட்டை கோவில் தர்மபுரி மாவட்டத்தின் வடக்கு பகுதியில் கோட்டை கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயில் வீற்றிருக்கும் சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் சிவபெருமானிடம் அருள்வரங்களைப் பெற ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும் இந்த கோட்டை கோவில் ராமாயண நிகழ்வுகள் நடந்த ஒரு பகுதியாக இந்து சமய புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இந்த கோயிலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சித்திரங்கள் இந்த கோயிலின் பெருமைகளை எடுத்துக் காட்டுகின்றன. இந்த கோயிலின் மிக முக்கிய அம்சம் இங்கிருக்கும் தொங்கும் தூண்களாகும்.\nசென்றாய பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்களில் இந்த சென்றாய பெருமாள் கோயில் மிக முக்கியமான ஒன்றாகும். தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் முதலில் முட்டை வடிவில் அமைந்த ஒரு அரச கோட்டையாகும். முற்கால தமிழ் மன்னரான அதியமானின் தலைநகராக இந்த கோட்டை இருந்திருக்கிறது என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம்புகின்றனர். கிருஷ்ண தேவராயர் மற்றும் ராய்சல அரசர்கள் இந்த கோட்டையில் சென்றாய பெருமாள் கோயிலை கட்டினர். இந்த கோயிலுக்கு முன் மிக நீண்ட பெரிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் வழியாக சென்று கோயிலின் உட்பிரகாரத்தை அடையலாம்.\nசிஎஸ்ஐ சீயோன் ஆலயம் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்த இந்த ஆலயம் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் உலக அளவில் பெயர் பெற்ற ஒன்றாக விளங்குகிறது. இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த ஆலயம் ஒரு வழிபாட்டு ஸ்தலமாக மட்டும் இல்லாமல், சமூக சேவைகளை செய்யும் ஒரு முக்கிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தில் வழங்கப்படும் உதவிகள் மூலம் ஏராளமான ஏழை குடும்பங்கள் பலன் பெறுகின்றனர்.\nஅனுமான் தீர்த்தம் தர்மபுரியில் அமைந்திருக்கும் மிக முக்கிய புனித ஸ்தலம் அனுமான் தீர்த்தம் ஆகும். இந்த அனுமான் தீர்த்தம், இராமாயணத்தோடு தொடர்பு கொண்டது. ஊத்தங்கரைக்கு 55 கிமீ தொலைவில் இருக்கும் தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இந்த அனுமான் தீர்த்தம் அமைந்துள்ளது. மேலும் இ���்த அனுமான் தீர்த்தம், தீர்த்தமலைக்கு வெகு அருகில் உள்ளது. எனவே தீர்த்தமலைக்கு வருவோர் கண்டிப்பாக அனுமான் தீர்த்தத்தைக் கண்டு களிப்பர்.\nஅதியமான் கோட்டை அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.இந்த பழைய கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான கோட்டைகளில் ஒன்றாக இந்த அதியமான் கோட்டை அமைந்திருக்கிறது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் அரசரால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை களிமண்ணால் வட்ட வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை ஒரு மிக முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். இந்த கோட்டையை சுற்றிலும் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியை இந்த பகுயில் இருப்பவர்கள் மிக முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர்.\nமேட்டூர் அணை இந்த அணையில் தயாரிக்கப்படும் மின்சாரம் தருமபுரி மாவட்டும் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது. மேட்டூர் நகரத்தில் அமைந்திருக்கும் இந்த அணை சமய ரீதியலான முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மேட்டூர் அணைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டு இந்த அணையில் ஆடிப்பெருக்கு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். இந்த மேட்டூர் அணை ஸ்டான்லி நீர்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணையில் இரண்டு ஹைட்ரோ மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.\nமவுண்ட் கார்ல் ஆலயம் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மவுண்ட் கார்மல் ஆலயம் தர்மபுரி மாவட்டத்தின் ஒரு முக்கிய புனித ஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் பி.பள்ளிபட்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த இந்த ஆலயம் தமிழ்நாட்டின் மிக முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. பழைய கோதிக் கட்டிடகலையில் கட்டப்பட்டிருக்கும் இந்த ஆலயம் இந்து சமய கோயில்களை போல காட்சியளிக்கும். இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.\nதீர்த்தமலை தர்மபுரிக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தமலை மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக தலமாகும். இந்த தலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூருக்கு அருகில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளும் பெருமளவில் இங்கு வந்து செல்கின்��னர். இந்த தீர்த்தமலையில் இருந்து ஐந்து நீரூற்றுகள் உற்பத்தியாகின்றன. இந்த நீரூற்றுகளை கொண்டே இதற்கு தீர்த்த மலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மலையில் இறைவன் சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஓடி வரும் புனித நீரூற்றுகளில் குளித்தால் நமது பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம்புகின்றனர்.\nஇதையும் படியுங்க : சனி ஆழப்போகிறார்.. குறி வைத்திருப்பது உங்கள் ராசி மீதா..\nஉங்கள் அழகினை மெருகூட்ட பெட்ரோலியம் ஜெல்லியை எப்படி பயன்படுத்துவது\nவீட்டிலேயே ஷேவிங் க்ரீம் செய்வது எப்படி\nஎல்லா வித சருமத்திற்கான பொருத்தமான டிப்ஸ்-உபயோகிச்சு பாருங்க\n13-03-2018 இன்றைய ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?scat=10&pgno=4", "date_download": "2019-06-25T17:46:43Z", "digest": "sha1:YUD4HUAA5V6MOCQXPUACIS7XLTFNCAGF", "length": 14912, "nlines": 95, "source_domain": "noolveli.com", "title": "உங்கள் பக்கம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\nபாகிரிசன்ஸ் புத்தகக் கடை -கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.\nடெல்லியில் *பாகிரிசன்ஸ் புத்தகக் கடை* பிரபலம். இது கான் மார்க்கெட்டில் இருக்கிறது. இதன் கிளைகளும் டெல்லியின் சில இடங்களில் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகி *மிதிலேஷ் சிங்* என்னுடைய நீண்டகால நண்பர். சில நாட்கள் டில்லி ஜவகர்லால் நேரு (JNU) பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடிய வாய்ப்பு 1975 காலகட்டங்களில் கிடைத்தது. சென்னை சட்டக்\nஅப்பாவின் பித்து - இந்திரா கிறுக்கல்கள்\nஇந்த மூன்று நாட்களில் அப்பா கொஞ்சம் உடைந்துதான் போயிருந்தார். எதற்குத் திட்டுகிறோம் என்றே தெரியாமல் சகட்டுமேனிக்கு எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார். லைட் எரிவதற்கு, டிவி ஓடுவதற்கு, மிக்ஸி இரைச்சலுக்கு.. என எல்லாமுமே அவரை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது அப்பட்டமாய் தெரிந்தது. மோட்டார் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டியா\nஎஸ்.ராவின் ஏழு புதிய புத்தகங்கள்\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் துவங்கவிருக்கும் தேசாந்திரி பதிப்பகத்தின் துவக்கவிழா வரும் 25-12-2017 கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலையில், சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வின் எஸ்.ரா.,வின் ஏழு புதிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற இர��க்கிறது. உலகை வாசிப்போம்நாவலெனும் சிம்பொனிதனிமையின் வீட்டுக்கு\nகார்த்திகைக் கண்மழையில் நனையத் தொடங்குகின்றன பிள்ளை விதைகள்.காலம் மறக்கடிக்கப் பார்க்கும் கண்ணீர் வலியின் வேர்கள் வித்துக்களை சுமந்த வயிறுகளினடியில் படர்ந்து கொண்டேயிருக்கின்றன. எல்லோருக்கும் வரலாறாகி விட்ட வலியை தம் காலங்கள் முழுவதும் அணையா நெருப்பாக சுமந்து கொண்டு திரியும் தாய்மார்களின் மடிகளில் அவர்களின்\nகாந்தளூர் வசந்தகுமாரன் கதை -சுஜாதா\nஒரு துறுதுறுப்பான வாலிபன். அவன் செய்யும் செயல்களில் அவனையும் அறியாமல் ஒரு பிரச்சினையில் சிக்கி கொள்கிறான். இடைச்செறுகலாக ஒரு இளவரசியுடன் காதல். வாலிபனின் ஆசான் அவனை மீட்டெடுக்க முயற்சிக்கிறார். பிறகு, வாலிபனிடம் மிக பெரிய காரியம் ஒன்று ஒப்படைக்கப்படுகிறது இதுவே காந்தளூர் வசந்த குமாரன் கதை. வசந்தகுமாரன் யவனன் ஒருவனை\nதகனம் - கனன்று எரியும் மயானத்தின் நெருப்பு\nஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் தகனம் நாவல் வாசிக்கக் கிடைத்தது. மயானத்தில் பிணங்களை எரித்தும், புதைத்தும் தொழில் செய்யும் வாழ்வியல் குறித்துப் பேசும் காத்திரமான புதினம். நூலுக்கு அணிந்துரை எழுதியிருந்தவர் கி.ராஜநாராயணன். நாவலின் மையக் கருத்தியலான மயானத் தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்து கொஞ்சம் விரிவாகவே\nகடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எனது அண்ணன் நகர்புற நூலகத்தில் பகுதி நேர நூலகராக பணியாற்றினார். அப்போது அவருக்கு அடிக்கடி ஓர் அலைப்பேசி அழைப்பு வரும். எதிர் முனையில் பேசியவர் தன்னை மோகன் ஜெயராமன் என அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் உள்ள புத்தகங்களை நூலகத்திற்கு தருவதாகவும் அவற்றை எடுத்துக்கொண்டு செல்லும்படியும் கூறினார்.\nரகுராமன் வீட்டிற்க்குள் நுழைந்ததும் கையிலிருந்த பணப்பையை தன் மனைவி மீனாட்சியிடம் கொடுத்தார்.ரகுராமன் கையிலிருந்த பணத்தை எண்ணியவர் “அடடா மறந்து வந்துவிட்டேனே” என்றார் .“என்னத்த மறந்துட்டீங்க” என்றார் .“என்னத்த மறந்துட்டீங்க பாக்கி சில்லரையை வாங்காமல் வந்து விட்டீங்களா பாக்கி சில்லரையை வாங்காமல் வந்து விட்டீங்களா” மனைவி பதற்றமானாள்.“கீரைகாரிக்குக் கொடுக்க வேண்டி ரூபாயை மறந்து போய் கொடுக்காமலே\nதேநீர் கடை - குறுங்கதை\n“பொன்ராசு நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. ஒ��ு மாசத்துல கடையை காலி செய்தாகணும்” ராமன் கடுமையான சொன்னார்.பொன்ராசுவுக்கு திக்கென்றது. ஏற்கெனவே கடைக்கு இரண்டு மாத வாடகை பாக்கி. வியாபாரம் வேறு படு மந்தம். இந்த சூழ்நிலையில் இப்படியொரு இடியா“அய்யா, எனக்கு ரெண்டு மாசம் டைம் கொடுங்க. அதுக்குள்ள கடையைக் காலி பண்ணிடறேன். அதோட உங்க\nரகுராமன், கார்த்திக்கின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் முகத்தை படபடப்பாக வைத்துக் கொண்டு சொல்லிக் கொண்டிருந்தான்.கணேஷ் அன்னைக்கு நைட் செகண்ட்ஷோ பிசாசு படம் பாத்துட்டு கிளம்பும்போது ரெண்டு மணியிருக்கும். பார்க்கிங்ல இருந்து சைக்கிள எடுக்கும் போது ஏதோ கனமா இருக்கிற மாதிரி இருந்துச்சு. பஞ்சரான்னு பாத்தான். காத்து\nகு.அழகிரிசாமியின் கதைகளை இது வரை படித்ததில்லை. இந்தப் புத்தகத்தில் இருபத்தியோரு கதைகள் இருக்கின்றன. சில கதைகள் படிக்கும் போது குபீரெனச் சிரிக்க வைப்பவை. சில கதைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு புன்னகையைத் தேக்கி வைக்கும் தன்மை படைத்தவை. சில கதைகள் சொல்லும் யதார்த்தம் முகத்தில் அறையக் கூடியது.இந்தக் காலத்திலும். எவ்வித\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95.-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-", "date_download": "2019-06-25T18:23:29Z", "digest": "sha1:ZLUBUTLGYHC6RTEGY4DL5YVRAG5OA7CI", "length": 4300, "nlines": 44, "source_domain": "www.inayam.com", "title": "பா.ஜ.க. கட்சிக்கு புதிதாக தேசிய துணைத்தலைவர்கள் நியமனம் | INAYAM", "raw_content": "\nபா.ஜ.க. கட்சிக்கு புதிதாக தேசிய துணைத்தலைவர்கள் நியமனம்\nமத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் இந்த மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் தேசிய தலைவர் அமித்ஷா முனைப்பு காட்டி வருகிறார்.\nஇதனையடுத்து கட்சிக்கு புதிதாக தேசிய துணைத்தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி, முன்னாள் முதல்-மந்திரிகள் சிவராஜ்சிங் சவுகான் (மத்தியபிரதேசம்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்) மற்றும் ராமன்சிங் (சத்தீஷ்கார்) ஆகியோர் கட்சியின் தேசிய துணைத்தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக பொதுச்செயலாளர் அருண்சிங் தெரிவித்து உள்ளார்.\nஜெகன் மோகன் ரெட்டி அதிரடி சந்திரபாபு நாயுடு மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பு ரத்து\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல்\n11 தானிய சேமிப்பு கிடங்குகளை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nபதவிக்காலம் முடிய 6 மாதங்கள் இருக்கும்போது ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா ராஜினாமா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/blog-post_6.html", "date_download": "2019-06-25T17:30:12Z", "digest": "sha1:DLMT6MPYUSCGPPJUAVUQXMRTUYNJLRWT", "length": 4427, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி நீட்டிப்பு மருத்துவ கவுன்சிலின் வேண்டுகோளை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nமருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி நீட்டிப்பு மருத்துவ கவுன்சிலின் வேண்டுகோளை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமருத்து�� படிப்புக்கான கலந்தாய்வு தேதி நீட்டிப்பு மருத்துவ கவுன்சிலின் வேண்டுகோளை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு | மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட 'நீட்' தேர்வு முடிவை வெளியிட சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்தது. பின்னர் இந்த தடையை கடந்த மாதம் 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் கடந்த 23-ந்தேதி வெளியிடப்பட்டது. நீட் தேர்வு வெளியிட தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அதில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தாமதம் ஆனது. இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கூறிய கால அவகாசத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க இயலவில்லை. எனவே, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்டு மாதம் 28-ந்தேதிக்கு உள்ளாகவும், பல் மருத்துவத்துக்கான கலந்தாய்வை செப்டம்பர் மாதம் 10-ந்தேதிக்கு உள்ளாகவும் நடத்தி முடிக்கும் வகையில் அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இதை சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுக்கொண்டு இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்த கால அவகாசத்துக்குள் கலந்தாய்வை நீட்டித்து நடத்தி கொள்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/yogam-tharum-thithigal-tamil/", "date_download": "2019-06-25T18:23:03Z", "digest": "sha1:W5UNZNRMPSES7WYBU2FLLMGBMUF67HRO", "length": 21458, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "யோகம் தரும் திதிகள் | Yogam tharum thithigal in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் எந்த திதியில் என்ன செய்தால் யோகங்களை பெறலாம்\nஎந்த திதியில் என்ன செய்தால் யோகங்களை பெறலாம்\nஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய கடல் போன்ற ஒரு கலையாகும் ஜோதிடக் கலையை கற்றுக் கொள்வதற்கு அனைவருக்குமே ஆர்வம் இருந்தாலும், எல்லோராலும் தலை சிறந்த ஜோதிடர் ஆகிவிட முடியாது. அப்படி ஒருவர் ஜோதிடர் ஆக முடியாவிட்டாலும், ஜோதிட சாஸ்திரம் கூறும் சில இரகசிய விடயங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ற முறையில் செயல்படுவதால் வாழ்வில் எல்லா வகையான இன்பங்களையும் பெற முடியும். அந்த வகைய���ல் ஜோதிடத்தில் ஒவ்வொரு நாளும் கூறப்படுகின்ற திதிகள் பற்றியும், அந்த திதி தினத்தில் என்ன செய்தால் எத்தகைய பலன்கள் உண்டாகும் என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.\nஇடி என்பது சந்திரனுக்குரிய தினமாகும். ஒரு மாதத்தில் 30 திதிகள் வருகின்றன. இதில் அமாவாசை தொடங்கி வருகின்ற 15 திதிகள் வளர்பிறை திதிகள் ஆகும். பௌர்ணமி தொடங்கி வருகின்ற 15 திதிகள் தேய்பிறை திதிகள் ஆகும். ஒவ்வொரு திதிகளுக்கும், ஒரு அதிதேவதை உண்டு. அந்த திதி தினங்களில், அத்திதிகளுக்குரிய தேவதைகளை வணங்கி விட்டு, அதில் குறிப்பிட்டுள்ள காரியங்களில் ஈடுபடுவதால் நன்மையான பலன்களை பெறலாம் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் அறிவுரையாகும்.\nபிரதமை திதி : இந்த பிரதமை திதிக்கு அதி தேவதை அக்னி பகவான் ஆவார். வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் புது வீடு கட்டுவாதற்கான வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்வதற்கும் ஏற்ற திதியாகும். நெருப்பு தொடர்புடைய காரியங்களை செய்யலாம். அக்னி வேள்விகள், ஹோமங்கள் போன்றவற்றை செய்யலாம்.\nதுவிதியை திதி: அரசாங்கம் தொடர்புடைய அனைத்து காரியங்களையும் செய்யலாம். திருமணம் செய்யலாம். புதிய ஆடை, நகைகள் வாங்கி அணியலாம். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். கோயில்களில் சிலை பிரதிஷ்டை செய்யலாம். புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டலாம். இந்த திதிக்கு அதிதேவதையாக பிரம்ம தேவன் இருக்கிறார்.\nதிருதியை திதி : இந்த திதியின் அதிதேவதை கௌரி எனப்படும் பராசக்தி ஆவார். இந்த திதியில் குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டும் சடங்கு செய்யலாம். சங்கீதம் கற்க தொடங்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்பம் செதுக்கும் காரியங்களில் ஈடுபடலாம். அலங்கரித்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடலாம். அனைத்து விதமான சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது.\nசதுர்த்தி திதி: எமதருமன், விநாயகப் பெருமான் ஆகிய இருவரும் இந்தத் திதிக்கு அதிதேவதைகளாக இருக்கின்றனர்முற்காலத்தில் மன்னர்கள் பிற நாடுகளின் மீதான படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுத்தனர். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்ய உகந்த திதி இது. ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், மாதந்தோறும் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வ��ிபடுவதன் மூலம் கேது தோஷம் நீங்கும்.\nபஞ்சமி திதி: அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் கருதப்படுகிறது. நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் தீர இத்திதியில் மருந்து உட்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். விஷம் தொடர்புடைய பயங்கள் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதைகள் ஆகின்றனர். எனவே நாக வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபட நாக தோஷம் நீங்கும். நாக பஞ்சமி விசேஷ தன்மை கொண்ட திதியாகும்.\nசஷ்டி திதி : இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் எனப்படும் முருகப்பெருமான் ஆவார். சஷ்டி என்றால் ஆறு என்பது பொருள். ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நன்மைகள் ஏற்படும். நன்மக்கட் பேறு உண்டாகும். சிற்பம், வாஸ்து போன்ற காரியங்களில் ஈடுபடலாம். புதிய ஆபரணங்கள் தயாரிக்கலாம். புது வாகனம் வாங்கலாம். புதியவர்களின் நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.\nசப்தமி திதி: இந்த திதியின் அதிதேவதை சூரிய பகவான் ஆவார். இந்த தினத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பான நன்மைகளை தரும். தொலைதூர பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. புதிய வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ள சிறந்த திதி இது. திருமணம் செய்யலாம். புதிய இன்னிசை சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். புதிய ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.\nஅஷ்டமி திதி: இதன் அதி தேவதை ருத்திரன் எனப்படும் சிவ பெருமான் ஆவார். வீடு மற்றும் தங்களுக்கான அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். புதிய தளவாடம் வாங்கலாம். நாட்டியம் பயில்வதற்கும் சிறந்த திதியாகும்.\nநவமி திதி: இந்த திதிக்கு அம்பிகை அதிதேவதை ஆவாள். எதிரிகள் பயத்தை போக்கும் திதி இது. தீமையான விடயங்கள் அனைத்தையும் ஒழிப்பதற்கான செயல்களில் ஈடுபட சிறந்த திதி இது.\nதசமி திதி: இந்தத் திதிக்கு எமதருமன் அதிதேவதை ஆவார். அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு ��ிகவும் ஏற்ற திதி இது. தீர்த்த யாத்திரை மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் ஓட்ட பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம்.\nஏகாதசி திதி : இந்த திதிக்கும் ருத்ரன் எனப்படும் சிவன் அதிதேவதை ஆவார். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். காயங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம். சிற்பம் செதுக்குதல், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.\nதுவாதசி திதி : அதிதேவதை விஷ்ணு பகவான் ஆவார். பொதுவாக மதச்சடங்குகளில் ஈடுபடவும், தெய்வீக காரியங்கள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ஏற்ற திதி இது.\nதிரயோதசி திதி : இந்த திதியில் சிவ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம் ஆகும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். விளையாட்டுகள், கேளிக்கைகளில் ஈடுபடலாம்.\nசதுர்த்தசி திதி : மகாசக்தியான காளி தேவி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள். எனவே புதிய ஆயுதங்கள் உருவாக்க, துஷ்ட சக்திகள், எதிரிகளை வெற்றி கொள்ள, தீயவற்றை ஒழிக்கும் மந்திரம் பயில ஆகிய செயல்களுக்கு ஏற்ற திதியாக இருக்கிறது.\nபௌர்ணமி திதி : இந்த பௌர்ணமி திதிக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள். உங்கள் நலம் மற்றும் உலக நலத்திற்கான ஹோமங்கள் செய்யலாம். கோயில் சிற்ப வேலைப்பாடுகள், மங்கள காரியங்களில் ஈடுபடலாம். தெய்வங்களுக்கு விரதம் மேற்கொள்ளலாம்.\nஅமாவாசை திதி : அமாவாசை திதிக்கு சிவன், சக்தி ஆகிய இருவரும் அதிதேவதை ஆவார்கள். பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்கள் செய்ய உகந்த திதி . ஈடுபடலாம். இயந்திரம் சம்பந்தமான அனைத்து காரியங்களையும் தொடங்கலாம்.\nபொதுவாக திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை சிறந்த திதிகளாகும். தேய்பிறை காலத்தில் வருகிற துவிதியை, திருதியை, பஞ்சமி ஆகிய மூன்று திதிகளும் சுப திதிகள் ஆகும். தேய்பிறை காலத்தில் இந்த மூன்று திதிகளில் மட்டும் சுப காரியங்களில் ஈடுபடலாம்.\nரிஷப லக்னத்தார்கள் அதிர்ஷ்டமான வாழ்வை பெற இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n12 ராசியினரும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ\nஎந்த இடத்தில் மச்சம் இருந்தால் உங்களுக்கு மிகப்பெரிய யோகம் தெரியுமா\nமிதுன லக்னத்தார்களுக்கு அதிர்ஷ்டமான வாழ்க்கை ஏற்பட இதை செய்ய வேண்டும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/260629.html", "date_download": "2019-06-25T17:52:35Z", "digest": "sha1:X5KNL3XTQYG4PWYV4V2ZWZWAUT2ZPQBO", "length": 9181, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "மருந்து வாங்குமுன் நில் கவனி Health Cart Plus software - நகைச்சுவை", "raw_content": "\nமருந்து வாங்குமுன் நில் கவனி Health Cart Plus software\nநமது டாக்டர்கள் நமக்கு மருந்துகளை எழுதும்போது மருந்துகளின் \"பிராண்ட்\"பெயரில்தான் எழுதித் தருவார்கள். அந்த மருந்துகளில் அடங்கியுள்ள மூலப் பொருட்களைக் குறிப்பிட மாட்டார்கள். உதாரணத்திற்கு ஃபைசர் கம்பெனி தயாரிக்கும் ஒரு மருந்தின் பிராண்ட் நேமை, பெயரைக் குறிப்பிட்டு எழுதித் தருவார்கள். அதே மூலப் பொருட்களைக் கொண்டு \"சிப்லா\"கம்பெனியும் அதே வியாதிக்கு அதே மருந்தை வேறு பிராண்டு பெயரில் தயாரிப்பார்கள்.இரண்டும் சிறந்த கம்பனிகள்தான்,ஆனால் ஃபைசர் கம்பனி 54 ரூபாய்க்கு விற்கும், சிப்லா 5 ரூபாய்க்கு விற்கும்.\nஇதை நீங்கள் ஹெல்த் கார்ட் பிளஸ் என்ற சாஃப்ட் வேர் ஐ உங்கள் ஆண்ட்ராய்டு செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு மருந்தின் பெயரைத் தட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nபைசர் கம்பனியின் Lyrica என்ற மருந்து ஒன்று 54 ரூபாய்.ஆனால் அதே மருந்தை சிப்லா Prebaxe என்ற பெயரில் ஒன்று 6ரூபாய்க்கு விற்கிறது.இரண்டும் ஒரே தரம்தான்.\nபன்னாட்டுக் கம்பனிகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று மூலப்பொருட்கள் பெயரைப் போடக் கூடாது என்று வாதிட்டும் உச்ச நீதிமன்றம் நமக்கு நன்மை செய்யவே அதை தள்ளுபடி செய்து ஜென்ரிக் பெயரை வெளியிடச் செய்துள்ளது.\nவாங்கும் மருந்து பெயரைக் குறிப்பிட்டு Substitute, மாற்று என்று கேட்டால் அதே முலப் பொருள் கொண்ட இணையான\nவிலை குறைவாக இருக்கும். தரம் அதேதான்.\nஇதை அனைவரும் ஷேர் செய்யுங்க பயன் பெறுங்க.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : படித்தது பகிர்ந்தது : முக� (14-Sep-15, 9:57 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login ச���ய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-25T18:08:58Z", "digest": "sha1:MWPMTBM65ES6J3EEFEMDL6HJP4LF3WPF", "length": 14715, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n18:08, 25 சூன் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் ���ட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி இலங்கை‎; 16:06 -130‎ ‎AntanO பேச்சு பங்களிப்புகள்‎ Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசோழர்‎; 15:05 +25‎ ‎2401:4900:25c9:5c9d:0:55:bde7:2001 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழர்‎; 15:03 +67‎ ‎2401:4900:25c9:5c9d:0:55:bde7:2001 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழர்‎; 14:59 +166‎ ‎2401:4900:25c9:5c9d:0:55:bde7:2001 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழர்‎; 14:54 +47‎ ‎2401:4900:25c9:5c9d:0:55:bde7:2001 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழர்‎; 14:50 +20‎ ‎2401:4900:25c9:5c9d:0:55:bde7:2001 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழர்‎; 14:48 +4‎ ‎2401:4900:25c9:5c9d:0:55:bde7:2001 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழர்‎; 14:46 +29‎ ‎2401:4900:25c9:5c9d:0:55:bde7:2001 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழர்‎; 14:42 +33‎ ‎2401:4900:25c9:5c9d:0:55:bde7:2001 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇலங்கை‎; 16:13 +130‎ ‎R.Paulkishor பேச்சு பங்களிப்புகள்‎ →‎சுவையான தகவல்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு, PHP7\nசி மக்களவை (இந்தியா)‎; 09:35 +275‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎மேற்கோள்கள்\nசி அரப்பா‎; 23:50 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎அகழ்வாய்வு அடையாளம்: PHP7\nசி இந்திய வரலாறு‎; 22:12 -1‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎மகாஜனபதங்கள் அடையாளங்கள்: Visual edit, PHP7\nசி இந்திய வரலாறு‎; 22:05 0‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ Fixed typos அடையாளங்கள்: Visual edit, PHP7\nசோழர்‎; 05:12 +73‎ ‎Arularasan. G பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nஇந்தியப் பெருங்கடல்‎; 04:53 +120‎ ‎Arularasan. G பேச்சு பங்க���ிப்புகள்‎\nமக்களவை (இந்தியா)‎; 14:50 -74‎ ‎27.62.59.195 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமக்களவை (இந்தியா)‎; 03:08 -14‎ ‎2405:204:72c1:107::81b:d8a1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு, PHP7\nஇந்திய அரசியலமைப்பு‎; 09:23 +22‎ ‎I.Murugapandian பேச்சு பங்களிப்புகள்‎ →‎மாநிலங்களவை: Added content அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி போசளப் பேரரசு‎; 22:28 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ Fixed typo அடையாளம்: PHP7\nசி கலை‎; 21:14 -12‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ Fixed typos அடையாளம்: PHP7\nசி இலங்கை‎; 21:12 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎கலாசாரம் அடையாளம்: PHP7\nசி இந்தியா‎; 21:10 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎பண்பாடு அடையாளம்: PHP7\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/191", "date_download": "2019-06-25T17:53:38Z", "digest": "sha1:QTKNWFMKF7HXXANDTVIIZI7YNYERAQVU", "length": 7571, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/191 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுறத்திணையியல் நூற்பா கடு ᏜᎶT &h\nவிளைப்பதாலும், பாலைபோல வாகையும் நிலம் வரைவின்றி யாண்டும் நிகழுமாகலானும், பாலைக்கு வாகை புறனாயிற்று.\nகடு. (அ) கருத்து :- இது, வாகைத்திணை இயல் விளக்குகிறது. பொருள் :- தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை-குற்ற மற்ற கோட்பாட்டளவில் மக்கள் அவரவர் துறையில்; பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப-வகைபடவிஞ்சும் விறலை வாகை என்பர் புறநூற் புலவர்.\nகுறிப்பு :- இங்கு வாகைச் சொல் கொண்ட பொருட் டொடர்பாலும், புறநூற் புலவர்' எனும் எழுவாய் அவாய் நிலை யானும் கொள்ளப்பட்டன.\nஇழிவொடு பழிபடு மெல்லாத்துறையும் வெறுத்துவிலக்க வேண்டுமாதலின், அவற்றை நீக்கத் தாவில் கொள்கை என்றடை கொடுத்துப் புரைதீர் திறலெதுவும் வாகைக் குரித்தென வரை யறுத்துத் தெளிக்த செவ்வி வியத்தற்குரியது.\nஅவரவர் துறையில் பிறருடனுறழ்ந்து மேம்படு வெற்றி பெறுதல் வாகை எனப்படும். உறழ்பவரின்றி ஒருதுறையில் ஒப்பற்றுயரும் பரிசும் வாகையேயாகும். மேம்பட்டு வீறு பெறு தலே வாகையாகலின், அதற்கு உறழ்ச்சி (போட்டி) இன்றியமை யாததன்று. இசைபடப் புகழும் பாடாணின் வேறாய், உறழ் வாரை வென்றுயரும் வீறும் எதிர்ப்பின்றி ஒருதுறையில் மேம்படும் விறலும் ஒப்ப வாகை வாகையி லடங்கும்.\nசெய்யுள் :- 1 ஒருவனை ஒருவன் அடுதலும் தொ ைல தலும் எனும் இடைக்குன்றுார் கிழார் புறப்பாட்டிறுதியடிகள், ஒத்தாரோ டுறழ்ந்துவென்ற வாகை குறிப்பதறிக.\nஇன்னும் சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் எனும் கோவூர் கிழார் பாட்டினிறுதியில்,\n'விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறத்துக் குணகடல் பின்ன தாகக் குடகடல் வெண் டலைப் புணரி நின் மான்குளம் பலைப்ப வலமுறை வருதலும் உண்டென் றலமந்து... துஞ்சாக் கண்ண வடபுலத் தசசே' (புறம். க.க) எனவருவது, எதிர்ப்பாரின்றி உலகறிய வுயர்ந்த தறுகண் வீறு கூறும் வாகையாதல் காண்க.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 01:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/24244", "date_download": "2019-06-25T17:55:37Z", "digest": "sha1:7PWA3ORMXHDXZODE7YKF4OOZZNDAUSYF", "length": 7020, "nlines": 164, "source_domain": "www.tamilnewsline.com", "title": "பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்துள்ளார்! இலங்கை முறைப்படி செய்த செயல் – Tamil News Line", "raw_content": "\n ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தபாய\nவன்னி மாவட்ட வீட்டுத்திட்டங்களில் மக்கள் கவலைக்கிடம்…\nபிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்துள்ளார் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்துள்ளார் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் அவர் வாங்கிய புதுகாரை இலங்கை முறைப்படி அலங்கரித்து புகைப்படம் எடுத்துள்ளார். ஆகையால் இத்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇப் பெண் இலங்கைத் தம்பதிகளிடம் இருந்து தந்தெடுக்கப் பட்டிருக்கலாம் எனக் கூறும் செய்திகள் வெளிநாட்டு தம்பதிகளின் பரமரிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் இத் திருமணம் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.\nஇதையும் படியுங்க : மலேசியாவில் விபசாரத்திற்காக விற்கப்பட்ட தமிழ் பெண்..\nகடலில் இறக்க இருந்த 2 சிறுவர்களை கடைசி செக்கனில் காப்பாற்றிய ட்ரோன்\nஒமர் இதயத்தில் இவ்வளவு வெறுப்பு இருந்தது எனக்கு தெரியாது: தந்தை சித்திக்\nபிரித்தானியாவில் மகளின் பிறப்புறுப்பை அறுத்தெடுத்த தாய்\nஅமெரிக்க வீரர் டைசன் கேயின் மகள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/5.html", "date_download": "2019-06-25T17:50:53Z", "digest": "sha1:ALFA3ODW5GZF2NBXYL7HHBXXR4GNQZLN", "length": 7839, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "இலங்கை பெண்கள் 5 பேர் வீடு ஒன்றில் செய்த காரியம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS இலங்கை பெண்கள் 5 பேர் வீடு ஒன்றில் செய்த காரியம்\nஇலங்கை பெண்கள் 5 பேர் வீடு ஒன்றில் செய்த காரியம்\nவீடு ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 05 பெண்கள் உட்பட நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில கொடவெல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு மாரவில பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். வாடகை வீடு ஒன்றில் வைத்து குறித்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை பெண்கள் 5 பேர் வீடு ஒன்றில் செய்த காரியம் Reviewed by CineBM on 04:52 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒர��� இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T18:30:05Z", "digest": "sha1:XQQ3X57OGAEFYRZN4HLRZ72XYFJFZB5E", "length": 5056, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாராளுமன்ற மேல் மன்றம் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தி���் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பாராளுமன்ற மேல் மன்றம்\nபாகிஸ்தான் பாராளுமன்றில் முதன் முறையாக இந்து தலித் பெண்\nபாகிஸ்தான் மேல் மன்றிற்கு முதல் முறையாக இந்து தலித் பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2015/07/blog-post_4.html", "date_download": "2019-06-25T17:37:06Z", "digest": "sha1:WN5FYLT27ZMP3W4JT23XSXWK6A2QU7BS", "length": 16542, "nlines": 146, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: துப்பாக்கி தேசம்", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nபொதுவாக மதிய உணவுக்குப் பிறகு பகல் தூக்கத்தைத் தவிர்ப்பதற்காக கொஞ்ச நேரம் டி.வி. பார்ப்பதுண்டு. ஆனால் இன்று பொழுது சரியாக விடிவதற்குள் தொலைக்காட்சியைப் பார்த்துத் தொலைத்தேன். HBO சேணலில் ஒளிபரப்பான ஒரு ஆவணப் படம் (Documentary film) என்னை சோபாவின் விளிம்பில் உட்கார வைத்துவிட்டது.\nபடத்தின் தொடக்கமே சரியில்லை. யாரோ என் மனத்தைத் தனியே எடுத்து தட்டில் வைத்து இரண்டு கைகளாலும் போட்டு பிசைவதுபோல் இருந்தது. திரும்பிப்பார்த்தேன். என் இல்லத்தரசி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். வீட்டில் இருந்த அனைவரும் வெளியூர் சென்றிருந்தார்கள்.\nஆங்கில subtitle ஓடிக்கொண்டிருந்ததால் புரிந்து கொள்ள எளிதாக இருந்தது. செய்திப் படத்தின் தலைப்பே பயங்கரமாக இருந்தது.\nஅமெரிக்காவில் ஒவ்வொரு நாளிலும் 88 பேர் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகிறார்கள் என்பதுதான் தலைப்புச் செய்தி. உடனே எனது அலைப்பேசியை எடுத்துக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். ஆண்டுக்கு 32000 மனித உயிர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகின்றன என்பதை நினைத்தபோது நெஞ்சு பட படத்தது. சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளில் இறந்தவர்களைவிட துப்பாக்கியால் இறந்தவர்கள் அதிகம் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.\nஇரும்பைக் கையில் எடுத்தவன் சும்மா இருக்க மாட்டான் என்பது நம் நாட்டுப் பழமொழி. இங்கே அமெரிக்காவில் துப்பாக்கியை எடுத்தவன் சும்மா இருக்கமாட்டான் என்பதுதான் பழமொழி என நினைக்கிறேன்.\nஇன்றைய தேதியில் 310 மில்லியன் கைத் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருக்கின்றனவாம் நம் ஊர் தேநீர் கடையில் போண்டா வாங்குவது போல இங்கே திரும்பிய பக்கமெல்லாம் கண்ணில்படும் gun store கடைகளில் துப்பாக்கிகளை வாங்கிவிட முடியும்.\nசென்றவாரம் ஒருநாள் விடியலில் வீட்டருகே உள்ள பூங்காவில் நடந்தபோது ஓர் இருக்கையின் மேல் ஒரு கைத்துப்பாக்கி கிடந்தது. திரும்பி வந்து மனைவியிடம் சொன்னபோது அது விளையாட்டுத் துப்பாக்கியாக இருக்கும் என்று சொன்னாள். ஆனால் அது முதல் நாள் யாரோ மறந்து விட்டுச் சென்ற நிஜ துப்பாக்கியாக இருக்க வேண்டும் என இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அது பொம்மைத் துப்பாக்கியா என்று எடுத்து எதையாவது அழுத்திப் பார்க்காமல் இருந்தது நல்லதாய்ப் போயிற்று.\nஅமெரிக்காவில் மிகவும் ஆபத்தான பதவி அதிபர் பதவி என்று ரீடர்ஸ் டைஜஸ்ட் என்னும் மாத இதழ் கூறுகிறது. நாற்பத்து நான்கு அதிபர்களில் இதுவரை நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.(Abraham Lincoln, James A Garfield, William McKinley and John F Kennedy) இருவர் துப்பாக்கிச் சூட்டில் காயங்களுடன் தப்பியிருக்கிறார்கள்.(Theodore Roosevelt and Ronald Reagan)\nஅமெரிக்கர்களில் துப்பாக்கி வைத்திருப்போர் 89%. அவர்களுள் பெண்கள் 13%. தற்காப்புக்காக அரசு அனுமதியுடன் இவற்றை வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக குற்றங்கள் குறைந்திருக்கின்றன் என்பது போலீசாரின் வாக்கு மூலம். More Guns less Crimes என்று ஓர் ஆய்வேடு ஒரு புதுப் பொன்மொழியை உருவாக்கியுள்ளது.\nஅடுத்து கைத் துப்பாக்கியைக் கையில் எடுப்பதற்கான காரணங்களை அந்த ஆவணப் படத்தில் அலசினார்கள். போலீஸ் என்கவுண்ட்டர், பாலியல் பலவந்தம், க��ன் பிரச்சனை, உட்பகை, வெறுப்பு, தற்காப்பு, தற்செயல் எனப் பட்டியல் நீள்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல் பள்ளியில், வழிபாட்டுத் தலங்களில் புகுந்து சுட்டுத் தள்ளும் மன நோயாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தார்கள்.\nபோலீஸ் தரப்பு தரும் புள்ளி விவரம் அதிசயமாக உள்ளது. சென்ற ஆண்டில் போலிசார் நடத்திய என்கவுண்ட்டரில் 606 குற்றவாளிகளும், குடிமக்களின் கைத்துப்பாக்கிகளுக்கு 1527 குற்றவாளிகளும் பலியானதாக அந்த அறிக்கை கூறுகிறது.\nநான் பார்த்த செய்திப் படத்தில் துப்பாக்கியால் செத்துப் போனவர்களின் படங்களை- அதாவது அவர்கள் பலியாவதற்கு முன் முகநூலில் வெளியான சந்தோஷ தருணத்தில் எடுத்தப் படங்களைக் காட்டி எனது வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார்கள். காதலர்கள் முத்தமிடும் படம், கணவன் மனைவி கட்டிப் பிடிக்கும் படம், அப்பா தன் மகளை முதுகில் உப்புக்கட்டி விளையாடும் படம், பள்ளிச் சீருடையில் குழந்தைகள் தம் பவள வாயில் புன்னகை சிந்தும் படம், வீட்டு நாயுடன் விளையாடி மகிழும் சுட்டிக் குழந்தைகளின் படம், முதுமையிலும் அருகருகே அமர்ந்து கொஞ்சி மகிழும் தாத்தா பாட்டி படம்- இவற்றைப் பார்க்க பார்க்க எனது கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.\nஅந்தப் படங்களுக்கு உறவும் நட்பும் முகநூலில் போட்டிருந்த comments இன்னும் கொடுமை Dad I love you more than anything என்று தந்தையர் நாளின் முதல் நாள் இரவில் அன்பு மகள் முகநூலில் போட்ட வாழ்த்துச் செய்தியைப் பார்க்காமலேயே அவர் மறுநாள் தந்தையர் நாளன்று ஒரு சர்ச்சில் துப்பாக்கி ரவைக்குப் பலியான கொடுமையும், தப்பிப் பிழைத்த மகள் அந்த பழைய உப்புக்கட்டி விளையாடும் படத்தை\nDear Dad I miss you எனக் குறிப்பிட்டு முகநூலில் வெளியிடும் அவலமும்- அப்பப்பா என்னால் உண்மையில் தாங்க முடியவில்லை.\n“சென்ற மாதம் முழுமதி நாளன்று எம் தந்தையார் எங்களுடன் இருந்தார்., இன்று முழுமதி நாள் ஆனால் தந்தையார் எங்களுடன் இல்லை” என்று கூறியவாறு போரில் தம் தந்தையை இழந்த மகள்- பறம்புமலை பாரியின் மகள் அழுது நின்ற காட்சியும் உடன் நிகழ்வாக எனது உள்ளத்தில் தோன்றி என்னவோ செய்தது.\nபடம் முடிந்து The End என்று போட்டார்கள்.\nதுப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு The End என்று எப்போது போடப்போகிறார்கள்\nகரந்தை ஜெயக்குமார் 4 July 2015 at 06:36\nஅமெரிக்கா வல்லரசு நாடாக இருந்து என்ன பயன்\nதிண்டுக்கல் தனபாலன் 4 July 2015 at 08:14\nஎன்ன தான் சொன்னாலும் இது கொடுமை ஐயா...\nஅமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம் உங்களை வெகுவாகப் பாதித்து விட்டது. என்ன இருந்தாலும் மனித உயிர்கள் பலியாவதை யாரால் பார்க்க இயலும். துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானவர்களை எண்ணி வருந்துகிறேன்.\nஅச்சுருத்தும் விடயம். கூடவே இதனையும் சற்று சிந்திக்கவேண்டும். நம் நாடட்டின் சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை... 238,562 (653 per day)\nஉயிர் காக்கும் உன்னதப் பணி\nஅனைவரும் அணுகும் அரசுப் பள்ளிகள்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?scat=10&pgno=5", "date_download": "2019-06-25T17:38:40Z", "digest": "sha1:33QRZYWNQPYD4V2RHIWCFJ3HN7T5HJY5", "length": 15093, "nlines": 96, "source_domain": "noolveli.com", "title": "உங்கள் பக்கம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\nகு.அழகிரிசாமியின் கதைகளை இது வரை படித்ததில்லை. இந்தப் புத்தகத்தில் இருபத்தியோரு கதைகள் இருக்கின்றன. சில கதைகள் படிக்கும் போது குபீரெனச் சிரிக்க வைப்பவை. சில கதைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு புன்னகையைத் தேக்கி வைக்கும் தன்மை படைத்தவை. சில கதைகள் சொல்லும் யதார்த்தம் முகத்தில் அறையக் கூடியது.இந்தக் காலத்திலும். எவ்வித\nராகவன் கண் விழித்தபோது, பின்மண்டையில் வலி தெறித்தது. பின்னந்தலையில் கைவைத்துப் பார்த்தார். இரத்தம் வருவது போலத் தெரிந்தது. ஆனால் கையில் எதுவுமில்லை. நினைவில் உடனடியாக எதுவுமே தோன்றவில்லை. ஒருநொடி தலையைக் குலுக்கி விட்டு யோசித்தார். அதிகாலை 4.30 மணி இருக்கும். பால் வாங்குவதற்காக எழுந்த ஞாபகம் வந்தது. அன்றைக்குத்தான் பால்விலை\nநிறக் குருடு - சுதாகர் கஸ்தூரி\nசில புத்தகங்கள் பல நூறு பக்கங்களுக்கு நீளும். எனினும் படித்து முடித்த பின் அவை ஏற்படுத்தும் தாக்கம் என்று பார்த்தால் சொற்பமே. சில புத்தகங்கள் சில பக்கங்கள் மட்டுமே இருக்கும். அவற்றின் தாக்கம் அளப்பரியதாக இருக்கும். இந்தப் புத்தகம் இரண்டாம் வகையைச் சார்ந்தது. இந்த எழுத்தாளர் இதற்கு முன் இரண்டு நாவல்கள்\nதமிழின் சிறந்த நாவல்கள் -50 ஒரு வாசகனின் பரிந்துரை\n என்ற கேள்விக்கு உங்களின் பதிலைப்பொறுத்தே இருக்கிறது இப்பத்தியைத் தொடர்ந்து வாசிப்பதா வாசிக்காமல் கடந்து செல்வதா என்பது. எனக��கு வாசிப்பு என்பது ஒரு பிறவியில் பலபிறவிகளுக்கான வாழ்க்கை அனுபவங்களை அடைதல். விதிக்கப்பட்ட வாழ்வின்மேல் நின்றுகொண்டு என்னைச்சுற்றி இருப்பவர்களின் வாழ்வைப்\nநீடாமங்கலம் : சாதியக் கொடுமையும், திராவிட இயக்கமும் -பேராசிரியர் ஆ.திருநீலகண்டன்\nபேராசிரியர் ஆ.திருநீலகண்டனின் நீடாமங்கலம் : சாதியக் கொடுமையும், திராவிட இயக்கமும் - ஆய்வு நூலை வாசித்தேன். சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் தாழ்த்தப்பட்டோருக்கு செய்தது என்ன எனும் கேள்விகளுக்கு மிக எளிய முறையில் தனது ஆய்வு அறிக்கை வாயிலாக பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் பதிலளிக்கிறார்.தென் தஞ்சை ஜில்லா காங்கிரஸின் 3 ஆவது\n@Image@கடங்கநேரியானின் கவிதைகள் எனக்கு நன்கு பழக்கப்பட்ட திணையில் உதித்தவை. அவரது அதிகாரத்திற்கு எதிர்த்திசையில் பயணிக்கிற கலைமுகமும் எனக்கு ரொம்பப் பரிச்சயமானது. ஆக, இந்த கவிதைகள் மட்டும் அந்நியமாகியா நின்றுவிடும் ரொம்ப மெனக்கிடாமல், இந்தத் தொகுப்பில் வாசித்து, மனத்துக்கு நெருங்கின கவிதைகள் பற்றி எழுதத் துணியும் போது\n‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ வாசிப்பனுபவம்\n- தோப்பில் முஹம்மது மீரான்\n@Image@ குடும்ப வீழ்ச்சியை எழுதுவது என்வரையில் புனைவிலக்கியத்தில் மிகச்சாதாரண விசயமாகவே தெரிகிறது. தங்களது முன்னோர்களின் வாழ்க்கைக் கதையைக் கேட்டு வளர்ந்தவர்கள் தங்களது கலாச்சாரம், வட்டார வழக்குக் கொண்டு, குடும்ப உறவுகளுக்குள் இருந்த சிக்கல்கள், பெண்களின் நிலை, வேலைக்காரர்களின் நிலை, குடும்பத்தலைவர்களின் அதிகாரம்\n” பல வருடங்களுக்குப் பிறகு அவனைச் சந்தித்த முருகேசன் கேட்டதும், “ஆமாம் அங்கிள்...ராஜுவே தான் எப்படி இருக்கீங்க வாங்க வாங்க உள்ள வாங்க.” என்று முருகேசனை வரவேற்றான் ராஜூ.வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பழைய நாற்காலியில் உட்கார்ந்தபோது அங்கிருந்த ஒரே வித்தியாசம், முருகேசனிடம் அன்பொழுகப் பேசும்\nவீல் சேர் - கனவுப்பிரியன்\nஇந்தியாவில் இருந்து வந்திருந்த, இருபத்தி ஐந்து வயதான அமேஷ் புதிதாக வேலைக்கு சேர்ந்த நேரம் அது. துபாயிலுள்ள அந்த தனியார் மருத்துவமனையில் இருவரும் ரேடியாலஜி டிபார்ட்மென்ட் என்பதால் ஹாஸ்டலில் தங்குமிடத்திலும் ஒரேஅறை கொடுக்கப்பட்டது அமேசுக்கும் ராஜ்குமாருக்கும்.கடந்த எட்டு வருடமாக வெளிநாட்���ில் வசிக்கும் ராஜ்குமாருக்கு\n11வது நிழல்சாலை - தேன்மொழி தாஸ்\nபாதங்கள் வழியாகச் சிரமங்களும் அவஸ்தைகளும் நழுவ எதிர்ப்படுகிற மனிதர்களில் எத்தனை பேர் காதல் வயப்பட்டிருப்பார்கள்முந்தைய இரவில் மனைவியை அடித்தவனின் எண்ணம்முதுகெலும்புக்குள் இப்போது எப்படி அலையும் வாழைப்பூவின் பிசினிலிருந்து ஒருவனுக்கும் வாழைத்தண்டின் நாரிலிருந்து ஒருவனுக்கும் இந்தக் காலை புறப்படுகிறதே நேற்றிரவு\nவேடன் விரித்த வலையில் மாட்டிக்கொண்ட காடை ஒன்று தன்னை விடுவிக்குமாறு கெஞ்சியது.“நீ என்னைப் போகவிட்டால் நான் உனக்கு நன்றியுடையவனாக இருப்பேன்.”வலையில் சிக்கும் பறவைகளை சந்தையில் விற்றுக் கிடைக்கும் பணத்தில் சமைக்க ஏதாவது வாங்கிச்செல்லலாம் என்று நினைத்திருந்தான். ஆனாலும் காடை கெஞ்சுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தது.“நான்\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2009/05/blog-post_12.html", "date_download": "2019-06-25T17:33:56Z", "digest": "sha1:ZUAVDUGYV5EC4BUVGMQAQXLTKY2YBKFX", "length": 11289, "nlines": 301, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: சல்லிக்கற்கள்", "raw_content": "\nசங்கமம்- அழியாத கோலங்கள்'ல சேர்த்திருக்கேன்\nஎல்லாமே நல்லா இருக்கு செல்வா. முதல�� கவிதை (ஆம், இது கவிதை தான்) ரொம்ப நல்லா இருக்கு.\nவெத்தலை கேட்ட மாடு எட்டுமாடு இறங்கி போகுமுல்லன்னு சமாளிக்க வேண்டியது தான்\nஅடுத்த தடவை சந்திக்கும் போது நீங்கள் அதெல்லாம் பேசுங்க\nமுதல் கவிதை சரியா புரியல\nஅந்த கவிதை கோவித்து கொள்ளாத பட்சத்தில்\nகவிதை, முடியலத்துவம், கவுஜ என கலந்து கட்டு அடிச்சாச்சா...\nஅனைத்தும் அருமை. குறிப்பாக, முதல் இரண்டும்.\nஇதுவரை நீங்க எழுதின ‘முடியலத்துவம்’ வரிசைல இந்தக்கவிதைகள் ரொம்ப நல்லா இருக்குதுங்க செல்வா\nபி.கு: //நீங்கள் ஒரு மேலாளர் ஆகிவிட்டீர்// இதுல ஏதோ இலக்கணப்பிழை இருக்குதோ \nஇதுவரை நீங்க எழுதின ‘முடியலத்துவம்’ வரிசைல இந்தக்கவிதைகள் ரொம்ப நல்லா இருக்குதுங்க செல்வா\nபி.கு: //நீங்கள் ஒரு மேலாளர் ஆகிவிட்டீர்// இதுல ஏதோ இலக்கணப்பிழை இருக்குதோ \n1 எல்லா துறையிலும் தொடர்கிறது\n3. ரொம்ப அருமை. மிகவும் ரசித்தேன்.\n4. இதுவும் நல்லா இருக்கு\nஎனக்கொரு friend வேணுமுங்க இப்படி \n- நான் கோவை வந்திருந்தப்ப , உங்களைச் சந்திக்க நினைத்தேன். சஞ்சய், நீங்க சென்னை போயிட்டதா சொன்னதால மிஸ்ஸாயிடுச்சு\nசாருவின் கடிதமும் பின் நவீனத்துவமும்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_331.html", "date_download": "2019-06-25T17:29:29Z", "digest": "sha1:SACANIBRPXCM2PAR2BDCJKX55RYYVPVL", "length": 8489, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது..! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது..\nஎக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது..\nபாதுகாப்புக் காரணங்களால் பாடசாலைகள் மூடப்பட்டபோது தவறவிடப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது.\nஇதேவேளை, எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது என அமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nஇதனால் தவறவிடப்பட்ட கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தடவை தவணைப் பரீட்சைகள் நடாத்தப்படுமா என பலர் வினவுவதாக சுட்டிக்காட்டியுள்ள M.M. ரத்னாயக்க, தவணைப் பரீட்சைகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை வழமைபோன்று இடம்பெறும் எனக் கூறியுள்ளார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-", "date_download": "2019-06-25T17:58:03Z", "digest": "sha1:ZRWIBSZ2JNOXKUXSBEJUUGTNLP6I75HY", "length": 8334, "nlines": 55, "source_domain": "www.inayam.com", "title": "அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டியா? | INAYAM", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டியா\nஅமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானார்.\nமூத்த வக்கீலும், எழுத்தாளருமான கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது.\nஎனவே அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் இவர் டிரம்பை எதிர்த்து களம் இறங்குவார் என அமெரிக்க ஊடகங்களில் பரவலாக தகவல்கள் பரவி வருகின்றன.\nஇந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுப்பேன் என தற்போது கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:-\nஅமெரிக்க மக்கள் தங்களுக்கான தலைவரை சரியாக தேர்வு செய்யும் திறனை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் தலைவரை தேர்வு செய்வதற்கான கூடுதல் பொறுப்பை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.\nயார் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர் யார் தங்களை நேர்மையான முறையில் வழிநடத்துவார் யார் தங்களை நேர்மையான முறையில் வழிநடத்துவார் யார் தங்களின் பிரதிநிதியாக செயல்படுவார் யார் தங்களின் பிரதிநிதியாக செயல்படுவார் அதிகாரத்தில் இல்லாத போதும் யார் தங்களுக்காக குரல் கொடுப்பார் அதிகாரத்தில் இல்லாத போதும் யார் தங்களுக்காக குரல் கொடுப்பார் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் அவர்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒரு பெண்ணை ஜனாதிபதியாக ஏற்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.\nஅந்த பெண் நான் என்று கூறவில்லை. அமெரிக்க மக்களை பற்றி கூறுகிறேன். அதே சமயம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் நான் முடிவு எடுப்பேன்.\nஇந்த பேட்டியின் போது கமலா ஹாரிஸ் ஜனாதிபதி டிரம்பை விமர்சிக்கவும் தவறவில்லை. மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் டிரம்ப் குழந்தையை போல் நடந்துகொள்கிறார் என அவர் சாடினார்.\nஇது பற்றி அவர் கூறுகையில், “மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் டிரம்பின் முடிவு அமெரிக்க மக்களை கடும் இன்னல்களுக்கு ஆளாக்கி இருக்கிறது.\nஅதிபரின் தற்பெருமை திட்டத்துக்காக 8 லட்சம் அரசு ஊழியர்களை வேலைக்கு செல்லவிடாமல் முடக்கிவைத்திருப்பது தவறான செயலாகும்” என தெரிவித்தார்.\nமேலும் “அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றால் எல்லையில் சுவர் எழுப்ப தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்துவது, 11 வயதான என்னுடைய பேரன் அவனுடைய பொம்மை காரை கேட்டு அடம் பிடிப்பதை போல் உள்ளது” என கிண்டல் அடித்தார்.\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்\nமெகுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என்று ஆண்டிகுவா பிரதமர் அறிவிப்பு\nஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடை\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்த விபத்தில் 10 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சவூதி அரேபியா பயணம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06", "date_download": "2019-06-25T18:47:21Z", "digest": "sha1:HKTOSE6H5O6GKPCKZTOGICICC2T6H766", "length": 13051, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "June | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதலைமன்னார் இறங்குதுறையை ஆய்வு செய்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர்\nசிறிலங்காவுக்கான இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் தலைமன்னார் இறங்குதுறையைப் பார்வையிட்டு, சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.\nவிரிவு Jun 30, 2018 | 4:33 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் 40 வீத கட்டுமானப் பணிகள் சீனாவின் கையில் – 70 வீதத்தை கைப்பற்ற குறி\nசிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 30, 2018 | 3:57 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nறோகண விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல்\nஜேவிபியின் நிறுவக தலைவரான றோகண விஜேவீரவை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவிடக் கோரி, அவரது மனைவி ஐராங்கனி விஜேவீர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.\nவிரிவு Jun 30, 2018 | 3:44 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமுதலமைச்சர், அனந்தி, சிவநேசன் பதவி விலகுவது நல்லது – டெனீஸ்வரன்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் தவறைச் சுட்டிக்காட்டவே அவரது உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன் என்று வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 30, 2018 | 3:28 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nடெனீஸ்வரனை நீக்கிய வடக்கு முதல்வரின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை\nவடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனை நீக்கிய, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவுக்குத் இடைக்காலத் தடை விதித்துள்ளது சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nவிரிவு Jun 30, 2018 | 3:24 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடு பெரிதாக இருக்காது – மகிந்த நம்பிக்கை\nசிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று எதிர்வு கூறியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Jun 29, 2018 | 3:00 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇழப்பீட்டுப் பணியக சட்டமூலம் அரசிதழில் வெளியீடு\nஇழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம், சிறிலங்கா அரசாங்கத்தினால் அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவு Jun 29, 2018 | 2:52 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nகூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் க��்சியின் 16 பேர் அணி தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை சிறிலங்கா பொதுஜன முன்னணி தளர்த்தியுள்ளது.\nவிரிவு Jun 29, 2018 | 2:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅதிபர் தேர்தலில் இந்தியாவினால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் – மகிந்த ராஜபக்ச\nசிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் இந்தியாவினால், பாரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 29, 2018 | 2:27 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீனாவிடம் மகிந்த பெற்ற தேர்தல் நிதி ஐக்கிய அரபு எமிரேட்சில் – திலக் மாரப்பன விசாரணை\nகடந்த அதிபர் தேர்தலின் போது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நிதியை, மகிந்த ராஜபக்ச ஐக்கிய அரபு எமிரேட்சில் வைப்பில் இட்டுள்ளாரா என்று, அந்த நாட்டு அரசாங்கத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.\nவிரிவு Jun 29, 2018 | 2:17 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குரங்கின் கையில் ‘அப்பம்’\t0 Comments\nகட்டுரைகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -3\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/mulla-stories-129.html", "date_download": "2019-06-25T18:29:04Z", "digest": "sha1:RUDPKW35DUBOLRPLJAPWES4KQ25OCLBF", "length": 4127, "nlines": 52, "source_domain": "www.siruvarmalar.com", "title": "முல்லாவின் கதைகள் - கற்பனை காதலி - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nமுல்லாவின் கதைகள் – கற்பனை காதலி\nமுல்லாவின் கதைகள் – கற்பனை காதலி\nமுல்லாவின் கதைகள் – கற்பனை காதலி\nஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான்.\nமுல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் \n“ இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன்\nஅந்த நாள் நசுருதீனின் பொழுது மன அமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பிடவில்லை.இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “ இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார்.\nநேரம் போய் கொண்டே இருந்தது.\nஅவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.\nஇரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.\nஅப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. “ தனக்கு திருமணம் ஆகவில்லை “ என்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/column", "date_download": "2019-06-25T18:39:07Z", "digest": "sha1:AAXA3SBE32OA37TCWUBJCWP7XTBG4J6I", "length": 7240, "nlines": 155, "source_domain": "ta.wiktionary.org", "title": "column - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநிர்வாகம். பத்தி, கட்டம், நிமிர் நிலை, அணிவரிசை.\nமருத்துவம். நிரல், நரம்பு இழை, நரம்புத் திசு அடுக்கு, கம்பம், குத்துக்கற்றை.\nமண் அறிவியல். தூண் அடி.\nவேதிப் பொறியியல். அடுக்குக் கலன்.\nகுடிப் பொறியியல். தூண், தம்பம், நிரல்.\nகணிணியியல். நிரல், செங்குத்து வரிசை, பத்தி.\nஅணிவரிசை; கட்டம்; கலப்பத்தி; தூண்; நிமிர் நிலை; பத்தி\nகட்டுமானவியல். தம்பம்; தூண்; நிரல்\nகணிதம். செங்குத்துவரிசை; நிரல்; பத்தி\nநிலவியல். தூண்; தூண் அடி\nபொறியியல். அடுக்குக் கலன்; தூண்; நீளணி\nமருத்துவம். கம்பம்; குத்துக்கற்றை; தூண்; நரம்பு இழை; நரம்புத் திசு அடுக்கு; நிரல்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் column\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/112219?ref=rightsidebar", "date_download": "2019-06-25T18:35:35Z", "digest": "sha1:FVNVUWSPOSA2YVKRBSDI2LFBYQG6IBBB", "length": 9149, "nlines": 125, "source_domain": "www.ibctamil.com", "title": "என்ன பாவம் செய்தால் இந்த சிறுமி; ஏன் இந்த கொடூரம்?: அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! - IBCTamil", "raw_content": "\nதிடீரென சரிந்து விழுந்த விமானங்கள்\nஇரத்தினபுரியில் திடீர் சுற்றிவளைப்பு; நிலக்கீழ் அறைக்குள் இருந்தவற்றைக் கண்டு திகைத்த பொலிஸ்\nநியூஸிலாந்து செல்லமுயன்ற ஈழத்தமிழர்கள் மாயம்- கலக்கத்தில் உறவுகள்\nஇலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்\nஇன்றுகாலைவேளை கோட்டா தொடர்பில் புதுமையான தகவல்\nதிடீரென மயங்கி விழுந்த தமிழ் மாணவிகள் வைத்தியசாலையில்.. கிழக்கில் இன்று நடந்த சம்பவம்\nசிறிலங்காவுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்த அமெரிக்கா\nசிங்கள சனத்தொகையைக் குறைக்கும் தீவிர நடவடிக்கைக்கு பின்னால் இவர்களா\nநீர்கொழும்பில் நிலவிய பதற்றம்; தப்பியோடிய மூவர்; வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் புதிய தகவல் ஒன்றை அம்பலப்படுத்திய ஹக்கீம்\nஎன்ன பாவம் செய்தால் இந்த சிறுமி; ஏன் இந்த கொடூரம்: அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nபீகார் மாநிலத்தில் 16 வயது மகளை அவரது பெற்றோர் கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nவட இந்திய மாநிலங்களில் ஆணவக்கொலை என்பது அதிகமாக நடந்து வருகிறது. 16 வயதான அஞ்சனா என்ற பெண்ணை கொலை செய்துள்ளது Gaya நகரில் அதிர்வலைகளை ஏற்படுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nடிசம்பர் 28 ஆம் திகதி காணாமல் போயுள்ளார் அஞ்சனா. ஆனால், அவரது தந்தை ஜனவரி 6 ஆம் திகதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அஞ்சனாவின் உடல் சிதைந்த நிலையில், அவரது வீட்டுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nமார்பகம் அறுக்கப்பட்டும், ஆசிட் ஊற்றியும் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்ப���்டுள்ளார் அஞ்சனா.\nஇதற்கிடையில், 28 ஆம் திகதி தனது தந்தை மற்றும் அவரது உறவினருடன் அஞ்சனா கடைசியில் வெளியில் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. தனது மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுவிட்டதாக புகார் அளித்திருந்தாலும், இது ஆணவக்கொலை என தெரியவந்துள்ளதையடுத்து தந்தை மற்றும் தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nவட இந்திய மாநிலங்களில் சாதி மீறிய காதல் திருமணங்களால் ஆணவக்கொலைகள் அரங்கேறுவது தொடர்கதையாக உள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/Fitness/2018/07/19084430/1177513/surya-bheda-pranayama.vpf", "date_download": "2019-06-25T18:44:39Z", "digest": "sha1:IZFUWUHXS7Y4ZJ7PWVOVOQOW7LSCAPVA", "length": 9809, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: surya bheda pranayama", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉடலில் உள்ள கொழுப்பு கரைக்கும் சூரிய பேதா பிராணாயாமம்\nசூரிய பேதா பிராணாயாமம் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். இன்று பிராணாயாமத்தை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.\nபெயர் விளக்கம்: ‘சூர்ய’ என்றால் சூரியன் என்றும் பேதா என்றால் அடைப்புகளை நீக்கி உள்ளே போ என்றும் பொருள்படுகிறது. இப்பயிற்சி பிங்களா நாடி சூரிய நாடியில் உள்ள அடைப்பை நீக்கி, அந்நாடியில் பிராண சஞ்சாரத்தை மிகைப்படுத்துவதால் இப்பெயரில் அமைந்துள்ளது.\nசெய்முறை: அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும், உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும்.\nவலது கையை மடக்கி, விரல்களால் நாசாக்ர முத்திரை செய்யவும். இடது நாசியை ஆள்காட்டி சிறுவிரல்களால் அடைத்து வலது நாசி வழியாக மூச்சுக் காற்றை முழுவதுமாக வெளியே விடவும். வலது நாசியின் வழியாக மூச்சுக்காற்றை முடிந்த அளவு உள்ளுக்கு இழுக்கவும். இடது நாசி அடைத்தபடியே இருக்கட்டும்.\nவலது நாசியையும் கட்டை ��ிரலால் அடைக்கவும். இப்போது இரண்டு நாசியும் மூடியபடி இருக்கட்டும். ஓரிரு வினாடிகள் அப்படியே இருக்கவும். வலது நாசியை அடைத்து வைத்திருந்த கட்டை விரலை எடுத்து வலது நாசியின் வழியாக மூச்சை வெளியே விடவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 5 முதல் 10 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்த பயிற்சியில் சுற்றுகளை அதிகரித்துக் கொண்டு போய் 15 முதல் 30 சுற்று வரை செய்யலாம்.\nகவனம் செலுத்த வேண்டிய இடம்: சுவாச இயக்கத்தின் மீதும் மணிப்பூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.\nபயிற்சிக்குறிப்பு: இப்பயிற்சியில் வலது நாசியின் வழியாக மட்டும் மூச்சுக்காற்றை உள்ளுக்கு இழுத்து வெளியே விட வேண்டும். இப்பயிற்சியின் துவக்கத்திலிருந்து முடியும் வரை இடது நாசி, ஆள்காட்டி, சிறுவிரல்களால் மூடியபடியே இருக்கட்டும்.\nதடைகுறிப்பு: இருதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், காக்கா வலிப்பு, மனபடபடப்பு மற்றும் அமில பித்தம் போன்ற பித்த சம்பந்தமான கோளாறுகள் உள்ளவர்கள் செய்யக்கூடாது.\nபயன்கள்: உடலில் பிராண சக்தி மிகும், வெப்பம் அதிகரிக்கும் எல்லாவிதமான வாத நோய்களுக்கும் நன்மை அளிக்கிறது. ஜலதோசம் போன்ற கப சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். வயிறு, குடலிலுள்ள கிருமிகள் அழியும். இருமல், சீதளத்தால் உண்டாகும் தலைவலி குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.\nசிம்பதடிக் நரம்பு மண்டலத்தை பிங்களா நாடி தூண்டி செயல்படுத்துவதால் இப்பயிற்சியினால் ரத்த ஓட்டம் விரைவடைந்து, சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்படையச் செய்கிறது. மனதை விழிப்புடன் இருக்கச் செய்கிறது. குறைந்த ரத்த அழுத்த நோயாளிகளுக்கு பயனுள்ளது. உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.\nகுறிப்பு: சூரிய பேதா பிராணாயாமத்திற்குப் பிறகு சுவாசனத்தில் 8 நிமிடம் ஓய்வு பெறவும்.\nவெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்திற்கு\nஜிம்மைத் தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nவயிறு, இடுப்பு சதையை குறைக்கும் சுவிஸ் பால் பயிற்சிகள்\nஉலக மக்களுக்கு இந்தியாவின் சீதனம் யோகா...\nமுதுகு வலியை குணமாக்கும் 3 யோகாசனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/09145039/1038720/Farmers-upset-over-nonrelease-of-water-from-Mettur.vpf", "date_download": "2019-06-25T17:47:23Z", "digest": "sha1:JOOQ2OEKDWSN3YQUET2JN5P5NM3ETYOH", "length": 11655, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "தண்ணீர் இல்லாததால் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதண்ணீர் இல்லாததால் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்...\nகுறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதி விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.\nபச்சைப் பசேல் என முப்போகம் விளைந்த தஞ்சை தரணியான காவிரி டெல்டா பகுதி இன்று வறண்டு காணப்படுகிறது. பருவ மழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும் தற்போது ஒரு போகம் விவசாயம் கூட செய்ய முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஜூன் 12 ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என ஆண்டு தோறும் காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் இருந்தும் உரிய காலத்தில் பயிர்சாகுபடி செய்ய முடியவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் கூறுகின்றனர்.\nகர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பி வழியும் போது, அதை திறந்து விடும் வடிகாலாக தமிழகம் மாறி விட்டதாக கூறும் விவசாயிகள் , கனமழையின் போது கடலில் வீணாக கலக்கும் மழை நீரை சேமித்து வைக்க கடைமடை பகுதியில் உரிய தடுப்பணைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என்றும், தமிழக விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண நிரந்தர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒவ்வொரு மழைத்துளியையும் வீணாக்காத விவசாயி - கிணற்றில் மழை நீரை சேமித்து தானம்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மழை நீரை கிணற்றில் சேமித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விவசாயி ஒருவர் அளித்து வருகிறார்.\nகுறுவை சாகுபடி : மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் கவலை...\nகு���ுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் தண்ணீர் திறக்காததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nதிருவாரூர் : சம்பா நாற்றுகளில் நடவுக்கு முன்பே கதிர்கள் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி\nதிருவாரூர் அருகேயுள்ள பெரும்புகளூர் கிராமத்தில் விவசாயிகள் விட்ட சம்பா நாற்றுகள் நடவுக்கு முன்பே கதிர் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துளனர்.\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.\nநகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...\nசென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்\nகன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.\nதமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்\nதமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை ���ீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%22", "date_download": "2019-06-25T18:35:36Z", "digest": "sha1:FBEOZB4JMLMSSDSKBTMODRGC44AIILDO", "length": 33852, "nlines": 720, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4737) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nஅம்மன் கோவில் (273) + -\nபிள்ளையார் கோவில் (252) + -\nகோவில் உட்புறம் (246) + -\nமலையகம் (213) + -\nகோவில் முகப்பு (189) + -\nபாடசாலை (144) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nமலையகத் தமிழர் (113) + -\nதேவாலயம் (86) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nகைப்பணிப் பொருள் (59) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nகோவில் பின்புறம் (30) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nமலையக சமூகவியல் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடகக் கலைஞர்கள் (18) + -\nபாடசாலைகள் (18) + -\nஓலைச்சுவடி (17) + -\nவாழ்விடங்கள் (17) + -\nஎழுத்தாளர் (16) + -\nகடைத்தெரு (16) + -\nகோவில் கோபுரம் (16) + -\nதமிழர் வணிகம் (16) + -\nநாகதம்பிரான் கோவில் (16) + -\nபிள்ளையார் கோவில்கள் (16) + -\nலயன் குடியிருப்பு தொகுதி (16) + -\nதேர்முட்டி (15) + -\nநிகழ்வுகள் (15) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (617) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (264) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (162) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (108) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nதமிழினி யோதிலிங்கம் (67) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nகந்தையா தனபாலசிங்கம் (13) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஆதவன், தெய்வேந்திரம் (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2042) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (297) + -\nமலையகம் (249) + -\nஉரும்பிராய் (165) + -\nயாழ்ப்பாணம் (162) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (85) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (50) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nவற்றாப்பளை (31) + -\nதெல்தோட்டை (30) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nகிளிநொச்சி (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nராகலை தோட்டம் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபொகவந்தலாவை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nபேராதனை (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nமருதங்கேணி (9) + -\nலிந்துலை (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதேனுகா (1) + -\nதேன்மொழி (1) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் (6) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nஅரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை (5) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய��� வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nயூதா தேவாலயம் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (4) + -\nஅரியாலை முருகன் கோவில் (4) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநாகபூசனி அம்மன் கோவில் (4) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (4) + -\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (4) + -\nபுனித யாகப்பர் ஆலயம் (4) + -\nபூங்கொடி வைரவர் கோவில் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (4) + -\nவேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவில் (4) + -\nஅல்வாய் வைரவர் கோவில் (3) + -\nகதிரமலை சிவன் கோவில் (3) + -\nகுப்பிளான் கேனியடி ஞானவைரவர் கோவில் (3) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (3) + -\nசுன்னாகம் பொது சந்தை (3) + -\nசெல்வச் சந்நிதி கோவில் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nநீர்வேலி முருகன் கோவில் (3) + -\nநெடுங்குளம் பிள்ளையார் கோவில் (3) + -\nபலாலி வைரவர் கோவில் (3) + -\nபுங்கன்குளம் வில்லையடி ஶ்ரீ நாக பூசனி அம்பாள் கோவில் (3) + -\nபுங்குடுதீவு இராச இராசேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம் (3) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (3) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (3) + -\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் (3) + -\nமலர்மகள் வீதி ஞான வைரவர் கோவில் (3) + -\nமுத்துமாரி அம்மன் கோவில் (3) + -\nஸ்ரான்லி கல்லூரி (3) + -\nஅன்னை வேளாங்கன்னி ஆலயம் (2) + -\nஅமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை (2) + -\nஅரியலை ஶ்ரீ ஞான வைரவர் கோவில் (2) + -\nஅரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (2) + -\nஅரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானம் (2) + -\nஅரியாலை பெரிய நாகதம்பிரான் கோவில் (2) + -\nஅரியாலை வீரபத்திரர் கோவில் (2) + -\nஅரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் (2) + -\nஅல்வாய் சாமணந்தறை பிள்ளையார் கோவில் (2) + -\nஆஞ்சநேயர் கோவில் (2) + -\nஇமையாணன் திடல் பத்திரகாளி அம்மன் கோயில் (2) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/11/blog-post_15.html", "date_download": "2019-06-25T18:16:33Z", "digest": "sha1:C2ZD5HLGT5AFZ5TUEXYGCNRMILV7OJ66", "length": 22615, "nlines": 168, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: நாய் தொடங்கிய புத்தகக் கடை", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nநாய் தொடங்கிய புத்தகக் கடை\nஅமெரிக்காவில் டெல்லாஸ் நகரில் என் பெரிய மகள் டாக்டர் அருணா வசிக்கிறாள். ஒட்டாவாவிலிருந்து டெல்லாஸ் செல்லும் வழியில் விமானத்தைச் சற்று நிறுத்தச் சொல்லி நியூயார்க்கில் வசிக்கும் என் சகலை மகள் ஆனந்தி, அவள் பெற்ற சுட்டிக் குழந்தைகளைப் பார்ப்பதற்காக இறங்கிவிட்டோம்.\nநேற்று அந்தக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு உள்ளூர்ப் பொது நூலகத்திற்குச் சென்றிருந்தோம். இது நியூயார்க்கின் ஒரு பகுதியான ஜெரிக்கோ நகரில் உள்ளதால், இந்நூலகத்திற்கு ஜெரிக்கோ பொது நூலகம்(Jericho Public Library) என்று பெயர்.\nஇருபதாயிரம் சதுர அடி பரப்பில் அமைந்த பெரிய நூலகத்தின் உள்ளே நுழைந்ததும் முதலில் நம் கண்ணில் படுவது குழந்தைகள் பகுதி. இந்தப் பகுதியில் ஒவ்வொன்றையும் கலை உணர்வுடன் பார்த்துப் பார்த்து அமைத்திருக்கிறார்கள். குழந்தைகளின் கண்ணைக் கவரும் வண்ணத்தில் விதவிதமான வடிவங்களில் இருக்கைகள் உள்ளன.\nகுழந்தைகளின் கைக்கு எட்டும் உயரத்தில் அமைந்த அழகான அளவான புத்தக அலமாரிகள், அவர்கள் மட்டும் பயன்படுத்துவதற்கேற்ற ஐபாட் மற்றும் கணினிகள், வெட்ட, ஒட்ட வரைய வசதியாக பெரிய மேசைகள், கத்தரி, கிரையான்கள், வண்ணப் பென்சில்கள், அட்டைகள், தாள்கள் எனக் குழந்தைகள் உலகத்திற்குத் தேவையான அனைத்தும் ஏராளமாய் இருக்கின்றன. எல்லாமும் இலவசம்\nநாங்கள் அழைத்துச் சென்ற குழந்தைகள் தத்தம் கைவேலைகளில் மூழ்கி விட்டதால் நான் அங்கே அடுக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கான நூல்களில் ஒன்றை எடுத்துப் புரட்டினேன். இல்லை இல்லை அதுதான் என்னைப் புரட்டிப் போட்டது.\nஅந்த ஆங்கில நூலில் இருந்த மொத்த வாக்கியங்களும் முப்பதுக்கும் கீழேதான். அந்த எண்பது பக்க நூலில் எல்லாப் பக்கங்களிலும் கண்ணப் பறிக்கும் வண்ணப் படங்களே இருந்தன. ஒரு குழந்தை இந்த நூலை ஒருமுறை பார்த்தால், படித்தால், தொட்டு முகர்ந்தால் வாழ்நாளில் ஓராயிரம் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆர்வம் வந்துவிடும். நானே ஒரு குழந்தையாக மாறி முழுநூலையும் வைத்த கண் வாங்காமல் படித்து முடித்தேன்.\nஅந்த நூலில் இருந்தது ���ாய் பற்றிய ஒரு சிறுகதை; அதுவும் படக்கதை. அது ஓர் அழகான நாய். அதற்குப் புத்தகம் என்றால் மிகவும் பிடிக்கும். தினமும் படிக்கும். புத்தகத்தின் மீது படுக்கும்; புத்தகத்தின் வாசனையைப் பிடிக்கும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்னும் நல்ல நோக்கத்தில் ஒரு புத்தகக் கடை வைக்க எண்ணியது. ஊரின் மையத்தில் ஓர் அறையை வாடகைக்குப் பிடித்தது. நிறைய புத்தகங்களைத் தருவித்து முறையாக அடுக்கி வைத்தது. கடைத் திறப்புக்கான நாளும் வந்தது. அன்று காலையில் நேரத்தில் எழுந்து குளித்துத் தன்னை அழகுப்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியுடன் கடைக்குச் சென்றது. கடையைத் திறந்து வைத்து, வெல்கம் என எழுதப்பட்ட ஒரு பலகையை வெளியில் வைத்துவிட்டு, வாடிக்கையாளருக்காகக் காத்திருந்தது. நெடு நேரமாகியும் ஒருவரும் வரவில்லை; அதன் முகம் வாடியது.\nபிறகு ஒரு பெண்மணி வந்து, “சர்க்கரை கூடுதலாகப் போட்டு ஒரு தேநீர் வேண்டும்’ என்றாள். “மன்னிக்க வேண்டும். இது புத்தகக் கடை” என்று நாய் கூற அவள் சென்றுவிட்டாள். தொடர்ந்து சோகத்துடன் சோர்வாகப் படுத்துக் கிடந்தது.\nநீண்ட நேரத்திற்குப்பின் ஓர் ஆள் வந்து, “அஞ்சல் நிலையம் அருகில் எங்கே உள்ளது” என்று கேட்டுவிட்டுப் போனார். இப்படியே ஒரு வாரம் சென்றது. ஒருவரும் வந்து புத்தகம் வாங்கவில்லை. என்றாலும் குறித்த நேரத்தில் சென்று கடையைத் திறந்து வைத்தது. பொழுது போக வேண்டுமே என்று நாய் ஒரு நூலை எடுத்துக் கல்லாவில் அமர்ந்து படிக்கத் தொடங்கியது. சிங்கம் பற்றிய அந்தக் கதைநூலை மெய்ம்மறந்து படித்தது. அந்தச் சிங்கத்தின் பின்னால் காட்டிலே சுற்றித் திரிந்தது. அடுத்து நிலாவுக்குப் போன நிர்மலா என்ற நூலைப் படித்தது. நிலாவுக்குச் சென்று நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சென்ற வழித்தடத்தை மோப்பம் பிடித்தது. தொடர்ந்து கணிப்பொறிக் கற்றுக் கலக்கு என்னும் நூலை எடுத்து வாசித்ததோடு நில்லாமல் ஒரு கணிப்பொறியை வாங்கி இயக்கவும் கற்றுக் கொண்டது\nஇப்படியே கடையில் இருந்த எல்லா நூல்களையும் அந்தச் சுட்டி நாய் படித்தது. அதனால் சோம்பல் அகன்றது; தன்னம்பிக்கை வளர்ந்தது. அறிவாளி நாயாக ஆனது. கடைக்கு வாடிக்கையாளர் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். அவர்கள் எந்த ஒரு நூலைப் பற்றி சிறு தகவலைச் சொன்னால் கூட உடனே அந்த நூலை நாய் எடுத்துக் ��ொடுத்தது. அந் நூலின் சிறப்புகளையும் சுருக்கமாகச் சொன்னது இதனால் வாடிக்கையாளர் கூட்டம் அலை மோதியது என முடிகிறது அந்தப் புத்தகம்.\nநீங்கள் நம்பமாட்டீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். நான் எப்பொழுதும் ஓர் இரவு முழுவதும் ஒருபொருள் குறித்த கனவையே(Thematic Dreams) காண்பவன். அவ்வகையில், நேற்று இரவு உறக்கத்தில் வந்த கனவு முழுவதும் அந்த நாயும் நானும்தான். நாய்க்கடையில் நான் சுமக்க முடியாத அளவுக்கு நூல்களை வாங்கியதால், அந்த நாயும் என்னுடன் வீடுவரை வந்து உதவியது.\n‘வந்ததுதான் வந்தாய். என்னுடன் படுத்துக்கொள். விடிந்ததும் செல்லலாமே” என்று சொன்னவுடன் வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்தது.\nகாலையில் கண்விழித்துப் பார்க்கிறேன். நிஜமாகவே போர்வைக்குள் ஒரு நாய்க்குட்டி படுத்துக் கிடக்கிறது. அதிர்ச்சியோடு போர்வையை விலக்கிப் பார்க்கிறேன்.\nஅம்மாவுடன் படுத்திருந்தவன் எப்போது எழுந்துவந்து என்னருகில் படுத்தானோ தெரியவில்லை. என் பேரன் ஐந்து வயது ரோகன் அருகில் படுத்துக்கொண்டு என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்\nகுழந்தைகள் நூலகம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்\nசொல்லிச் சென்ற விதம் இரசிக்க வைத்தது.\nஉங்கள் கதை சொல்லும் பாணி சிறப்பு. கட்டுரை அருமை.\nஆமாம் ஐயா அங்கு நூலகம் என்பது அத்தனை அழகாக இருக்கும். நூலகம் என்றில்லை, புத்தகக் கடைகள் கூட உதாரணமாக பார்ன்ஸ் அண்ட் நோபில் கடைக்குள் தவழும் குழந்தைகள் கூட தவழ்வதற்கும், ஏறி இறங்கி விளையாடும் சிறி சறுக்கு மரங்கள், அப்புறம் இங்கு படத்தில் உள்ளது போல் அனைத்து வசதிகளும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இருக்கும். புத்தகம் வாங்காவிட்டாலும் ஒன்றுமில்லை. அங்கிருந்து தகவல் நாம் குறித்து எழுதிக் கொண்டு வந்துவிடலாம். ரெஃபெரன்ஸ் புக் போல....குழந்தைகள் புத்த்கங்கள் எடுத்து வைத்துக் கொண்டுப் புரட்டி முகரலாம் வாசிக்கலாம் அப்படியே அங்கு வைத்துவிட்டு வந்துவிடலாம். வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம். நடுவில் காஃபி ஷாப் வேறு இருக்கும். இப்படி நான் 16 வருடங்களுக்கு முன்பு வியந்த ஒன்று. அங்கு செல்லும் குழந்தைகள் நீங்கள் சொல்லியிருப்பது போல் நிச்சயமாக நல்ல வாசிப்பாளராக உருவாகலாம். இதை விட அங்கு கால்நடை மருத்துவப் புத்தகம் ஒன்று நாம் அசந்து போவோம். புத்தகம் விலங்குகள் கார்ட்டூன்கள் போல் போடப்பட்டு, அதற்கு வலிகளைச் சொல்லுவது போலவும் அவை என்ன நோய்கள் என்றும் மருத்துவம் என்ன என்பது பற்றியும் நம் காமிக்ஸ் புத்தகம் வருவது போன்று இருக்கும். அதாவது மருத்துவம் படிப்போருக்கும் அயற்சி ஏற்படாத வகையில், ஆர்வம் ஊட்டும் வகையில், மகன் இங்கு படித்தாலும், அவனுக்குக் கற்றல் குறைபாடு இருந்ததால் அவனுக்கு கொஞ்சம் எளிதாக மனதில் பதிந்திட அப்புத்தகத்தை அவனே இணையத்தில் தேடி வாங்கி வைத்துள்ளான். இப்போது அவன் அங்குதான் இன்டெர்ன்ஷிப் செய்து கொண்டிருக்கிறான். அப்புத்தகத்தை நாமும் படித்துவிடலாம் அத்தனை அழகாகச் செய்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்குக் கேட்கவா வேண்டும்...\nஉங்கள் படங்கள் அழகாக இருக்கின்றன. நாய் கதையும் அருமை. மற்றொன்றும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். குழந்தைகளுக்கான பல புத்தகங்களும் விலங்குகள் கதாபாத்திரங்களாகவே வரும் புத்தகமாக இருக்கும்...\nநூலகத்தில் உங்கள் அனுபவம் அருமை. குழந்தைகளுடன் இருப்பதென்றால் சுகம்தானே நாயின் உதவியும் அன்பும் வியப்பில் ஆழ்த்தியது.\nஆஹா அருமையானதொரு பதிவை வடித்து என்னை அந்நூலகத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்\nஆஹா அருமையானதொரு பதிவை வடித்து என்னை அந்நூலகத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்\nநூலகம் மனிதனின் உற்ற நண்பன். அறிவை விரிவு செய்யும் கூடம். அதிலும் குழந்தைகளுக்கு ஒரு தூண்டல் உணர்வை வெளிப்படுத்தும் அறிவுக் களஞ்சியம். சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்கள்.\nஐயா, புத்தகம் என்பது மனிதனைப் புரட்டிப் போடும். அனுகுண்டால் அடங்காத மனிதர்கள் ஒரு புத்தகத்தால் அடங்குவர் எனும் பல சிறப்பு புத்தகத்திற்கு உண்டு என்பதை இக்கட்டுரை உறுதிப்படுத்துகிறது.\nநம்ப முடியாத நல்ல செய்திகள்\nநாய் தொடங்கிய புத்தகக் கடை\nவிழி நிறைய விடை பெறுகிறோம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2019/04/blog-post_17.html", "date_download": "2019-06-25T17:55:16Z", "digest": "sha1:DK47PZCK52RTFQNEVALMEBZWGH5GZEWJ", "length": 20089, "nlines": 154, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: எழுத்துத் திருட்டு என்றும் வேண்டா", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஎழுத்துத் திருட்டு என்றும் வேண்டா\nஅண்மைக் காலத்தில் தமிழ் நாட்���ுப் பல்கலைக்கழகங்கள் தமிழ்ப்புலத்தில் வழங்கும் எம்.ஃபில், பிஎச்.டி பட்டங்கள் நம்பகத் தன்மையை இழந்துவிட்டன. ஒரு காலத்தில் அறிவு மேம்பாட்டுக்காக செய்யப்பட்ட ஆய்வுகள், பின்னர் வேலை வாய்ப்புக்காகவும், ஊக்க ஊதியத்திற்காகவும், பதவி உயர்வுக்காகவும் செய்யப்பட்டன. இதனால் ஆர்வமில்லாதவர்கள், ஆற்றல் இல்லாதவர்கள் கூட ஆய்வுப் படிப்பில் சேர்ந்தனர். இத்தகையோரின் இயலாமையைக் காசாக்கும் வகையில் சிலர் பணம் வாங்கிக்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை எழுத முன்வந்தனர். இவர்களை ghost writers என ஆங்கிலத்தில் சொல்கிறோம்.\nதொண்ணூறுகளில் – நான் பிஎச்.டி ஆய்வு செய்த காலத்தில் – நடைபெற்ற வாய்மொழித் தேர்வுகளில் புறத் தேர்வாளர் ஆய்வேட்டிலிருந்து தோண்டித் துருவி வினாக்கணைகளைத் தொடுப்பார். அது பொதுத்தேர்வு என்பதால் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்பார்கள். ஆய்வாளர் அவற்றுக்குச் சரியான விளக்கம் அளித்தால்தான் பட்டம் கிடைக்கும். ஆனால் இப்போது பல இடங்களில் வாய்மொழித் தேர்வு என்பது ஒரு சடங்காக மாறிவிட்டது.\nஇந்த விரும்பத்தகாத போக்கின் காரணமாக, ஆய்வின் தரம் குறைந்து விட்டது என்பதோடு, படைப்பாற்றல் வெகுவாகக் குறைந்து விட்டது என மூத்தப் பேராசிரியர்கள் சொல்கின்றனர்.\nஇவர்கள் சொல்வது உண்மைதான். கோவையில் இயங்கும் ஒரு கல்லூரியின் இளம் வயது தமிழ்த்துறைத் தலைவர் ஒருவர் மின்னிதழுக்காக எழுதிய ஆய்வுக் கட்டுரை மேலாய்வுக்காக என் பார்வைக்கு வந்தது. தரவுகளுக்கான அடிக்குறிப்பு எதையும் அவர் தரவில்லை. ‘தமிழின் செம்மொழித் தகுதிகள்’ என்பது அக் கட்டுரையின் தலைப்பு. கட்டுரையைப் படித்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. கட்டுரையின் சில பகுதிகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தது நினைவுக்கு வந்தது. இந்தத் தலைப்பைத் தட்டச்சு செய்து கூகுளில் தேடினேன். எனக்கு ஏற்பட்ட ஐயம் உறுதியானது. வேறு ஒருவருடைய வலைப்பூவிலிருந்து பல பகுதிகளை வெட்டி ஒட்டி தனது கட்டுரையை அந்தப் பேராசிரியர் உருவாக்கித் தன் பெயரில் மின்னிதழுக்கு அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்தது. இந்தப் பேராசிரியரிடத்தில் படிக்கும் மாணவர்களின் நிலை எப்படியிருக்கும்\nஇத்தகைய எழுத்துத் திருட்டை plagiarism என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறோம். இது திருட்டுகளிலேயே மோசமானத் திருட்ட���கும்.\nஎனது வலைப்பூவில் என் சொந்தச் சிந்தனையில் உருவான முந்நூறுக்கும் மேற்பட்ட கட்டுரை, கவிதைகளைப் பதிவேற்றியுள்ளேன். அவை திருடப்படுமோ என்னும் அச்சம் இப்போது என் மனத்தில் தலைதூக்கி உள்ளது.\nஎழுத்துத் திருட்டைக் கண்டுபிடிப்பதற்கு வெளிநாட்டில் சில மென்பொருள்கள் பயன்படுகின்றன. நம் நாட்டில் எப்போது நடைமுறைக்கு வருமோ தெரியவில்லை.\nபல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் விழித்தெழ வேண்டிய நேரம் இது. பணத்துக்காக ஆய்வுக்கட்டுரை எழுதும் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுப்பதை நிறுத்த வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்பட்ட ‘வழிகாட்டிப் பேராசிரியர்’ என்னும் தகுதியை நீக்கி ஆணையிட வேண்டும். அவர்கள் பணிநிறைவு பெற்றிருந்தால் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் ஆய்வு மாணவர்களை பட்டப்பேற்றுக்குத் தகுதியற்றவர்கள் என அறிவிக்க வேண்டும்.\nஇப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் தொடர்புடையோர் சுணக்கம் காட்டினால் வருங்காலத்தில் தமிழில் எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு உலக அரங்கில் உரிய ஏற்பு எதுவும் கிடைக்காது.\nஇதனால் ஏற்படும் இழப்பு தமிழனுக்கு அன்று; தமிழுக்கு என்பதை உணர வேண்டியவர்கள் உணர்வார்களா\nகரந்தை ஜெயக்குமார் 17 April 2019 at 07:08\nதிண்டுக்கல் தனபாலன் 17 April 2019 at 13:12\nதிண்டுக்கல் தனபாலன் 17 April 2019 at 13:13\nகண்டுபிடுப்பது மிகவும் எளிது ஐயா... ஆனால் தடுப்பது சிரமம்...\nதிருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதே உண்மை...\nநல்ல பதிவு ஐயா. உண்மையிலேயே நம் ஆய்வுகளின் தரம் குறைந்து போய் உள்ளது.\nஐயா, இது தமிழ்த்துறையில் மட்டுமில்லை. எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. என் மிக மிக நெருங்கிய உறவினர் கல்வித்துறையில் தான் இருக்கிறார். அவரும் டாக்டரேட் ஐஐடி யிலிருந்து. பொறியியல் துறை. அவர் சில பல்கலைக்கழகங்களில் ஆய்வாளருக்கு வழிகாட்டவும் செய்திருக்கிறார். அவருக்கு மிகவும் கோபம் என்னவென்றால் பலரும் சொந்தமாக ஆய்வு செய்வதில்லை. அத்தனையும் ப்ளக்கேரிசம் தான். ப்ளக்கெரிசம் கண்டுபிடிக்கும் மென்பொருள் இருக்கிறது இங்கும். ஆனால் அதைப் பல வழிகாட்டிகளும் பயன்படுத்துவதில்லை. என் உறவினருக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்மணி அழைத்து தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளரா��� வேண்டும் என்றும் உறவினரை கைடாக இருக்க முடியுமா என்றும் கேட்டார். உறவினரும் சரி என்று டாப்பிக் பற்றி எல்லாம் கலந்தாய்வு செய்தால், அப்பெண்மணி, 4 லட்சம் தருவாதாகச் சொல்லி இவரையே ஆய்வுக்கட்டுரையும் தயார்ப்படுத்தச் சொன்னார். இவர் மிக மிக நேர்மையாளர். முடியாது என்று சொல்லவும் அவரோ 4 போதாது போல 6 தருகிறேன் என்றதும் இவர் கோபத்தில் அப்புறம் முடியவே முடியாது வேறு ஆளைப் பார்த்துக் கொள். நீ ஆய்வு செய்வதாக இருந்தால் மட்டுமே நான் கைடாக இருப்பேன் என்று சொல்லிவிட்டார். இதுதான் நம் நாட்டின் நிலைமை. நம் நாட்டின் ஆய்வுக்கட்டுரைகள் எதுவுமே தரமாக இல்லை என்பது மிக மிக வேதனைக்குறியது.\nஎன் மகனும் ஒரு உதாரணம் சொன்னான். அவன் கால்நடை மருத்துவன். ஆனால் அதைப் பற்றி இங்கு விரிவாகச் சொல்ல இயலவில்லை. நம்மூர் ஜெர்னலில் வந்த கட்டுரை. புதியதாக ஒரு முறையில் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு என்று. ஆனால் அது உண்மையல்ல.\nசென்ற வருடமோ அல்லது அதற்கு முன்போ நினைவில்லை. மிகச் சிற்ந்த பலகலை கழகம் என்று பெயர் பெற்றிருக்கும் பல்கலையில் இருக்கும் பல கல்லூரிகள் மாணவர்கள் அரியர்ஸ் பேப்பர்ஸ் மற்றும் சில பேப்பர்களை பணம் கொடுத்து பாஸாகியதும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் ஊழல் எல்லாம் வெளிவந்தது. அது அப்படியே அமுங்கிவிட்டது.\nஇதுதான் நம் ஊரின் கல்வித்தரம் ஐயா. என் உறவினர் சொல்லுவதைக் கேட்டால் மிகவும் வேதனையாக இருக்கும்\nஎழுத்துத் திருட்டு என்பதை விட இலக்கியத் திருட்டு எனலாம். பழைய கவிஞர்கள் தங்களது திரைப்பாடல்களில் சங்க இலக்கிய வரிகளைக் கையாண்டனர். அதனைச் சற்று விளக்கி வேறுபடுத்தி உருவாக்கினர். தங்களது கட்டுரையில் ஆய்வுக்களங்கள் களங்கப்படுவதைச் சுட்டியிள்ளீர்கள். இது பல ஆண்டுகளாகத் தலை தூக்கியுள்ளது. எல்லாம் வியாபாரம் என்ற சூழல் நிலவுகிறது. இது ஒரு வகையான கல்வி விபச்சாரமே. plagiarism பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். தற்போது சில பல்கலைக்கழகங்கள் இதனைப் பின்பற்றுகிறது. 20 சதவீதம் பிற படைப்புகளில் இருந்து கருத்துகளை மட்டுமே கையாளலாம். வரிகளை மாற்றியமைத்தாலோ, பத்திகளை மாற்றியமைத்தாலோ அல்லது தலைப்புகளை மாற்றியமைத்து உருவாக்கினாலோ மென்பொருள் காட்டிக்கொடுத்து ஆய்வேடு நிராகரிக்கப்படும். இப்படி சில கல்லூரி ஆய்வுகள் நிராகரிக��கப்பட்டுள்ளன. JOTH GANGA என்ற ஆய்வு இணயதளத்திற்குச் சென்றால் இந்தியப் பல்கலைக்கழகங்களின் முனைவர் பட்ட ஆய்வுகளைக் காணலாம். ஆய்வேடு புறத்தேர்வாளருக்குச் செல்வதற்கு முன் சி.டி வாயிலாகச் சோதனை செய்யப்பட்டு சரியான ஆய்வு என்றால் மட்டுமே புறத்தேர்வாளரின் மதிப்பிட்டிற்குச் செல்கிறது. ஆகவே இலக்கியத் திருட்டைத் தவிர்க்க வேண்டும். உண்மையான கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பு உண்டு. அறிவைச் சுயமாகச் சிந்தித்துப் பெறவெண்டும். பிறரின் அறிவு தன் அறிவாகாது.\nஎழுத்துத் திருட்டு என்றும் வேண்டா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?scat=10&pgno=6", "date_download": "2019-06-25T17:32:29Z", "digest": "sha1:EBL7APX3HDOOXQB6CGIMDA664WQFD4ED", "length": 14687, "nlines": 94, "source_domain": "noolveli.com", "title": "உங்கள் பக்கம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\nவேடன் விரித்த வலையில் மாட்டிக்கொண்ட காடை ஒன்று தன்னை விடுவிக்குமாறு கெஞ்சியது.“நீ என்னைப் போகவிட்டால் நான் உனக்கு நன்றியுடையவனாக இருப்பேன்.”வலையில் சிக்கும் பறவைகளை சந்தையில் விற்றுக் கிடைக்கும் பணத்தில் சமைக்க ஏதாவது வாங்கிச்செல்லலாம் என்று நினைத்திருந்தான். ஆனாலும் காடை கெஞ்சுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தது.“நான்\nஅன்று அந்த அறையில் - தேன்மொழி தாஸ்\nஎழுதுகின்ற நிழல் விரலுக்குப் பக்கத்தில் இருள்மரமாய் ஊர்ந்து வருவதை உணர்ந்தபடி எழுதுகிறேன் யாருமில்லை ஜன்னலுக்கு வெளியே ஒரு மெழுகுத்திரி ஏற்றிவைத்திருக்கிறேன்அதன் வெளிச்சம் மின்விசிறியின் சிறகை ஜன்னல் கம்பிகளை தென்னங்கீற்றின் நுனியைகாய்ந்து கொண்டிருக்கும் துணிகளின் தும்புகளைஅறை முழுவதும் நகர்த்தி வைக்கிறதுஒளிக்குள்\nஇடலோ கால்வினோவின் இத்தாலிய நாட்டுப்புறக் கதை\n“முன்னொரு காலத்தில் பயமறியா ஜான் என்றொருவன் இருந்தான். எதைக் கண்டும் அஞ்சாதவன் என்பதால் அவனுக்கு இந்தப் பெயர். உலகமெல்லாம் சுற்றித்திரிந்த ஜான் ஒரு விடுதிக்கு வந்து சேர்ந்தான். ”அறை எதுவும் காலியாக இல்லை” என்று கூறிய விடுதி உரிமையாளர், “உங்களுக்குப் பயம் இல்லையென்றால் வேறொரு இடம் சொல்கிறேன், அங்கே போய்த்\nஅந்த நாட்டின் அரசருக்கு குதிரைகள் மீது பிரியம் அதிகம். விதவிதமான குதிரைகளை எங்கு பார்த்தாலும் வாங்கி வந்துவிடுவார். அரண்மனை லாயத்தில��� நூற்றுக்கணக்கான குதிரைகள் இருந்தன. குதிரைகள் பெருகப்பெருக, லாயத்தையும் விரிவுபடுத்திக்கொண்டே போனார் அவர்.அக்குதிரைகளை போருக்கோ, வேறு சவால்களுக்கோ பயன்படுத்த மாட்டார். காலையில் கண்விழித்ததும்,\nமையத்தில் இருந்து நகர்ந்து நிற்கும் கதைகள்\nசில சமயங்களில் சிலருடைய எழுத்துக்களைவிட அந்த எழுத்தாளர்களே நமக்கு முதலில் அறிமுகமாவார்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அனுபவங்களும் நம்மை இரும்பு கண்ட காந்தமாய் அவர்களை நோக்கி இழுத்துச் செல்லும். அப்படி எனக்கு அறிமுகமான இரண்டு பேர், தஞ்சை ப்ரகாஷ் மற்றும் ஜி.நாகராஜன். இதில் தஞ்சை ப்ரகாஷினுடைய எழுத்து கொஞ்சம்\n“பெரும்பள்ளம் ஒன்றை கடக்க முற்படுகையில் இடறி விட்ட கூழாங்கற்கள் வற்றிய நதியொன்றின் சாயலில் கனத்துக்கிடந்தது .கண்ணீர் வற்றி மிதக்கும்வெண்ணிற குளத்தில் வட்டவடிவ இரவின் நீட்சியில் அசையும் வெண்ணிலவுஆழியை ஊடுறுவும்சூரியக் கம்பிகளில் மேடேறி கரைசேரும் வானின் பிம்பம்தேங்கிய மழைநீரில் தோன்றியகையளவு குளத்தில் நீந்தி\nஉடையுமளவுக்கு சீவப்பட்ட பென்சில் முனைகளைப் போன்ற பதமான தீ நுனிகளைச் சேகரித்து பல நாளாய் திட்டமிடப்பட்டுதோற்றுப்போன தற்கொலை எண்ணம் சிறிது நேரத்திற்கு முன்புதான் தடங்களின்றி நடந்து முடிந்ததுகுலையுமளவிற்கு வெந்துருகிய உடல்கறியின் நெடியடிக்கும் அறைகளின் கரும்புகையிருட்டுக்குள்\nவண்ண வண்ண நீர்க்குடங்கள் -லதா அருணாச்சலம்\nசின்ன ஊர்களின் நடமாடும் பாத்திரக் கடைக் காரர்கள் எப்போதும் வியப்புக்குரியவர்கள். எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து அவர்களை எங்கள் தெருமுனையில் வண்டியை நிறுத்தி பாத்ரம் வாங்கலையோய் பாத்ரம் என்று கட்டைக் குரலில் கூவி விற்பதைப் பார்த்திருக்கிறேன். பாத்திரம் சேர்க்கும் ஆசை கொண்ட இரு பெண்கள் ( அம்மா, பாட்டி) இருக்கும் எங்க\nகேரள டயரீஸ் - அருளினியன்\nபொதுவாகவே போர்ச் சூழலில் வளர்பவர்களுக்கு கண்ணெதிரே நடக்கும் கொடூரங்களும், நேற்று வரை பேசி உறவாடிக் கொண்டிருந்தவர்கள் இன்றில்லை இனி வரமாட்டார்கள் என்ற கொடிய நிதர்சனத்திலிருந்து எழும் அளவற்ற சோகமும் கோபமும், என் மண்ணில் நான் தொடர்ந்திருக்க முடியாது என்கிற நிச்சயமின்மை தரும் நிரந்தர வேதனைகளும் ஒரு தீர்க்கமான அரசியல்\nஉலகப்புகழ�� பெற்ற பெண் படைப்பாளிகள்\n18ம் நூற்றாண்டின் இறுதிகாலம் வரை விவசாய, நிலபிரபுத்துவ நாடாக இருந்த இங்கிலாந்து அதன்பின், அசுரவேகத்தில் தொழிற்புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. இந்த மாற்றம் உலகின் பல பிராந்தியங்களின் வரலாற்றையே மாற்றிப் போட்டது என்பதோடல்லாமல் இங்கிலாந்து மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே பல தாக்கங்கங்களை ஏற்படுத்தியது.\n'என்னம்மா இப்புடி பண்றிகளேம்மா’ ’ரிங்டோ’னாய் அலறியதும் திடுக்கிட்டு எழுந்துபார்த்தேன். மணி 2.12. இந்த நேரத்தில் யாராக இருக்கும். பாஸ்கரன்தான் அழைத்திருக்க்கிறான்.‘என்ன பாசு இந்த நேரத்துல..’‘நாய்.. நாய்..’ என்றான்.‘நாயா.. ஏண்டா நடுராத்திரியில போனப்போட்டு திட்டுற..’‘நாய்.. நாய்..’ என்றான்.‘நாயா.. ஏண்டா நடுராத்திரியில போனப்போட்டு திட்டுற..’ என்றேன்.‘இல்ல.. மு..முட்டு சந்து.. வண்டி.. தி..திலகர் தெரு..’ அதற்கு மேல்\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2014/12/11.html", "date_download": "2019-06-25T18:36:04Z", "digest": "sha1:WOGO3YUUC4HCVE4TUKZWXNQLOL2XWJDO", "length": 87976, "nlines": 1428, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 11)", "raw_content": "\nசனி, 6 டிசம்பர், 2014\nதொடர்கதை : வேரும் விழ���துகளும் (பகுதி - 11)\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8\n\"என்னப்பா... சொல்லு...\" அவனுக்கே உரிய பாசத்தோடு கேட்டான் மணி.\n\"உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... முடியுமா\" எப்பவும் போல் நலம் விசாரிக்காமல் நேரிடையாக கொஞ்சம் கோபமாகக் கேட்டான் குமரேசன்.\n குரல் ஒரு மாதிரி இருக்கு... என்னாச்சு...\" பதற்றாமாய்க் கேட்டான் மணி.\n' என அண்ணன் கேட்டதும் \"ஆமா உம்பொண்டாட்டிக்கு வேற வேல... ஏதாவது ஏழரை இழுக்குறதுதானே பொழப்பா இருக்கு\" என்றான் கடுப்பாக.\n\"என்ன... என்ன பிரச்சினை... யார்க்கிட்ட பிரச்சினை\" பதற்றமாய்க் கேட்டான் மணி.\n\"ம்... நீங்க எடம் வாங்குனது அப்பாவுக்குத் தெரிஞ்சி அவரு போன் பண்ணிக் கேட்டாராமாம்...\"\n\"அது எனக்கென்ன தெரியும்... உம்பொண்டாட்டி கேட்ட மாதிரி கேக்குறே.. அவரு கேட்டா அதுக்கு நானா கெடச்சேன்... நாந்தேன் சொல்லிப்புட்டேன்னு போனைப் பண்ணி கத்துது... இன்ன வார்த்தையின்னு இல்ல... மயிரு மட்டையின்னு... இம்புட்டு பேசுனதுக்கு வேற யாராவாச்சும் இருந்திருந்தா நடக்கிறதே வேற... அண்ணன் பொண்டாட்டியாப் போச்சு...\" டென்ஷன் குறையாமல் பேசினான்.\n\"அவருக்கு எப்படி தெரியுமின்னு தெரியலை... அவரு கேட்டா எங்கிட்ட சொல்லாம உங்கிட்ட எதுக்குடா சண்டைக்கு வரணும்... அவளுக்கு அறிவு இல்லையா என்ன...\"\n\"இங்க பாருண்ணே... என்னால முடியாதுங்கிறதுக்கு காரணத்தையும் சொல்லிட்டேன்... அபிதான் அவ அப்பாக்கிட்ட பேசி வாங்கிக் கொடுத்தா... செஞ்சதை சொல்லிக் காமிக்கிறவ அவ கிடையாது. அப்பாக்கிட்ட உன்னையச் சொல்லச் சொன்னதுக்கு மாட்டேன்னு சொல்லிட்டே.... அதுக்கப்புறம் நா போயிச் சொல்ல... கிறுக்கனா என்ன... எனக்கு போட்டுக் கொடுக்கிற புத்தி கிடையாது... \"\n\"சரி விடுடா.... உன்னையப் பத்தி எனக்குத் தெரியும்... அவ பேசினதுக்கு நா மன்னிப்புக் கேட்டுக்கிறேன்...\"\n\"ஏய்... என்னண்ணே நீயி... எனக்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிட்டு... அதோட பேச்சு சரியில்லை... இது உனக்குத் தெரியாம இருக்கக் கூடாதுன்னுதான் உங்கிட்ட சொன்னேன்... அதுக்கிட்ட போயி சண்டை கிண்டை போடாதே... என்ன... \"\n\"சரிடா... எல்லாருமாச் சேந்துதான் மாமன் பொண்ணுன்னு கொண்டாந்தோம்... ஆனா அவ இப்படியிருப்பான்னு தெரியாமப் போச்சே...\"\n\"சரி... சரி... இனி வருந்திப் பாரம் சுமந்து என்னாகப் போகுதுண்ணே... குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுன்னு கொண்டு வந்தோம்... மாமா குண���்துல பாதி இல்லை... விடு... மகாவுக்காக எல்லாத்தையும் அனுசரிச்சித்தான் ஓட்டணும்...\"\n\"அதுக்காக... அவ செய்யிறதை எல்லாம் ஏத்துக்கச் சொல்றியா\n\"அப்படிச் சொல்லலை... அவங்களை மெதுவா மெதுவாச் சொல்லி திருத்தப்பாரு...\"\n\"அவ என்ன பச்சக்கொழந்தயா... மண்டை மண்ணுக்குள்ள போறவரைக்கும் அவள்லாம் திருந்தமாட்டா\"\n\"டென்ஷனாகாதே... அப்பாக்கிட்ட கூப்பிட்டு எதாவது சொல்லி சமாளிக்கப்பாரு... நா அப்பறமா பேசுறேன்\" என போனை வைத்தான்.\n\"சுந்தரி... ஓம்பெரிய தம்பி காரைக்குடியில வீட்டெடம் வாங்கியிருக்கானாம்...\" கேட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் அழகப்பன்.\n\"ஆமா...அவனுக்கிட்ட எங்கே அம்புட்டுக் காசு இருக்கு... எவனாச்சும் சின்னவன் வாங்கினதை பெரியவன்னு சொல்லியிருப்பானுங்க...\" அடுக்களையில் இருந்து முந்தானையில் கையைத் துடைத்தபடி சொல்லிக் கொண்டு வந்தாள் சுந்தரி.\n\"ஆமா... அவனுக்கிட்ட கொட்டிக் கெடக்காக்கும்... பாவம் வீட்டுக்கு கடன் வாங்கி கட்டிப்புட்டு அல்லாடுறான்... மணிப்பயதான் அவனோட மச்சினன் வீட்டுக்குப் பக்கத்துல எடம் வாங்கியிருக்கானாம்...\"\n\"சின்ன மச்சினனை மட்டும் சொல்ல விடமாட்டீங்க... சரி மணியா வாங்கியிருக்கான்.. அம்புட்டுக்காசுக்கு என்ன பண்ணியிருப்பான்...\n\"அதான் எந்தங்கச்சி இருக்காளே... ஆத்தா சித்ரா... அவ அவனைப் பிச்சிப்பிடுங்கி எங்கயாச்சும் வாங்க வச்சிருப்பா....\"\n\"டவுனுக்குள்ள மாமாவைப் பார்த்தேன்... அவருக்கும் தெரியாதாம்... ஆளுக சொல்லித்தான் தெரியுமாம்... உடனே போன் பண்ணினா அந்தப்புள்ள மோசமாப் பேசிருச்சாம்...\"\n\"விடு..விடு... எனக்கு அதெல்லாம் வருத்தமில்ல.... சித்ரா இப்படித்தான்னு நமக்குத் தெரியும்... மாமாவுக்கு இது தேவையில்லாத வேல... அவருக்கு சொல்லாதப்போ எதுக்கு கூப்பிட்டுக் கேக்கணுங்கிறேன்... பாவம் மனுசன்... மாப்ள ஞாயமா உங்ககிட்ட சொல்லியிருக்கணும்... அவன் சொல்லாததுக்கு நா மன்னிப்புக் கேட்டுக்கிறேன்னு அந்த பெரிய மனுசன் எங்கிட்ட குறுகி நிற்கிறாரு... புடிச்சி திட்டி விட்டுட்டேன்... எங்கப்பா ஸ்தானத்துல வச்சிருக்க மனுசன் எங்கிட்ட மன்னிப்பு கேக்குறதா...\"\n\"சரி விடுங்க... அப்பா எப்பவும் இப்படித்தான்... ஆனா அந்தப்பய ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே\n\"என்ன பேசுறே... நாம பண்ணுறதெல்லாம் எல்லாருக்கிட்டயும் சொல்லிக்கிட்டா இருக்கோம்... எங்கிட்டோ மணி நல்ல��� இருந்தாச் சரி... எனக்கு நம்ம பிள்ளைகளும் அவனுகளும் ஒண்ணுதான்... சரி பசிக்கிது... சோத்தைப் போடு....\"\n\"என்னங்க இன்னைக்கி உங்கப்பா போன் பண்ணி ஏவங்கேட்டாரு...\" சாப்பாட்டை தட்டில் வைத்தபடி சொன்னாள் சித்ரா.\n\" அவளை ஏறிட்டபடி கேட்டான் மணி.\n\"எடம் வாங்குனது தெரிஞ்சி சொல்லியிருந்தா நா பணம் பொரட்டிக் கொடுத்திருப்பேனே... அப்படி இப்படின்னு பேசினார்.\"\n\"அதானே உங்க வீட்டு மனுசங்களைப் பத்திப் பேசினா அடச்சிப் போயிருவியளே...\" குமுறினாள்.\n\"நீ அவருக்கிட்ட என்ன சொன்னே... ஏதாவது சொல்லியிருப்பியே...\n\"நா ஒண்ணும் சொல்லல சாமி... வேணுமின்னா போனைப் போட்டுக் கேளுங்க...\"\n\"ஆமா... குமரேசனுக்கு போன் பண்ணுனியா...\n\"அதானே... இங்கிட்டும் போட்டுக் கொடுத்துட்டாரா...\n\"என்ன தம்பி சொன்னீகளான்னு கேட்டேன்... அம்புட்டுத்தான்...\"\n\" சோற்றை அள்ளியபடிக் கேட்டான்.\n\"இல்லையே... அவருக்கிட்ட ரொம்ப பேசவே மாட்டேன்... கேட்டேன்... இல்லைன்னாரு... வச்சிட்டேன்... இப்ப எதுக்கு இதெல்லாம்... பேசாம சாப்பிட்டு உங்கப்பாவுக்கு ஒரு போனைப் போட்டு நா சம்பாரிச்சு கஷ்டப்பட்டு வாங்குறேன்... இதுல எல்லார்க்கிட்டயும் சொல்லணுமின்னு எதுக்கு எதிர்பாக்குறீங்கன்னு கேளுங்க..\"\n\"அவனை மயிரு... மட்டையின்னு பேசினியா\n'ஆஹா.... இவன் அதை விட்டு வெளிய வரமாட்டேங்கிறானே...' என நினைத்தபடி ஒன்றும் பேசாமல் மிடறு விழுங்கினாள்.\n\"கேக்குறதுக்கு பதில் சொல்லுடி பரதேசி நாயே...\" என்று கத்தியபடி எச்சிக்கையை அவள் கன்னத்தில் பளார் என இறக்க, எதிரே சாப்பிட்டுக் கொண்டிருந்த மகா 'அப்பா' எனக் கத்தினாள்.\n(தனபாலன் அண்ணா வலைப்பூவை சரி செய்து கொடுத்தார். ஆனால் இன்னும் மற்றவர்களுக்கு பின்னூட்டம் இடுவதில் இருக்கும் சிக்கல் தொடர்கிறது. காலையில் கில்லர்ஜி அண்ணா, ரூபன் என நட்புக்களுக்கு இட்ட பின்னூட்டம் போயே போச்சு... ஆனால் எல்லாருடைய பகிர்வுகளையும் வாசிக்கிறேன்... பின்னூட்டம் எழுதி தட்டினால் எங்க போகுதுன்னு தெரியலை... வாசிக்கிறேன்.. ரசிக்கிறேன்... விரைவில் பின்னூட்டத்தில் சந்திப்பேன் - குமார்.)\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 6:45\nதுரை செல்வராஜூ 6/12/14, பிற்பகல் 6:49\nஎன்னதான் நடக்குது ... இங்கே\nகுடும்பக்குழறல்கள் போகட்டும் எல்லோர் வீட்டிலும் இப்படித்தான்... தொடர்கிறேன்.\nஇராஜராஜேஸ்வரி 7/12/14, முற்பகல் 12:15\nம்ம் எல்லார் வீட்லயும் நடக்கறதுதான்,இனி என்ன ஆகப்போகுதோ,தொடர்கிறேன்..\nகரந்தை ஜெயக்குமார் 7/12/14, முற்பகல் 4:58\nபின்னூட்டச் சிக்கல்கள் மெதுவாய் தீரட்டும்\nஅதற்காகக் கவலைப் பட வேண்டாம்\nகரந்தை ஜெயக்குமார் 7/12/14, முற்பகல் 4:59\nகோமதி அரசு 7/12/14, முற்பகல் 11:53\nகுழந்தை முன் கவலை அளிக்கிறது.\nமற்றவர்களின் குண நலன்களை புரிந்து கொள்ளாத அந்த மூத்த மருமகளால் இன்னும் எத்தனை பிரச்சனைகள் அந்த குடும்பத்திற்கு வரப் போகிறதோ\nசுவாரஸ்ஸமாக கதை நகர்கிறது.தொடர வாழ்த்துக்கள்.\nஒரு சராசரிக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்....மனித மனங்கள் எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கின்றன...ம்ம்ம்ம்ம் வீட்டுக்கு வீடு வாசப்படிதான்....தொடர்கின்றோம் நண்பரே\nஎப்போது பின்னூட்டம் இட முடிகின்றதோ அப்போது இடுங்கள் நண்பரே\nவீடுகளில் நடக்கும் நடவடிக்கைகள்..கதைகளில் அழகாக பரிமளிக்கிறது சகோ.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : முகிலினி\nமு கிலினி... எழுத்தாளர் இரா.முருகவேள் அவர்களின் எழுத்தில்... யார் இந்த முகிலினி... கதையின் நாயகியா..\nவெள்ளந்தி மனிதர்கள் : 5. அண்ணன் முருகன்\nமனசின் பக்கம் : போட்டிகளும் எண்ணங்களும்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 11)\nமனசு பேசுகிறது : குழந்தைகள் கவனம்\nபொன்னான சந்திப்பு... சிகரங்களுடன் மகிழ்வான தருணம்\nசொக்கா... எனக்கு முதல் பரிசு (தமிழ்க்குடில் போட்டி...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 12)\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 13)\nமனசின் பக்கம் : இதிகாச லிங்கா\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 14)\nமனசு பேசுகிறது : என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா....\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : முகிலினி\nமு கிலினி... எழுத்தாளர் இரா.முருகவேள் அவர்களின் எழுத்தில்... யார் இந்த முகிலினி... கதையின் நாயகியா..\nமனசு பேசுகிறது : அரியநாச்சியும் குருதி ஆட்டமும்\nதெ ன்னகத்து மக்களின் வாழ்க்கைக் கதைகளைப் பேசும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துக்கு வாசிப்பவரை ஈர்க்கும் திறன் அதிகம். அதுவும...\nமனசு பேசுகிறது : நட்பும் எழுத்தும்\nஎ ன் வாழ்க்கை எப்ப��துமே நட்புக்கள் சூழத்தான் இருக்கிறது. உறவுகளுடன் உரசல் இல்லையென்றாலும் நட்புக்களே படிக்கும் காலம் முதல் இன்று வரை தொடர்...\nமனசின் பக்கம் : படைப்புக்கள்\nரொ ம்ப நாளைக்குப் பிறகு 'மனசு'க்குள் வருகிறேன். என்ன எழுதுவது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாய்... சிலவற்றைக் கிறுக்கலாம் எண்ணத்த...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nஎ ழுதி முடித்திருக்கும் ' கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ************ ...\nச கோதரர் முனைவர் நௌஷாத்கான் அவர்கள் நான்கு புத்தகங்கள் (2 கவிதை, 2 சிறுகதை) வெளியிட்டிருக்கிறார்கள். இத்துடன் 25 புத்தங்கள் வெளியிட்டிருப்...\nசிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)\nகி ராமங்களில் காணலாம் இவர்களை... பெரும்பாலும் கல், பிடித்து வைத்த மண், மரங்களே இவர்களாய் நம் கண் முன்னே. சில இடங்களில் உருவத்துடனும் ப...\nபிக்பாஸ்: காதல் வரும் வேகம் (2)\nமுப்பதாண்டுகளாக கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தலை தடைசெய்வதன் காரணங்கள்\nகண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : உன் கண்ணில் நீர் வழிந்தால் - கீதா ரெங்கன்\nநான் க ற்றது பெற்றது etc\nதமிழக தலைவர்களும் மாறப் போவது இல்லை தண்ணீர் பிரச்சனைகளும் தீரப் போவதில்லை\nஅப்பா : கரந்தை ஜெயக்குமார்\nதல வரலாறு தெரியாத காளிகேசம், காளிகோவில் - புண்ணியம் தேடி\nவருத்தம் ,குழப்பம் தீர இறைவனே துணை ..3\nதேசிய கல்விக் கொள்கை – 2019 வரைவு அறிக்கை , கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா\nகோவா – மிதக்கும் கஸினோ\nநீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் காய்கறி விதைகள் எங்கு கிடைக்கும்\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nபெண்ணென - பெண் படைப்புகளின் நிலை\nவேலன்:-போல்டர்களில் எழுத்துக்கள் மற்றும் வேண்டிய நிறங்கள் கொண்டுவர -Folder Marker\nகழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்கள்\nடீ கடை வடையும்,நியூஸ் பேப்பரும்.\nகொலுசு - ஜூன் 2019\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 23\nஉயிரோ���ை - லாவண்யா மனோகரன்\nசொல்லிய கதையும் சொல்ல வந்த கதையும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஎங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெ��் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளி��்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128738.html", "date_download": "2019-06-25T17:49:47Z", "digest": "sha1:JPPP6NJZGORYOGAUDBZBLBNX6XF2YP4S", "length": 14404, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மட்டக்களப்பில் காணி விசேட மத்தியஸ்த சபை ஆரம்பம்…!! – Athirady News ;", "raw_content": "\nமட்டக்களப்பில் காணி விசேட மத்தியஸ்த சபை ஆரம்பம்…\nமட்டக்களப்பில் காணி விசேட மத்தியஸ்த சபை ஆரம்பம்…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் காணிகள் தொடர்பான பிணக்குகள், பிரச்சினைகளை ஆராய்ந்து இணக்கமான முடிவுகளை மேற்கொள்வதற்காக இலக்கம் 21/2003 விசேட மத்தியஸ்த சபைச் சட்டத்தின் கீழ் காணி விசேட மத்தியஸ்த சபை இம்மாதம் இறுதி வாரத்திற்குள் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇது தொடர்பில் கடந்த 01ம், 02ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரபல சட்டத்தரணியும், சட்ட ஆலோசகருமான எம்.திருநாவுக்கரசு தலைமையில் நீதியமைச்சும், மத்தியஸ்த சபை ஆணைக்குழுவும் இணைந்து விசேட மத்தியஸ்த திறமைகள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய மீளுட்டல் பயிற்சி நெறியினை மேற்கொண்டுள்ளது.\nஇக் காணி மத்தியஸ்த சபையில் அடாத்து குடியேறல் மற்றும் இரண்டாம் நிலைக் கைக்கொள்ளல் அல்லது உடமை கொள்ளல், மோசடியான அல்லது சட்டமுறனான காணிக் கைமாறல் (அறுதி விற்பனை, உடன்படிக்கைகள்), காணியினது கூட்டுச் சொந்தம் காரணமாக எழும் பிரச்சினைகள், பரம்பரைச் சொத்துக்கள் அல்லது பின்னுரித்து தொடர்பான பிரச்சனைகள், பெண்கள் சிறுவர்கள் ஏனைய நலிவுற்றவர்கள் சார்ந்த காணி உரிமைகள், வாடகை உரிமைப் பிரச்சனைகள், காணிக்குள் பிரவேசித்தல் மற்றும் பாதை உரிமை தொடர்பான முரண்பாடுகள், ஆவணங்கள் மற்றும் காணிப் பதிவுகள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் இங்கு மத்தியஸ்தம் செய்து வைக்கப்படும். குறிப்பாக எவ்விதமான காணிப்பிணக்குகளையும் இங்கு ஆற்றுப்படுத்த முடியும்.\nமேலும் நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் காணி விடயங்கள் தொடர்பாக செயற்படும் அரச நிறுவனங்கள் போன்றனவும் காணிப்பிணக்குகளை இங்கு ஆற்றுப்படுத்த முடியும்.\nகாணிப்பிணக்கு பற்றிய விபரம், காணியின் முகவரி மற்றும் இடவமைவு, தரப்பினர்களது பெயர் முகவரி மற்றும் தொடர்பு கொள்ளும் தகவல்கள் போன்ற விபரங்களுடன் பொது மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.\nஅத்துடன் காணி விசேட மத்தியஸ்த சபையின் தலைவர் கதிர்காமத்தம்பி குருநாதன் இல 40/பி, அனுமார் வீதி மேற்கு, நொச்சிமுனை, மட்டக்களப்பு எனும் முகவரியிலும் முன்வைக்க முடிய��ம்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nசிரியாவில் அரசு படைகளில் வான்வழி தாக்குதலில் மேலும் 45 பேர் பலி..\nகாங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்க சந்திரசேகர ராவ் தீவிரம்..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்-…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்-…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள��� – அபார சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130641.html", "date_download": "2019-06-25T17:35:19Z", "digest": "sha1:EY3UKRP7QNP7VOKUI5TPVYG3WRB26TBM", "length": 10657, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மின்சாரம் தாக்கியதில் இந்தியர் ஒருவர் பலி…!! – Athirady News ;", "raw_content": "\nமின்சாரம் தாக்கியதில் இந்தியர் ஒருவர் பலி…\nமின்சாரம் தாக்கியதில் இந்தியர் ஒருவர் பலி…\nமின்சாரம் தாக்கியதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகொழும்பு துறைமுகத்தில் பணியாளர் ஒருவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமின்சார்ம தாக்கியதில் கவலைக்கிடமாக இருந்த அவரை கொழும்பு தேசிய வைதத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு உயிரிழந்துள்ளவர் 38 வயதான இந்திய பிரஜையொருவர் என தெரியவந்துள்ளது.\nபுறக்கோட்டை கடற்கரை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்..\nஇன்று களமிறங்கும் இலங்கை –பங்களாதேஷ் அணிகள்…\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1138913.html", "date_download": "2019-06-25T18:25:16Z", "digest": "sha1:LOOYWJQZ2LYCKGPB6NEC2T6EGLDZMJ3W", "length": 11091, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஆசிரியர் இடமாற்றத்துக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன..!! – Athirady News ;", "raw_content": "\nஆசிரியர் இடமாற்றத்துக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன..\nஆசிரியர் இடமாற்றத்துக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன..\nநாடெங்கிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களுடன் தொடர்புடைய கடிதங்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\n10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11 ம் தர ஆசிரியர்கள் 5473 பேருக்கு மூன்றாம் கட்டமாக இடமாற்றம் வழங்கப்பட உள்ளன.\nஇடமாற்றம் தொடர்பான கடிதங்கள் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.\n58 மற்றும் 59 வயதுடைய ஆசிரியர்கள் தற்போது சேவையாற்றும் அதே பாடசாலைகளில் தமது விருப்பத்திற்கமைவாக ஓய்வு பெறும் வரை சேவையாற்றுவதற்கு அவகாசம் வழங்குமாறு கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.\nபிரதமர் பதவி விலகாவிட்டால் அரசாங்கம் 04ம் திகதியுடன் முடிவுக்கு வரும்..\nவே​லை நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை: இந்தியா திட்டவட்டம்..\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை:…\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்-…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை: இந்தியா…\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185641.html", "date_download": "2019-06-25T17:49:33Z", "digest": "sha1:4QDDDHPCZKVHZBI3KT6AN72XAXGAVDLQ", "length": 11682, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "உலகில் ஏன் இந்தளவு வெப்பம் தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nஉலகில் ஏன் இந்தளவு வெப்பம் தெரியுமா\nஉலகில் ஏன் இந்தளவு வெப்பம் தெரியுமா\nபெருமளவு வெப்பம் உலகளாவிய ரீதியில் பல நூற்றுக்கணக்கான இறப���புகளுக்கு காரணமாகியுள்ளது.\nகாட்டுத் தீ அபாயம் பல வார வெப்பநிலை காரணமாக அதிகரித்துள்ளது. உலர் நிலைமைகள் கிரீஸில் மட்டும் 80 பேரின் இறப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும் கலிபோர்னியாவின் பல பகுதிகளையும் அழித்துள்ளது.\nசில அறிக்கைகள் காட்டுத் தீயானது மனிதர்கள் வேண்டுமென்றே தீவைத்ததால் கூட உருவாகியிருக்கலாம் என்கிறது. விளைவாக நிலங்கள் மற்றும் மரங்கள் இழப்பினால் கடுமளவு வெப்பம் உருவாகியிருக்கலாம்.\nயப்பானில் வெப்பநிலை 105.9 டிகிறி செல்ஸியஸிற்கு அதிகரித்ததால் மக்கள் சிலர் இறந்துள்ளனர்.\nஇவ் உஷ்ணநிலை இடத்திற்கிடம் வெவ்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது.\nவட ஜரோப்பாவில் இது வழக்கத்துக்கு மாறாக அப்பகுதியில் ஏற்படும் உயர் அமுக்கம் காரணமாக நிகழ்கிறது.\nஎனினும் பொதுவாக காலநிலை மாற்றங்களும் வெப்பநிலை அதிகரிப்புக்கு காரணம் என்ற ஆழ்ந்த கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபீர் வாங்க முதலையுடன் கடைக்குள் சென்ற நபர் – (வீடியோ)\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்-…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்-…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-25T17:56:31Z", "digest": "sha1:FOVIGMDC7BOVSEHNI7VSHPZJBB6TAKX3", "length": 4441, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு | INAYAM", "raw_content": "\nஅரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு\nமாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க இன்று பிற்பகல் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல் ஆணைக்குழு அழைத்துள்ளது.\nமாகாண சபை தேர்தலை புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா என தீர்மானித்து அதற்கான சட்ட ஏற்பாட்டை செய்து தருமாறு அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணைக்குழு இதன்போது கோரிக்கை விடுக்கவுள்ளது.\nஇதேவேளை, இன்று இடம்பெறும் கூட்டத்தின் போது மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடாத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தவிர்ந்த ஏனைய அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாத்திரம் புதிய முறையில் மாகாண சபை தேர்தலை என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசாய்ந்தமருது பிரதேசத்தில் உயிரிழந்த 15 பேரின் மரபணு பரிசோதனை அறிக்கை\nகடந்த ஏப்ரல் 21 தாக்குத���ின் பின்னர் அமெரிக்கர்கள் இலங்கைக்கு வந்தது ஏன்\nஜனாதிபதி வேட்பாளருக்கு சரத்பொன்சேகாதான் மிகவும் பொருத்தமானவர் - குமார வெல்கம\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் தமிழரசின் தேசிய மாநாடு\nபொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற நடவடிக்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/08/Poland-player-sold-his-rio-olympics-silver-medal-to-help-Child-cancer.html", "date_download": "2019-06-25T18:04:03Z", "digest": "sha1:FGXBD6APQOQRBF635DBMCFSZRD7ILHQK", "length": 7203, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ரியோ ஒலிம்பிக்கில் பெற்ற வெள்ளிப் பதக்கத்தை விற்று புற்றுநோய் பாதித்த குழந்தைக்கு உதவிய போலந்து வீரர் - News2.in", "raw_content": "\nHome / உதவி / ஒலிம்பிக் / செய்திகள் / மருத்துவம் / விளையாட்டு / ரியோ ஒலிம்பிக்கில் பெற்ற வெள்ளிப் பதக்கத்தை விற்று புற்றுநோய் பாதித்த குழந்தைக்கு உதவிய போலந்து வீரர்\nரியோ ஒலிம்பிக்கில் பெற்ற வெள்ளிப் பதக்கத்தை விற்று புற்றுநோய் பாதித்த குழந்தைக்கு உதவிய போலந்து வீரர்\nFriday, August 26, 2016 உதவி , ஒலிம்பிக் , செய்திகள் , மருத்துவம் , விளையாட்டு\nபோலந்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சைக்காக ரியோ ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை விற்று உதவிய போலந்து தடகள வீரரின் மனிதாபிமானத்தை பாராட்டி டுவிட்டரில் பாராட்டுகள் குவிகின்றன.\nபோலந்து நாட்டை சேர்ந்த 33 வயதான பயோர் மாலசோவ்ஸ்கி ரியோ ஒலிம்பிக் போட்டியில் வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் பயோர் மாலசோவ்ஸ்கி -க்கு 3 வயது குழந்தை ஒன்றின் தாயார் கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில் தமது மகன் கண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயோர், தமது வெள்ளிப்பதக்கத்தை விற்று, குழந்தையின் மருத்துச் சிகிச்சைக்கு உதவியுள்ளார்.\nஇதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள அவர், ரியோ ஒலிம்பிக்-கில் தங்கம் வென்றிருந்தால் கூட, இவ்வளவு பெருமை கிடைத்திருக்காது என்றும், சிறுவனின் மருத்துவத்திற்கு உதவியது பெரும் மனநிறைவை கொடுத்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள���ளார். இதனையடுத்து ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை விற்று உதவிய தடகள வீரரின் மனிதாபிமானத்தை பாராட்டி டுவிட்டரில் பாராட்டுகள் குவிகின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07", "date_download": "2019-06-25T18:50:58Z", "digest": "sha1:T7ZDXIQCWONUSIZF63RHD44AXD2SQIQM", "length": 12718, "nlines": 123, "source_domain": "www.puthinappalakai.net", "title": "July | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த சிறப்புச் செயலணிக் கூட்டத்தில் முடிவு\nவடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும், இது நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.\nவிரிவு Jul 31, 2018 | 2:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்ட 11 பேரின் சடலங்களை அகற்ற உதவிய புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில், நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nவிரிவு Jul 31, 2018 | 2:19 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்\nவடக்கு, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான செயலணியின் கூட்டம் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.\nவிரிவு Jul 31, 2018 | 2:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபரின் பிரதிநிதிகள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பு\nதமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு, சிறிலங்கா அதிபரின் பிரதிநிதிகள் சென்று நலம் விசாரித்துள்ளனர்.\nவிரிவு Jul 31, 2018 | 1:56 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nநாளை கொழும்பு வருகிறார் கொமன்வெல்த் செயலாளர் நாயகம்\nகொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ளார்.\nவிரிவு Jul 31, 2018 | 1:45 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதென்னிந்தியா- பலாலி இடையே குறைந்த கட்டண விமான சேவை\nதென்னிந்தியாவுக்கும், பலாலிக்கும் இடையில் விரைவில், குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 30, 2018 | 2:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகிழக்கிற்கு விரைவில் உள்நாட்டு விமான சேவை\nகிழக்கு மாகாணத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறந்த வான் வழி இணைப்பு முக்கியமான தேவையாக இருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 30, 2018 | 2:26 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகருணாநிதி உடல்நிலை மோசமடைந்ததால் நள்ளிரவில் பதற்றம் – பாதுகாப்பு அதிகரிப்பு\nதிமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நிலை நேற்று இரவு மோசமடைந்ததை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Jul 30, 2018 | 2:14 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவிடம் இருந்து சிறிலங்காவுக்கு கொடையாக கிடைக்கிறது மற்றொரு போர்க்கப்பல்\nஅமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, சிறிலங்கா கடற்படைக்கு அடுத்தமாதம் கொடையாக வழங்கப்படவுள்ளது.\nவிரிவு Jul 30, 2018 | 1:47 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅரசியலில் நுழையும் வாய்ப்பை மறுக்கிறார் சங்கக்கார\nதாம் அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகியுள்ள வதந்திகளை சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jul 30, 2018 | 1:12 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குரங்கின் கையில் ‘அப்பம்’\t0 Comments\nகட்டுரைகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -3\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/112263?ref=rightsidebar", "date_download": "2019-06-25T17:48:35Z", "digest": "sha1:S6XS2MLRSWL7TGW77ZMQ35LGDN4EC3IJ", "length": 10051, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கவில்லை - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு.! - IBCTamil", "raw_content": "\nதிடீரென சரிந்து விழுந்த விமானங்கள்\nஇரத்தினபுரியில் திடீர் சுற்றிவளைப்பு; நிலக்கீழ் அறைக்குள் இருந்தவற்றைக் கண்டு திகைத்த பொலிஸ்\nநியூஸிலாந்து செல்லமுயன்ற ஈழத்தமிழர்கள் மாயம்- கலக்கத்தில் உறவுகள்\nஇலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்\nஇன்றுகாலைவேளை கோட்டா தொடர்பில் புதுமையான தகவல்\nதிடீரென மயங்கி விழுந்த தமிழ் மாணவிகள் வைத்தியசாலையில்.. கிழக்கில் இன்று நடந்த சம்பவம்\nசிறிலங்காவுக்கு பெரும் மகிழ்ச்ச���யான செய்தியைக் கொடுத்த அமெரிக்கா\nசிங்கள சனத்தொகையைக் குறைக்கும் தீவிர நடவடிக்கைக்கு பின்னால் இவர்களா\nநீர்கொழும்பில் நிலவிய பதற்றம்; தப்பியோடிய மூவர்; வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் புதிய தகவல் ஒன்றை அம்பலப்படுத்திய ஹக்கீம்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கவில்லை - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு.\nகாவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மத்திய அரசு.\nகர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததனை தொடர்ந்து தமிழகத்தில் அதிருப்தி கிளம்பத்தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எவ்வாறு மேகேதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி வழங்கலாம் என கேள்வியெழுப்பின திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.\nஆளும் அதிமுகவோ நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடரின் போது மேற்கண்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி இரு அவைகளையும் நடைபெறவிடாமல் முடக்கியது. உச்ச நீதிமன்றத்திலும் மத்திய, கர்நாடக அரசுகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடர்ந்தது.\nஇந்த நிலையில், மேகதாது விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. அதில், \"மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தராத நிலையில் தமிழக அரசின் அவமதிப்பு வழக்கை உரிய அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் யார் நடந்துகொண்டாலும் அது மத்திய அரசே ஆனாலும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்ம���கச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/112290?ref=rightsidebar", "date_download": "2019-06-25T17:30:33Z", "digest": "sha1:DKKB4NPSI67T5XTTHVEFEBLUEAJAN7MR", "length": 7762, "nlines": 121, "source_domain": "www.ibctamil.com", "title": "போர்க்குற்ற விசாரணையிலிருந்து ஸ்ரீலங்காவை இன்றுவரை பாதுகாப்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே! - IBCTamil", "raw_content": "\nதிடீரென சரிந்து விழுந்த விமானங்கள்\nஇரத்தினபுரியில் திடீர் சுற்றிவளைப்பு; நிலக்கீழ் அறைக்குள் இருந்தவற்றைக் கண்டு திகைத்த பொலிஸ்\nநியூஸிலாந்து செல்லமுயன்ற ஈழத்தமிழர்கள் மாயம்- கலக்கத்தில் உறவுகள்\nஇலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்\nஇன்றுகாலைவேளை கோட்டா தொடர்பில் புதுமையான தகவல்\nதிடீரென மயங்கி விழுந்த தமிழ் மாணவிகள் வைத்தியசாலையில்.. கிழக்கில் இன்று நடந்த சம்பவம்\nசிறிலங்காவுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்த அமெரிக்கா\nசிங்கள சனத்தொகையைக் குறைக்கும் தீவிர நடவடிக்கைக்கு பின்னால் இவர்களா\nநீர்கொழும்பில் நிலவிய பதற்றம்; தப்பியோடிய மூவர்; வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் புதிய தகவல் ஒன்றை அம்பலப்படுத்திய ஹக்கீம்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nபோர்க்குற்ற விசாரணையிலிருந்து ஸ்ரீலங்காவை இன்றுவரை பாதுகாப்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே\nபோர் குற்றம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைக்கு உட்படவிருந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பே இன்று வரை பாதுகாத்து வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சாடியுள்ளார்.\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2019 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு வழங்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pfarreburjan.at/tamil/143-2017-03-18-19-49-56", "date_download": "2019-06-25T18:08:13Z", "digest": "sha1:ZKZICPNCBW6QDFGW4UYPHEOM4AG5DNPS", "length": 46448, "nlines": 295, "source_domain": "www.pfarreburjan.at", "title": "Pfarre Hildegard Burjan - திருப்பலி கொண்டாட்டம் செபங்கள்", "raw_content": "\n(குரு பீடத்திற்கு வந்து வணக்கம் செய்யும் போது, அனைவரும் எழுந்து நின்று வருகைப் பாடலைப் பாடுவோம்)\nகுரு : பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே.\nகுரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.\nகுரு : சகோதர சகோதரிகளே திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.\n( சிறிது மௌனத்துக்குப் பிறகு )\nஎல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய கன்னிமரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.\nகுரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக\nகுரு : ஆண்டவரே, இரக்கமாயிரும்.\nகுரு : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.\nகுரு : ஆண்டவரே, இரக்கமாயிரும்.\nஉன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக.\nஉலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.\nபுகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.\nஉமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம்.\nஉமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்.\nஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே.\nஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே.\nஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.\nஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.\nதந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர்.\nஉலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்.\nஉலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்.\nதந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்.\nஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்.\nநீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர்.\nநீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்\nபரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்\nமாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்.\nஆண்டவரே, மகிழ்வோடு உம்மைத் தேடி வந்துள்ள எங்களுக்கு உம் திருமுகத்தைக் காட்டியருளும். எங்கள் விசுவாசத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் வளரச் செய்தருளும். நீர் வாக்களிப்பதை நாங்கள் பெற்றுக் கொள்ளுமாறு, நீர் கட்டளையிடுவதை விரும்பி நிறைவேற்றுவோமாக. உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.\nமுதல் வாசகம் ( அனைவரும் அமைதியோடு அமர்ந்து பழைய ஏற்பாட்டின் இறைவாக்கினைக் கேட்போம். )\nவாசகர் : இது ஆண்டவரின் அருள் வாக்கு\nமக்கள்: இறைவா உமக்கு நன்றி\nஇது ஆண்டவரின் அருள் வாக்கு\nமக்கள்: இறைவா உமக்கு நன்றி\nஅல்லேலூயாப் பாடல் ( எழுந்து நின்று பாடவும் )\n( இறைவன் தம் திருமகன் வழியாகப் பேசுகிறார்.)\nகுரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.\nகுரு : புனித லூக்கா எழுதிய பரிசுத்த நற்செய்தியிலிருந்து வாசகம்.\nமக்கள்: ஆண்டவரே உமக்கு மகிமை.\nகுரு : இது கிறிஸ்துவின் நற்செய்தி \nமக்கள்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்\n( மறைவுரை முடிந்ததும், மெனமாகச் சற்று நேரம் தியானிக்கவும்.)\nவிசுவாச அறிக்கை (ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும்):\nஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார் . கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங்கடவுளாக செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக���காகவும் வானகமிருந்து இரங்கினார். (தலை வணங்கவும்,) பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும், மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கன்றார். அவரது அரசுக்கு முடிவு இராது. பிதாவினின்றும் சுதனின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதணையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கத்தரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். -ஆமென்.\nவிசுவாச அறிக்கை (பாடல் திருப்பலியில்) :\nவானமும் பூமியும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார்\nதந்தை சுதன் தூய ஆவியுமாய் தன்னில் உறவுடன் வாழ்கின்றார்.\nபரிசுத்த ஆவியின் வல்லமையால் திருமகன் மரியிடம் மனுவானார்.\nமனிதரைப் புனிதராய் மாற்றிடவே புனிதராம் கடவுள் மனிதரானார்.\nபிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார் கல்லறை ஒன்றில் அடக்கப்படடார்\nமூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் மரணத்தின் மீதே வெற்றி கொண்டார்.\nபரலோகம் வாழும் தந்தையிடம் அரியணை கொண்டு இருக்கின்றார்.\nஉலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார்.\nபரிசுத்த ஆவியை நம்புகிறோம் பாரினில் அவர் துணை வேண்டிடுவோம்\nபாவ மன்னிப்பில் தூய்மை பெற்றுப் பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்.\nதிருச்சபை உரைப்பதை நம்புகிறோம் புனிதர்கள் உறவை நம்புகிறோம்\nசரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை விசுவாசப் பொருளாய் நம்புகிறோம் - ஆமென்.\nகுரு: அன்பு மிக்க சகோதர சகோதிரிகளே கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கூறிய நம் ஆண்டவரிடம், இப்போது நம் தனிப்பட்ட தேவைகளுக்காக மட்டுமன்றி, நம் தாய் திருச்சபைக்காகவும், பாரத திருநாட்டிற்காகவும், உலக சமாதானத்திற்காகவும், நம���ு வேண்டுதல்களை எடுத்துச் சொல்லி மன்றாடுவோம்.\nமக்கள்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.\nகுரு: நமது தனிப்பட்ட தேவைகளுக்காக சற்று நேரம் மௌனமாக ஜெபிப்போம்....\nகுரு: எங்கள் புகலிடமும் பலமுமாகிய இறைவா எங்களுடைய பக்தியுணர்வைத் தூண்டி எழுப்புகின்றவர் நீரே எங்களுடைய பக்தியுணர்வைத் தூண்டி எழுப்புகின்றவர் நீரே உம்முடைய அன்பு மக்களின் உருக்கமான மன்றாடுக்களுக்கு தயவுடன் செவிமடுத்து, அவற்றை விரைவாகப் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம் - ஆமென்.\nமக்கள் காணிக்கைப் பொருட்களைச் சேகரிக்கும் போதும், பீடத்துக்கு எடுத்துச் செல்லும் போதும் காணிக்கைப் பாடலை பாடுகின்றனர்.\n(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)\nஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.\nமக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.\n(குரு: இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க ஜெபம்: கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத்திருவுளமானார். இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)\n(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)\nஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.\nமக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.\n(குரு தலைகுனிந்து: எம் இறைவனாகிய ஆண்டவரே, தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வருகின்ற எங்களை ஏற்றருளும். நாங்கள் இன்று உம் திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.)\n(கை கழுவும் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.)\nகுரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடு���்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.\nமக்கள்: ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.\nகுரு: எங்கள் இரக்கம் நிறைந்த தந்தையே, நீர் எங்களுக்குக் கொடுத்தவைகளையே நாங்கள் உமக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றோம். இக்காணிக்கைகளை ஏற்று எங்களுக்கு உமது மீட்பைத் தந்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக\nகுரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.\nகுரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.\nகுரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.\nமக்கள்: அது தகுதியும் நீதியும் ஆனதே.\nஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம் வல்ல நித்திய இறைவா\nஎங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக\nஎன்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது\nஎங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும்.\nதூயவரான தந்தையே, உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியாகும்,\nஉம்மை மகிகைப் படுத்துவது உண்மையிலேயே நீதியாகும்.\nஏனெனில் நீர் ஒருவரே உயிருள்ள மெய்யான கடவுள்.\nஅணுக முடியாத ஒளியில் வாழ்கின்ற நீர் என்றென்றும் நிலைத்திருக்கின்றீர்.\nநீர் ஒருவரே நல்லவர். ஊயிரின் ஊற்றாகிய நீர் யாவற்றையும் படைத்து,\nஉமது ஒளியின் மாட்சியால் மக்களை மகிழ்விக்கத் திருவுளமானீர்.\nஆகவே, வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று,\nஇரவும் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர்.\nஉமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்து,\nஅவர்களோடு நாங்களும், எங்களோடு பூவுலகப் படைப்புகள் அனைத்தும்,\nஉமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :\nவானமும் வையமும் யாவும்னும் மாட்சிமையால் நிறைந் துள்ளன.\nஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே\nவானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், புனிதத்திற்கெல்லாம் ஊற்று.\nஆகவே, உம்முடைய தூய ஆவியைப் பொழிந்து , இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்த வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம். இவ்வாறு எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.\nஅவர் பாடுபட மனமுவந்து தம்மைக் கையளித்தபோது, அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது :\nஅனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ;\nஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.\nஅவ்வண்ணமே, உணவு அருந்தியபின், கிண்ணத்தை; எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :\nஅனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் ;\nஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.\nஇது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்.\nகுரு : இது விசுவாசத்தின் மறைபொருள்\nமக்கள்: கிறிஸ்து மரித்தார்; கிறிஸ்து உயிர்த்தார்; கிறிஸ்து மீண்டும் வருவார்.\nஆகவே, இறைவா, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பையும் உயிர்ப்பையும் நினைவு கூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்களென எங்களை ஏற்றுக் கொண்டீர். எனவே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும், கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவி ஒன்று சேர்க்க வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.\nஇறைவா, உலகெங்கும் பரவியிருக்கும் உமது திருச்சபையை, சிறப்பாக எங்கள் திருத்தந்தை........ எங்கள் ஆயர்......... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். எங்கள் அனைவரையும் அன்பின் நிறைவை அடையச் செய்தருளும்.\n(தந்தையே, நீர் (இன்று) இவ்வுலகில் உம்மிடம் அழைத்துக் கொண்ட ....... என்னும் எம் சகோதரரை சகோதரியை) நினைவுகூர்ந்தருளும், இவர் திருமுழுக்கின் வழியாக உம் திருமகனுடைய சாவில் அவரோடு ஒன்றாய் இணைக்கப்பட்டது போல், உயிர்ப்பிலும் அவரைப் போல் இருக்கச் செய்தருளும். மேலும்,\nஉயிர்த்தெழும் நம்பிக்கையுடன் இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும், இறந்தோர் அனைவரையும் நினைவுகூர்ந்து, ஒளிமிக்க உம் திருமுன் ஏற்றுக்கொள்ளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். இறைவனின் கன்னித்தாயான மாட்ச்சிமிக்க மரியாள், புனித அப்போஸ்தலர் இவ்வுலகில் உமக்குகந்தவராய் இருந்தவர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலையான வாழ்வில் தோழமை கொண்டு, உம் திருமகன் இயேசு கிறிஸ்து ��ழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரமருள உம்மை மன்றாடுகிறோம்.\nஇவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.\nகுரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.\nமக்கள்: பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,\nஉம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.\nஉம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,\nஎங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.\nஎங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,\nதீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.\nகுரு : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.\nமக்கள்: ஏனெனில், அரசம்,வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே\nகுரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, |அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்| என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.\nகுரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.\nகுரு : ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்\n(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)நம் ஆண்டவர் யேசுகிறிஸ்துவின் திருஉடலும் இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு முடிவில்லா வாழ்வளிப்பதாக.)\nஉலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.\nஉலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.\nஉலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ,எங்களுக்கு அமைதியை அளித்தருளு���்.\nஉலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே\nஎம் மேல் இரக்கம் வையும்\nஉலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே\nஎம் மேல் இரக்கம் வையும்\nஉலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே\n(குரு தலை வணங்கி:ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீhப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்)\nகுரு : இதோ, இறைவனின் செம்மறி இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர் இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர் செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்\n தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.\n(கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)\n(கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)\nகுரு : கிறிஸ்துவின் திருவுடல்\nநன்மை வாங்குபவர் : ஆமென்.\n(சிறிது நேரம் மௌனம் காத்து அல்லது நன்றி சங்கீதம் அல்லது பாடலைப் பாடி ஆண்டவருக்கு நன்றி கூறுக.)\nகுரு : செபிப்போமாக. இறைவா, உம் திருமகன் வழியாக நீர் எங்களுக்கு அளித்த மீட்பை இத்திருவெளிபாட்டில் நாங்கள் கொண்டாடி மகிழ்ந்தோம், இந்த அனுபவத்தின் ஆற்றலால், சமுதாயத்தில் நிலவும் நன்மை தீமைகளைப் பகுத்தாயும் தெளிந்த பார்வை பெறவும், உம்மீது மாறா அன்பு கொண்டு, சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்கவும் வரந்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.\nகுரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.\nகுரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக\nகுரு : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று.\nமக்கள்: இறைவா உமக்கு நன்றி.\n(குரு பீட வணக்கம் செய்து பீடப் பணியாளர்களுடன் திரும்பிச் செல்கிறார்.\nநாமும் இறைவனைப் புகழ்ந்தேத்திய வண்ணம் நற்செயல்களைப் புரிய இல்லம் திரும்புவோம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proudhindudharma.com/2017/12/blog-post_21.html", "date_download": "2019-06-25T18:51:08Z", "digest": "sha1:UIDYNQFY5A33ATBIZMRVD3QRDUH6GZUJ", "length": 30887, "nlines": 225, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: கர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்து வணங்குகிறான்", "raw_content": "\nகர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்து வணங்குகிறான்\nஒரு ஞானி, வெறும் கல்லை, தெய்வ சாந்நித்யம் செய்து, நமக்காக பிரதிஷ்டை செய்து விடுகிறார்.\nஒரு ஞானிக்காக கல்லில் கூட தெய்வம் பிரவேசிக்குமா\nகோவில் தூண்களில் உள்ள அழகான சிவனின் சிலையை \"தெய்வம்\" என்று வணங்குவதில்லை.\nஅதே கோவிலில் கர்பக்ரஹத்தில் உள்ளே இருக்கும் அழகு கூட இல்லாத, ரூபமில்லாத நிலையில் உள்ள சிவ லிங்கமாக இருக்கும் சிலையை, \"தெய்வம்\" என்கிறான். இதன் ரகசியம் என்ன\nஹிந்துக்கள், எல்லா கல்லையும் தெய்வமாக வணங்கவில்லை என்று தெளிவாக இது புரிய வைக்கிறது. ஏன் கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலை மட்டும் \"தெய்வமாக\" தெரிகிறது\nகீழ்நிலை மதங்களில் உள்ளவர்கள், ஹிந்துக்கள் பார்க்கும் கல்லை எல்லாம் தெய்வம் என்று வழிபடுவதாக நினைக்கின்றனர்.\nஅவர்களுக்கும் ஒரு கல் சிலையோ, கல்லோ தேவைப்படுகிறது என்பதை மறந்து பேசுவது நகைப்புக்கு உரியது.\nஹிந்துக்கள் என்ற சனாதன தர்மத்தில் உள்ளவர்கள், மியூசியத்தில் இருக்கும் சிவன் சிலையையும், பெருமாள் சிலையையும் தெய்வமாக கும்பிடுவதில்லை.\nசிலையில் உள்ள தெய்வத்துக்கு மரியாதை வேண்டுமானால் செய்கின்றனர். ஆனால் சிலையையே \"தெய்வம்\" என்று நினைப்பதில்லை.\nசாஸ்திரத்தில் சொல்லாத எந்த தெய்வங்களும் மனிதன் செய்த கற்பனையே.\nஅவன் புத்தியை கொண்டு ஒருவரை தெய்வம் என்று கூறிக்கொள்கிறான்.\nஅதனாலேயே எதை எதையோ தெய்வம் என்றும், யார் யாரையோ தெய்வம் என்றும் சொல்லி மற்ற நாட்டில் இருந்து, இறக்குமதியான பொய் மதங்களை ஹிந்துக்கள் புறக்கணிக்கின்றனர்.\nகோவிலுக்கு செல்லும் போது, மிக அழகான சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் காணலாம்.\nஅரசர்கள் கட்டிய இந்த சிலைகளில் சிவன், ப்ரம்மா, அக்னி, விஷ்ணு போன்ற தெய்வங்களின் உருவங்கள்,மிக அழகாக அப்படியே செதுக்கப்பட்டு இருக்கும்.\nஇந்த சிற்பங்களை பார்த்து, ஹிந்து வணங்குவதில்லை, பக்தி செய்வதும் இல்லை.\nஅழகாக சிற்பம் உள்ளது என்று மட்டும் தான் ரசிப்பான்.\nசிலை தான் என்றும் சொல்லுவான்.\nஆனால், கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலையை கண்டவுடன், அவனுக்கு அது தெய்வம் என்ற உணர்வை கொடுத்து விடுகிறது.\n\"தெய்வம்\" என்ற உணர்வு வந்தவுடன், அதன் முன் பிரார்த்தனை செய்கிறான், பக்தி செய்கிறான். தன் குறைகளை, தன் கஷ்டங்களை கூட சொல்லி வேண்டுகிறான். அழுகிறான். பூஜிக்கிறான்.\nதூணில் இருக்கும் தெய்வ சிலைகள், இந்த கர்பகிரஹத்தில் இருக்கும் சிலையை விட அழகானதாக கூட இருக்கும்.\nஅழகுக்காக தூணில் இருக்கும் சிலையை \"தெய்வம்\" என்று கொண்டாடுவதில்லை ஹிந்து என்று நாம் கவனிக்க வேண்டும்.\nஅறிவு உள்ள மனிதன், தூணில் இருக்கும் அழகான தெய்வசிலையை, சிலை என்று தான் உணர்கிறான். சிலையில் உள்ள தெய்வத்துக்கு மரியாதை கொடுக்கிறான். ஆனால் அந்த சிலையையே \"தெய்வம்\" என்று கொண்டாடுவதில்லை.\nஅதே சமயம், கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலையை கண்டதும், சிலை என்ற நினைவையும் மீறி, இறைவன் என்று உணர்கிறான்.\nஇதில் என்ன ரகசியம் உள்ளது\nஇதை கவனிக்கும் போது தான், ஏன் திருப்பதி, ஸ்ரீ ரங்கம், காசி போன்ற க்ஷேத்ரங்களில் மக்கள் அலை அலையாக வருகின்றனர் என்பது புரியும்.\nதெய்வ அணுகிரஹம் அடைந்த ஒரு ஞானியால், ரிஷியால், பக்தனால் ஆராதித்து வணங்கப்பட்ட சிலையில், தெய்வங்கள் தன் சாநித்யத்தை ப்ரகாசப்படுத்துகின்றன.\nசில ஞானிகள், ரிஷிகள், மகாத்மாக்கள் தாங்களே பிரதிஷ்டை செய்த தெய்வங்களிடம், சில காலமோ, நிரந்தரமாகவோ சாநித்யத்தோடு அந்த இடத்திலோ, ஒரு சிலையிலோ இருக்குமாறு பிரார்த்தனை செய்து பக்தியால் கட்டிப்போட்டு விடுகின்றனர்.\nஅவர்கள் காலத்துக்கு பின்னும், தெய்வங்கள் அந்த மகானின் அன்புக்காக, முழு சாநித்யத்தோடு அந்த சிலையில் இருந்து, வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தருகின்றனர்.\nதிருப்பதி போன்ற க்ஷேத்திரங்களில் வெங்கடேச பெருமாள், தானே தோன்றியவர். எந்த ரிஷியும் வேண்டி வந்தவர் இல்லை. தானே சங்கல்பித்து அர்ச்ச அவதாரமாக வந்தவர்.\nஸ்ரீ ரங்கம், காஞ்சிபுரம் போன்ற க்ஷேத்திரங்களில் தோன்றிய பெருமாள், ப்ரம்ம தேவனுக்காக வந்த அர்ச்ச அவதாரங்கள்.\nசொன்ன வண்ணம் செய்த பெருமாள், தீபப்ரகாச பெருமாள், சரஸ்வதி தேவிக்காக வந்த அர்ச்ச அவதாரங்கள்.\nகாஞ்சியில் உள்ள நிலாத்திங்கள் பெருமாள், சிவபெருமானுக்காக வந்த அர்ச்ச அவதாரங்கள்.\n108 திவ்ய க்ஷேத்ரங்களும் ஆழ்வார்களால் பாடப்பட்ட ஸ்தலங்கள்.\nசில கோவில்களில், ஒரு விளக்கு ஏற்றுவார் இல்லாமல் இருக்கும் நிலையிலும், அங்கு இருக்கும் பெருமாளை, இன்று சென்று பார்த்தால் கூட சாநித்யம் இருப்பதை, நிம்மதிய��, அமைதியை உணரலாம்.\nஏதோ ஒரு பக்தனின் பிரார்த்தனைக்காக, தெய்வங்கள் சிலைகளில் சாநித்யத்துடன் இன்றும் இருக்கின்றனர்.\nஇதன் காரணத்தினால் தான், நாம் கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலையை கண்டால், நம் ஆத்மா இதை \"தெய்வம்\" என்று பார் என்று தோன்ற செய்கிறது.\nஅதே போன்ற சிலை, ஒரு தூணில் இருந்தால், அதை ஒரு கல் சிலையாக பார்க்க செய்கிறது.\nகோவில்களில் கர்பக்ரஹத்தில் உள்ள தெய்வங்கள் பெரும்பாலும் ரிஷிகள், யோகிகள், பக்தர்கள், மகான்கள் வழிபட்ட தெய்வ விக்ரஹங்கள் என்பதை நாம் மறக்க கூடாது.\nநம்மை போன்ற அஞானிகளும் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால், இவர்கள் நமக்காக பெருமாளிடமோ, சிவனிடமோ பேசி, எப்பொழுதும் அந்த சிலையில் வாசம் செய்யுமாறு கேட்டு, வரமாக வாங்கி விட்டார்கள், நம் மீது உள்ள கருணையின் காரணமாக.\nஒரு ஞானி, வெறும் கல்லை, தெய்வ சாந்நித்யம் செய்து, நமக்காக பிரதிஷ்டை செய்து விடுகிறார்.\nதெய்வங்கள் நம் அபச்சாரங்களை பொறுத்து கொண்டு, அந்த பக்தனின் பிரார்த்தனைக்காக சாந்நித்யம் குறையாமல் இருந்து, வரும் பக்தனுக்கு அருள் செய்கின்றனர்.\nஞானியும், ரிஷியும் கூட பிரதிஷ்டை செய்யாத பெருமாள் வெங்கடேச பெருமாள்.\nபரவாசுதேவன், தானே விருப்பத்துடன் வந்த அர்ச்ச அவதாரம்.\nஇதன் காரணத்தாலேயே, மலை உச்சியில் இருந்தாலும், மக்களால் சென்று பார்க்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.\nஒரு ஞானிக்காக கல்லில் கூட தெய்வம் பிரவேசிக்குமா\nஹிரண்யகசிபு தன் மாளிகையில், தான் கட்டிய தூணை பார்த்து, \"இதில் உன் நாராயணன் இருக்கிறானா\" என்று தன் மகன் பிரகலாதனை பார்த்து கோபத்துடன் கேட்கிறான்.\nஎங்கும் இருக்கும் நாராயணன், இதிலும் உள்ளார் என்று பிரகலாதன் சொல்லி, \"அப்பா, இந்த தூணில் இருக்கிறார்\" என்றான்.\nகல்லும், மண்ணும் கொண்டு தானே கட்டிய தூணில் நாராயணன் இருக்கிறானா, என்று படு பயங்கர கோபத்தில் அந்த தூணை ஒரு குத்து விட, அதிலிருந்து நாராயணன் நரசிம்மமாக ஆவிர்பவித்து வெளி வந்து அவனை கிழித்து எறிந்து விட்டார்.\nதூணில் எப்படி பகவான் சாந்நித்யம் ஏற்படும் அது கல் தானே பிரகலாதன் என்ற பக்தன் கேட்டான் என்பதற்காக, கல் தூணில் இருந்து வெளி வந்தார் பகவான்.\nஇதன் காரணமாகவே கீதையில், \"அஹம் பக்த பரா தீநஹ:\" என்று சொல்கிறார். என் பக்தனுக்காக எதையும் செய்வேன் என்கிறார்.\nஉண்மையான ஒரு பக்தன், ஒரு கல்லில் பகவானை பிரதிஷ்டை செய்தாலும், அவனுக்காக பகவான் வந்து விடுகிறார்.\nபார்க்கும் சிலைகள் எல்லாம் தெய்வமாக தெரியாது.\nபொருட்காட்சியில் உள்ள சிலைகள், சிலைகளே.\nஆனால் கோவிலில் உள்ள சிலைகள் பேசும் தெய்வங்கள். பக்தி உள்ளவனுக்கு அவன் கேட்பதை கொடுக்கிறது இந்த தெய்வங்கள்.\nஹிந்துவாய் பிறந்தது நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.\nமதம் மாறி, பொய் மாதங்களில் சேர்ந்து கெட்டு போன்றவர்களும், தான் பாட்டனார்கள் இந்துக்களே என்ற பெருமை கொண்டு, பொய் தெய்வங்களை விட்டு, பரவாசுதேவனை வணங்கி அருள் பெற வேண்டும்.\nஅஸ்ரத்தை, லோபம், கோபம், பொய் - இந்த 4ம் உன்னிடம் இ...\nதமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன \nபூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண...\nநம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nமஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தத...\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu,...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இர...\nமஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia\nமஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Ira...\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kash...\nமஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.\nமஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில்...\nமஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Tela...\nமஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa) ...\nமஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான்,...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்ப...\nநாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது\nகர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்த...\nஅதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடா...\nநாராயணாத்ரி (Tirumala) - திருப்பதியில் ஏழுமலை\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nவ்ருஷபாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nபுருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன\nமஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Ba...\nமஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan\nபல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து ...\nநாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அ...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் ந���ராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - \"திதி\" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. \"அதிதி\" என்றால் கா...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள் எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள்\nபெரியோர்களை கண்டால் எப்படி அபிவாதயே (self introduction), சொல்ல வேண்டும் எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி சொன்னால், அவர்கள் ந...\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய இரு மந்திரங்கள் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் 2 மந்திரங்களை தியானிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த இரு மந்திரங்கள்: 1. 'க்ருத: ...\nபிரேத சரீரம் எப்படி உருவாகிறது. 12 நாள் அபர காரியம்\nஒருவர் இறந்து போன பிறகு அவருக்கு செய்ய வேண்டிய கர்மா 'அபர காரியம்' என்று சொல்லப்படுகிறது. ஸ்தூல (மாமிச உடம்பை) சரீரத்தை ...\nஅஸ்ரத்தை, லோபம், கோபம், பொய் - இந்த 4ம் உன்னிடம் இ...\nதமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன \nபூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண...\nநம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nமஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தத...\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu,...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இர...\nமஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia\nமஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Ira...\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kash...\nமஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.\nமஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில்...\nமஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Tela...\nமஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa) ...\nமஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான்,...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்ப...\nநாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது\nகர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்த...\nஅதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடா...\nநாராயணாத்ரி (Tirumala) - திருப்பதியில் ஏழுமலை\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nவ்ருஷபாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nபுருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன\nமஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Ba...\nமஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan\nபல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து ...\nநாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/productscbm_653641/40/", "date_download": "2019-06-25T17:55:50Z", "digest": "sha1:5DBU5ENGHLYJPL7EM3ILY4PQ5KPJVUWK", "length": 38359, "nlines": 126, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் 11 பவுண் நகையை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.\nமூளாய் கூட்டறவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த வீட்டினுள் கடந்த திங்கட்கிழமை இரவு உட்புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டு தேடி 11 பவுண் நகைகளை திருடியுள்ளனர்.\nபின்னர் அருகில் உள்ள வீட்டினுள்ளும் திருடும் நோக்குடன் உட்புகுந்த வேளை வீட்டில் இருந்தோர் கண் விழித்து திருடர்களை கண்டு கூக்குரலிட திருடர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள்\nஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள் இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான...\nமுல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் செய்த காரியம்\nதனது தலையில் பெற்றோல் ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்ற இளம் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் அவர் இந்த காரியத்தை செய்துள்ளார்.முல்லைத்தீவு தீர்த்தக்கரையினை சேர்ந்த 34 வயதுடைய இராசதுரை யோகராசா என்பவரே இவ்வாறு நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இது...\nவவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் இருவர் மாயம்\nசகோதரர்கள் இருவரைக் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு...\nயாழ். நகரில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்\nயாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது.அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா...\nமிருசுவில் பகுதியில் உடல் சிதறி பலியான பெண்\nயாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதிபெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மிருசுவில் - ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வரி என்ற 50 வயதான பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை...\nயாழ் நீர்வேலிப் பகுதியில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nவீதியின் குறுக்கே பாய்ந்த மாட்டினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ் நீர்வேலிப் பகுதியில் நடந்த இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியின் குறுக்காக வந்த மாட்டுடன் மோதி மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இவ்விபத்து நடந்த இடத்தில் காயமுற்றவருக்கு உறவானவர்கள்...\nகால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கும்\nகால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது.பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல்...\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்\nவிசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...\nகொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பி��ப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\nடன் தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்கானல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்கானல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்க���ம் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞ��னவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019\nஇன்றைய ராசி பலன் 02.04.2019\nமேஷம் இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.ரிஷபம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி...\nபன்றித்தலைச்சி அம்மன் ஆலய 3ஆம் பங்குனித் திங்கள் பொங்கல் சிறப்புடன்\nவரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 3ம் பங்குனித் திங்கள் பொங்கல் விழா இன்று(18.04.2019) சிறப்புற இடம்பெற்றதுஆன்மீக செய்திகள் 01.04.2019\nஇன்றைய ராசி பலன் 01.04.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும்...\nஇன்றைய ராசி பலன் 30.03.2019\nமேஷம் இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.ரிஷபம் இன்று நீங்கள் எதிலும்...\nமேஷ ராசிக்காரர்களுக்கு செல்வமும் செல்வாக்கும் உயரும்… தமிழ் புத்தாண்டு பலன்கள்\nவிகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பொறுத்து 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் மாறுபடும். மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த...\nஇன்றைய ராசி பலன் 29.03.2019\nமேஷம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை குறைக்க முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும்.ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்...\nஇன்றைய ராசி பலன் 28.03.2019\nமேஷம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று...\nஇன்றைய ராசி பலன் 27.03.2019\nமேஷம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்...\nஇன்றைய ராசி பலன் 24.03.2019\nமேஷம்இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.ரிஷபம்இன்று...\nஇன்றைய ராசி பலன் 23.03.2019\nமேஷம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.ரிஷபம் இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/07/7.html", "date_download": "2019-06-25T18:03:15Z", "digest": "sha1:R5OIPEHO46QZGTHU2YGE6GSNYXWVHNMZ", "length": 28062, "nlines": 158, "source_domain": "www.tamilcc.com", "title": "விண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு?", "raw_content": "\nHome » » விண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு\nவிண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு\nமிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில் இதனைத் தன் சிஸ்டம் கூட்டாளிகளான எச்.சி.எல்., எச்.பி. மற்றும் ஏசர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார்.\nபுதிய வசதிகளை உருவமைக்க ஏறத்தாழ 600 வகையான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டன. இதன் சோதனைத் தொகுப்பினை, இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில் இல்லாத வகையில், 80 லட்சம் பேர் உலகின் பல நாடுகளில் சோதனை செய்தனர். அவர்கள் அளித்த அறிவுரைகளுக்கேற்ப இவற்றில் இருந்த பல பிரச்னை களுக்குத் தீர்வுகள் காணப்பட்டன. இதற்கு முன் வெளிவந்த விஸ்டா சிஸ்டம், வாடிக்கையாளர்களிடம் இடம் பெறாமல் போவதற்குப் பல காரணங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் கட்டமைப்பில் பல புதிய கூடுதல் வசதிகளை விஸ்டா எதிர்பார்த்ததால், பலர் தங்களின் கம்ப்யூட்டர்களை 2001ல் வெளியான விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயக்கி வந்தனர். இதனை மனதில் கொண்டே விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டது.\nவிண்டோஸ் 7 அதன் பாதுகாப்பிற்கென பல அம்சங்களைக் கொண்டிருப்பதால், இனி இதற்கென பிற நிறுவனங்கள் அமைத்து வழங்கும் பாதுகாப்பு புரோகிராம்கள் தேவையில்லை எனப் பல நிறுவன வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையில் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பதால், முதலீடு செலவு கணிசமாகக் குறையும். இ��னைச் சோதனைக்கென பயன்படுத்திப் பார்த்த பெங்களூரு இண்டர்நேஷனல் ஏர்போர்ட் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த புதிய பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது.\nஅவை: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றில் எது நம் தேவைகளுக்குச் சரியானதாக இருக்கும் எனக் கண்டறிந்து அறிவதே, தற்போதைய கேள்வியாக பலருக்கு உள்ளது. இவற்றின் விலை ரூ.5,800 முதல் ரூ.11,000 வரை உள்ளது. இந்த சிஸ்டம் இயக்கத்திற்குத் தயாராகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சுவிட்சை ஆன் செய்துவிட்டு தயாராகும் நேரத்தில், டீயில் பாதி குடிக்கும் வேலை எல்லாம் இனி இருக்காது. இந்த புதிய சிஸ்டத்தில் அனைத்து மல்ட்டி மீடியா வேலைகளும், புதிய முறையில் இனிமை யாகவும் எளிமையாகவும் இயக்கும் முறையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.\nபல கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களிலும், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 பதிப்பை பதிந்து தரத் தயாராகிவிட்டன. குறிப்பாக எச்.பி. இந்தியா, எச்.சி.எல்., ஏசர் ஆகியவை இவ்வகையில் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்பி இந்தியா நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை ரூ. 27,990 முதல் ரூ. 90,000 வரையிலான விலையில் அறிவித்துள்ளது. ஏசர் பி.சி. நிறுவனம் ரூ. 15,000 முதல் ரூ.35,000 வரை விலை அறிவித்துள்ளது.\nநோட்புக் கம்ப்யூட்டர்கள் ரூ. 21,000 முதல் ரூ.71,000 விலையில் உள்ளன. இனி தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.\n1. இரண்டு வகை சிஸ்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை 32 பிட் மற்றும் 64 பிட் ஆகும். இவற்றில் ஸ்டார்ட்டர் எடிஷன் 32 பிட் வகையில் மட்டுமே கிடைக்கிறது.\n2. 64 பிட் சிஸ்டம் வகையில் பிசிகல் மெமரி, ஹோம் பிரிமியம் சிஸ்டத்தில் 16 ஜிபி, புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகையில் 192 ஜிபி ஆக உள்ளன. ஸ்டார்ட்டர் எடிஷனில் இது இல்லை.\n3.ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் பிரிமியம் வகை ஒரு சிபியு மட்டுமே சப்போர்ட் செய்கிறது. புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகை இரண்டு சிபியுக்களை சப்போர்ட் செய்கிறது.\n4. ஹோம் குரூப் உருவாக்கி இணைவது என்ற வசதியைப் பொறுத்தவரை, ஸ்டார்ட்டர் எடிஷனில் இணையும் வசதி மட்டுமே தரப்பட்டுள்ளது. மற்ற மூன்றிலும் உருவாக்கி இணையும் வசதி உள்ளது.\n5. நெட்வொர்க்கில் பேக்கப் செய்து மீண்டும் பெறுவது புரபஷன்ல் மற்றும் அல்ட்டிமேட் வகைகளில் மட்டுமே தரப்பட்டுள்ளது.\n6.ஸ்டார்ட்டர் தவிர மற்றவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மானிட்டர் களை இணைக்கலாம்.\n7. மாற்றக்கூடிய டெஸ்க்டாப் வால் பேப்பர், டெஸ்க்டாப் விண்டோ மேனேஜர், விண்டோஸ் மொபிலிட்டி சென்டர், விண்டோஸ் ஏரோ, மல்ட்டி டச், பிரிமியம் கேம்ஸ், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் மீடியா பிளேயரை ரிமோட்டில் இயக்குவது ஆகியவை ஸ்டார்ட்டர் எடிஷன் தவிர மற்றவற்றில் தரப்பட்டுள்ளன.\n8. விண்டோஸ் எக்ஸ்பி மோடில் இயக்கும் வசதி புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் ஆகியவற்றில் மட்டுமே தரப்பட்டுள்ளது.\n9. விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க் மூலமாக பூட் செய்திடும் வசதி அல்ட்டிமேட் எடிஷனில் மட்டுமே தரப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது, இத்தொகுப்பின் மிக எளிய வகை பதிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து இதற்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 7 தொகுப்பின் புதிய மற்றும் சிறப்பம்சங்களாக நாம் கருதும் பல விஷயங்கள் இதில் கிடைப்பதில்லை. 32 பிட் இயக்கம் மட்டுமே இதில் உள்ளது. விண்டோஸ் மீடியா சென்டர் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் இதில் சேர்க்கப்படவில்லை. எக்ஸ்பியில் மட்டுமே இயங்கும் புரோகிராம்களுக்காக, விண்டோஸ் 7 பதிப்பில் எக்ஸ்பி மோட் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. அந்த வசதி ஸ்டார்ட்டர் எடிஷனில் இல்லை. ரிமோட் டெஸ்க்டாப் ஹோஸ்ட், பிட் லாக்கர் டிரைவ் என்கிரிப்ஷன் மற்றும் மல்ட்டி டச் சப்போர்ட் ஆகிய வையும் இதில் தரப்பட வில்லை. அப்புறம் என்ன தான் ஸ்டார்ட்டர் எடிஷனில் உள்ளது என்று கேட்கிறீர் களா டாஸ்க்பாரில் புரோகிராம்களை பின் செய்து கொள்ளலாம். புரோகிராம் விண்டோக்களை மிக வேகமாக ரீசைஸ் செய்து கொள்ளலாம். வேகமாக்கப்பட்ட விண்டோஸ் சர்ச் வசதி உள்ளது.\nஇதனை அடுத்துள்ள ஹோம் பிரிமியம், கம்ப்யூட்டர்களைப் பரவலாகப் பயன் படுத்துவோருக்கேற்ற ஒன்றாக உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் என்ன என்ன வசதிகள் புதியதாக இணைக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறதோ, அவை அனைத்தும் இதில் உள்ளன. புரோகிராம்களின் செயல்பாட்டினை முன்கூட்டியே அறிதல், டெஸ்க்டாப் பிலிருந்து தேவையற்ற ஐகான்களை நீக்குதல், புரோகிராம் விண்டோக்களை ரீசைஸ் செய்திடும் ஏரோ ஸ்நாப், ஊடுறுவிப்பார்க்கும் வகையில் டாஸ்க்பாரின் தோற்றம் காட்டும் ஏரோ ஸ்கின் மற்றும் விண்டோ பார்டர்ஸ் ஆகிய அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண்டோஸ் மீடியா சென்டர் ஆகிய வசதிகள் சிறப்பாக இயக்கும் முறையில் தரப்பட்டுள்ளன. ஹோம் குருப் உருவாக்கி ஒரு சிலருக்குள் மியூசிக் சார்ந்த பொழுது போக்கு பைல்களையும் மற்ற பைல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் 64 பிட் பதிப்பு இருந்தாலும், ராம் பிசிகல் மெமரி 16 ஜிபி வரை மட்டுமே கிடைக்கிறது. ஹோம் பிரிமியம் எடிஷனை எந்த நேரத்திலும் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் எடிஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.\nமுழுமையான வசதிகள் பல இருந்தாலும், விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் பதிப்புகளில் உள்ள பல வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நெட்வொர்க் டிரைவில் இணைக்கப் பட்டிருக்கையில் பேக் அப் வசதியை இயக்க முடியாது. பிட் லாக்கர், ஆப் லாக்கர் வசதிகள் இல்லை. எக்ஸ்பி மோட் இல்லை.\nமற்ற இரண்டும், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. எந்த பிரச்னையும் தடையும் இன்றி பயன்படுத்தலாம்.\nவிஸ்டாவின் இயக்கத்தினால் ஏமாந்திருந்த விண்டோஸ் வாடிக்கையாளர்கள், நிச்சயம் விண்டோஸ் 7 பதிப்பை மனதார வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம். இந்த புதிய பதிப்பிற்கு மாறும் முன் உங்கள் சிஸ்டம் இதனைத் தாங்கிக் கொண்டு சிறப்பாக இயங்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதனைத் தெரிந்து கொள்வதற்கான புரோகிராம்களையும், வழிமுறைகளையும், மைக்ரோசாப்ட் தன் இணையதளத்தில் கொண்டுள்ளது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nசிறுவர்களுக்கான வீடியோ இணையதளம் ப...\nகூகுள் + நண்பர்களை தேடித் தரும் இணையம்\nஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு\nநிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் ஆபிஸ் 365 அறிமுகம...\nஅனைத்து வகையான வீடியோக்களையும் தரவிறக்கம் செய்வதற்...\nவிண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்\nநீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிற...\nஉங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு\nகம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், ...\nஉங்கள் ஹார்ட் டிஸ்க் -பல பகுதிகளாக பிரிப்பதற்கு (N...\nசிஸ்டத்தைச் சரிப்படுத்த MS Config\nவிண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு\nடெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம் உங்கள்...\nஓடியோ சீடியிலிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்...\nயூடியூப் வீடியோவின் புதிய தோற்றத்தை பெறுவதற்கு கூ...\nSystem Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பத...\nகம்ப்யூட்டரைப் பராமரிக்க கையடக்க புரோகிராம்கள்\nகேள்வி: Defraggler என்று ஒரு புரோகிராம் உள்ளதா\nஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒ...\nஇணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு ...\nஇலவச மென்பொருட்களின் களம் Source Forge\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்...\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஅனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள...\nஎப்பொழுதும் கணணி வேகமாக இயங்குவதற்கு\nபுதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவ...\nஅனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற.\nஇலவசமாக ரீசார்ஜ் செய்ய வேண்டுமா\nகணணியை முற்று முடுதாக தமிழில் மாற்ற\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் தி...\nNOKIA மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nஎல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்\nகூகுள் குரோமை விடவும் மிகச் சிறந்த இலவச பிரவுசர்\nKaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி\nகுறும் படங்களுக்கு உப தலைப்பு இட\nதடை செய்யப்பட்ட sites பார்வையிட ஒரு தளம்\nஇலவசமாக 3D எழுத்துருக்கள் மற்றும் உருவங்களை உங்கள...\nகணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்\nஓ.எஸ்.(Operating System) மறுபதிவு - முன்னும் பின்ன...\nதவறுதலாக அழித்து விட்ட கோப்புக்களை மீண்டும் பெறுவ...\nஉங்களது பெயரில் விதவிதமான கூகுள் லோகோவை உருவாக்கு...\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13234015/1039431/pregnant-lady-ndma-solders-hospital-delivery.vpf", "date_download": "2019-06-25T17:52:05Z", "digest": "sha1:3LGDRIQRBGDM65LRPBI5RDTG4QU4VLDX", "length": 10171, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரசவ வலியில் தவித்த பெண் : மருத்துவமனையில் சேர்க்க உதவிய என்.டி.எம்.ஏ. வீரர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரசவ வலியில் தவித்த பெண் : மருத்துவமனையில் சேர்க்க உதவிய என்.டி.எம்.ஏ. வீரர்கள்\nபிரசவ வலியில் தவித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்​பு வீரர்களின் நடவடிக்கையால், தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.\nபிரசவ வலியில் தவித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்​பு வீரர்களின் நடவடிக்கையால், தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். ஷியால்பெட் கிராமத்தில் இருந்து அருகே உள்ள ஜாப்ராபாத் நகருக்கு வர அப்பகுதி மக்களுக்கு உள்ள ஒரே போக்குவரத்து வசதி படகு தான். தற்போது வாயு புயலால் கடல் சீற்றம் அதிகமாக உள்ள நிலையில், பிரசவ வலி வந்த பெண்ணை பத்திரமாக கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்த தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் பணிக்கு பாராட்டு குவிந்துள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅமைச்சரவை செலவுக்கு சார்பு நிறுவனங்களில் இருந்து நிதி : லஞ்ச ஒழிப்��ுத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரி அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமேற்கு வங்கம் : காங்., சிபிஎம் தொண்டர்கள் பேரணி - போலீசார் தடுத்ததால் வெடித்த மோதல்\nமேற்கு வங்க மாநிலம் பாட்பரா என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அமைதி பேரணி என்ற பெயரில் ஊர்வலமாக சென்றனர்.\nசந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.\n\"ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 155 பேர் கைது\" - மத்திய உள்துறை அமைச்சர் தகவல்\nஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 155 நபர்களை, இதுவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசந்திரபாபு நாயுடு மகன் இசட் பாதுகாப்பு ரத்து - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nஆந்திராவில் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.\n\"புதுச்சேரியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்\" - பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்\nபுதுச்சேரியில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ���லோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/25/france-cyber-crime-police-arrested-wrong-person-related-porn-videos/", "date_download": "2019-06-25T18:21:10Z", "digest": "sha1:NXELX7OWIUE76JJAN7TK2P5HQJTNYUP6", "length": 23385, "nlines": 255, "source_domain": "astro.tamilnews.com", "title": "France Cyber-crime police arrested wrong person related porn videos", "raw_content": "\nகைது செய்யும்போது தவறிழைத்த பிரான்ஸ் சைபர் பொலிஸார்\nகைது செய்யும்போது தவறிழைத்த பிரான்ஸ் சைபர் பொலிஸார்\nநூற்றுக்கணக்கான குழந்தை ஆபாச திரைப்படங்களை பதிவேற்றம் செய்தவறை கைது செய்யும் போது சைபர் குற்றப்பிரிவு பொலிஸார் தவறாக வேறு ஒருவரை கைது செய்த சம்பவமொன்று பிரான்ஸின் St.Sylvestre பகுதியில் இடம்பெற்றுள்ளது. France Cyber-crime police arrested wrong person related porn videos\nஇணைய இணைப்பின் IP address ஐ வைத்தே குறித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படட நபர், அந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார், ஆயினும், விசாரணையின்போது அந்த பகுதியில் உள்ள நான்கு நபர்கள், அதே IP address ஐப் பகிர்ந்து பாவித்துள்ளனர்.\nஅந்த நால்வரில் ஒருவரான 28 வயதான அண்டை வீட்டுக்காரரே உண்மையான குற்றவாளி என சைபர் குற்றப்பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளிலிருந்து கண்டறிந்து கைது செய்துள்ளனர்.\nஇதனால் தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டதுடன் உண்மையான குற்றவாளி நேற்று பிற்பகல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.\nபிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nபேஸ்புக் மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் பிரான்ஸ்\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் ச���றப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ரா���ி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?scat=10&pgno=7", "date_download": "2019-06-25T17:32:01Z", "digest": "sha1:6WZBDC32VG6PFE4WU3PDDBDL6LOI4KEH", "length": 13661, "nlines": 87, "source_domain": "noolveli.com", "title": "உங்கள் பக்கம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\n'என்னம்மா இப்புடி பண்றிகளேம்மா’ ’ரிங்டோ’னாய் அலறியதும் திடுக்கிட்டு எழுந்துபார்த்தேன். மணி 2.12. இந்த நேரத்தில் யாராக இருக்கும். பாஸ்கரன்தான் அழைத்திருக்க்கிறான்.‘என்ன பாசு இந்த நேரத்துல..’‘நாய்.. நாய்..’ என்றான்.‘நாயா.. ஏண்டா நடுராத்திரியில போனப்போட்டு திட்டுற..’‘நாய்.. நாய்..’ என்றான்.‘நாயா.. ஏண்டா நடுராத்திரியில போனப்போட்டு திட்டுற..’ என்றேன்.‘இல்ல.. மு..முட்டு சந்து.. வண்டி.. தி..திலகர் தெரு..’ அதற்கு மேல்\nபொழுது சாய்ந்துவிட்டிருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது தலையை முந்தானையால் போர்த்தியபடியே சாவகாசமாய் நடந்துவந்து நானொதுங்கியிருந்த அந்த அங்கன்வாடியின் பட்டாசாலைக்குள் நுழைந்தாள் அப்பெண். ஒருமுறை என்னை பார்த்துவிட்டு தலையை வேறு திசைக்கு திருப்பி கூரையிலிருந்து ஊற்றிக்கொண்டிருந்த மழைக்கு தன் மருதாணிச்\nடம் டம் டம் டுடு டுடு... என லயமும் தாளமும் மாறாத உடுக்கைச் சப்தத்தில் நடு இரவில் தூக்கம் கலைந்து எழுந்தாள் காவ்யா. தொடர்ந்து ஒலித்த சத்தத்தில் அவளது மகள்கள் இருவரும் எழுந்துவிட்டார்கள்.சின்னவள் “ம்மா என்னம்மா சத்தம் அது” என்றாள்.“ஒண்ணுமில்ல பேசாம படுத்துத் தூங்கு” மகளை அதட்டினாலும் படபடப்பாகவேஉணர்ந்தாள் காவ்யா. செல்போனை\nஎட்டையபுரம் சின்னச்சாமி என்னும் நூற்பாலை உரிமையாளரின் மகனே சுப்பிரமணிய பாரதி. தகப்பனார் சின்னச்சாமி தன் பருத்தி அரவை ஆலைத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியினால் மனமுடைந்து இறந்துபோனார். வளமையில் பிறந்த பாரதிக்கு வறுமையே வாழ்வானது. வறுமையிலும் வாழ்வித்த தமிழால் வானுயர்ந்த கவிஞன் தான், “வயிற்றுக்குச் சோறிடவேண்டும் இங்கு\nசிற்றிதழ் தடத்தின் பொற்கிழி வேந்தன் ’கிருஷ் ராமதாஸ்’\nசிற்றிதழ் ஆர்வலர் ராமதாஸ் பெரம்பலூரைத் தன் சொந்த பிரதேசமாகக் கொண்டவர். கடலூர் மாவட்டம் தொழுதூரில் வசித்துவந்தவர், பணிகளின் காரணமாக துபை நாட்டில் குடிபுகுந்தார். தமிழ் இதழியல் பரப்பில் சிற்றிதழ்கள் மீதான அவரது தனித்த ஈடுபாட்டின் காரணமாக‘சிற்றிதழ்கள் உலகம்’ என்ற பிரத்யேக இதழைத் தானே வெளியிட்டார். அதன்மூலமாக தமிழில்\nவண்ணநிலவனின் எஸ்தர் – வாசிப்பனுபவம்\nவண்ணநிலவன் மழைக் காதலர் போலும். அவரது கதைகளெங்கிலும் மழையின் ஈரம் படர்ந்து கிடக்கிறது. பல சந்தர்ப்பங்களில் மென்மையான சாரல் நம்மையும் தொடுவது போன்ற பிரமை.பெரிய ஜாம்பவான்களெல்லாம் அவரின் எஸ்தரைக் குறிப்பிடுவது குறிப்பிட்ட அந்த எஸ்தர் சிறுகதையைப் பற்றியா அல்லது அந்த முழு கதைத் தொகுப்பைப் பற்றியா என்ற ஐயம் எழுந்தது. காரணம்\nகளவு புகினும் கற்கை நன்றே..\nவாசிப்பு ஒரு பேரனுபவம். கைக்கொள்ள வேண்டிய வாழ்வியல் கலை. தேடலும், பெரிய மெனக்கெடலும் தேவைப்படாத இன்றைய சூழலில், வாசிப்பு என்பது நுனிப்புல் மேயும் மேலோட்டமான வழக்கமாகவே உள்ளது. நூல்களும், ஏடுகளும் எளிதில் கிடைக்கும் இன்றைய தகவல் மற்றும் இணைய யுகத்தில், வாசிப்பின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக்கிறோமா என்பது\nஉண்மை மனிதர்களின் கதை - அறம்\nஜெயமோகனை வாசிப்பதை இதுவரை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். காரணம் தெரியவில்லை. அவரைக் குறித்து என் மனதில் எழுப்பபட்டிருந்த ஒரு பிம்பம் கூட காரணமாக இருக்கலாம். அந்த பிம்பம் உண்மையானதாக கூட இருக்கலாம். ஆனால், அதை எல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டது இந்த ’அறம்’. அவரின் அதிதீவிர எதிர்ப்பாளர்கள் கூட இதை கொண்டாடுவார்கள் என்றே\nபணமும் மணமும் - சிறுகதை\nஅலுவலக வேலையாக திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது. அதிகாலையிலேயே எழுந்து அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தேன். மேசைமேல் அம்மாவிடமிருந்து வந்திருந்த அந்தக் கடிதம் கிடந்தது. “வேலூர் மாமா, தன் பொண்ணு கலைவாணியை உனக்கே கட்டித் தர வேணுமின்னு தெனமும் கேட்டுகிட்டே இருக்காரு. சீக்கிரம் பதிலைச் சொல்லு. மாமா வசதி குறைவானவர் என்பதைப்\nகாலையில் நடைபயிற்சி செய்துவிட்டு, அந்த பூங்காவில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார் கணேசன்.என்ன கணேசன் நல்லாருக்கீங்களா ரொம்ப வருடங்களுக்கு முன் பரிச்சயமான குரலை, இப்போது மீண்டும் கேட்டபோது தன் கண்களைக் குரல் வந்த திசையில் திருப்பினார். அட ரொம்ப வருடங்களுக்கு முன் பரிச்சயமான குரலை, இப்போது மீண்டும் கேட்டபோது தன் கண்களைக் குரல் வந்த திசையில் திருப்பினார். அட ஆறுமுகம். தன் மகள் கல்லூரிப் படிப்பிற்காக மூன்று வருடங்களுக்கு முன் வெளிநாடு\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து க���ந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10511182", "date_download": "2019-06-25T18:34:53Z", "digest": "sha1:V2ZCQJ2VB2NPUIZ3EQ65JLJEYRP4QU5L", "length": 56070, "nlines": 793, "source_domain": "old.thinnai.com", "title": "ஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை | திண்ணை", "raw_content": "\nஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை\nஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை\n( பிரெஞ்சிலிருந்து தமிழில் -நாகரத்தினம் கிருஷ்ணா )\nஇங்கே எவருக்காகிலும் ‘பகத் ‘தோ- குச்சுமாதிரியான நீண்ட ரொட்டி- ‘ஷொக்கோலத்தீனோ ‘ -சாக்லேட் கொண்ட சிறிய ரொட்டி – வேண்டுமெனில் அங்கேதான் போகணும் அதாவது லுக்லோன்* திசைநோக்கி. சுற்றிலும் வீட்டுத் தோட்டத்தைப் பராமரிக்கச் செல்லும் பெண் அணிகிற தொப்பியின் தோற்றத்துடன், ஏதோ மேலும் மேலும் ஒட்டிக்கொள்ள முயலுகின்றதோ என நம்பும்படியான பாஸ்(1) ரக வீடுகள்.\nஎப்போதாகிலும் சாலை ஓரத்தில் அந்தப்பகுதிக்குச் சம்பந்தமிலாத ஒன்றிரண்டு கார்கள் நிற்கக்கூடும். அவை மிமிஸான்** போகிற கார்களாக இருக்கவேண்டும். அவ்வாறில்லையெனில் அப்பகுதியில் பிரசித்தமான இயற்கை பூங்காவைப் பார்ப்பதற்கென்று வந்தவர்களாக இருக்கலாம், ஏனெனில் பேரூரில் இருக்கிற துக்கடா இரயில்வே ஸ்டேஷனை விட்டால் அவர்களுக்கு வேறு கதியில்லை. கடைக்குள் நுழைந்ததும் ஆண்கள் செய்கிற காரியம், தங்கள் குளிர் கண்ணாடியைக் கழட்டிக்கொள்வது. ‘கடைக்குள்ளே வெளிச்சம் போதாதா ‘ என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். நீங்கள் நினைப்பது சரிதான் ஆனால் அதனைவிட ‘ அவள் ‘ அழகாய் இருப்பதே முக்கிய காரணம்.\nஅடர்த்தியான அளகாபாரம், முகத்தில் ஒரு பகுதியை கபளீகரம் செய்திருக்கும் பெரிய கண்கள், மெல்லிய ஆனால் செழுமையான அதரங்கள்:அழகென்றால் ஏதோ ஏனோதானோ அல்ல, கொள்ளை அழகு. அவர்களது வியப்பின் அர்த்தமென்ன என்பதைச் சுலபமாக விளங்கிக்கொள்வாள். கதவினைத் தள்ளிக்கொண்டு நுழைந்தார்களோ இல்லையோ அவர்கள் மனதிலெழும்: ‘இப்படியான தேவதைக்கு இங்கென்ன வேலை ‘ என்கிற கேள்வி இவளுக்கும் புரியாமலில்லை ஆனால் இன்றுவரை அதனை சமாளிக்க இயலாமல் மீதிச் சில்லறையை அவர்களிடம் திருப்பித் தருகின்றபோதெல்லாம் அவளது கால்களில் ஒருவித நடுக்கம் இருப்பதும் உண்மை. வாடிக்கையாளர்களை நேரிட்டுப்ப்பார்ப்பதில்லை. தவிர அவர்களின் வாகனங்களையும், அவை கடற்கரை திசைக்காய் விரைவதையும் அல்லது அவர்கள் தங்கியுள்ள நீச்சல்குளங்கள்கொண்ட ஹோட்டல்களுக்குத் திரும்புவதையும் அவள் தவிர்க்க நினைக்கிறாள்.\nஒருமுறை கொஞ்சம் துணிச்சலான இளைஞன்- சந்தேகமில்லாமல் நிச்சயமா பாரீஸ் நகரத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்கவேண்டும்- அன்றைக்குக் கடைக்கு வந்தவன் சட்டென அவளது கைகளைப் பற்றினான்: ‘நாமிருவரும் இதற்கு முன்னால ஏதோவொரு இடத்திலே சந்திச்சிருக்கணுமே ‘, என்கிறான். ‘ ‘இருக்கமுடியாது ‘, என்பதாக அவளது தோளினை மெல்ல உயர்த்தியவள், அவனை விலக்கினாள். ‘இந்த ரொட்டிக் கடையைவிட்டா அவளுக்கு நாதி ஏது வேறெங்கே போவாள் . அவளையாவது வேறு இடங்களில் பார்த்திருப்பதாவது \nதூரத்தில் வீடுகள்: அப்பகுதிமக்களிடையே பழக்கத்திலிருக்கிற உறவுகளின் இடைவெளியைக் குறைக்க நினைத்ததுபோல தனிமையிற் செயல்படுகின்றன. வேலிகள், ஒழுங்குபடுத்திய தோட்டங்கள், மறுபடியும் பெயிண்ட் அடிக்கப்பட்ட வெளிக்கதவுகள் உதவியால், மனிதவாழ்க்கையின் செயல்பாட்டை அவற்றுள் சில சொல்ல முயலுகின்றன. பெரியதொரு நிலப்பரப்பு, இடைக்கிடை ழெனே செடிகள் முளைத்திருக்க – வாள்பட்டறையில் அறுபடவென்று காத்திருக்கும்- பைன்மரங்களின் அணிவகுப்பு, பாலைவெளியில் மூழ்குவதற்கு முன்னால், இழுத்து மூச்சுவிடுவதன் அவசியங்கருதி நமக்காக வளர்ந்திருப்பதைப்போல. சிலசமயங்களில் கிடைத்த இடைவெளியின் தயவில் பண்ணைவரை உலர்ந்து நீண்டிருக்கும் மண்பாதையையும், அதில் நாய்களையும் காணமுடிகிறது..\n‘அசப்பிலே நீயொரு நடிகைதான் ‘. என்பது அவளது தந்தையின் பிரமிப்பு வார்த்தைகள். அவளுக்கு பதின்மூன்று பதினான்கு வயதிருக்கலாம். பின்னேரம் முடிவுக்கு வந்திருந்தது. மாடியில், அவர் அப்போதுதான் தூங்கி எழுந்து, தம்மகளின் வீட்டுப்பாடங்கள் செய்துக்கொண்டிருக்கிற மேசையில் காப்பிகுடித்துக்கொண்டிருக்கிறார். நிசப்தம் குடிகொண்டிருக்க, சற்றே வேலையை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் நேரம் -கூரைக்குமேலே சூரியன் ஆரஞ்சுவண்ணத்தில் தன்னைமாற்றிக்கொண்டு கடைசியாய் ஒருமுறை இவர்களுக்காக காத்திருக்கும் நேரம். ரொட்டிக்கடையின் சூட்டடுப்பைப் பற்றியோ, ஞாயிற்றுக்கிழமைக்கான தமது ரொட்டிக்கடையின் பிரத்தியேக தயாரிப்புகளைப் பற்றியோ, வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டவைகளை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் பற்றிய கவலைகளோ அவருக்கு இல்லாத நேரம். தமது மகள்மீது கவனம் மீண்டும் திரும்புகிறது. அருவியாய் சரிந்திருக்கும் கூந்தலும், பெரிய கண்களும், இவரைப்போலவே ஷெரீஸ்பழ வண்ணத்திலிருக்கிற அவளது அதரங்களையும் வரிசைப்படுத்திப் பார்த்தார். ‘அசப்பில் ஒரு நடிகைதான் ‘ வாய்விட்டுச் சொன்னார். வாக்கியம் இருவருக்கும் இடையில் அந்தரத்தில் நிற்கிறது-அப்படியே பரவுகிறது- அமைதியைக் கிழித்துக்கொண்டு சட்டென இவளை வந்தடைகிறது. இவள் தலை நிமிர்ந்தாள். தந்தையின் மகோன்னத வாக்கியம் – இவளைப் பிடித்து உலுக்கியது வாஸ்த்துவம்.\nஅதற்குபிறகு – அப்பாவை நினைக்கும்போதெல்லாம் சட்டென்று அவரது வியப்புக்குரல் காதில்விழுகிறது- இரவில், ரொட்டி சுடும் அடுப்பினருகே – கூடவே அன்றைக்கு மாடியில் காப்பிக் குவளைக்குபின்னால் அமர்ந்திருந்தக் காட்சியும். அவரைக்காணும்போது-தூக்கங் கலையாத அவர் முகத்தில், அதியசமான கலவைகளாலான ஒருவிதபயம் படிந்திருப்பதையும் வாசிக்க முடிகிறது.\nபிறகொருநாள், வீட்டுப்பரணில் அம்மா விட்டுபோன சினிமா இதழ்களைக் கண்டாள். பழைய ‘சினிமா உலகம் ‘ பொத்தகத்தின் பிரதிகள் சில, ‘கருப்பு வெள்ளை ‘ பொத்தகங்களில் சில, ‘அந்தரங்கம் ‘ பத்திரிகை… அவற்றைப் புரட்ட சட்டென்று ஊரிலுள்ள மற்ற பெண்களிலும் தான் வேறுபட்டவள் என்பது புரிந்தது. ஒருவேளை இந்தப் பொத்தகங்களில் உள்ள நடிகைகள்: ‘லா ஃபாம் ஆ லொர்ஷிதே ‘ பட நாயகி ‘டில்டா தமர் ‘, ‘பிராங்க்கோ ‘வை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் ‘அந்த்தோனெல்லா ‘, ‘ஹாரி விடாலி ‘ன் அடுத்தப் படத்தில் ஜோடி சேரவிருக்கும் ‘பார்பரா லாழ் ‘ ஆக இவர்களில் ஒருத்தியாக இருக்கலாம்.\nசினிமா இதழ்களைத் தனது அறைக்கு வாரிவந்தாள். கட்டிலுக���குக் கீழே அவை குவிந்து கிடக்கின்றன. இவைகளைக்காட்டிலும், அவளுக்கு பெட்ரோல் பங்க்கில் கிடைக்கிற ‘பிரமியர் ‘, ஸ்டுடியோ ‘.. மாதிரியான இதழ்கள் தேவலாம் என்கிற எண்ணம். அவை கொட்டை எழுத்துக்களில், சுவாரஸ்யமான செய்திகளைத் தாங்கிவரும்: ‘ ‘தப்பான மனைவி ‘ படத்தில், நிர்வாணமாக கட்டழகி ‘கிட்டி ‘. படத்தில் அவர் வருகின்ற காட்சிகளில் ஏகக் கிளுகிளுப்பு… ‘ என்பது மாதிரியான செய்திகள்.\nசினிமாவுக்குப் போவதென்பதும் அவளுக்கு மிக அரிதாகத்தான் நேர்ந்தது. ஊரிலிருந்த ஒரே சினிமா கொட்டகையும் நகராட்சித்திடல், பள்ளி, நகராட்சிக்கூடம் இவைகளுக்கிடையே சிக்குண்டு கிடந்தது. தவிர அங்கிச் சுற்றித் திரியும் தென் அமெரிக்காவினை நினைவுபடுத்துகிற சொறிநாய்களின் கூட்டத்தைக் கடந்தாக வேண்டும். பெரும்பாலான சமயங்களில் படத்திற்கான சுவரொட்டிகள் உரிய நேரத்தில் வராமற்போக திரைபடங்களின் தலைப்புகள் பச்சைவண்ண மார்க்கரால் எழுதபட்டிருக்கும். இப்படியான சிரமங்களுக்கிடையிலும் ஓரிருமுறை சினிமாவுக்குப் போனதுண்டு, எனினும் மிஞ்சியதென்னவோ ஏமாற்றமே. குதூகலமும் கொண்டாட்டமும் நிறைந்த காட்சிகளையும், அதற்கான ஆடைகளில் வலம் வரும் மாந்தர்களையும் படத்தில் இவள் எதிர்பார்த்திருக்க, மாறாக பிரச்சினைகளைப் பேசுகிற படமாக அது இருக்கும். ஒருவர் தவறாமல் அழுதுவடிந்துகொண்டிருப்பார்கள். அவளைச் சுற்றிலும் உள்ள இருக்கைகள் ஆட்களின்றி வெறுமனே பார்ப்பதற்கு சிலுவையாய்க் கண்ணிற்படும். அவளுக்கு முன்னே, மூன்றுவரிசைகள் தள்ளி, வாலிபப்பையன்கள் கூட்டமொன்று அடிக்கடி இவளைப் பார்ப்பதும், சட்டென்று திரும்பிக்கொள்வதுமுண்டு.\nஇரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை, குளோது அவைளைப் பார்ப்பதற்கென்று வருகிறான். நகராட்சி கூடத்தில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டிருந்தது. ஆள் கொஞ்சம் வாட்டசாட்டமாயிருப்பான், கூடவே ருக்பீ ஆடிக்கொண்டிருந்தவன், லுக்லூனிலிருந்து வந்திருந்தான். மதுவொன்றின் விற்பனை பிரதிநிதி. ஆனால் அவன் குடிப்பதில்லை.\nகூட்டமில்லாத நேரங்களில், பிறந்ததிலிருந்து இவள் பார்த்துக்கொண்டிருக்கிற எதிர்வீட்டிலிருந்து அலுத்துப்போய் அவளது கவனம் திரும்பி இருக்கிற நேரமாகப்பார்த்து கடைக்குள் நுழைகிறான். இவளை வியப்பில் ஆழ்த்தவென்றே அவனிடம��� நிறைய கதைகள் இருக்கின்றன. இடைக்கிடை அவன் அடிக்கடி தொழில் நிமித்தமாகப் போய் வருகிற பொர்தோ(3) நகரைப் பற்றிய செய்திகள், தகவல்களையும் ஆர்வமாய்ச் சேர்த்துக்கொள்கிறான். சிலவேளைகளில் சொல்வதற்கேதும் இல்லாதவன்போல, கடை சன்னல் கண்ணாடிக்கு மறுபுறம் இவளோடுசேர்ந்துகொண்டு அவனும் பார்க்கிறான். அவன் இன்னும் திருமணம் முடிக்கவில்லை. காத்திருக்கிறான்.\nஅன்று திங்கட்கிழமை, ரம்மியமான காலம். சின்ன ரயிலைப் பிடித்து மர்க்கேஸ்வரை அவள் வரவேண்டியிருந்தது. அங்குள்ள ‘இயற்கை பூங்காவில் ‘ அந்தக்கால குடியிருப்பை – ஓகோவென்றிருந்த அந்தக்காலத்து ‘லாந்து ‘*** பிரதேச பண்ணையொன்றுடன் காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். அவளுடலை கவுனொன்று அலங்கரித்திருந்தது கூடுதலாகக், கண்களில் குளிர் கண்ணாடி, கால்களில் மாடல் பெண்களின் உயரத்தை இவளிடம் கொண்டுவந்திருந்த குதி உயர்ந்த செருப்புகள்.\nஇரயிலைவிட்டு இறங்கியபின்னரும் இனிமையான அனுபவக் கலவையிலிருந்து அவளால் மீளமுடிவதில்லை: பரந்துகிடக்கும் புல்வெளிகள், அவற்றில் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகள். மில்லெட், ரைட் போன்ற தானிய நிலங்கள். பண்ணை முதலாளியின் வீடு, குடியானவனுடைய வீடு, இடையனுடைய வீடு…இவ்விடத்திற்கு, என்றைக்காவது ஒரு நாளைக்கு இவைகளை நினைவுபடுத்திக்கொண்டு மீண்டும் வரத்தான் வேண்டும், அவளது மனம் சொல்கிறது. துணைக்கு கேமராவுடன் ஒருவன். இவ் வண்ணக்காட்சியை பதிவு செய்வதற்கான உரிய இடத்தினை அவன் தேடிமுடிக்கட்டுமென்று இவள் காத்திருப்பாள். ‘மத்மசல்- அப்படியே ஒரு போட்டோ எடுத்திடட்டுமா. தொந்தரவு ஏதுமில்லையே- – அங்கேதான்-அப்படித்தான் -மெர்சி ‘ என அவன் அவளைச் சுற்றி சுற்றி வருவான்.\n தப்பு பண்ணிட்டியேடா. நீ வேண்டியவன் மாத்திரமல்ல. அதற்கும் மேலே. என்னடா சொல்ற அவள் இங்கேதான் இருக்கிறாளா. இப்படிக்கூட நடக்குமா என்ன சரி..சரி இப்பவும் ஒண்ணும் குடி முழுகிப்போகலை. நீ என்ன பண்றன்னா, வண்டியை எடுத்துக்கிற. அங்கே திரும்பப் போறே. அவளை மீண்டும் கண்டுபிடிக்கிறவரை ஒரு புதர் விடாம அலசற.\nஅவள் அக்கறையோடு கேட்பதைப் புரிந்துகொண்ட வழிகாட்டி, அவளுக்காக மேலும் மேலும் சின்ன சின்ன விஷயத்தைக்கூட தவிர்க்காமல் விவரித்துச் சொல்லிக்கொண்டு போகிறான். கிராந்து -லாந்து($)வைப்பற்றி சமீபத்தில்தான் அறிந்திருந்த வழிகாட்டிக்கு, இம்மாதிரியான விபரங்கள் அதன் வரலாற்றினை மெருகூட்ட உதவுமென்கிற நம்பிக்கை. தவிர இப்பகுதியில் இவளைப்போல இப்படி ஆர்வங்காட்டுகிற மனிதர்களையும் இதற்குமுன் அவன் கண்டதில்லை.\nஅவன் மனது அவளுக்கும் புரிந்திருந்தது. அவனது விவரிப்பைப் விளங்கிக்கொண்டதற்கு அடையாளமாகத் தலையாட்டியவள், உடன்வந்திருந்த பார்வையாளர்களில் எவரேனும் ஒருவர், என்றேனும் ஒருநாள் கொஞ்சநேரமாகிலும் அவளைத் தவிர்த்து மற்றவற்றில் கவனம் செலுத்துவார்களா என்கிற நினைப்பில் தேடுகிறாள்.\nஎப்போதாகிலும் சில நேரங்களில் அடர்ந்த மரங்களுக்கிடையில் காணநேரும் ஒரு திறந்தவெளி-இரண்டு ஹெக்டாரோ அல்லது அதற்கும் கூடுதல் பரப்புகொண்டதாக -உழவு எந்திரங்களைக் கண்டறியாத-அப்பிரதேசத்தின் கையிருப்பு என்கிற ஒரே தகுதிகொண்ட நிலப்பகுதி. மறக்கப்பட்ட கழுவெளி, மனித வாழ்க்கை அலட்சியம் காட்டும் பூமி. இருபுறமும் நீர்நிலைகள் வெள்ளிப்பாளங்களாகக் கிடக்க, நடைபழகச் சாத்தியமுண்டு. அவற்றுள் சில தானியவிளைச்சலுடன் தலை நிமிர்ந்து நிற்கின்றன, இடைக்கிடை பட்டமரங்கள் மேலும் மேலும் வெளுத்துக்கொண்டிருக்கின்றன, ஆங்காங்கே பிரப்பஞ்செடிகள். – தலையை உயர்த்த கண்களிற் படுகிற பைன்மரங்களை மாத்திரம் தவிர்த்தோமெனில் சட்டென்று ‘காமார்கு ‘(2) பிரதேசத்தில் இருக்கிற நினைப்பு. பிறகு கண்ணுக்கெட்டியவரை பரந்துகிடக்கும் வானில், ஏகாந்தத் தனிமையில், புரிதல் மறுக்கும் சூரியன்: கைகள் விறைத்துபோனால் உறையவைக்கும் பனிக்கால சூரியன் அல்லாது போனால் அனல் கக்கும் கோடைகால சூரியன். பார்ப்பதற்கு ஏதோ பயமுறுத்தும் தோற்றமென்றாலும் உண்மையில் எவருக்கும் தீங்கிழைக்காத பரமசாதுவான பூமி.\nஇப்பொழுதெல்லாம் அவள் பொர்தோ(3) நகரத்திற்குப் போய்வருகிறாள். தங்கள் ஊரோடு கலாச்சார பரிவர்த்தனைகள் செய்துகொள்ளும் ஊரிலிரிருந்து வரும் விருந்தினர்களை வரவேற்கும் குழுவில் ஆர்வத்தோடுபங்கேற்று வருபவர்களுக்குத் தமது ஊரிலிலுள்ள பழமைச் சின்னங்களை அறிமுகப்படுத்துகிறாள். ஞாயிற்றுக்கிழமைகளில், இவள் புருஷன் குளோது மூத்தவனை விளையாட்டுத் திடலுக்கு அழைத்துச் செல்கிறான். ஐந்து வயதாகிற சின்னப் பெண் ‘அவளது அம்மாவை அப்படியே உரித்து வைத்திருப்பதாக ‘ வேறு அடிக்கடி சொல்லிக்கொ��்கிறான். இவளைப்போலவே இந்த வயதிலேயே கருகருவென்று அடர்த்தியாய் தலைமுடி, கடவுளால் அக்கறையோடு படைக்கப்பட்டவை என அராபியக் கவிஞனொருவனால் வருணிக்கக்கூடியக் கண்கள். அவளைக் கையில் பிடித்திருக்கும் தருணம், அவளால் அவனுக்குக் கிடைப்பது மனநிறைவா அசெளகரியமா என்பதில் குழப்பம் இருக்கிறது. ஆனாலும் அடிக்கடி அவளை ‘என் மகள் ‘ ‘என் மகள் ‘ எனச் சொல்லிக்கொள்கிறான், ‘என் ‘ என்கிற சொல்லை அவன் சற்றே அழுந்தவும் உச்சரிக்கிறான். ரொட்டிக்கடையில் இப்போதெல்லாம் மளிகைக் கடைப்பொருள்களும் கிடைக்கின்றன. சின்னதாய் ‘பார் ‘ திறக்கவும் எண்ணமிருக்கிறதாம். இதெல்லாம் இங்கே கொஞ்சம் அவசியந்தான்.\n-Luglon – பிரான்சின் தென்மேற்கிலுள்ள ஒரு பேரூர்.\n**Mimizan -பிரான்சின் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நகரம்\n***Lande – பிரான்சின் தென்மேற்குப் பிரதேசம்\n1. பிரான்சு நாட்டின் மேற்குக் கடற்கரை பிரதேச வீடுகள்\n2. பிரான்சு நாட்டின் தெற்குக் கடற்கரை பிரதேசம்\n3. சிவப்பு ஒயினுக்குப் பிரசித்திப் பெற்ற பிரதேசத்தின் தலை நகர்.\nசிந்து மாநிலத்தில் மொழி பிரச்னை\nஒரு உரையாடலும், சில குறிப்புகளும் -1\nஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை\nகோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள்\nபோட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1\nஇவ்வாறாக, நான் நூலகர் ஆகிப்போனேன்\nதனியார் மற்றும் உலகமயமாதலும், இந்திய கலாச்சார, தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரதன்மை பின்னடைவுகளும்\nஎடின்பரோ குறிப்புகள் – 2\nபெரிய புராணம் – 65\nஆறு வாரத்தில் அருமையான உடல்நலம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7\nகீதாஞ்சலி (49) ஒளியின் நர்த்தனம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசுந்தர ராமசாமி : நினைவின் நதியில்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VI\nபெங்களூரில் சுந்தர ராமசாமி நினைவு அஞ்சலிக் கூட்டம்\nமலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-4)\nPrevious:சுந்தர ராமசாமி அஞ்சலிக் கூட்டம்\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-5)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்��ள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசிந்து மாநிலத்தில் மொழி பிரச்னை\nஒரு உரையாடலும், சில குறிப்புகளும் -1\nஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை\nகோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள்\nபோட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1\nஇவ்வாறாக, நான் நூலகர் ஆகிப்போனேன்\nதனியார் மற்றும் உலகமயமாதலும், இந்திய கலாச்சார, தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரதன்மை பின்னடைவுகளும்\nஎடின்பரோ குறிப்புகள் – 2\nபெரிய புராணம் – 65\nஆறு வாரத்தில் அருமையான உடல்நலம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7\nகீதாஞ்சலி (49) ஒளியின் நர்த்தனம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசுந்தர ராமசாமி : நினைவின் நதியில்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VI\nபெங்களூரில் சுந்தர ராமசாமி நினைவு அஞ்சலிக் கூட்டம்\nமலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-4)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-06-25T18:37:03Z", "digest": "sha1:XYWZP6KVIOXNTFAEF3RLLAPWYICNI7Z2", "length": 8039, "nlines": 54, "source_domain": "www.inayam.com", "title": "வங்காளதேசத்தில் பலத்த மழை | INAYAM", "raw_content": "\nவங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மியான்மர் எல்லையில் உள்ள காக்ஸ் பஜார், ரங்கமாதி மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைக���ில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.\nஇந்த தொடர் மழையின் காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, போரோகுல்பாரா, சாரைபாரா பகுதிகளில் பெருத்த நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.\nஇந்த மழையாலும், நிலச்சரிவாலும் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்து உள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.\nஅவர்கள் மூங்கிலாலும், பிளாஸ்டிக் பலகைகளாலும் கொண்டு அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக குடியிருப்புகளில்தான் வசித்து வருகின்றனர். அதில் 1,500 தங்குமிடங்கள் பெருத்த சேதம் அடைந்து உள்ளன.\nகோக்ஸ் பஜாரில் ஒரு மண் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு ரோஹிங்யா முஸ்லிம் பெண்ணும், அவரது 2½ வயதான ஆண் குழந்தையும் சிக்கிக்கொண்டனர். இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது. தாய், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇதே போன்று பலத்த காற்று வீசியதில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து முகமது அலி என்ற ரோஹிங்யா முஸ்லிம் வாலிபர் பலி ஆனார்.\nமழை, நிலச்சரிவுகளில் மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nஇதை ரங்கமாதி அரசு மருத்துவ அதிகாரி டாக்டர் ஷாகித்த தாலுக்தர் உறுதி செய்தார். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அவர் தெரிவித்தார்.\nரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் ஒரு லட்சம் பேர் அவதியுற்று வருகிற நிலையில் அவர்களை வேறு இடங்களில் குடி அமர்த்துவதற்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடி உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைப்பை சேர்ந்த முகமது ஷா கமால் தெரிவித்தார்.\nமழையை எதிர்பார்த்து ஏற்கனவே 28 ஆயிரம் அகதிகள், பாதுகாப்பான இடங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.\nஐ.நா. சபையின் அகதிகள் அமைப்பு, ரோஹிங்யா அகதிகள் நிலவரம் குறித்து கூறுகையில், ‘‘அகதிகளை இட மாற்றம் செய்வதற்கு காலி மனைகள் இல்லை. இதனால் அவர்களை இடமாற்றம் செய்வது சவால் ஆக உள்ளது. ஆபத்தான நிலையில் இருப்பதாக 2 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். செப்டம்பர் மாதத்துக்குள் அவர்களை பசான்கார் தீவு பகுதிக்குத்தான் மாற்ற வேண்டியது இருக்கிறது’’ என்று கூறியது.\nஇதற்கு இடையே அடுத்த 24 மணி நேரத்துக்கு அங்கு மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி துறை கூறுகிறது.\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்\nமெகுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என்று ஆண்டிகுவா பிரதமர் அறிவிப்பு\nஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடை\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்த விபத்தில் 10 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சவூதி அரேபியா பயணம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08", "date_download": "2019-06-25T18:53:34Z", "digest": "sha1:MDQSVJ3FT6KMLSSI63OIYJ3ZZWHKFH7Q", "length": 12471, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "August | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஎந்த விதத்திலும் சிறிலங்காவுக்கு உதவுவோம் – மைத்திரிக்கு மோடி உறுதி\nசிறிலங்காவுக்கு எந்தவிதத்திலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Aug 31, 2018 | 3:19 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்தது\nஅமெரிக்க டொருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, இரண்டு வாரங்களில் 0.82 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 162.50 ரூபாவாக இருந்தது.\nவிரிவு Aug 31, 2018 | 2:52 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் பெரு நிறுவன குழுக்கள் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை\nசக்திவாய்ந்த சில பெரு நிறுவனக் குழுக்கள் ( corporate groups) அரசாங்கங்களை கவிழ்க்கும் சூழ்ச்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.\nவிரிவு Aug 31, 2018 | 2:42 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவத்தில் 40 வீதமானோர் போர் முடிந்த பின் இணைந்தவர்கள்\nசிறிலங்கா இராணுவத்தின் தற்போதைய ஆளணியில் உள்ள 40 வீதமானோர் போர் முடிவுக்கு வந்த பின்னர் படையில் சேர்ந்து கொண்டவர்கள் என்று சிறிலங்கா இராணுவத்தின் கிளிநொச்சி படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 30, 2018 | 13:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபருக்கு ஒருவாரம் முன்னதாகவே பிறந்தநாள் வாழ்த்து – சீன அதிபரின் அதிரடி\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியைக் கொடுத்தனுப்பியுள்ளார்.\nவிரிவு Aug 30, 2018 | 13:07 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடற்படையுடன் அமெரிக்க போர்க்கப்பல் கூட்டுப் பயிற்சி\nசிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் தரையிறக்கப் போர்க்கப்பல், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.\nவிரிவு Aug 30, 2018 | 12:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்து, இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு Aug 30, 2018 | 12:09 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நாவின் சிறப்பு நிபுணர் சிறிலங்கா வருகிறார்\nவெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி அடுத்தவாம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு Aug 30, 2018 | 3:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமுல்லைத்தீவு சிங்களக் குடியேற்றம்- கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சிறிலங்கா அரசு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாf, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமத்திய குற்றம்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nவிரிவு Aug 30, 2018 | 2:59 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபலாலி விமான நிலைய விரிவாக்கம் – இந்தியாவின் திட்டம் சிறிலங்கா அரசினால் நிராகரிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்து சிறிலங்கா விமானப்படையே சாத்திய ஆய்வை மேற்கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 30, 2018 | 2:47 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குரங்கின் கையில் ‘அப்பம்’\t0 Comments\nகட்டுரைகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -3\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டு���ளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T17:40:18Z", "digest": "sha1:DB3DUFWNBZK6FM72N4V4GQS6UZ55WX3M", "length": 3259, "nlines": 31, "source_domain": "www.sangatham.com", "title": "கலாசாரம் | சங்கதம்", "raw_content": "\nஜி ஷியான்லின் – சீனாவின் இந்தியவியலாளர்\nகடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம், பாரதத்தின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணவ் முகர்ஜி, சீனாவுக்கு சென்று அங்கே பீஜிங்கில் ஒரு இராணுவ மருத்துவமனையில் இருந்த தொண்ணூற்று ஏழு வயது சீன முதியவரின் கையில், இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை அளித்தார். பாரதத்தின் உயரிய இந்த விருது P.V. கானே அவர்களுக்கு பின்னர் ஒரு சம்ஸ்க்ருத அறிஞருக்குக் கிடைத்தது என்றால் அது இந்த சீனக் குடிமகனுக்குத் தான். அந்த முதியவரின் பெயர்… மேலும் படிக்க →\nசம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி\nசம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை…\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/06/scientific-contributionsor-glories-of_1.html", "date_download": "2019-06-25T18:09:53Z", "digest": "sha1:ETFIHDEZYDHVY6QJNICCGRUCWW2QHH3F", "length": 19787, "nlines": 241, "source_domain": "www.ttamil.com", "title": "Scientific Contributions[or glories] of Ancient Tamils\"/Part:02 ~ Theebam.com", "raw_content": "\nவட்டத்தரை(1/2 * perimeter)] கொண்டு விட்டத்தரை(1/2 * dia) தாக்க[to multiply] சட்டெனத் தோன்றும் குழி[Area]\n\"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்\nகூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்\nதள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:02.OF.06]\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:02.OF.06]\nதாய் மொழியில் தமிழருடன் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 B:‏\nகரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 A:‏\nஎந்த நாடு போனாலும் நம்ம ஊர் 'ஈரோடு ' போலாகுமா\nரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைய...\nஆவி அளிக்கும் அழகு முகம்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nகாதல் இன்றி ........ இல்லை\nபாகுபலிக்கு பின் உருவாகும் சங்கமித்ரா\nஎதில் நாம் வல்லுநர் வஞ்சகி \nவயிறு குலுங்கி சிரிக்க சில நிமிடம்...\nsrilanka tamil news திடீரென மயக்கமுற்ற மாணவர்கள் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் , மற்றும் காரைதீவு ராமக...\nஇந்தியா செய்திகள் 📺 25,june,2019\nIndia news திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் தந்தையை பிரிந்து வாழும் 18 வயது பெண் ஒருவர், திருமணம் ஆகாத தனக்கு ஜீவனாம்சம் வ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019'',\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபுறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02:\n[தொகுத்தது:கந்தை��ா தில்லைவிநாயகலிங்கம் Compiled by: Kandiah Thillaivinayagalingam] வீரத் தாய்[வீர அன்னையர்]/warrior mothers: சங்...\nகணவன்ஸ் படும் பாடு இந்த மனைவிகளிடும்.......\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nகடவுள் ஒருநாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்.\nகடவுள் ஒருநாள் , தான் படைத்த உலகையும் , உயிர் இனங்களையும் நேரில் பார்ப்பதற்காக தனியாய் வந்தார் . வந்தவர் பார்த்ததும் அப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-25T17:38:37Z", "digest": "sha1:7WIEQAXHIBIMGDMBDNXOLFZRIGSAHN3C", "length": 5213, "nlines": 51, "source_domain": "www.velichamtv.org", "title": "சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nIn: சினிமா, சினிமா செய்திகள், தமிழகம்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இறுதிகட்டத்தை எட்டும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியலில் ரஜினி ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.\nஆனால் ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த படத்தின் கதையையும் இறுதி செய்திருக்கிறார் என்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படம் வெளியான பின்னர் ரஜினி படத்திற்கான வேலையை தொடங்க இருக்கிறார்.\nரஜினி அடுத்து வெளியாக இருக்கும் 2.0 படத்தின் ரிலீசுக்கான முழு வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். படத்தின் இடைவெளி வரைக்கும் ரஜினிக்கு தான் முக்கியத்துவம். இடைவெளிக்கு 10 நிமிடங்கள் முன்புதான் வில்லன் அக்‌‌ஷய்குமார் படத்தில் தோன்றுகிறார். அதில் இருந்து ஒட்டுமொத்த படமும் அக்‌‌ஷய்குமாருக்கு தான் முக்கியத்துவம் என்கிறார்கள்.\nPrevious Post: தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள வெளிநாட்டு மணல் விற்பனை துவங்கியது\nNext Post: வெள்ள அபாயம்: ஒடிசாவை மிரட்டும் தயே புயல்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/idhaya8195?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-25T18:56:53Z", "digest": "sha1:7PENYI4QJPQWJETAVQ32FNJVGY2WIGRO", "length": 3407, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "💖❤💘IDHAYA VASAL💘❤💖 - Author on ShareChat - Thank u My 700 followers Reach", "raw_content": "\n1 மணி நேரத்துக்கு முன்\n1 மணி நேரத்துக்கு முன்\n1 மணி நேரத்துக்கு முன்\n1 மணி நேரத்துக்கு முன்\n1 மணி நேரத்துக்கு முன்\n1 மணி நேரத்துக்கு முன்\n5 மணி நேரத்துக்கு முன்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/jbOav/text", "date_download": "2019-06-25T18:51:05Z", "digest": "sha1:E2EOCA5V5NXNGWUHEOY7AT3EC2526APR", "length": 8490, "nlines": 84, "source_domain": "sharechat.com", "title": "Compassion in tamil பரிதாபங்கள்", "raw_content": "\n💗 காதல் உண்டு உன்னோடு கண்ணீர் உண்டு என்னோடு💗\nஏழையின் கனவு: கருவரை என்னுமொர் கோவிலைத் தாண்டித் தெருவரை வந்துவிட்டேன்- நான் தெருவரை வந்துவிட்டேன். மீண்டும் கருவரை நிம்மதி வேண்டி கல்லறை வந்துவிட்டேன்-என் கடைவழி கண்டுவிட்டேன்... மணிதன் காணும் ஞான நிலை-அது மரணம் என்னும் யோகநிலை... நித்தமும் பூமியில் நாடகம் பார்த்தே நித்திரைக் கெட்டுவிட்டேன்- என் நெஞ்சையும் விட்டுவிட்டேன்- இந்த சத்திர வாழ்க்கையில் சகலமும் மாயையே... 'நித்தியம்' தேடுகின்றேன்-ஒரு நிழல் வாடுகின்றேன்... அமைதி பொங்கும் இடம் வேண்டும்-நான் ஆன்மசாந்தி பெற வேண்டும் தாயெனும் தெய்வமும் தன்னாவி நீங்கிட பூவிழி மூடி விட்டாள் - காட்டுப் பாதையில் ஓடி விட்டாள் - என் தாயவள் தாங்கிய பாரங்கள் பூமியில் போட்டுவிட்டால் - காலப் பொய்கையில் மூழ்கி விட்டாள்... 'நித்தியம்' தேடுகின்றேன்-ஒரு நிழல் வாடுகின்றேன்... அமைதி பொங்கும் இடம் வேண்டும்-நான் ஆன்மசாந்தி பெற வேண்டும் தாயெனும் தெய்வமும் தன்னாவி நீங்கிட பூவிழி மூடி விட்டாள் - காட்டுப் பாதையில் ஓடி விட்டாள் - என் தாயவள் தாங்கிய பாரங்கள் பூமியில் போட்டுவிட்டால் - காலப் பொய்கையில் மூழ்கி விட்டாள்... என்னை எனக்கே புரியவில்லை - இது என்ன வாழ்க்கை தெரியவில்லை... என்னை எனக்கே புரியவில்லை - இது என்ன வாழ்க்கை தெரியவில்லை... தந்தையின் ஒர் துளி தாயிடம் சேர்ந்திட விந்தையாய் வந்தவன் நான் - ஒரு கந்தைப் போல நொந்தவன் நான்- வாழ்க்கைச் சந்தையில் ஆயிரம் சஞ்சலம் தேங்கிட நிந்தையில் வாழ்ந்தவன் நான்... தந்தையின் ஒர் துளி தாயிடம் சேர்ந்திட விந்தையாய் வந்தவன் நான் - ஒரு கந்தைப் போல நொந்தவன் நான்- வாழ்க்கைச் சந்தையில் ஆயிரம் சஞ்சலம் தேங்கிட நிந்தையில் வாழ்ந்தவன் நான்... பிச்சை பெறவா எண்ணி வந்தேன் - அட எச்சில் உணவா உண்ண வந்தேன்... கட்டிய தாரமும் கண்மணி பூக்களும் பட்டினிப்பாடு கண்டார் - வெற்றுப் பானையின் ஓடு கண்டார் - மாற்றிக் கட்டவோர் நூலாடைக் கண்டதும் இல்லையே... பிச்சை பெறவா எண்ணி வந்தேன் - அட எச்சில் உணவா உண்ண வந்தேன்... கட்டிய தாரமும் கண்மணி பூக்களும் பட்டினிப்பாடு கண்டார் - வெற்றுப் பானையின் ஓடு கண்டார் - மாற்றிக் கட்டவோர் நூலாடைக் கண்டதும் இல்லையே வெட்கத்தின் கேட்டுக் கண்டார் - இங்கு வேதனைக் கூடுக் கண்டார்... ஏழையின் வீடு தெரு வீதி - இங்கு நாயும் ஏழையும் ஒரு ஜாதி... என்னன்னை இம்மண்ணில் ஏனென்னைப் பெற்றாலோ வெட்கத்தின் கேட்டுக் கண்டார் - இங்கு வேதனைக் கூடுக் கண்டார்... ஏழையின் வீடு தெரு வீதி - இங்கு நாயும் ஏழையும் ஒரு ஜாதி... என்னன்னை இம்மண்ணில் ஏனென்னைப் பெற்றாலோ என் கண்ணை ஏங்க விட்டாள் - நெஞ்சை ஏக்கத்தில் வீங்க விட்டாள் - நான் என்னென்ன காண வந்தேன் எப்படியோ வாழ வந்தேன் என் கண்ணை ஏங்க விட்டாள் - நெஞ்சை ஏக்கத்தில் வீங்க விட்டாள் - நான் என்னென்ன காண வந்தேன் எப்படியோ வாழ வந்தேன்.. என் நெஞ்சை நோகவிட்டாள் - என்னை ஏழையாய் சாகவிட்டாள்... எனது வாழ்க்கை விடிய வில்லை - நான் வந்த கணக்கு முடிய வில்லை... துன்பமும் துக்கமும் தொல்லையும் இல்லாத இன்பத்தின் வீடுக் கண்டேன் - அதை இன்று நான் கண்டு கொண்டேன் - இங்கு என்றுமே நிம்மதி. ஏகாந்த சன்னதி.. என் நெஞ்சை நோகவிட்டாள் - எ���்னை ஏழையாய் சாகவிட்டாள்... எனது வாழ்க்கை விடிய வில்லை - நான் வந்த கணக்கு முடிய வில்லை... துன்பமும் துக்கமும் தொல்லையும் இல்லாத இன்பத்தின் வீடுக் கண்டேன் - அதை இன்று நான் கண்டு கொண்டேன் - இங்கு என்றுமே நிம்மதி. ஏகாந்த சன்னதி... கன்கவர் மாடம் என்பேன் - அது கல்லறைக் கூடம் என்பேன்... கன்கவர் மாடம் என்பேன் - அது கல்லறைக் கூடம் என்பேன்... வெயிலோ மழையோ இங்கில்லை - அந்த நிழலோ சுகமோ இங்கில்லை... கருவறை மாதங்கள் கல்லறைக் காலங்கள் இருமுறைக் காணும் சொர்க்கம் - இரண்டின் நடுவிலே இங்கு துக்கம் - தாயின் கருவறை ஆரம்பம்... வெயிலோ மழையோ இங்கில்லை - அந்த நிழலோ சுகமோ இங்கில்லை... கருவறை மாதங்கள் கல்லறைக் காலங்கள் இருமுறைக் காணும் சொர்க்கம் - இரண்டின் நடுவிலே இங்கு துக்கம் - தாயின் கருவறை ஆரம்பம் கல்லறை ஆனந்தம்... இரண்டுக்கும் இடையே வெட்கம் - இன்பச் சொர்க்கமினி எந்தன் பக்கம் கண்டேன் எனக்கோர் கல்லறையே - தினம் காண்பேன் மனதில் நிம்மதியே கண்டேன் எனக்கோர் கல்லறையே - தினம் காண்பேன் மனதில் நிம்மதியே\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட்\nஉனக்கான எதிர்காலம் உன்னாலயே எழுதப்படுகிறது, அதனை எதிர்கொள்வதும், தோற்பதுமே வாழ்க்கை\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-dinesh-karthick-may-be-a-game-changer-in-this-world-cup-match-014744.html", "date_download": "2019-06-25T17:36:21Z", "digest": "sha1:XSRPKKY7NF45HIMQ3C6AOREIOO5UQBXI", "length": 20560, "nlines": 186, "source_domain": "tamil.mykhel.com", "title": "இது அவருக்கான நேரம்.. குடிசை வீட்டு பயிற்சி.. தினேஷ் கார்த்திக்கின் வாழ்வை மாற்றிய 1095 நாட்கள்! | ICC World Cup 2019: Dinesh Karthick may be a game changer in this world cup match - myKhel Tamil", "raw_content": "\nENG VS AUS - வரவிருக்கும்\n» இது அவருக்கான நேரம்.. குடிசை வீட்டு பயிற்சி.. தினேஷ் கார்த்திக்கின் வாழ்வை மாற்றிய 1095 நாட்கள்\nஇது அவருக்கான நேரம்.. குடிசை வீட்டு பயிற்சி.. தினேஷ் கார்த்திக்கின் வாழ்வை மாற்றிய 1095 நாட்கள்\nலண்டன்: இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது அவருக்கு 34 வயது ஆகிறது.\nஒரு காலத்தில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் கேப���டன் ஆகும் வாய்ப்பை பெற்றார். ஆனால் கடைசி நொடியில் அவருக்கான வாய்ப்பு நழுவிச் சென்றது. கடைசி நேரத்தில் தோனி இந்திய அணியின் கேப்டன் ஆனார்.\nஅதன்பின் நடந்தது எல்லாம் தினேஷ் கார்த்திக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்க கூடாத விஷயங்கள். பார்ம் அவுட்டில் இருந்த தினேஷ் கார்த்திக் தேசிய அணியில் இடம் பிடிக்க முடியாது கஷ்டப்பட்டு வந்தார்.\nகடைசியில் இலங்கை போட்டியிலும் அது நடந்து விட்டது.. தலையை பிய்த்துக் கொண்ட நியூசி வீரர்கள்.. வீடியோ\nதேசிய அணியில் மட்டுமில்லாமல் ரஞ்சி கோப்பையிலும் விளையாட முடியாமல் கஷ்டப்பட்டார். அவ்வளவுதான் தினேஷ் கார்த்திக் கதை முடிந்தது. அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றுதான் எல்லோரும் கூறினார்கள். ஆனால் நடந்தது வேறு விஷயம். அந்த தோல்விதான் தினேஷ் கார்த்திக்கிற்கு வலிமையை கொடுத்தது.\nமூன்று வருடம் மும்பையில் மிக மிக சிறப்பான பயிற்சியை மேற்கொண்டு. குடிசை வீட்டில் கஷ்டப்பட்டு தினேஷ் கார்த்திக் மீண்டும் பார்மிற்கு வந்தார். அபிஷேக் நாயர் என்ற மும்பையை சேர்ந்த பயிற்சியாளர்தான் இவருக்கு புதிய விளையாட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐபிஎல், ஒருநாள் என எந்த போட்டியிலும் சரியாக வாய்ப்பு இல்லாத காரணத்தால் தினேஷ் தன்னுடைய விளையாட்டு முறையை மாற்றியுள்ளார்.\nபயிற்சியாளர் அபிஷேக் நாயர் அவருக்கு சொந்தமாக மும்பையில் இருக்கும் சிறிய குடிசை போன்ற வீட்டில்தான் தினேஷ் கார்த்திக் தங்கி இருந்தார். பயிற்சி நாட்கள் முழுவதும் அதிகாலையிலேயே எழுப்பி பயிற்சி செய்ய பயிற்சி பெற்றுள்ளார். மும்பையில் சிறப்பாக செயல்படும் மூன்று பயிற்சியாளர்களிடம் மாற்றி மாற்றி நாள் முழுக்க தினேஷ் கார்த்திக் பயிற்சி பெற்றுள்ளார்.\nபயிற்சி கொடுக்கும் சமயங்களில் எல்லாம் அந்த வீட்டிற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று அபிஷேக் அவரிடம் கூறியுள்ளார். சென்னையில் எவ்வளவு பெரிய வீடு இருந்தாலும் இனி உனக்கு இதுதான் வீடு என்று அங்கேயே அடைத்து வைத்துள்ளார். மதியம் மட்டுமே 3 பயிற்சி சுற்றுகள் இவருக்கு நடக்கும். கோலி கூட இப்படி பயிற்சி மேற்கொண்டது கிடையாது.\nஏன் உலகில் யாருமே இப்படி பயிற்சி செய்தது இல்லை என்றுள்ளார். இதற்காக 'விஷுவலைசேஷன்' என்னும் புதிய பேட்டிங் நுட்பத்தை அறிமுகப்பட��த்தியுள்ளார். பந்தை பார்க்காமல், பவுலரின் கை அசைவை வைத்து அது எவ்வளவு வேகத்தில், எந்த திசையில் வரும் என எல்லாவற்றையும் நொடி பொழுதில் கணிக்கும் முறையாகும். இதுதான் இவரை தற்போது உலகக் கோப்பை அணிக்கு எடுக்க வைத்திருக்கிறது.\nதினேஷ் கார்த்திக்குக்கு ஒருநாள் இரண்டு நாள் இந்த பயிற்சியை எடுக்கவில்லை. மொத்தம் 3 வருடம் இப்படி பயிற்சி எடுத்துள்ளார். 3 வருடமும் அவர் அதே வீட்டில் இருந்து பயிற்சி எடுத்து இருக்கிறார். இந்திய அணியில் இடம் கிடைக்காமல் விட மாட்டேன் என்று குறிக்கோளுடன் தினேஷ் கார்த்திக்கும் இப்படிப்பட்ட பயிற்சியில் இறங்கி இருந்தார். 2014ல் பயிற்சி தொடங்கி இருக்கிறது.\nஅதன்பின் இலங்கையில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான நிதாஸ் கோப்பை போட்டியில் இவர் ஆடியது, இந்திய அணியில் இவருக்கு நிலையான இடத்தை கொடுத்தது. இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில்தான் இவருக்கு உலகக் கோப்பை அணியில் தற்போது முக்கியமான இடம் கிடைத்து இருக்கிறது. உலக கோப்பை அணியில் இப்படி எந்த மாதிரியான ஜாலங்களை நிகழ்த்துவார் என்று பார்க்கலாம்.\nநேற்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது இவருக்கு 34 வயது ஆகிறது. இந்திய அணியில் இருக்கும் சீனியர் வீரர்களில் இவர் முக்கியமானவர். தோனிக்கு அடுத்தபடியாக அதிக சீனியாரிட்டி கொண்ட வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... சாதனை படைத்த வார்னர்\nசன் ரைசர்சுக்கு எதிரான ஆட்டம்… 182 ரன்களை ஆமை வேகத்தில் துரத்தும் கொல்கத்தா.. தொடக்கமே மோசம்\nஎன்னா அடி.. வெளுத்த வார்னர்… முழி பிதுங்கிய கொல்கத்தா.. 181 ரன்களை குவித்த சன் ரைசர்ஸ்\n தினேஷ் கார்த்திக்கை கலாய்த்த வர்ணனையாளர்கள்\nசன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி… டாஸ் வென்ற கொல்கொத்தா பந்துவீச்சு\nஆமா, பிக்கப் பண்ண பஸ் வருமா.. தினேஷ் கேட்ட கேள்விக்கு தீபிகா சொன்ன பதில்\nமீண்டும் நிரூபித்தார் தினேஷ் கார்த்திக்.... பேட்டிங்கில் கலக்கல்\nஇந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்... 8 ஆண்டு காத்திருப்புக்கு பலன்\nஐசிசி உலக டி-20 அணியில் ஹார்திக் பாண்டயாவுக்கு பதிலாக ஷமி\nஐசிசி உலக டி-20 அணியில் தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டயா\nபாம்பை அடக்கிய படையப்பாவானார் கார்த்திக்\nஅஸ்வினை கழட்டிவிட்டாச்சு.. தினேஷுக��கு நோ சான்ஸ்.. தமிழ்நாட்டு வீரர்களை கோஹ்லி புறக்கணிக்கிறாரா\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n3 min ago ஹய்யோ.. ஹய்யோ.. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\n1 hr ago உலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் படைத்த சாதனை… போத்தமுடன் கை கோர்த்து அபாரம்\n2 hrs ago கிரிக்கெட் உலகில் யாரும் அறிந்திராத புதிய உலக சாதனை… அசத்திய வார்னர், பின்ச் ஜோடி..\n3 hrs ago அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான் சவால் விட்ட வங்கதேசம் வீரர்- வீடியோ\nWORLD CUP 2019: முதலில் பன்ட், இப்போ சைனியை அனுப்பிய பிசிசிஐ-வீடியோ\nIcc World Cup 2019: நான் தமிழில் திட்டினால் ஷமி உடனே விக்கெட் எடுப்பார் -அஸ்வின்-வீடியோ\nபடப்பிடிப்பின் போது லாராவுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி-வீடியோ\nWORLD CUP 2019: AUS VS ENG: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/112168", "date_download": "2019-06-25T17:49:18Z", "digest": "sha1:XJRSILA25HLQ7WWS7HW4UW7OBAWUM4K4", "length": 10809, "nlines": 127, "source_domain": "www.ibctamil.com", "title": "விற்கப்படும் தமிழர் தலைநகரத்தின் பொக்கிஷம்; நாடாளுமன்றத்தில் கடும் விவாதம்! - IBCTamil", "raw_content": "\nதிடீரென சரிந்து விழுந்த விமானங்கள்\nஇரத்தினபுரியில் திடீர் சுற்றிவளைப்பு; நிலக்கீழ் அறைக்குள் இருந்தவற்றைக் கண்டு திகைத்த பொலிஸ்\nநியூஸிலாந்து செல்லமுயன்ற ஈழத்தமிழர்கள் மாயம்- கலக்கத்தில் உறவுகள்\nஇலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்\nஇன்றுகாலைவேளை கோட்டா தொடர்பில் புதுமையான தகவல்\nதிடீரென மயங்கி விழுந்த தமிழ் மாணவிகள் வைத்தியசாலையில்.. கிழக்கில் இன்று நடந்த சம்பவம்\nசிறிலங்காவுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்த அமெரிக்கா\nசிங்கள சனத்தொகையைக் குறைக்கும் தீவிர நடவடிக்கைக்கு பின்னால் இவர்களா\nநீர்கொழும்பில் நிலவிய பதற்றம்; தப்பியோடிய மூவர்; வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் புதிய தகவல் ஒன்றை அம்பலப்படுத்திய ஹக்கீம்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nவிற்கப்படும் தமிழர் தலைநகரத்தின் பொக்கிஷம்; நாடாளுமன்றத்தில் கடும் விவாதம்\nஇந்தியாவின் மத்திய வங்கி, இலங்கைக்கு வழங்கும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக திருகோணமலை சீனக்குடா துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் விமல் வீரவங்ச முன்வைத்த குற்றச்சாட்டுடன் கூடிய இந்த கேள்விக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.\nஇந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் 400 மில்லியன் டொலர் பணத்திற்காக இலங்கையில் உள்ள எந்த அரச சொத்துக்களும் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது. நாங்கள் எதனையும் இந்தியாவிடம் அடகு வைக்க மாட்டோம்.\nஇலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்திய மத்திய வங்கி இந்த பணத்தை வழங்க இணங்கியுள்ளது என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.\nஅதேவேளை இந்திய மத்திய வங்கியிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் பணத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் இருதரப்பு பரிமாற்ற உடன்படிக்கையை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்திய மத்திய வங்கியிடம் இருந்து கிடைக்கும் இந்த நிதி, இலங்கை தொடர்பில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க காரணமாக அமையும் எனவும் போதுமான அந்நிய செ��ாவணி கையிருப்பை வைத்திருக்க உதவும் எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது.\nதெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பான சார்க் அமைப்பின் பரிமாற்ற வசதிகளின் கீழ் இந்த பணம் இலங்கைக்கு கிடைக்க உள்ளது.\nகடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்த 1.1 பில்லியன் டொலர் இல்லாமல் போனதாகவும் அந்நிய செலவாணி கையிருப்பு 6.94 பில்லியன் டொலராக குறைந்தது எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/Bike/2019/04/27122933/1238986/Bajaj-Pulsar-NS160-ABS-India-Price.vpf", "date_download": "2019-06-25T18:50:09Z", "digest": "sha1:HGAAB76QSFB5QY2NL4OME3V53LFA3WAE", "length": 7217, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bajaj Pulsar NS160 ABS India Price", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபஜாஜ் பல்சர் என்.எஸ். 160 ஏ.பி.எஸ். இந்திய விலை விவரம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் என்.எஸ். 160 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BajajPulsar\nஇந்தியாவில் எந்த ஒரு மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பாளரும் இனிமேல் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். பிரேக்கிங் வசதி இல்லாத வாகனங்களைத் தயாரிக்க முடியாது. இதனால் அனைத்து இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களும் தங்களது வாகனங்கள் அனைத்திலும் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். பிரேக்கிங் வசதியை கூடுதல் சிறப்பம்சமாக சேர்த்து வருகின்றனர்.\nஅந்த வகையில் இளைஞர்களின் விருப்பமான தேர்வாக இருக்கும் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் என்.எஸ்.160 மோட்டார்சைக்கிளில் தற்போது ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்படுகிறது.\nகடந்த சில மாதங்களாகவே பஜாஜ் நிறுவனம் தனது தயாரிப்புகள் அனைத்திலும் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். வசதியை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nபுதிதாக ஏ.பி.எஸ். யூனிட் தவிர மோட்டார்சைக்கிள் என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் பஜாஜ் பல்��ர் என்.எஸ். 160 மாடலில் 160.3 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது.\nஇந்த என்ஜின் 15.5 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது.\nஇந்தியாவில் பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளின் விலை ரூ.85,939 முதல் துவங்கி ரூ.92,595 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகிம்கோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் கே.டி.எம். ஆர்.சி. 125 விற்பனை துவங்கியது\nஇந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\n2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 10000 ஆர்.ஆர். வெளியீட்டு விவரம்\nகே.டி.எம். ஆர்.சி. 125 அதிகாரப்பூர்வ வெளியீடு\nசோதனையில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்\nஇந்தியாவில் பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் அறிமுகம்\nஇந்தியாவில் பஜாஜ் டாமினர் 400 விலை குறைப்பு\nபஜாஜ் அவெஞ்சர் ஏ.பி.எஸ். இந்திய விலை வெளியானது\nபைக் விலையில் நான்கு சக்கர வாகனம் அறிமுகம் செய்த பஜாஜ் ஆட்டோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/blog-post_733.html", "date_download": "2019-06-25T17:53:21Z", "digest": "sha1:R6BIKQSL2UJIDPLJUKRTZM7HKCBXJ666", "length": 11092, "nlines": 179, "source_domain": "www.padasalai.net", "title": "ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் பணிக்கு செல்ல முடிவு; போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தல் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் பணிக்கு செல்ல முடிவு; போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தல்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் பணிக்கு செல்ல முடிவு; போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தல்\nபழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று மாலை நடைபெற்ற உயர்மட்டக��� குழுக் கூட்டத்தில், வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார். இது குறித்து ஜாக்டோ - ஜியோ நிர்வாகி வின்சென்ட் பால்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை ஏன் திரும்பப் பெறுகிறோம் என்றால், விரைவில் பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன. எனவே, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களது பெற்றோரின் மன உணர்வைக் கருத்தில் கொண்டும் எங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. முதல்வர் மற்றும் நீதிமன்றம் வலியுறுத்தலை ஏற்றும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. எங்களது கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் எங்களை அழைத்துப் பேசவில்லை. கோரிக்கைகளுக்காக போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும், காவல்துறையினர் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், முதல்வர் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகள் குறித்துக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் பேசுகையில், ஏன் எங்களை அழைத்துப் பேச முதல்வர் மறுக்கிறார் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த என்ன முட்டுக்கட்டை இருக்கிறது என்று நீதிபதிகள் கூட கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது அரசு. ஆனால் பொதுமக்கள் நலன் கருதி, முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வலியுறுத்தலை ஏற்று ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தைத் திரும்ப பெறுகிறோம். நாளை முதல் அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று அறிவித்தார்.\n0 Comment to \"ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் பணிக்கு செல்ல முடிவு; போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தல் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/etaki-entertainment/", "date_download": "2019-06-25T18:43:08Z", "digest": "sha1:7RO7U2WBNA3O5LOEZHXI3BVQUJKVXDW7", "length": 5650, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "Etaki Entertainment | இது தமிழ் Etaki Entertainment – இது தமிழ்", "raw_content": "\nநிறைவேறாத ஆசையுடன் இருக்கும் ஆவியொன்று, 80 வருடங்களுக்குப்...\nஅவள் – சர்வதேச தரத்தில் தமிழ் ஹாரர் படம்\nஜில் ஜங் ஜக் விமர்சனம்\n‘இது மெஸ்சேஜ் சொல்ற படமில்லைங்க. இரண்டு மணி நேரம் ஜாலியா...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஇசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள...\nமழை சாரல் – இசை ஆல்பம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/ind-vs-aus/", "date_download": "2019-06-25T18:44:59Z", "digest": "sha1:N2YKEKE357SYQCAJY6PFOOHGPCRBAWY3", "length": 4879, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "Ind Vs Aus | இது தமிழ் Ind Vs Aus – இது தமிழ்", "raw_content": "\nTag: ICC World Cup 2019, Ind Vs Aus, இராஜேஷ் ஜெயப்பிரகாசம், உலகக் கோப்பை 2019\nஆஸியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nஇந்தியா தன் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்ற...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஇசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள...\nமழை சாரல் – இசை ஆல்பம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/category/bookreviews", "date_download": "2019-06-25T17:30:17Z", "digest": "sha1:IZQH3ZUQNUDYCLQA24LQNFMOCLVV7GKT", "length": 14533, "nlines": 54, "source_domain": "www.sangatham.com", "title": "புத்தகங்கள் | சங்கதம்", "raw_content": "\nபதிவு வகை → புத்தகங்கள்\nகற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்\nஸ்ரீ கிருஷ்ண விலாசமும், ஸ்ரீ ராமோதந்தமும் கேரளத்தில் பிறந்த இரு காவியங்கள். கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். ஸ்ரீ ராமோதந்தம் காவியத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீ கிருஷ்ண விலாச காவியத்தை இயற்றியவர் சுகுமார கவி ஆவார். ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்துள்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். சமஸ்க்ருதத்தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம்.\nகொங்குதேர் வாழ்க்கை முதலிய குறுந்தொகை பாடல்கள் சம்ஸ்க்ருதத்தில்\nவகை: புத்தகங்கள், மொழிபெயர்ப்பு\ton ஏப்ரல் 30, 2016 by\tसंस्कृतप्रिय: 2 Comments\nதமிழ் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான நூல் குறுந்தொகை. பல்வேறு உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்ட நூலும் இதுவே. இயற்கையின் ஊடாக காதலை பொருத்தி அகத்திணையில் அமைந்துள்ள நானூறு பாடல்கள் கொண்ட நூல். இருநூறுக்கும் மேற்பட்ட புலவர்கள் எழுதிய செய்யுள்கள் இதில் உள்ளன. தமிழில் மிக முக்கியமான இலக்கியமான குறுந்தொகை சம்ஸ்க்ருதத்தில் ஸ்ருங்கார பத்யாவளி என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. சிருங்காரம் என்பது அழகியல், பத்யாவளி என்பது மாலையாக தொகுக்கப் பட்ட கவிதை… மேலும் படிக்க →\nகாசிகா – இலக்கண உரை\nசம்ஸ்க்ருதத்திற்கு இலக்கண விதிகள் பலரால் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது பாணினியின் அஷ்டாத்யாயி எனப்படும் எட்டு பகுதிகளாக தொகுக்கப் பட்ட விதிகள். அஷ்டாத்யாயி நூலுக்கு முன்னரும் பின்னரும் பலர் சம்ஸ்க்ருத இலக்கண நூல்களை இயற்ற�� வந்தாலும் பாணினியின் இலக்கணமே பிரபலமானதாக உள்ளது. பாணிநியின் இலக்கணத்தைத் தொடர்ந்து பதஞ்சலியின் மஹாபாஷ்யம் என்னும் விரிவுரை, அதன் பின் காத்யாயனர் அல்லது வரருசியின் வார்த்திகம் எனப்படும் நூல் முக்கியமானதாக அமைகிறது. பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் ஆகிய மூவரும் முனித்ரயம் அல்லது த்ரிமுனி… மேலும் படிக்க →\nசம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்\nதமிழ் ஒரு தனிச்செம்மொழி, வடமொழிக்கு ஈடான பாரத நாட்டின் செல்வம் என்பதில் ஐயமில்லை. சம்ஸ்க்ருதம் போன்றே தமிழுக்கும் ஏராளமான இலக்கண நூல்கள் தமிழ் அறிஞர் பெருமக்களால் இயற்றப் பட்டு வந்துள்ளன. அவற்றில் சம்ஸ்க்ருதமும் தமிழும் அறிந்த சிலர் இவ்விரண்டு மொழிகளின் சிறப்பையும் போற்றி இவற்றுக்கு ஒரே இலக்கணம் எழுத முற்பட்டனர். மு.வை. அரவிந்தன் என்பார் எழுதியுள்ள “உரையாசிரியர்கள்” என்ற நூலில் இவர்களில் சிலர் பற்றிய தகவல் உள்ளது. ஒரு தகவலாக அந்த நூலில் ஒரு பகுதியை இங்கே… மேலும் படிக்க →\nசம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை…\nதத்துவ விளக்கங்களைக் தமிழிலும் வடமொழியிலும் கலந்தளித்து களித்த சமயம் வைணவம். திராவிட வேதம் என்று தமிழ் நூல்களை போற்றுகிறது அது. தமிழ் – சம்ஸ்க்ருதம் இரண்டும் இரு கண்களாகப் போற்றி உபய வேதாந்தம் என்றே பெயர்பெற்றது தமிழ்நாட்டு வைணவம். உபய என்றால் இரண்டு என்று அர்த்தம். அத்தகைய சமயத்தின் கண்ணெனப் போற்றப் படுவது ஆண்டாளின் திருப்பாவை என்றால் மிகையில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளே பக்தர்களால் மிகவும் உகந்து கொண்டாடப் படுகிறாள். ஆண்டாள் இயற்றிய திருப்பாவைக்கு ஈடான வடமொழி நூல் என்று சொல்லக் கூடியவை இல்லை என்றே சொல்லி விடலாம். இந்நிலையில் திருப்பாவையை எளிய, படித்து மகிழக் கூடிய அளவில் வடமொழியில் சீருடன் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கம் ராமானுஜ சித்தாந்த வித்யா பீடம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளார்கள்.\nவகை: புத்தகங்கள், மொழிபெயர்ப்பு\ton ஜூலை 30, 2012 by\tसंस्कृतप्रिय: 3 Comments\nசுவாமி சுகபோதானந்தா அவர்களின் “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்கிற சுய முன்னேற்றத் தொடர் ஆனந்த விகடனில் வந்து மிகவும் பிரபலமாக வாசகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப் பட்டது. இதே தொடர் பிறகு “நிழல்கள்” ரவி வாசிக்க ஆடியோவிலும் கிடைக்���ிறது. எளிய முறையில் சுகபோதானந்தா அவர்களின் சுவாரசியமான நவீன யுகத்திற்கேற்ற வகையில் அமைந்த சொற்பொழிவுகள் பலருக்கும் பயனுள்ளவையாக அமைந்து உள்ளன. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்கிற சுய முன்னேற்றத் தொடர் ஆனந்த விகடனில் வந்து மிகவும் பிரபலமாக வாசகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப் பட்டது. இதே தொடர் பிறகு “நிழல்கள்” ரவி வாசிக்க ஆடியோவிலும் கிடைக்கிறது. எளிய முறையில் சுகபோதானந்தா அவர்களின் சுவாரசியமான நவீன யுகத்திற்கேற்ற வகையில் அமைந்த சொற்பொழிவுகள் பலருக்கும் பயனுள்ளவையாக அமைந்து உள்ளன. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற இந்த புத்தகம் தற்போது சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்டு “ஹே மன: ஸமாஸ்வசிது” என்ற தலைப்புடன் சம்ஸ்க்ருத பாரதி அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.\nகௌமுதி என்றால் நிலவொளி என்று அர்த்தம். அஷ்டாத்யாயியை கற்பதற்கு அணுகும் மாணவர்களை, சூரியனின் வெப்பம் போன்ற அதன் கடினத் தன்மை நெருங்க விடாமல் செய்துவிடக் கூடும். அதற்கு மாற்றாக அநேக உதாரணங்களுடன் நிலவொளியின் குளுமையை ஒத்ததாக அமைந்த நூலே வியாகரண சிந்தாந்த கௌமுதி என்று அழைக்கப் படுகிறது.\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 5\nபாணினியின் அஷ்டாத்யாயி – 1\nவடமொழியில் உரையாடுங்கள் – 1\nபாணினியின் அஷ்டாத்யாயி – 2\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/106288-an-interview-with-direcror-meera-kathiravan-about-his-film-vizhithiru.html", "date_download": "2019-06-25T18:23:09Z", "digest": "sha1:DLVCHNXM6SU2WPYKREK3DPA5U4C5KSO2", "length": 22368, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "“தன்ஷிகா மன்னிப்பு கேட்ட பிறகும் டி.ஆர் அப்படி பேசியிருக்கக்கூடாது..!” - ஓர் இயக்குநர் வாய்ஸ் #VikatanExclusive", "raw_content": "\n“தன்ஷிகா மன்னிப்பு கேட்ட பிறகும் டி.ஆர் அப்படி பேசியிருக்கக்கூடாது..” - ஓர் இயக்குநர் வாய்ஸ் #VikatanExclusive\n“தன்ஷிகா மன்னிப்பு கேட்ட பிறகும் டி.ஆர் அப்படி பேசியிருக்கக்கூடாது..” - ஓர் இயக்குநர் வாய்ஸ் #VikatanExclusive\nகடந்த 2010-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் இயக்குநர் மீரா கதிரவன். இவர் தற்போது, கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா, தம்பி ராமையா எனப் பெரும் பட்டாளத்தையே வைத்து இயக்கியிருக்கும் படம் 'விழித்திரு'. பல ம��தங்களாக ரிலீஸுக்கு காத்திருக்கும் இப்படம் வரும் நவம்பர் 3-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தைப் பற்றி தெரிந்துகொள்ள படத்தின் இயக்குநரைத் தொடர்புகொண்டோம்.\n‘அவள் பெயர் தமிழரசி' படத்துக்குப் பிறகு, பெரிய இடைவெளி ஏற்படக் காரணம் என்ன\n“2010ல் 'அவள் பெயர் தமிழரசி' வெளிவந்துச்சு. அந்த படம் முடிஞ்சு, 2012லயே இந்தப் படத்துக்கான போட்டோஷூட் ஆரம்பமாகிடுச்சு. 2013ல படப்பிடிப்பு தொடங்கி 2015ல முடிஞ்சுடுச்சு. இந்தப் படம் சென்னையில இருக்க முக்கியமான மெயின் ரோட்டுல நடக்குற கதை. அதுவும் ஒரு நைட்ல என்ன நடக்குதுங்கிறதுதான் படமே. அதனால, ஷூட்டிங் எல்லாமே பத்து மணிக்கு மேலதான் ஆரம்பிப்போம். நைட் மட்டும் படம் எடுக்குறதுனால நாள்கள் அதிகம் தேவைப்பட்டுச்சு. எல்லா நடிகர்களும் சேர்ந்து இருக்க மாதிரி மட்டுமே 20 நாள் தேவைப்பட்டுச்சு. அவங்க ஒவ்வொருத்தரும் வேற சில படங்கள்ல கமிட் ஆகிருந்தாங்க. அவங்க எல்லாரையும் ஒன்னு சேர்த்து ஷூட் பண்ண லேட் ஆயிடுச்சு. சென்சார் போர்ட்ல சில காட்சிகளை எடுக்கச் சொன்னாங்க, அதுக்காக அவங்ககிட்ட கொஞ்சம் சண்டையெல்லாம் போட்டு மூணு முறை ரிவைசிங் பண்ணி படம் ஓகே ஆகுறதுக்கே ஆறு மாசம் ஆகிருச்சு.\"\nஇந்த படத்துல ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தையே நடிக்க வெச்சிருக்கீங்களே...\n“ ‘அவள் பெயர் தமிழரசி' படத்துலயே ஜெய், கஞ்சா கருப்பு தவிர எல்லாருமே புதுமுகங்கள்தான். ஆனா, இந்த கதைக்கு எல்லாருமே அனுபவம் உள்ள நடிகர்களா தேவைப்பட்டாங்க. நான் யார்யாரை ப்ளான் பண்ணினேனோ எல்லாருமே படத்தோட கதை கேட்டுட்டு ஓகே சொல்லி படத்துக்குள்ள வந்துட்டாங்க. நடிகர்கள் பகல்ல வேற படத்துலயும் நைட் இந்த படத்துலயும் கமிட்டாகி நடிச்சு கொடுத்தாங்க. உண்மையாவே, எல்லாரும் ரொம்ப நல்லா ஒத்துழைச்சாங்கன்னுதான் சொல்லணும். இந்தப் படத்துல நடிச்ச எல்லா நடிகர்களும், டெக்னீஷியன்களும் அவ்வளவு டெடிகேஷனா வொர்க் பண்ணாங்க.\"\nவெங்கட் பிரபுவை மீண்டும் நடிக்க வெச்சிருக்கீங்க. என்ன சொன்னார்\n\"ஆமாங்க. பேபி சாராவுக்கு அப்பா கேரக்டர்ல நடிச்சிருக்கார். மத்தவங்க யாரோ நடிச்சா, ரோல் வெயிட்டா இருக்காதுனுதான் வெங்கட் பிரபுவை நடிக்க வைக்க ப்ளான் பண்ணேன். 'மங்காத்தா' முடிஞ்சிருந்த நேரம், அவர்கிட்ட நடிக்க கேட்டதுக்கு, 'இப்போ நடிக்கிறதில்லை சார்'னு சொல்லிட்டார். 'நீங்க கதை கேளுங்க சார். பிடிச்சா ஓகே சொல்லுங்க'னு சொன்ன பிறகு, கதை கேட்டார். கதை கேட்டு பத்தாவது நிமிஷம் நடிக்க ஓகே சொல்லிட்டார். சாராவுக்கு நைட் பத்து மணிக்கு தூக்கம் வந்திடும். வெங்கட் பிரபு பகல் நேரங்கள்ல ரொம்ப பிஸியா இருப்பார். நைட்லதான் ஷூட்டுங்கிறனால அப்போதான் வெங்கட் பிரபு வருவார். ஆக, இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஸ்கிரீன்ல வருவாங்க. இவங்க ரெண்டு பேரையும் ஒருங்கிணைக்க கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டுச்சு.\"\nஉங்க படத்துக்கு விஷால் முக்கியத்துவம் கொடுப்பதா சொன்னாராமே...\n“பெரிய நடிகர்கள் படம் வந்தா முதல் நாளிலிருந்தே மக்கள் கூட்டம் அதிகமாகிடுது. நல்ல கன்டென்ட் உள்ள சின்னப் படங்களை பார்க்க மக்கள் தியேட்டருக்கு வர அஞ்சு நாளுக்கு மேல் ஆகும். ஏன்னா, படம் நல்லாயிருக்கானு பத்திரிகைகள், டிவி, இணையத்தளத்துல ரிவீயூஸ் பாத்துட்டுதான் மக்கள் வர்றாங்க. அப்போ அதுக்கான ஸ்பேஸ் கொடுக்கணும்ல. அதைக் கொடுக்காம முதல் மூணு நாள் பாத்திட்டு சீக்கிரமே படத்தை தியேட்டர்ல இருந்து தூக்கிடுறாங்க. இதனால, வாழ்வா சாவாங்கிற மாதிரியான நிலைமை ஏற்படுது. ஒரு தேதி முடிவு பண்ணினோம். அப்போ ஒரு பெரிய நடிகரோட படம் வெளியாகுதுனு தேதியை மாத்தினோம். அந்த படத்தோட தேதியும் மாறிடுச்சு. அப்புறம் ரிலீஸ் பண்ணலாம்னா, ஸ்ட்ரைக் அறிவிச்சுட்டாங்க. எங்களுக்கு பொருளாதார ரீதியாகவும் நிறைய இழப்பு ஏற்படுது. அதுக்குத்தான் விஷாலை சந்திச்சு பேசி நிலைமையை சொன்னேன். அப்போ அவர்தான் நம்பிக்கை கொடுத்தாரு. அதுபடிதான் படம் வெளியாக இருக்கு. உண்மையாவே, விஷால் டீம் ஆரோக்யமான டீம்னுதான் சொல்லணும்.\"\n'விழித்திரு' என்ன மாதிரியான படம்\n\"ஓர் இரவில் நடக்கும் கதை. சென்னை பகல் நேரத்துல எப்படி ஒருத்தர் முகத்தைக்கூட பார்க்க முடியாம ஓடிட்டு இருக்காங்களோ அதுக்கு நேர் எதிர் இரவு நேரங்கள்ல இருக்கும். அப்படி நடக்குற சம்பவங்களைத்தான் படமா பண்ணிருக்கோம். இந்தப் படத்துல எளியவர்கள் மீது சுமத்தப்படும் அநீதிகளைப் பத்தி பேசப்பட்டிருக்கு. என்னதான் மருத்துவம், கல்வினு மேல போனாலும், இன்னும் ஜாதியால் நடக்கும் ஆணவக்கொலைகள் நடந்துட்டுதானே இருக்கு. அது மாதிரிதான்.\"\nபடத்தோட இசை வெளியீட்டு விழாவுல டி.ஆர் பேசினது ரொம்ப வைரல் ஆனதே...\n“அந்த ஒரு க்ளிப் மட்டும்தான் வைரலாச்சு. முழுமையா அந்த நிகழ்ச்சியை பார்த்தா தெரியும்னு நினைக்குறேன். டி.ஆர் சார் 'என்னையும்தான் மேடை நாகரிகம் இல்லை'னு சொன்னார். காரணம், நானும் விடியல்ராஜ் சார் பேரை சொல்ல மறந்துட்டேன். யாராவது வேணும்னு சொல்லாம இருப்பாங்களா அதுபோல, வெங்கட் பிரபு, கிருஷ்ணா எல்லாரையும் விமர்சிச்சுதான் பேசினார். எல்லாரும் ஜாலியா சிரிச்சுட்டு இருந்தபோது தன்ஷிகா எப்போ சீரியஸானாங்கனு தெரியலை. நிகழ்ச்சி முடிஞ்சு, 'உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை சார்' னு சொன்னார். என்னை பொறுத்தவரை, தன்ஷிகா மேடையில் மன்னிப்பு கேட்ட பிறகும் பேசிருக்கக் கூடாதுனு நினைக்குறேன்.\"\nஇப்ப வர்ற நிறைய படங்கள்ல அரசியல் பேசப்படுதே...\n“மக்களுக்கு அரசியல் பத்தின பார்வையும் புரிதலும் உருவாகிடுச்சு. அதனால மக்களும் அரசியல் பேசுற படங்களைத்தான் எதிர்ப்பார்க்குறாங்க. ராஜூ முருகன், 'காக்கா முட்டை' மணிகண்டன், பிரம்மா மாதிரியான சமூக பார்வையுடைய நிறைய படைப்பாளிகள் சினிமாக்குள்ள வந்துட்டாங்க. எத்தனையோ சமூக அவலங்கள் நடந்துட்டுதான் இருக்கு. இதை வெளிச்சத்துக்கு கொண்டு வரணும், நம்மால் முடிஞ்ச விழிப்பு உணர்வை ஏற்படுத்தணும்னு சமூகத்தின் மேல் அக்கறையோட இப்ப வர்ற படைப்பாளிகள் இருக்கிறதுதான் காரணம்.\"\nமுழுக்க முழுக்க இரவு நேரங்கள்ல ஷூட்டிங். என்ன மாதிரியான பிரச்னையை சந்திச்சீங்க\n\"பகல்ல எவ்வளவு நேரம்னாலும் ஷூட் பண்ணலாம். ஆனா, இரவு நேரங்கள்ல அப்படி பண்ண முடியாது. அதுவும் கேமரா ஆன் பண்ணும்போதே சாராவுக்கு தூக்கம் வந்திரும். அப்போலாம் உதவி இயக்குநர்கள்தான் சாராவை தூங்காம பாத்துப்பாங்க. நிறைய பேர் காலைலேயும் ஷூட் இருந்தானால ரெஸ்டே இல்லாம நடிச்சாங்க. அப்படி நடிக்கும்போது தூக்கம் இல்லாதனால முகமே வித்தியாசமா இருக்கும். அதை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி நடிகர்கள் நடிச்சாங்க. சில சமயம் நைட் ஷூட் பண்ண அனுமதியெல்லாம் வாங்கி வெச்சிருப்போம். ஆனா, விசாரணை பன்றேனு போலீஸ் என்னைக் கூட்டிட்டு போயிருவாங்க. நான் ஸ்டேஷன்ல இருப்பேன்; இங்க எல்லாமே அப்படியே இருக்கும். இந்த மாதிரியான நேரங்கள்ல ஷூட் பாதிக்கும்.\"\nபுதுமுக இசையமைப்பாளரை அறிமுகப்படுத்திருக்கீங்க. அவரைப் பத்தி சொல்லுங்க...\n\"சத்யன் மகாலிங்கம் ஒரு பாடகர். இளையராஜா, யுவன், ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்ல நூறுக்கும் மேலான பாடல்கள் பாடியிருக்கார். இந்த படத்துக்கு ஒரு பெரிய இசையமைப்பாளர்கிட்டதான் பேசிட்டு இருந்தோம். அந்த நேரத்துல இவர் வந்து டெமோ காட்டினார். அது ரொம்ப பிடிச்சிடுச்சு. நானே தயாரிப்பாளாரா இருக்கறதுனால எனக்கான சுதந்திரம் நிறையவே இருந்துச்சு. அப்படிதான் இவரை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தினேன். ஒரு பாடகரை இசையமைப்பாளராக்கின உடனே, ஏன் இசையமைப்பாளரை பாடகர்களாக்க கூடாதுனு ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, சந்தோஷ் நாராயணன், தமன், அல்ஃபோன்ஸ், சத்யா, டி.ராஜேந்தர் சார் உட்பட ஏழு இசையமைப்பாளர்களைப் பாட வைச்சிருக்கோம். அது படத்துல கொஞ்சம் ஸ்பெஷல்.\"\nஅடுத்து என்ன ப்ளான் வெச்சிருக்கீங்க\n“ரெண்டு கதைகள் எழுதி வெச்சிருக்கேன். அதுல ஒன்னு ஆனந்த விகடன்ல சிறந்த நாவல் விருது வாங்கிய இரா.முருகவேளுடைய 'மிளர் கல்' கதையை தழுவி எழுதப்பட்ட கதை. கண்ணகி பூம்புகார் பட்டினத்துல இருந்து கொடுங்களுர் வரைக்கும் நடந்து போன பாதையில ஒரு பொண்ணும் பையனும் நடந்து போவாங்க. சிலப்பதிகாரமும் இப்போ இருக்கும் கார்ப்பரேட் ட்ரேடும் மாறிமாறி வரும் வித்தியாசமான ஒரு ட்ராவல் ஸ்க்ரிப்ட். இதை மலையாளம், தமிழ்ல பண்ற ஐடியா இருக்கு. இன்னொன்னு கொஞ்சம் ரிலாக்ஸா ஜாலியா ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் இருக்கு. இப்போ நிறைய திறமையான இளைஞர்கள் கோடம்பாக்கம் வீதிகள்ல வாய்ப்பு கிடைக்காம கஷ்டப்படுறாங்க. 'விழித்திரு' வெற்றிக்குப் பிறகு அப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கும் இளைஞர்களை வெச்சு நம்ம தயாரிப்பில வருஷம் ரெண்டு படம் பண்ணணும்ங்கிற ப்ளானும் இருக்கு.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0._%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-06-25T18:16:46Z", "digest": "sha1:43U6GZT5TSMDDKLTPUL2W5CDQ4RNWGV2", "length": 6759, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "ர. பிரஞ்ஞானந்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரஞ்ஞானந்தா ரமேஷ்பாபு (பி. 10 ஆகஸ்ட் 2005) ஓர் இந்திய சதுரங்க வீரர். சென்னையில் பிறந்த சிறுவர் பிரஞ்ஞானந்தா 2013இல் உலக இளைய சதுரங்க போட்டியில் 8 வயது பிரிவில் வென்றுள்ளார். 2016இல் உலகில் அனைத்துலக மாஸ்டர் விருதினைப் பெற்றார்.\nவரலாற்றில் மிக இளைய அனைத்துலக சதுரங்க மாஸ்டர் இவர��.[1] 23 சூன் 2018 அன்று இத்தாலி நாட்டில் நடைபெற்ற இளையோர்க்கான சதுரங்கப் போட்டியில், கிராண்ட் மாஸ்டர் மோரோனி லூக்காவை வீழ்த்தி, தமது 12 ஆண்டு, 10 மாதம் அகவையில் சேர்ஜே கார்ஜக்கினுக்குப் பின் இளையோர்களுக்கான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.[2][3]\n↑ செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/election-officer-complaints-he-has-death-threat-from-karur-congress-and-dmk-347068.html", "date_download": "2019-06-25T17:36:27Z", "digest": "sha1:DAOXTEV6R34O4PX4L5P3QEAUZJHT2G4Q", "length": 16595, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங். வேட்பாளர் ஜோதிமணி தூண்டுதலின்பேரிலேயே என்னை மிரட்டினர்.. கரூர் கலெக்டர் விளக்கம் | Election officer complaints he has death threat from Karur Congress and DMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n24 min ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n58 min ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n1 hr ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n2 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங். வேட்பாளர் ஜோதிமணி தூண்டுதலின்பேரிலேயே என்னை மிரட்டினர்.. கரூர் கலெக்டர் விளக்கம்\nகரூர்: திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தூண்டுதலின் பேரில் கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பழகனை நடு இரவில் மிரட்டியதாக புகார் அளித்தார்.\nகரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நள்ளிரவு 12 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் எனது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர்.\nஎனது உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டனர். இது சம்பந்தமாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவரே என்னை வந்து மீட்டார்.\nலோக்சபா தேர்தல்.. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது.. தெரிந்து கொள்ள இதை படியுங்கள்\nமுன்னதாக நேற்று இரவு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு நாளில் கரூர் நகர் பகுதியில் நடத்திட அனுமதி கோரி மனு அளித்திருந்தார். அதனை பரிசீலிப்பதாக கூறியிருந்தேன்.\nஇதை அடுத்து கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி, கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோர் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் செந்தில் என்பவரும் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் அறிவுறுத்தலின் பேரில் என்னை தாக்க முற்பட்டதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன் போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கார்.. இப்படி இருந்தா எப்படி\nசார் பேரு டிவன் காந்த்.. செஞ்ச வேலையை பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிருவீங்க\n\"பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோட்டுல வரலாமாம்மா\".. கரூரை கலக்கும் எஸ்பி\nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\n\"ஜீவா நகருக்கு வந்து பார���ங்க.. அப்போ புரியும்\".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்\nமு.க.ஸ்டாலின் அன்பு கட்டளை... திமுக கூட்டணி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் செய்து முடிப்பார்களா\nநடுராத்திரி.. காவிரி ஆற்றில்.. ஆளுங்கட்சியினர் அட்டூழியம்.. செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற சர்ச்சை பேச்சு.. கமலுக்கு கிடைத்தது முன்ஜாமீன்\nநாடாளுமன்றத்தில் கால் வைத்த கரூர் புயல்.. பொறுத்திருந்து பார்ப்போம் ஜோதிமணி செயலை\nவீடில்லா ஏழைகளுக்காக உதயசூரியன் நகர் திட்டம்.. 3 சென்ட் நிலம் இலவசம்.. செந்தில் பாலாஜி உறுதி\nவெட்டு மச்சான்.. வீச்சரிவாளால் கேக் வெட்டிய மணிகண்டன்.. மொத்த கும்பலையும் அள்ளியது கரூர் போலீஸ்\nமணிகண்டனுக்கு இருந்தாலும் ஓவர் குசும்புதான்.. கொத்தோடு அள்ளி செல்ல காத்திருக்கும் போலீஸ்\n7 வயது சிறுமி பலாத்காரம் - 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelection officer congress dmk தேர்தல் அதிகாரி காங்கிரஸ் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/112294?ref=ls_d_special", "date_download": "2019-06-25T17:35:18Z", "digest": "sha1:FQXAVCFEVR53QY372HC5JTM4SLEX26JB", "length": 8208, "nlines": 123, "source_domain": "www.ibctamil.com", "title": "வடக்கு கிழக்கு மாகாணங்களின் பாடசாலைகள் தொடர்பில் மகிழ்ச்சித் தகவல்! - IBCTamil", "raw_content": "\nதிடீரென சரிந்து விழுந்த விமானங்கள்\nஇரத்தினபுரியில் திடீர் சுற்றிவளைப்பு; நிலக்கீழ் அறைக்குள் இருந்தவற்றைக் கண்டு திகைத்த பொலிஸ்\nநியூஸிலாந்து செல்லமுயன்ற ஈழத்தமிழர்கள் மாயம்- கலக்கத்தில் உறவுகள்\nஇலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்\nஇன்றுகாலைவேளை கோட்டா தொடர்பில் புதுமையான தகவல்\nதிடீரென மயங்கி விழுந்த தமிழ் மாணவிகள் வைத்தியசாலையில்.. கிழக்கில் இன்று நடந்த சம்பவம்\nசிறிலங்காவுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்த அமெரிக்கா\nசிங்கள சனத்தொகையைக் குறைக்கும் தீவிர நடவடிக்கைக்கு பின்னால் இவர்களா\nநீர்கொழும்பில் நிலவிய பதற்றம்; தப்பியோடிய மூவர்; வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் புதிய தகவல் ஒன்றை அம்பலப்படுத்திய ஹக்கீம்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nவடக்கு கிழக்கு மாகாணங்களின் பாடசாலைகள் த���டர்பில் மகிழ்ச்சித் தகவல்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகங்கள் அறிவித்துள்ளன.\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கிழக்குமாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.\nதமிழர் திரு நாளாம் தைப்பொங்கல் பெருவிழா எதிர்வரும் செவ்வாய்க்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முந்திய தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் இதற்கு மாற்றீடாக வார இறுதி நாளொன்றில் பாடசாலையை நடத்துவது தொடர்பில் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proudhindudharma.com/2017/12/blog-post_41.html", "date_download": "2019-06-25T18:53:52Z", "digest": "sha1:ZCR2V4O7VHLNBAVKPN2HLBHKOCVHYRRR", "length": 33008, "nlines": 249, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: தமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன ?", "raw_content": "\nதமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன \nசமஸ்கரிதம் தெரியாது. அதை படித்து புரிந்து கொள்ள எங்களுக்கு அறிவும் இல்லை பொறுமையும் இல்லை. நியாயமான கோரிக்கை.\nநாங்கள் ஏன் சமஸ்கரிதம் படிக்க வேண்டும் என்று கேட்கும் தமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன \nதமிழ் மொழியை, சமஸ்கரிதத்திற்கு நிகராக பெருமைப்படுத்தியவர்கள் 12 ஆழ்வார்கள்.\nஸ்ரீ நாராயணனே முழு முதற் கடவுள் என்று நான்மறை வேதத்தின் உண்மையை தமிழில் பாசுரமாக செய்த மகாத்மாக்கள்.\nதமிழ் இன்று வரை, நம்மிடம் ஓரளவாவது இருக்க நாயன்மார்களும், ஆழ்வார்களும் செய்த தமிழ் தொண்டே காரணம்.\n12 ஆழ்வார்கள், 4000 திவ்ய பிரபந்தங்கள் தமிழனுக்கு தந்தார்கள்.\nஇந்த தமிழர்களை பற்றி சிறு குறிப்பு இதோ :\nஇவர் காஞ்சிபுரத்தில் உதித்தார். (முதல் திருவந்தாதி இயற்றின���ர்)\nஇவர் மைலாப்பூர் - Chennaiயில் உதித்தார்(இரண்டாம் திருவந்தாதி இயற்றினார்)\nஇவர் மகாபலிபுரத்தில் உதித்தார்.(மூன்றாம் திருவந்தாதி இயற்றினார்)\nஇவர் திருவள்ளூரில் உதித்தார். (நான்முகன் திருஅந்தாதி, திருச்சந்த விருத்தம் இயற்றினார்)\nநான்கு ஆழ்வார்களும், ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்துக்கும் முன் த்வாபர யுகத்தில் இருந்தவர்கள். இவர்களுடைய அந்தாதி ஸ்ரீ நாராயணனை குறித்தது. முதல் மூவரும் திருக்கோவிலூர் த்ரிவிக்ரம பெருமாள் கோவிலில் சந்தித்தனர்.\nஸ்ரீ கிருஷ்ண அவதாரம். கிருஷ்ண அவதாரம் தொடர்ந்து வந்த ஆழ்வார்கள் 8.\nஇவர் திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரி - தூத்துக்குடியில் உதித்தார். இவர் வேத சாத்திரங்களை நன்கு பயின்ற அந்தணர். (கண்ணி நுண் சிறுத்தாம்பு இயற்றினார்)\nஇவர் திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரி - தூத்துக்குடியில் பிள்ளைமார் சமுதாயத்தில் உதித்தார்.\nநான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் \"வேதம் தமிழ் செய்த மாறன்\" என்றே புகழ்ப்படுகிறார்.\nநம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு:\nஅவை, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.\nஇவை ரிக், யஜூர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக சொல்வார்கள்.\n5000 வருடங்களுக்கு முன், மதுரகவி என்ற அந்தணர், ஞானத்தில் சிறந்த பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்த நம்மாழ்வாரை தன் ஆசாரியனாக ஏற்றார்.\nஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி தன் ஆச்சாரியன் நம்மாழ்வாரை போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.\n4000 திவ்யபிரபந்தங்களில் நம்மாழ்வார் மட்டுமே 1296 இயற்றினார்.\nஆழ்வார்களில் மிக மிக முக்கியமானவர் நம்மாழ்வார் மாறன், சடகோபன், குருகூர் நம்பி, குழந்தை முனி, ஸ்ரீவைணவக் குலபதி என்று பலவாறு நம்மாழ்வார் போற்றப்படுகிறார்.\nபிறந்தது முதல் 16 வருடங்கள் யாரிடமும் பழகாமல், பேசாமல் இருந்த நம்மாழ்வார் என்ற சடகோபன், மதுரகவி ஆழ்வார் வந்தபின் அவரிடம் பேசினார். நம்மாழ்வார் சொல்ல மதுரகவி ஆழ்வார் சொல்ல நமக்கு கிடைத்தது தான், நம்மாழ்வாரின் 1296 திவ்யபிரபந்தம்.\nமதுரகவி இல்லையேல், நம்மாழ்வார் யார் என்பதும் தெரிந்து இருக்காது, இவரின் 1296 திவ்யபிரபந்தமும் கிடைத்து இருக்காது.\n7. ராஜா குலசேகர ஆழ்வார்.\nஇவர் சேர அரசன். இவரின் ஆட்சியின் கீழ் கூடல் (மதுரை), கொல்லி (உறையூர், திருச்சி) போன்ற தேசங்களை ஆண்டு வந்த, க்ஷத்ரிய அரசன். (பெருமாள் திருமொழி இயற்றினார்)\nஇவர் மதுரைக்கு அருகே உள்ள வில்லிபுத்தூரில் உதித்தார். விஷ்ணு சித்தர் என்றும் அழைப்பர். பெரியாழ்வார் மதுரையில் உள்ள கூடலழகர் கோயிலில் குடிகொண்டுள்ள பெருமாளை பார்த்தே திருப்பல்லாண்டு பாடினார். பெருமாளுக்கே மற்றவர் கண் பட்டு விடுமோ என்று இவர் பாடிய திருப்பல்லாண்டு, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசை க்ரமத்தில் ஏழாமவராக வரும் பெரியாழ்வாரின் பாடல்களை 4000 திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர்.\nபெரியாழ்வார், திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி இயற்றினார்.\nஇவள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்ணாக, துளசி செடியின் அடியில் கிடைத்தாள். பெரியாழ்வார் வளர்ப்பு பெண்ணாக வளர்ந்தாள். 100 வருடங்களுக்கு முன்பு தான் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் நடந்து இருந்தது. கிருஷ்ண பக்தி ஆரம்பித்து இருந்த காலம் இது. ஆண்டாள் 'திருப்பாவை', 'நாச்சியார் திருமொழி' இயற்றினாள்.\nவைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண் ஆவார்.\nஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.\nஇவர் சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் உதித்தவர். இது பாபநாசம் தாலுக்கா தஞ்சாவூர் அருகே உள்ளது.\nஇவர் 'திருமாலை' மற்றும் 'திருப்பள்ளி எழுச்சி' இயற்றினார். ஸ்ரீரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார். இவர் இயற்றிய 'திருப்பள்ளி எழுச்சி' மார்கழி மாதத்தில் திருமலை உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் பாடப்படுகிறது.\nபரமனாகிய திருமாலை அறிய விரும்புவோர், ஆழ்வாரின் 'திருமாலை' எனும் நூலை படித்தால் போதும். இதையே \"திருமாலை அறியாதர் திருமாலையே அறியாதர்\" எனும் வழக்கு இவரின் படைப்புகளுள் ஒன்றான திருமாலையின் உயர்வை செப்புகிறது.\nஇவர் பாணர் குலத்தில் திருச்சி அருகே உள்ள உறையூரில் உதித்தார்.\nஇவர் 'அமலன் ஆதிப்பிரான்' ஸ்ரீரங்க அரங்கனை பார்த்து இயற்றினார்.\nஇந்தியாவில் மகாவீரர் பிறந்தார். ஜைன மதம் உருவாக்கப்பட்டது.\nஇந்தியாவில் கௌதம புத்தர் பிறந்தார். பௌத்த மதம் உருவாக்கப்பட்டது.\nசந்திரகுப்த, அசோக சக்ரவர்த்தி போன்ற ��லிமைமிக்க அரசர்கள் கூட இந்த பௌத்த, ஜைன மதங்களில் ஈர்க்கப்பட்டனர்.\nஅரசர்கள் சந்யாசி தர்மத்தை எடுக்க, அரசர்களும், படை வீரர்களும் சோம்பேறிகள் ஆகி கொண்டிருந்த காலம்... இந்தியர்கள் கேடு காலம் ஆரம்பிக்க விதை போடப்பட்டது இந்த சமயமே.\nஇவர் பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர்.\nதஞ்சாவூர் சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்'. ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் \"திருமங்கை\" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் \"திருமங்கை மன்னன்\" என அழைக்கப்பட்டார்.\nஇவர் 'பெரிய திருமொழி', 'திருக்குறுந் தாண்டகம்', 'சிறிய திருமடல்', 'பெரிய திருமடல்', 'திருவெழுக்கூற்றிருக்கை' போன்ற பிரபந்தங்கள் இயற்றினார்.\nபௌத்த, ஜைன மதத்தின் காரணமாக, போர் பயிற்சியை விட்டு, கவனத்தை சிதற விட்டு கொண்டிருந்தார்கள் அரசர்கள். தமிழ்நாடு அரசர்கள் மட்டுமே சைவர்களாகவோ, வைஷ்ணவர்களாகவோ மட்டுமே இருந்ததால், இந்தியாவுக்கு வரப்போகும் பெரும் பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பித்தனர் என்று சரித்திரம் காட்டுகிறது.\nஆப்கான் நாட்டில் இருந்த அமித் சூரி என்ற ஹிந்து அரசன் பௌத்த மதத்தை ஏற்று இருந்தான்.\nமுதல் இஸ்லாமிய படையெடுப்பின் போது, வீரம் குறைந்த பௌத்த மதத்தை விட்டு, இஸ்லாமியன் ஆனான்.\nஇவன் பரம்பரையே உருவாக்கியது முதல் இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில். முகம்மது கோரி போன்றவர்கள் இவன் சந்ததியினர் என்று மறுக்க முடியாதது. சரித்திரம் தெரிந்து கொள்வது அடிப்படை தேவை.\nதமிழ்நாடு இன்றும் தமிழ் நாடாக இருப்பதற்கு காரணம் இந்த 12 ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் தான்.\nஇவர்கள் எழுதிய பாசுரங்கள் தமிழனுக்கு தெரிய வில்லை என்றால், தமிழ் இனி சாகும் என்பதில் சந்தேகம் இல்லை.\nநாத்தீகர்கள் தமிழை வளர்க்கிறேன் என்று கடந்த 60 வருடங்களில், பாசுரங்கள், பிரபந்தங்கள் அளித்த ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் புறக்கணித்து, சாதித்து கிழித்தது தமிழை மெல்ல அழித்தது தான்.\nசமஸ்கரிதம் தெரியாது, ஏன் நாங்கள் படிக்க வேண்டும் என்று கேட்கும் தமிழன், உண்மையான தமிழ் பற்று இருந்தால், இத்தனை வரு��� காலம் தமிழை காப்பாற்றி தந்த பாசுரங்கள், பிரபந்தங்கள் அளித்த ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் முதலில் மதிக்க வேண்டும்.\nதமிழன், தமிழை காப்பாற்ற முதலில் செய்ய வேண்டியது இவர்கள் கொட்டி தந்துள்ள பாசுரங்களை ஒன்றையாவது படித்து தங்கள் மகனுக்கும், மகளுக்கும் சொல்லித்தருவதே.\nதமிழை அழித்த, நாத்தீகனை தூக்கி ஏறிவோம்.\nதமிழை இன்று வரை உயிரோடு வைத்து இருந்த ஆழ்வார்களையும், நாயன்மார்களையும மதிப்போம்.\nஅஸ்ரத்தை, லோபம், கோபம், பொய் - இந்த 4ம் உன்னிடம் இ...\nதமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன \nபூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண...\nநம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nமஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தத...\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu,...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இர...\nமஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia\nமஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Ira...\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kash...\nமஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.\nமஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில்...\nமஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Tela...\nமஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa) ...\nமஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான்,...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்ப...\nநாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது\nகர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்த...\nஅதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடா...\nநாராயணாத்ரி (Tirumala) - திருப்பதியில் ஏழுமலை\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nவ்ருஷபாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nபுருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன\nமஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Ba...\nமஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan\nபல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து ...\nநாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அ...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - \"திதி\" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. \"அதிதி\" என்றால் கா...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள் எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள்\nபெரியோர்களை கண்டால் எப்படி அபிவாதயே (self introduction), சொல்ல வேண்டும் எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி சொன்னால், அவர்கள் ந...\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய இரு மந்திரங்கள் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் 2 மந்திரங்களை தியானிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த இரு மந்திரங்கள்: 1. 'க்ருத: ...\nபிரேத சரீரம் எப்படி உருவாகிறது. 12 நாள் அபர காரியம்\nஒருவர் இறந்து போன பிறகு அவருக்கு செய்ய வேண்டிய கர்மா 'அபர காரியம்' என்று சொல்லப்படுகிறது. ஸ்தூல (மாமிச உடம்பை) சரீரத்தை ...\nஅஸ்ரத்தை, லோபம், கோபம், பொய் - இந்த 4ம் உன்னிடம் இ...\nதமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன \nபூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண...\nநம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nமஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தத...\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu,...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இர...\nமஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia\nமஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Ira...\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kash...\nமஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.\nமஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில்...\nமஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Tela...\nமஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa) ...\nமஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான்,...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்ப...\nநாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது\nகர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்த...\nஅதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடா...\nநாராயணாத்ரி (Tirumala) - திருப்பதியில் ஏழுமலை\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nவ்ருஷபாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nபுருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன\nமஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Ba...\nமஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan\nபல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து ...\nநாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proudhindudharma.com/2017/12/china-russia.html", "date_download": "2019-06-25T18:54:03Z", "digest": "sha1:QACVNIL5HFBHZPPUCJHVGSGGSTRTHONJ", "length": 19651, "nlines": 178, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: மஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia", "raw_content": "\nமஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia\nமஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia\nசீன தேசம், ஹன்ஸ் தேசம், ரிஷிக தேசம், துஷார தேசம் ஆகிய தேசங்கள், இன்றைய சீனா, ரஷ்யா போன்ற தேசங்கள்.\nஇந்த தேசங்கள் மிலேச்ச தேசங்கள் என்று அறியப்பட்டன.\nவேத கலாச்சாரம் தெரியாத, வேத கலாச்சார பரம்பரையில் பிறக்காத இவர்கள் மிலேச்சர்கள் என்று அறியப்பட்டனர். இவர்கள் வாழ்க்கை வேத கலாச்சாரத்திற்கு மாறாக இருந்தது.\nபாண்டவர்கள் பதரிநாத் (உத்திர பிரதேசம்) நகரில் இருந்து, கடினமான இமாலயத்தை கடந்தனர். அப்பொழுது அங்கு இருந்த சீன தேசத்தை கண்டனர். அங்கிருந்து மேலும் பயணம் கொண்ட பாண்டவர்கள், இறுதியில், புலிந்த தேசத்தை (இமாலய தேசம்) மீண்டும் வந்து அடைந்தனர். புலிந்த தேசத்த���ர்கள், இமாலயம் முதல் அஸ்ஸாம் வரை படர்ந்து இருந்தனர்.\nஒரு சமயம், ஸ்ரீ கிருஷ்ணரை வரவேற்று, த்ரிதராஷ்டிரன் இவ்வாறு கூறினார் \"ஸ்ரீ கிருஷ்ணருக்கு சீன தேசத்தில் இருந்து வந்த 1000 மான்களின் தோல், நான் கொடுக்கும் மற்ற செல்வத்துடன், இவைகளையும் கொடுக்க ஆசைப்படுகிறேன்\" என்றார்.\nயுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக பல தேச அரசர்களை வெற்றி கொள்ள, சகோதரர்கள் புறப்பட்டனர். அர்ஜுனன் ரிஷிக தேசம் சென்று, அங்கு பெரும் போர் மூண்டது. இறுதியில், அர்ஜுனன் வென்று, ராஜசுய யாகத்திற்கு தானமாக அவர்கள் கொடுத்த பல விதமான குதிரைகளை வெற்றியாக கொண்டு சென்றார்.\nமஹா பாரத போர் நடக்கப்போவது நிச்சயம் என்று உணர்ந்த கௌரவர்கள் மற்றும் கர்ணன் பல தேச அரசர்களை தன் அணியில் சேர்க்க ஆரம்பித்தனர். கர்ணன், ரிஷிக தேசம் சென்று, படை எடுத்தான். போரில் வென்று, அதற்கு பதிலாக போருக்கு தயாராகும் பொருட்டு, ரிஷிக தேசத்த்தில் இருந்து வரி வசூலித்தான்.\nஹன்ஸ் தேசத்து மிலேச்சர்கள், மஹா பாரத போரில், பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர்.\nயுதிஷ்டிரரை காப்பாற்றும் பொறுப்புடன் படைத்தளபதியாக இருந்தார் \"த்ருஷ்டத்யும்னன்\". த்ருஷ்டத்யும்னன் படை தலைவனாக ஏற்று, ஹன்ஸ் தேச படை வீரர்கள் போரிட்டனர்.\nரிஷிக தேசத்தவர்கள், 3140 BC சமயத்தில், நடந்த இந்த பாரத போரில் கலந்து கொண்டு, பின்னர் சுமார் 3000 வருடங்களுக்கு பின், சுமார் 200 BC சமயத்தில் பலர் ஆப்கான், பலோசிஸ்தான், சிந்து தேசம் (பாகிஸ்தான்) போன்ற தேசங்களில் குடி புகுந்தனர்.\nதுஷார தேசத்தவர்கள் துரியோதனனுக்கு துணையாக போர் புரிந்தனர். காம்போஜ தேச அரசன், துரியோதனனின் ஒரு சேனை தளபதியாக போரிட்டான். காம்போஜ அரசனுடன், துஷார தேச போர் வீரர்கள் போரிட்டனர்.\nஅஸ்ரத்தை, லோபம், கோபம், பொய் - இந்த 4ம் உன்னிடம் இ...\nதமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன \nபூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண...\nநம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nமஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தத...\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu,...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இர...\nமஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia\nமஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Ira...\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kash...\nமஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.\nமஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில்...\nமஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Tela...\nமஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa) ...\nமஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான்,...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்ப...\nநாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது\nகர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்த...\nஅதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடா...\nநாராயணாத்ரி (Tirumala) - திருப்பதியில் ஏழுமலை\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nவ்ருஷபாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nபுருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன\nமஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Ba...\nமஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan\nபல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து ...\nநாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அ...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - \"திதி\" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. \"அதிதி\" என்றால் கா...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள் எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள்\nபெரியோர்களை கண்டால் எப்படி அபிவாதயே (self introduction), சொல்ல வேண்டும் எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி சொன்னால், அவர்கள் ந...\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய இரு மந்திரங்கள் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் 2 மந்திரங்களை தியானிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த இரு மந்திரங்கள்: 1. 'க்ருத: ...\nபிரேத சரீரம் எப்படி உருவாகிறது. 12 நாள் அபர காரியம்\nஒருவர் இறந்து போன பிறகு அவருக்கு செய்ய வேண்டிய கர்மா 'அபர காரியம்' என்று சொல்லப்படுகிறது. ஸ்தூல (மாமிச உடம்பை) சரீரத்தை ...\nஅஸ்ரத்தை, லோபம், கோபம், பொய் - இந்த 4ம் உன்னிடம் இ...\nதமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன \nபூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண...\nநம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nமஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தத...\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu,...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இர...\nமஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia\nமஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Ira...\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kash...\nமஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.\nமஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில்...\nமஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Tela...\nமஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa) ...\nமஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான்,...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்ப...\nநாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது\nகர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்த...\nஅதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடா...\nநாராயணாத்ரி (Tirumala) - திருப்பதியில் ஏழுமலை\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nவ்ருஷபாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nபுருஷன் என்ற சொல்லுக்க��� அர்த்தம் என்ன\nமஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Ba...\nமஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan\nபல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து ...\nநாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proudhindudharma.com/2018/04/blog-post_32.html", "date_download": "2019-06-25T18:56:25Z", "digest": "sha1:ZS4LL7POEJQTT4VPO53ZTFC4PN743CO2", "length": 27066, "nlines": 202, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: அதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால் அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும்", "raw_content": "\nஅதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால் அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும்\nசத்தியம் (வாக்கு கொடுத்தால் அதில் உண்மையாக இருப்பது)\n\"சத்தியம்\" என்ற தர்மம், இன்றைய இந்தியாவில் உள்ள மக்களிடம் வீழ்ச்சி அடைந்துள்ளது.\n\"நாளை 10 மணிக்கு உங்களை பார்க்க வருகிறேன்\" என்று ஒரு இன்றைய இந்தியன் சொன்னால், இவன் சத்தியத்தை நம்ப முடிவதில்லை.\nஇன்று, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த சத்தியத்தை உயிராக மதிக்கின்றனர்.\nஇந்தியாவில் இதற்கு மதிப்பு குறைகிறது.\nசத்தியத்தை மதிக்கும் நாடு எப்பொழுதுமே பிரகாசம் அடையும் என்பது இந்த நாடுகள் எப்படி வலிமையாக இருக்கிறது என்று பார்க்கும் போதே தெரிகிறது.\nசத்தியத்துக்காக வாழ்ந்த ராமர் பிறந்த நாட்டில், இந்த தர்மம் வீழ்ந்ததற்கு காரணம் என்ன \nராமர் போன்ற சத்தியத்தில் நின்றவர்கள் சரித்திரத்தை நாம் மறந்ததே இதற்கு காரணம்.\nசத்தியத்தில் நிற்கும் மக்களே, நாட்டை உயர்த்த முடியும்.\nஇனி இந்தியா முன்னேற ஒவ்வொரு இந்தியனும் முதலில் கடைப்பிடிக்க வேண்டியது சத்தியமே \nஎப்படி இந்தியாவில் பொய் பேசும் பழக்கம் அதிகமாய் போனது\nபொய் பேச தேவை இல்லை என்ற இடத்தில் கூட, வெகு சாதாரணமாக இப்பொழுது பொய் பேசுகின்றனர். இது ஏன்\nஎப்படி இந்த சத்தியம் என்ற தர்மம் இந்தியர்களிடம் இப்போது மலிந்து காணப்படுகிறது \nஇஸ்லாமியர்களின் 1000 வருட ஆதிக்கத்தில் இருந்தும் கூட, ஹிந்துக்களிடம் சத்தியம் அழியாமல் தான் இருந்துள்ளது.\nஆனால், சத்தியமாக இருக்க வேண்டும் என்ற பண்பு படிப்படியாக கிறிஸ்தவர்களின் ஆட்சியில் இருந்து குறைய தொடங்கி, இப்பொழுது விடுதலை அடைந்த பின்பும், ஹிந்துக்கள் தன் குணமாக வைத்திருந்த இந்த சத்யம் (உ���்மையாக இருத்தல்) இன்று குன்றி போய் உள்ளது என்பதே உண்மை.\n\"சத்யம் ஏவ ஜயதே\" ( \"Truth Alone Triumphs\") என்று இன்றும் இந்தியா சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் யாவருமே பொய் சொல்ல மனம் அஞ்சாததால், அரசன் முதல் பொது மக்கள் வரை பொய் பேச இன்று தயங்குவதில்லை.\nநீதிமன்றத்தில் உள்ள ஏராளமான வழக்குகள் இதற்கு சாட்சி.\nஇந்த சத்தியத்தை உயிராக கொண்டவர் ஸ்ரீ ராமர்.\nராமரிடம் அன்பு உள்ளவன் பொய் பேச அஞ்சுவான்.\nஇஸ்லாமியர்கள் காலம் வரை, ஹிந்துக்கள் பெரும்பாலும் அவரவர்கள் உயிராக மதிக்கும் தெய்வத்தை வைத்தோ, தாய் தந்தை மீதோ ஒரு சபதம் செய்து வாணிகமோ, உடன்படிக்கையோ செய்து கொண்டனர்.\nஇப்படி செய்த சபதம், வாய் மொழியாக இருந்தாலும், பெரும்பாலும் ஜெயித்துள்ளது.\nஅரசன் வரை, செல்லும் வழக்குகள் மிக குறைவு அந்த காலங்களில்.\nஅப்படி வரும் வழக்கும், சில நாட்களில் தீர்வு காணப்பட்டு விடும்.\nஇந்த சபதமே யார் குற்றவாளி என்பதை காட்டி விடும் சக்தி கொண்டதாக இருந்தது.\nபெரும்பாலும் குற்றம் செய்தவன், தன் தாய் மீதோ, தன் ப்ரியப்பட்ட தெய்வத்தின் மீதோ சபதம் செய்த பின், பொய் சொன்னதில்லை. பொய் சொல்ல தயங்குவான்.\nஇந்த சபதம் உள்ளுக்குள் சென்று மனதை தொடுவதால், ஹிந்துக்கள் முதலில் \"சபதம் செய்\", பின் பத்திரம், பட்டா போன்றவை எழுதிக் கொள்ளலாம் என்றனர்.\nகிறிஸ்தவர்களின் ஆட்சி ஆரம்பித்ததில் இருந்து, பத்திரம், பட்டா போன்றவை மிக முக்கியம் என்று கொண்டு வரப்பட்டு, \"சபதம் செய்\" என்பது காணாமல் போனது.\nநம் ஹிந்து தெய்வங்களின் மீது இருந்த த்வேஷ புத்தியே, இதற்கு காரணம்.\nசெய்யும் சபதம் ஹிந்துக்களின் தெய்வமாக இருந்தால், எப்படி இவர்கள் நம்பிக்கையை கெடுக்க முடியும்\nதங்கள் மதத்தை பரப்புவது மட்டுமே நோக்கம் கொண்ட இவர்கள், இது போன்று தெய்வத்தின் பெயரால் என்று சபதம் செய்ய அனுமதித்தால், 1000 வருடம் இஸ்லாமியர்கள் ஆட்சியில் மழுங்கி போன ஹிந்துக்கள் விழித்து கொள்ள வழி வகுக்கும்.\nதன் மதத்தை பரப்ப இயலாமல் போகும் என்று கணித்து, அதனால் லீகல் சிஸ்டம் என்பதை மட்டுமே முக்கியப்படுத்தி, இவர்களின் தெய்வ நம்பிக்கை பயன் அளிக்கும் என்று தெரிந்தாலும், இதனை தந்திரமாக நம் வழக்கத்தில் இருந்து அகற்றினர்.\nசபதம் செய்பவனுக்கு, மனதால் ஒரு வித சஞ்சலம் / நெருடல் ஏற்படும். இந்த சபதம் செய்யும் பழக்கம், க���ணாமல் போனதும், பத்திரத்தில் கை ரேகை பதித்தாலும், கை எழுத்தே போட்டாலும், \"இது என் கை எழுத்து இல்லை\" என்று தைரியமாக பொய் சொல்ல ஆரம்பித்தனர்.\nபொய் சொல்ல பயந்த நீதி மன்றத்தில், இன்று சகஜமாக பொய் சொல்கின்றனர்.\nநீதிபதிகள் ஒரு வழக்கை முடிக்க பல வருடங்கள் ஆகிறது.\nஇதனால். யார் உண்மை சொல்கின்றனர், யார் பொய் சொல்கின்றனர் என்பது கண்டு பிடிக்க முடியாது போய், ஒரு வழக்கு முடிய பல வருடங்கள் எடுக்கிறது.\nஉண்மையை நிலைநாட்ட எங்கும் பயன் படுத்தப்பட்ட சபதம் செய்யும் முறை, இன்று நீதி மன்றத்தில் மட்டும் இன்றும் உள்ளது.\nஇன்றும் ஹிந்துக்கள் கீதையை கொண்டோ,\nபிற மதத்தில் மாறிய/மாற்றப்பட்ட ஹிந்துக்கள் அவர்களின் நூலையோ கை வைத்து சபதம் செய்கின்றனர்.\nஇந்த சபதம் செய்யும் பழக்கம், சகஜமாக ஒவ்வொரு வீட்டிலும், வீட்டில் சண்டை என்றால் ஊர் பஞ்சாயத்தில் என்று இந்த சபதம் என்ற மனோவியல் கொண்டே பல தீர்க்க படாத வழக்குகள் அரசன் வரை சொல்லாமலேயே அந்த காலத்தில் எளிதாக தீர்த்துள்ளனர்.\nஇன்றோ, அரச பதவியில் இருக்கும் அதிகாரி முதல் வீட்டில் உள்ள குழந்தை வரை பொய் பேச பயப்படுவதில்லை.\nபத்திரத்தில் கையெழுத்தோ, சாட்சியை கண்டோ, கொலை செய்யவோ, திருடவோ இவர்களுக்கு (நமக்கு) பயமில்லை.\nபணம் இருந்தால் தப்பிக்க வழி தேடுவோம் என்று தான் நினைக்கின்றனர்.\nஇந்த அதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால், அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும்.\nதந்தை செய்த சத்தியத்துக்கு தான் 14 வருடம் காடு செல்ல கூட தயார் என்று சென்ற ஸ்ரீ ராமர் இந்த நாட்டில் இருந்தவர் என்பதை நாம் மறக்க கூடாது.\n14 வருடங்கள் வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரம் வரை இவர் கால் தடம் உள்ளது என்பதை மறக்க கூடாது.\nராமர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த வால்மீகி என்ற ஒரு வேடுவ குலத்தில் பிறந்த ரிஷி, நம் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பதையும் மறக்க கூடாது.\nராமர் ராவணனை தேடி வரும் பொழுது, நம் தமிழ் நாட்டில் இருந்த அகத்திய தமிழ்முனிவர் தன்னிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் தந்தார் என்பதையும் மறக்க கூடாது.\nசத்தியத்தால் மட்டுமே நாட்டுக்கு மதிப்பு.\nஇந்த தர்மமே அமெரிக்கா, ஜப்பான் மக்களிடம் காணப்படுகிறது.\n\"நாளை பார்க்க வருகிறேன்\" என்று ஒரு ஜப்பான்காரன் சொன்னால், கட்டாயம் வருவான் என்று சொல்லலாம்.\nஇது அடிப்படை குணமாக இருந்த சமயத்தில், இந்தியன் மதிப்பு மிக்கவனாக இருந்தான்.\nசரித்திரத்தில், வாஸ்கோடகாமா இந்தியாவை நோக்கி வந்தான்.\nஇந்தியர்கள் அந்த காலங்களில் கை நீட்டி கேட்பவர்களாக இல்லை.\nஇப்பொழுது எதற்கு எடுத்தாலும் இந்தியன் அமெரிக்காவையும், ஜப்பானையும் எதிர்பார்க்கும் நிலை வந்ததற்கு காரணம், இந்த சத்தியத்தை நாம் விட்டதே மூலகாரணம்.\nஸ்ரீ ராமர் வழியில் செல்ல செல்ல சத்தியம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வளரும்.\nநாடு சத்தியத்தில் நிற்கும். மதிப்பு தானாக பெருகும்.\n\"சத்யம் ஏவ ஜயதே\" ( \"Truth Alone Triumphs\") என்று சொல்லும் வாக்கு உண்மையாகும்.\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நி...\nநல்லவர்களோடு நட்பு, பழக்கத்தில் கட்டுப்பாடு\nவாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம்.\nதர்மத்தின் 4 கால்களை காப்பவன், இறைவனின் அன்புக்கு ...\n\"ஒப்பில்லாத\" என்று கூறும் போது - ஆழ்வார் நிலை\nபகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள். கிருஷ்ணணே ...\nமன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட கா...\nஅதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால் அனைவரும் ஸ்ரீ ர...\nஏகலைவனும், துரோணரும்: ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய ...\n எளிதாக புரிந்து கொள்ள: சாஸ்தி...\nஇன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக...\nவிஷத்தை விட, ஆயுதத்தை விட, வாழ்க்கையில் நாம் எடுக்...\nநல்ல குடும்பத்தில் ஒரு அயோக்கிய பிள்ளை பிறந்து விட...\nகல் தெய்வமாகி விட முடியுமா\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - \"திதி\" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. \"அதிதி\" என்றால் கா...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள் எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள்\nபெரியோர்களை கண்டால் எப்படி அபிவாதயே (self introduction), சொல்ல வேண்டும் எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி சொன்னால், அவர்கள் ந...\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய இரு மந்திரங்கள் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் 2 மந்திரங்களை தியானிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த இரு மந்திரங்கள்: 1. 'க்ருத: ...\nபிரேத சரீரம் எப்படி உருவாகிறது. 12 நாள் அபர காரியம்\nஒருவர் இறந்து போன பிறகு அவருக்கு செய்ய வேண்டிய கர்மா 'அபர காரியம்' என்று சொல்லப்படுகிறது. ஸ்தூல (மாமிச உடம்பை) சரீரத்தை ...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நி...\nநல்லவர்களோடு நட்பு, பழக்கத்தில் கட்டுப்பாடு\nவாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம்.\nதர்மத்தின் 4 கால்களை காப்பவன், இறைவனின் அன்புக்கு ...\n\"ஒப்பில்லாத\" என்று கூறும் போது - ஆழ்வார் நிலை\nபகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள். கிருஷ்ணணே ...\nமன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட கா...\nஅதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால் அனைவரும் ஸ்ரீ ர...\nஏகலைவனும், துரோணரும்: ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய ...\n எளிதாக புரிந்து கொள்ள: சாஸ்தி...\nஇன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக...\nவிஷத்தை விட, ஆயுதத்தை விட, வாழ்க்கையில் நாம் எடுக்...\nநல்ல குடும்பத்தில் ஒரு அயோக்கிய பிள்ளை பிறந்து விட...\nகல் தெய்வமாகி விட முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/39224", "date_download": "2019-06-25T18:04:05Z", "digest": "sha1:AW7EQZMRRY7FFYBTHR5LMNZOKN2TNOWX", "length": 11679, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சீமெந்து தொழிற்சாலையில் விபத்து ; இளைஞன் கோரப் பலி | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nசீமெந்து தொழிற்சாலையில் விபத்து ; இளைஞன் கோரப் பலி\nசீமெந்து தொழிற்சாலையில் விபத்து ; இளைஞன் கோரப் பலி\nதிருகோணமலையிலுள்ள சீமெந்து தொழிற்சாலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.\nசீனக்குடா ஜனசக்திபுரத்தைச் சேர்ந்த அன்டனி ஸ்டீபன் என்பரே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளார். இவர் குறித்த சீமெந்து தொழிற்சாலையில் கடந்த 4 ஆண்டுகள் கடமை புரிந்துள்ளார்.\nபுதிதாக கொண்டுவரப்பட்ட இயந்திரத்தில் கப்பலில் இருந்து வரும் சிலிக்கன் மண்ணை ஏற்றி வரும் போது அதிக பாரம் காரணமாக சரிந்த குறித்த இயந்திரத்திற்கு இடையில் இளைஞன் சிக்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இவ்வாறு அடிக்கடி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இங்கு தொழில் செய்வோருக்கு உரிய பாதுகாப்பு அங்கிகள் கருவிகள் என்பன வழங்கப்படுவதில்லை அத்துடன் தொழிற்சாலை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் என இரண்டு வகையானவர்கள் தொழில் புரிகின்றனர்.\nஇதில் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட வேலைகளுகான பணியாளர்கள் மத்தியில் இவ்வாறான விபத்துச் சம்பவங்கள் இடம்பெறுவதாக சக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசம்பவத்தில் பலியானவரின�� சடலம் மாலை 3.30 மணியளவில் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nதிருகோணமலை சீமெந்து தொழிற்சாலை விபத்தில் ஒருவர் பலி\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nவவுனியா நைனாமடுவில் நேற்று மாலை 5.30மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2019-06-25 22:57:50 வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\nஉத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஒருமித்த கொள்கையுடன் தேசிய கொள்கையினை வகுப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.\n2019-06-25 22:11:29 பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nபெருந்தோட்ட மக்களின் 50 ரூபா பிரச்சினைத் தொடர்பில் இன்று அமைச்சரவையில் அமைச்சர் மனோ கனேசன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் திகாம்பரம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.\n2019-06-25 22:19:46 50 ரூபா விடயத்தி ல் பந்து விளையாடும்\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nநாட்டில் தேசிய மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்காது.\n2019-06-25 21:50:50 மனோகணேசன் மொழிக்கொள்கை Mano Ganesan\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nகுண்டு தாக்குதலுக்கான காரணம் என்ன, யார் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கேள்விகளுக்கு இதுவரையில் விடை கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்த பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை,\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%5C%20%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-06-25T18:08:33Z", "digest": "sha1:JLJNBLFIQP4TG47RQQCXGR7MZCAPFTMS", "length": 2532, "nlines": 48, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (3) + -\nதேவாலயம் (3) + -\nரிலக்சன், தர்மபாலன் (3) + -\nநூலக நிறுவனம் (3) + -\nஊர்காவற்துறை (3) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபுனித அந்தோனியார் ஆலயத்தின் உட்புறம்\nபுனித அந்தோனியார் ஆலயத்தின் முகப்பு\nபுனித அந்தோனியார் ஆலயத்தின் தூண் அம்மைப்பு\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/spirituality/vishnu_temples/105_divya_desam/index.html", "date_download": "2019-06-25T17:41:27Z", "digest": "sha1:AD5MQW2JFECH63UONN5KGRILMR3HPE4E", "length": 22988, "nlines": 387, "source_domain": "diamondtamil.com", "title": "108 திவ்ய தேசங்கள் - 108 Divya Desam - விஷ்ணு திருத்தலங்கள், Vishnu Temples, Temple, Vishnu Temples, விஷ்ணு கோவில், பெருமாள் கோயில், வைணவ ஆலயங்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n108 திவ்ய தேசங்கள் - விஷ்ணு திருத்தலங்கள்\nதிவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். இது பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றது. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேப்பாலிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை.\nதிவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.\nஇவை சோழநாட்டு திருப்பதிகள் 40, தொண்டைநாட்டு திருப்பதிகள் 22, நடுநாட்டு திருப்பதிகள் 2, பாண்டியநாட்டுத் திருப்பதிகள் 18, மலைநாட்டுத் திருப்பதிகள் 13, வடநாட்டு திருப்பதிகள் 11, நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் 2 ஆகும்.\n1. ரங்கநாத பெருமாள் திருக்கோயில்\n2. அழகிய மணவாளர் திருக்கோயில்\n5. சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்\n7. ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்\n8. வையம்காத்த பெருமாள் திருக்கோயில்\n9. கஜேந்திர வரதன் திருக்கோயில்\n11. ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்\n14. திருநறையூர் நம்பி திருக்கோயில்\n16. பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்\n20. நீலமேகப்பெருமாள் (மாமணி) திருக்கோயில்\n22. கோலவில்லி ராமர் திருக்கோயில்\n26. பரிமள ரங்கநாதர் திருக்கோயில்\n29. குடமாடு கூத்தன் திருக்கோயில்\n38. அண்ணன் பெருமாள் திருக்கோயில்\n39. தாமரையாள் கேள்வன் திருக்கோயில்\n41. தேவநாத பெருமாள் திருக்கோயில்\n43. வரதராஜப் பெருமாள் திருக்கோயில்\n45. விளக்கொளி பெருமாள் திருக்கோயில்\n46. அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில்\n47. உலகளந்த பெருமாள் திருக்கோயில்\n48. பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்\n50. உலகளந்த பெருமாள் திருக்கோயில்\n51. சொன்ன வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில்\n52. உலகளந்த பெருமாள் திருக்கோயில்\n53. உலகளந்த பெருமாள் திருக்கோயில்\n57. விஜயராகவப் பெருமாள் திருக்கோயில்\n63. ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில்\n64. யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்\n72. நவமோகன கிருஷ்ணன் திருக்கோயில்\n73. கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில்\n74. பிரகலாத வரதன் திருக்கோயில்\n76. நாவாய் முகுந்தன் திருக்கோயில்\n81. அற்புத நாராயணன் திருக்கோயில்\n86. அனந்த பத்மநாபன் திருக்கோயில்\n87. ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்\n89. அழகிய நம்பிராயர் திருக்கோயில்\n94. ஸ்ரீ நிவாசன் திருக்கோயில்\n95. வேங்கட வாணன் திருக்கோயில்\n96. வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்\n97. மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில்\n100. நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில்\n106. சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில்\nநில உலகில் காணமுடியாத திருப்பதிகள்:\n107. ஸ்ரீ க்ஷீராப்தி நாதன் திருக்கோயில்\n108. ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோயில்\n‹‹ முன்புறம் | தொடர்ச���சி ››\n108 திவ்ய தேசங்கள் - 108 Divya Desam - விஷ்ணு திருத்தலங்கள், Vishnu Temples, Temple, Vishnu Temples, விஷ்ணு கோவில், பெருமாள் கோயில், வைணவ ஆலயங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-25T17:42:05Z", "digest": "sha1:WS7MF6VFKGX4ADVGIIWM6N4Q4MRIZWJC", "length": 8752, "nlines": 93, "source_domain": "www.envazhi.com", "title": "இறுதிச் சடங்கு | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nHome Posts tagged இறுதிச் சடங்கு\nசிறு அசம்பாவிதமும் இல்லாமல் கண்ணியமாய் நடந்த இளவரசனின் இறுதிப் பயணம் – சில படங்கள்\nதர்மபுரி இளவரசனின் இறுதிப் பயணம் – சில படங்கள் தர்மபுரி...\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இளவரசன் உடல் அடக்கம்\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இளவரசன் உடல்...\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் ம��றுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4926", "date_download": "2019-06-25T17:35:22Z", "digest": "sha1:KCB2UOAS3ZH3R6CBUTX4RUDGYNO4VEQP", "length": 7656, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசந்தோஷத்தில் அதிமுக தலைமை - அடுத்தடுத்து வருகையை எதிர்பார்க்கும் எடப்பாடி\nஅதிமுக சார்பில் மூன்று முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை அமைச்சர் பதவியிலும் இருந்துள்ளார் கிணத்துக்கடவு தாமோதரன். இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக செயல்பட்டபோது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். பின்னர் இரு அணிகளும் சேர்ந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார்.\nஇந்த நிலையில் கிணத்துக்கடவு தாமோதரன் இன்று காலை எடப்பாடி பழன��சாமியை சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைந்தார். கோவை மாவட்ட நிர்வாகிகளில் முக்கிய நபராக திகழ்பவர் தாமோதரன். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவில் அவர் இணைந்ததால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.\nமேலும் அவர் மூலம் அமமுகவில் இருந்து பலரை இழுக்க ஆலோசனை வழங்கியுள்ளார். ''இத்தனை நாட்களாக சின்னமும், கட்சியும் தங்களுக்குத்தான் வரும் என்று பேசிக்கொண்டிருந்த அமமுகவுக்கு நீதிமன்ற தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடுக்கு போனா லும் தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வரும்.\nஆகையால் அங்கிருக்கும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து வருவதுதான் இப்போது உங்களுக்கு உள்ள முக்கி யப்பணி. இதனை செய்தாலே கட்சியில் உங்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படும். அடுத்தடுத்து நிர்வாகிகள் வருகையை எதிர்ப்பார்க்கிறேன்'' என்று தாமோதரனிடம் கூறியுள்ளார். மீண்டும் கட்சியில் சேர்ந்த தாமோதரன், எடப்பாடி சொன்ன அசைன்மெண்ட்டை முடிக்க சுறுசுறுப்பாக இயங்கி வருகிறாராம்.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2013/11/28-11-2013-1984.html", "date_download": "2019-06-25T18:44:08Z", "digest": "sha1:QWOXFM7GB34X7JKEJUN2DN6Q5S44WKYR", "length": 63530, "nlines": 343, "source_domain": "www.padalay.com", "title": "படலை: 1984", "raw_content": "\n“சுதந்திரம் என்பது இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்ல அனுமதிப்பது”\nவின்சன். உண்மைகளுக்கான அமைச்சு (Ministry of Truth) திணைக்களத்திலே அவனுக்கு சாதாரண கிளறிக்கல் உத்தியோகம். கட்சியின் வெளிவட்ட மெம்பர். நாற்பது வயது இருக்கலாம். புத்திசாலி. சுயசிந்தனை உள்ளவன்.\nகட்சியின், நாட்டி��் தலைவர் பெரிய அண்ணர் (Big Brother). கட்சிக்குள் மூன்று வட்டங்கள். உள்வட்டம; மொத்த சனத்தொகையில் இரண்டுவீதத்துக்கும் குறைவானவர்களே இந்த உள்வட்ட கட்சியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு சகலவித வசதியும் உண்டு. வைன் அடிக்கலாம். வீட்டு வேலையாள் வைத்திருக்கலாம். சீனி, சொக்கலேட், கோப்பி என்று எல்லாமே தண்ணியாக கிடைக்கும். சக்திவாய்ந்தவர்கள். தலைமைப்பீடம். முடிவெடுப்பவர்கள். இயக்குபவர்கள். The power house.\nவெளிவட்டம் தான் உத்தியோகத்தர் கட்சி. White Collar ஆட்கள். இவர்கள் மாடு மாதிரி உழைப்பார்கள். கட்சி என்ன சொன்னாலும் அதை மானசீகமாக நம்புவார்கள். பெரிய அண்ணர் தான் அவர்களுக்கு கடவுள். அவரை காதலிப்பார்கள். அவர் படம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பெருத்த மீசையுடன் இருக்கும். கீழே “Big brother is watching you” என்று கொட்டை எழுத்துகளில் இருக்கும். பார்த்து ரசிப்பார்கள். வெளிவட்டக்காரர் காதல் செய்ய முடியாது. ஆனால் குழந்தை பெறலாம். குழந்தை பெறுவதற்காக திருமணம் முடிக்கலாம். செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதையும் இச்சையோடு செய்யாமல் சிவனே என்று செய்யவேண்டும். வின்சனின் மனைவி “Lets do it for the party” என்பாள். அது தான் கட்சி மீது உள்ள பக்தி. “கட்சிக்காக இதை செய்கிறோம்” என்று அவசர அவசரமாக செய்துவிட்டு அப்புறம் தத்தம் வேலையை பார்க்கபோய்விடுவாள். மூளையை கட்சிக்காக காவு கொடுத்தவள். வின்சன் சுயசிந்தனை உடையவன். பிரிகிறார்கள்.\nஇதிலே இருக்கிற மூன்றாவது வட்டம் தான் கீழ்தட்டு மக்கள். Blue Collar வேலை செய்பவர்கள். தொழிற்சாலை, தோட்டம், கமத்தொழில் என்று மாடு மாதிரி வேலை செய்வார்கள். அவர்கள் உலகம் தனி. கட்சி அவர்களை கண்டுகொள்வதில்லை. அவர்களும் கட்சியை கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு என்று லோட்டறி, மது, மாது எல்லாமே விநியோகித்து அவர்களை பதர்களாக கட்சி மாற்றிவைத்திருக்கிறது. இவர்கள் நாட்டின் எண்பது வீதத்தினர். ஒரு நாட்டின் எண்பது சதத்தினர், முட்டாளாக, படிப்பறிவு இல்லாததாக, தம்மை சுற்றி நடப்பது எதையுமே கவனியாமல் இருந்தால் ஆட்சியாளர்களுக்கு கொண்டாட்டம் தானே. இந்த மக்களுக்கு கூசிழிவு படங்கள் எடுத்து காட்டி சீரழிப்பதற்காகவே “உண்மை அமைச்சில்” பிரிவு இருக்கிறது. அங்கு தான் ஜூலியா வேலை செய்கிறாள்.\nமுதலாளித்துவத்தை வீழ்த்தி, சோஷலிசத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் ���ன்ற பெயரில் பெரியண்ணனின் தலைமையில் உருவாகி இருக்கும் ஆட்சியில் தான் இதெல்லாமே நடக்கிறது. ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியை உருவாக்கி, நாடு எப்போதுமே போரிலே இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். தாமே அடிக்கடி நாட்டுக்குள் ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் நடத்தி கொலைசெய்வார்கள். இந்த நாட்டில் எந்த குற்றத்துக்கும் விசாரித்து பலவகை தண்டனை உண்டு. ஆனால் சுய சிந்தனை செய்தால் தண்டனை மரணம் தான். சுயமாக சிந்திக்கும் எவனுமே இறுதியில் சாகவேண்டும். இல்லாமல் போகவேண்டும். அப்படி ஒருவர் வரலாற்றில் இருந்தார் என்ற தடயமே அழிக்கப்படும். வரலாறு மாற்றப்படும். மாற்றுவார்கள். மக்களும் கேள்வி எதுவும் கேட்காமல் நம்புவார்கள். போலி நம்பிக்கை இல்லை. உண்மையிலேயே நம்புவார்கள். இரண்டும் இரண்டும் ஐந்தால் என்றால் நம்புவார்கள். சுரேஷ் நம்புவான். ரமேஷ் நம்புவான். சுமதி கைதட்டுவாள். நீயும் நம்புவாய். நான் நம்பிவிட்டேன்.\n எவன் இன்றைய திகதியில் சக்திவாய்ந்தவனாக இருக்கிறானோ அவனே நாளையை தீர்மானிக்கிறான். நேற்றையையும் தீர்மானிக்கிறான். அப்படி நேற்றையை தீர்மானிக்கும் பிரிவில் தான் வின்சன் கிளார்க் வேலை பார்க்கிறான். என்ன வேலை இன்றைக்கும் நாளைக்கும் ஏற்றது போல வரலாற்றை மாற்றுவது தான் அவன் வேலை. உதாரணத்துக்கு ஒன்று. “ரேசர் பிளேடுக்கான ஒதுக்கீடு இந்த வருடம் ஆளுக்கு இருபது என்று குறைக்கப்படுகிறது” என்று தகவல் வருகிறது. வின்சன் உடனே சென்ற வருடம் பத்திரிகையில் வந்த அறிக்கையை பார்க்கிறான். அதிலே “அந்த வருடம் ரேசர் பிளேடுக்கான ஒதுக்கீடு ஆளுக்கு முப்பது” என்று இருக்கும். ஆக சென்ற வருடத்தை விட இந்த வருட ஒதுக்கீடு குறைகிறது. வின்சன் உடனே சென்ற வருட அறிக்கையில் முப்பதை பத்து என்று மாற்றுவான். எல்லா இடங்களிலும் அப்டேட் பண்ணுவான். இப்போது சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிகமாக ரேசர் பிளேட் ஒதுக்கிடப்படுவதாக அறிக்கை வெளிவரும்.\nஇன்னொரு உதாரணம். திடீரென்று மூன்று பேரை துரோகிகள் என்று டிவியில் காட்டுவார்கள். ஐந்து வருடங்களுக்கு முதல் இன்ன திகதியில் எதிரியின் பாசறையில் தாம் நாட்டின் ரகசியங்களை விற்றதாக ஒப்புக்கொள்வார்கள். உடனே வின்சன் ஐந்து வருடங்களுக்கு முதல் வந்த பத்திரிகை செய்திகளை படிப்பான். அதிலே இதே மூன்று பேரும் அதே தேதியில் அமெரிக்காவில் பெரிய அண்ணரோடு கை குலுக்கிக்கொண்டு கொடியேற்றும் படம் இருக்கும். உடனே அந்த செய்தியை அகற்றி, இவர்கள் மீது சந்தேகம் வரும்படியான செய்தியைக் அதற்குள் நுழைப்பான். ஆக ஐந்து வருடங்களுக்கு முன்னரேயே இவர்கள் துரோகிகள் என்று பெரிய அண்ணர் கண்டுபிடித்துவிட்டார் என்று வரலாறு சொல்லும். இப்படி வரலாற்றை மாற்றி மாற்றி, ஆகாயவிமானத்தை கண்டுபிடித்தது கூட கட்சி தான் என்று கதைவிடப்படும்.\nகட்சிக்கு மூன்று கொள்கைகள் இருக்கிறது. நாடு முழுக்க அந்த கொள்கைகள் பரப்பப்படும்\nசிறுவயது முதலே எதிரிகள், முகம் தெரியாத, சிலவேளை உருவகப்படுத்திய எதிரிகள் மீது வெறுப்பு இருக்கும். பொதுமக்கள் மத்தியில் துரோகிகள் தூக்கிலடப்படும்போது மக்கள் கொண்டாடுவார்கள். அகதிகள் சென்ற கப்பலை நாட்டின் படையினர் தாக்கி அழிக்கும் காட்சி டிவியில் போகும்போது மக்கள் விசில் அடித்து கரகோஷம் இடுவார்கள்.\nஇலக்கியங்கள் கடவுள், மதம் எல்லாமே ஒழிக்கப்பட்டுவிட்டது. ஷேக்ஸ்பியர் படைப்புகளில் கட்சியில் கொள்கைகள் சேர்த்து மாற்றியிருப்பார்கள். மொழி கூட சர்ச்சைக்குரிய வார்த்தைகள் ஒழிக்கப்பட்டு வெறும் வழக்கு சொற்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் மக்களில் வாழ்க்கைத்தரம் அதள பாதாளத்துக்கு போயக்கொண்டிருந்தது. ஆனால் நாட்டில் பொருளாதாரமும், வசதியும் வரலாற்று தகவல்களின் படி சுபீட்சத்தை நோக்கியே செல்லும். எல்லோரும் அதை நம்புவார்கள் அல்லது அக்கறைப்படமாட்டார்கள். ஆனால் சிலர் சிந்திப்பார்கள். “இல்லையே சென்ற வருடத்தை விட இந்த வருடம் மோசமாக போகிறதே” என்று யோசிப்பார்கள். அப்படி யோசிப்பவர்களை வேட்டையாட தான் “சிந்தனை போலிஸ்” என்று ஒரு டீமே இருக்கிறது. கண்டுபிடித்தால் உங்கள் கதை கம்மாஸ்.\nவின்சன் அப்படி யோசிக்க ஆரம்பித்தான்.\nவின்சனோடு கூட வேலை செய்யும் ஜூலியா. அடித்தட்டு மக்களுக்கு கள்ளச்சந்தையில் விநியோகிக்கவென கூசிழிவு படம் தயார் செய்யும் பிரிவில் வேலை செய்பவள். அழகி. புத்திசாலி. கட்சியின் பரமவிசிறி போல காட்டிக்கொள்ளும் சுயசிந்தனை உள்ளவள். கட்சிக்கு உச்சிவிட்டு தன்வேலையை பார்ப்பதே புரட்சி என்பாள். இவளும் வின்சனும் இரகசியமாக காதலிக்கிறார்கள். இடம் மாற்றி இடம் சென்று களவாக சேர்கிறார்கள். உட்கட்ச���யில் இருந்து கோப்பி சீனி களவாடி போட்டு குடிக்கிறார்கள்.\nவின்சனுக்கு இந்த நாடும் மக்களும் இப்படி மாந்தைகூட்டமாக அடிமைப்பட்டு கிடப்பது பிடிக்கவில்லை. புரட்சி வேண்டும் என்கிறான். சிலவேளை அந்த எதிரி நிஜமாகவே இருந்தால் அவனோடு சேரவேண்டும் என்று நினைக்கிறான். அலுவலகத்தில் தொழில் புரியும் ஓபிரையன் அப்படிப்பட்ட புரட்சியாளன் என்று நினைத்து அவனை வின்சனும் ஜூலியாவும் சந்திக்கிறார்கள். கடைசியில் பார்த்தால் ஓபிரையன் “சிந்தனை போலிசின்” ஒரு முக்கிய உறுப்பினர் என்று தெரிகிறது. இருவருமே பிடிபடுகிறார்கள்.\nஅப்புறம் ஒரு பாகம் பூரா சிறையில் நடக்கிறது. ஒரு சிந்திக்கும் மனிதனை, எப்படி சொல்லுவதை கேள்வியே இல்லாமல் ஏற்றுக்கொள்ளுமாறு மாற்றலாம் என்பதை, வலியை உளவியல் ரீதியாக எப்படி ஒருத்தனுக்கு கொடுத்து அவன் சிந்தனை, கொள்கைகளையே மாற்றலாம் என்பதை சாத்தியமாக்கிக்காட்டும் வதைக்கூடம் அது.\n“நீ ஒரு துரோகி, உன்னை எப்படியோ கொல்லத்தான் போகிறோம், ஆனால் சாகும்போது நீ துரோகியாக சாகக்கூடாது, மனதளவில் நீ இந்த கட்சிக்கும் பெரிய அண்ணருக்கும் விசுவாசியாக மாறியபின்னரேயே உன்னை கொள்வோம்”\n“நீ சொல்லுவதை நான் வலிக்கு தப்புவதற்காக வேண்டுமானால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் மனதளவில் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்\n“ஏன் முடியாது. ஏற்றுக்கொள்ளலாம். ஏற்றுக்கொள்வாய். ஏற்றுக்கொள்ளவைப்போம். இது தான் சாஸ்வதம் என்று ஒன்றுமில்லை. நான் மிதக்கிறேன் என்று நானும் நம்பி, நீயும் நம்பினால் பின்னர் நான் மிதக்கிறேன் என்பது உண்மையாகிறது. நான் நம்புகிறேன். உன்னை நம்பவைத்துவிடுவேன்”\nஓபிரையன் சொல்ல முள்ளந்தண்டு சில்லிடும். தொடர்ச்சியான வதையின் இறுதியில் வின்சன் மனசார நடப்பவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள தொடங்கினான். எதற்காக நான் இவ்வளவு நாளும் தவறாக யோசித்தேன் என்று மனம் வருந்துவான். தனக்கு முன்னாலே இருந்த பெரிய அண்ணரின் பிரமாண்ட படத்தை காதலுடன் பார்க்க தொடங்கினான்.\nஇனி அவனை ஒரு துப்பாக்கி சன்னம் பிடரியை பதம் பார்க்கும்\nஎன் ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர். எனக்கென்று இல்லை. இவரில்லாமல் ஆங்கில இலக்கியம் இல்லை. இவரை வாசிக்காத ஆங்கில வாசகர்களும் இல்லை. இரண்டே நாவல்கள். ஒன்று Animal Farm. மற்றையது 1984. இரண்டுமே உலகத்தை புரட்டிப்போட்ட புத்தகங்கள். இரண்டுமே சர்வாதிகாரத்தையும், இடதுசாரித்துவம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்களையும் போட்டு தாளித்த நூல்கள். ஸ்டாலினின் சோவியத் ஒன்றியத்தின் அநியாயங்களை, முறைகேடுகளை சொல்லிய நூல் தான் Animal Farm. ஸ்டாலின், ஹிட்லர் போன்றவர்கள் என்ன தவறுகளை செய்யாமல் இருந்திருந்தால், அதே போல கொடுங்கோல் ஆட்சியை அழியாமல் தொடர்ந்திருக்கலாம், மக்களை ஒடுக்கியிருக்கலாம் என்று கூறி எம்மை மிரட்டும் நூல் தான் 1984. தலைவர் இந்த இரண்டு நூலையும் எழுதியது நாற்பதுகளில். உலகப்போருக்கு பின்னர், பிரிட்டன் சனநாயகம் சர்வாதிகாரத்துக்குள் நுழைந்துவிடும் என்று அவர் நினைத்தார். சோவியத் யூனியனை கண்டு பயந்தார். ஸ்டாலின் தான் அந்த Big Brother. Animal Farm இல் அவர் நெப்போலியன்.\nஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டபத்திரிக்கை ஒன்றில் 2+2 = 5 என்று ஒரு சுலோகம் இருக்கும். ஐந்தாண்டு திட்டத்தை நான்காண்டுகளில் முடிப்போம் என்று சொல்லும் அர்த்தத்தில் உருவானது அதை. ஒர்வல் அதை செம தாக்கு தாக்கியிருப்பார்.\n1984 வாசித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் காலத்தில் நடந்த நடக்கின்ற பல விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அதை என் மனதுக்கு எப்படி தோன்றியதோ அதே நேர்மையுடன் எழுத விளைகிறேன்.\nஒரு பொது எதிரியைக்காட்டி மிரட்டிக்கொண்டே மக்களின் மனித உரிமையை மீறும் செயல். அவர்களை தீவிரமாக கண்காணிப்பது. இப்போது ஸ்நோடௌன் மூலம் தெரியவந்திருகிறது. இந்தோனேஷியா அதிபர், மனைவி, பிள்ளைகளின் டெலிபோனை கூட ஒட்டுக்கேட்டிருக்கிறார்கள். … அப்படியே 1984.\nநாவலில் இந்த கண்காணிப்பு மூலை முடுக்கெல்லாம் இருக்கும். ஒரு டெலிஸ்கிரீன் எல்லா இடமும் இருக்கும். வீட்டில் கூட இருக்கும். காட்டுக்குள் போனால் கூட ஆங்காங்கே மைக்ரோபோன் இருக்கும். வீட்டுக்கு வெளியே எப்போதுமே ஹெலிகப்டர் சுற்றிக்கொண்டிருக்கும்.\n2011ம் ஆண்டு ஒவ்வொரு தனிமனிதனின் நடவடிக்கையையும் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்க வாரண்ட் தேவையில்லை என்ற சட்டம் சுப்ரீம் கோர்ட்டுக்கு இழுக்கப்பட்டது. நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா\n“இந்த சட்டத்தை கொண்டுவந்தால், ஒவ்வொரு தனிமனிதனின் நடவடிக்கைகளையும் 24மணிநேரமும் கண்காணிக்க உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடுமே, இது கிட்டத்தட்ட 1984 நாவலில் உள்ள நாடு போலவே அமைந்துவிடுமே\nமகிந்த - பெரிய அ��்ணர்\nநாடு முழுக்க கொளுத்த மீசையுடன் பெரிய அண்ணரின் படம் இருக்கும்போது மகிந்த நினைவு வந்தே தீரும். இல்லாத எதிரியை இருக்கு என்று பூச்சாண்டி காட்டியும், வெளிநாடுகளை சாட்டு சொல்லியும், மக்களை மீது தேசப்பற்று என்ற ஆயுதத்தால் கட்டிப்போட்டிருக்கும் தந்திரோபாயம் 1984 இல் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் எல்லா சுகங்களையும் அனுபவிக்க, கொஞ்சம் படித்த மத்தியதர வர்க்கத்தை இவர்கள் மனமாற்றி வைத்திருக்க, அடித்தட்டு எண்பது வீதமான மக்கள் இந்த சர்வாதிகாரம் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் கிரிக்கட், சினிமா, பைலா, சுற்றுலா என்று இருக்கும் நிலையும், அடிக்கடி மேலைத்தேய நாடுகளையும், புலிகளையும் சகட்டு மேனிக்கு திட்டுவதும் … அப்படியே 1984.\nஓப்ரையன் சொல்லுகின்ற ஒவ்வொரு வசனங்களும் கோத்தா சொல்லுவது போல இருக்கும்.\nஎஸ். எம். சந்திரசேனா காபினட் அமைச்சராக இருக்கிறார். வடமத்திய மாகாண தேர்தல் வருகிறது. அதிலே அவருடைய தம்பி எஸ்.எம்.ரஞ்சித் முதலமைச்சராக வேண்டும். ஆனால் ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் முக்கிய பொறுப்பில் இருக்கமுடியாது என்று மகிந்த சொல்கிறார் ஆமாம் மகிந்த தான் சொல்கிறார். ஆக சந்திரசேனா அமைச்சு பொறுப்பில் இருந்து விலக, ரஞ்சித் முதலமைச்சர் ஆகிறார். மக்கள் என்னே ஆட்சி என்கிறார்கள். ஒருவருடம் கழிகிறது. இப்போது அதே ரஞ்சித் முதலமைச்சர் ஆகஇருக்கும்போதே சந்திரசேனவுக்கு மீண்டும் காபினட் அமைச்சு பொறுப்பு கொடுக்கப்படுகிறது. எவனும் கேள்வி கேட்கவில்லை. மக்கள் இப்போதும் என்னே ஆட்சி என்கிறார்கள். மனதார வாழ்த்துகிறார்கள். ஆ ஊ என்றால் புலிகளை ஒழித்தவர்கள், நன்றே செய்வார்கள் என்கிறார்கள். அப்படியே 1984.\nமகாவம்சத்தில் தமிழ் அமைச்சர்கள் பற்றி கதை இல்லை. ஈழத்தில் தமிழர்கள் வந்தேறிகள். சிங்களவர் பூர்வீகர். ஈழப்பிரச்சனைக்கு முழுமுதற் காரணம் தமிழரே. இன்னும் ஒரு இருபதாண்டில் யாழ் நூலகம் எரித்தது தமிழர் ஆகலாம். 83 கலவரத்திலும் சிங்களவரே அதிகம் இறந்து படலாம்.\nமாத்தையா - சரத் பொன்சேகா - முள்ளிவாய்க்கால் வைத்தியர்கள்\nஅடெல் பாலசிங்கம் எழுதிய “சுதந்திர வேட்கையில்” மாத்தையா சம்பவத்தை பூடகமாக குறிப்பிட்டிருப்பார். மாத்தையாவை கைது செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தபின்ன��், அவர் ஓடிவந்து அன்ரன் வீட்டில் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினாராம். தன்னை இப்படி கைது செய்வது நியாயம் இல்லை என்று சொன்னாராம். ஆனால் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு றோவோடு தொடர்பு உள்ளது என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் மாத்தையா அப்போதும் உயிருடன் விட்டுவைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஒரு நாள் அனிதா பிரதாப் பிரபாகரனை பேட்டி காண சந்தித்தபோது மாத்தையாவை பார்க்கவேண்டும் என்றிருக்கிறார். மாத்தையாவை காட்டினார்கள். உடல் மெலிந்து, மனம் நொடிந்து மெலிதாக இருந்த மாத்தையாவை அனிதாவுக்கு காட்டுகிறார்கள். “எப்படி இருக்கிறீர்கள்” என்று கேட்டபோது “நன்றாக இருக்கிறேன்” என்கிறார் மாத்தையா. … அப்படியே 1984.\nநாவலிலும் புரட்சியை ஏற்படுத்திய ஆரம்ப தலைவர்கள் பின்னர் துரோகிகளாக இனம்காண படுகிறார்கள். தம் பிழைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் கடந்த கால தீரச்செயலை வின்சன் துரோகசெயலாக கோப்புகளில் மாற்றி அமைக்கிறான். அந்த தலைவர்கள் இறுதியில் ஒரு தேனீர் கடையில் அழுதபடியே சோர்ந்து போய் இருக்கிறார்கள். கொஞ்ச காலத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.\nமுள்ளிவாய்க்கால் வைத்தியர்கள் நிலைமையும் இத்தைகையதே. அரசாங்கம் அவர்களை பொய்யை உண்மை என்று சொல்ல வைத்தது. ஆனால் சொன்ன அதே வைத்தியர் அமேரிக்கா போய் வேறுவிதமாக சொன்னார்கள். பொன்சேகா மீதும் போலி குற்றச்சாட்டு. கொஞ்சநாள் உள்ளே. இப்போது ஆள் செத்த பாம்பு.\n1984 நாவலில் இல் இந்த வகை கொடுமைகள் அடுத்த லெவலில் இருக்கும். சொல்லுபவர்களை மனதார சொல்ல வைப்பார்கள். அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். உண்மை என்று நம்பியே சொல்லுவார்கள். அப்படி சலவை செய்யப்படுவார்கள். இந்த இடத்தை பாருங்கள்.\nசிங்கப்பூரில் போகும் இடமெல்லாம் கமரா இருக்கும். அல்லது போலிஸ் நடமாட்டம் இருக்கும். ஒன்றுமே இல்லாவிட்டாலும் கூட மக்கள் ஒருவித பயத்திலேயே இருப்பார்கள். கண்காணிக்கப்படுகிறோமோ என்ற அச்சத்திலேயே தவறு செய்யமாட்டார்கள். எதிர்க்கட்சி செயலிழந்து விட்டது. ஒருமுறை ஒரு எதிர்க்கட்சி தலைவர், இலங்கை வம்சாவழி, ஓரளவுக்கு புகழ் பெற்றுக்கொண்டு வந்தார். அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு. முறைகேட்டு குற்றச்சாட்டு. உள்ளே போனார். ஜட்டிவரை சொத்தை இழந்தார். அரசியலில் காணாமல் போனார். அ��்படியே 1984. எதிர்க்கட்சி பலம்பெருவதை நாம் விரும்பவில்லை என்பார் லீ சியாங் யுங். எதிர்கட்சிகள் வென்ற ஓரிரு சீட்டுகளிலும் அபிவிருத்தி கொஞ்சம் குறையும். … அப்படியே 1984.\nஇந்த நாவல் திரைப்படமாக 1954 இலும் பின்னர் 1984 இலும் வந்தது. நாவலை வாசிக்காமல் பார்த்தால் ஒரு மண்ணும் விளங்காது. Vendetta போன்ற படங்களில் இந்த நாவலின் தாக்கம் அதிகம் இருக்கும்.\nபடத்தை பார்க்கமுதல் நாவலை வாசியுங்கள். முன்முடிபுகள் இல்லாமல் வாசியுங்கள். நாமிருக்கும் உலகத்தை ஓரளவுக்கு புரிய உதவும். திடீரென்று வின்சன் போன்று உணர்வீர்கள்.\nஇந்த வார நகைச்சுவை கவிதை.\nஎ எச் எம் அஸ்வர், இலங்கை அரசாங்கத்தின் தேசியப்பட்டியல் எம்பி. இவர் பாராளுமன்றத்தின் மகிந்த பட்ஜட் தாக்கல் செய்தபின்னர் வாழ்த்தி எழுதிய கவிதையின் சில பகுதிகள். (நன்றி வீரகேசரி)\nஎங்கள் நாட்டு மன்னரே – வின்னரே\nபொதுநலவாயத்தின் சக்கரவர்த்தியே – நீங்கள்\nவாழ்க - நீடூழி வாழ்க.\nபார்சன் என்கின்ற ஒருவர் பெரிய அண்ணரை பார்த்து பரவசப்பட்டு பேசுவதை நாவலில் வாசித்தபோது அஸ்வரின் இந்த கவிதை ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.\nபடங்கள் : இணையத்தில் சுட்டது.\nஇந்த மாதிரிக்கதை ஒன்று எழுத்தாளர் சுஜாதாவும் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த நாவலின் பெயர் மறந்து போய்விட்டது. எனக்கு நீங்கள் எழுதிய பந்தியை வாசிக்கும் போது அதுதான் ஞாபகம் வந்தது. ஆனால் அந்தக்கதையை சாதாரண சரித்திரக்கதையாக இல்லாமல் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு விஞ்ஞான கலப்புள்ள ஒரு நாவலாக வடித்திருப்பார். (என் இனிய யந்திரா, மீண்டும் ஜீனோ அல்ல. வேறு கதை. ஞாபகம் வருதில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லி உதவுங்கள்)\nஅது சொர்க்கத் தீவு. நான் சொல்வது சரியா\nஅதேதான்.. அதேதான்.. ரொம்ப நன்றி சுரேன் ஞாபகப்படுத்தியதற்கு.\nஉபரி: The Island என்கிற ஆங்கிலப்படத்தைப்பாருங்கள். அது பெரும்பாலும் சொர்கத்தீவு கதையுடன் ஒத்துப்போகும். ஆனால் சொர்கத்தீவு எண்பதுகளுக்கு முதலில் வந்திருக்க வேண்டும், இந்த ஆங்கிலப்படம் 2005-இல் வெளிவந்தது..\nசுஜாதா பயங்கர ஒர்வல் விசிறி. என் இனிய இயந்திராவில் கூட ஜீவா, இடதுசாரித்துவ தாக்குதல் வசனங்கள் இங்கிருந்து எடுத்தது தான். நியூஸ்ஸ்பீக் மொழியை பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருப்பார். சொர்க்கத்தீவு நான் வாசிக்கவில்லை. வாசிக்கோணும். என்ன இருந்தாலும் ஒர்வலின் லெவல் வேறு\n1984 வெளியானது 1949ம் ஆண்டு\nஜோர்ஜ் ஓர்வெல்-இன் புத்தகங்களை நான் வாசிக்காவிட்டாலும் அவரைப்பற்றி நான் கொஞ்சமாவது அறிவேன். என்னுடைய கம்பஸில் இறுதி செமிஸ்டரில் கொடுக்கவேண்டிய Dissertation-க்கு அதுபற்றி முன்னோட்டமான ஒரு சில பாட நேரங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது இவரின் எழுத்து வடிவங்கள் மற்றும் எழுதுவதில் இவர்கொண்டுள்ள தனிப்பட்ட பாணிகள் பற்றியும் எமக்கு சொல்லித்தரப்பட்டது. இந்தப்பாடத்தின் போதுதான் என் நண்பன் \"இவர்தான்டா ஹாலிவூட் சுஜாதா\" என எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். ஆனால் ஆங்கிலத்தின் மீதுள்ள இயல்பான பயத்தால் நான் ஆங்கில நாவல்கள் பக்கம் போவதில்லை எனவே அதற்குமேல் இவரை பற்றி நோண்டாமல் விட்டுவிட்டேன்..\nஇன்று மறுபடியும் இவரை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்..\nகால்வாசியைத் தாண்டு முன்னரே மனதில் எங்கள் நிகழ்காலத்தை அச்சொட்டாகப் பொருத்திப் பார்க்கத் தொடங்கிவிட்டது மனம். பிறகு சொல்லவே தேவையில்லை. நான் உங்களை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து வாசித்த அத்தனையிலும் இது வித்தியாசமாகத் தோன்றுகிறது. செம பதிவு அண்ணே \nசுஜாதாவின் கதை ஞாபகம் உள்ளது, அரைகுறையாக ...1984 வாசித்ததில்லை. \"தூக்குத் தண்டனை' வாசித்தபின் ஜோர்ஜ் ஓர்வல் இன் நடை மிகப் பிடித்ததாயிற்று. விலங்குப் பண்ணையைத் தமிழில் இடும் எண்ணம் உள்ளதா\nவிலங்கு பண்ணையை \"தம்பிராசாவின் பட்டி\" என்று ஆரம்பித்து தொடங்கிய சிறுகதை அரைவாசியில் தொங்கிப்போய் இருக்கிறது. அப்படியே எழுதாம எங்கட விளையாட்டுகள் சேர்க்கோணும். அடி உறுதி இல்லை எண்டு தெரிஞ்ச பின்னர் தான் வெளியிடோணும்\nஅந்தக் காலத் தோழர்கள்/தொண்டர்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வருகிறார்கள். ஆனால் 1986/87 அளவில் 'இன்னொரு' விலங்குப் பண்ணையார் அவர்களை 'கலைத்து' விட்டார். வேறு மாதிரி எழுதினால் அடி விழும். எனவே 'கலைத்து' விட்டார் என்கிறேன். விலங்குப் பண்ணையை அச்சுப் பிசகாமல் மொழி பெயர்க்கும் எண்ணம் உண்டு. உங்களுடதுடன் பிசகு ஏற்படாது என நினக்கிறேன். (அத்தோடு அடியும் விழாது, அல்லது முதல் அடி விழ முதலே, 'இதெல்லாம் எழுதினது ஜோர்ஜ் ஓர்வல் தான் நான் இல்லை ஐயா ' என்று காலில் விழுந்துவிடலாம்.\nஅத்தோடு 1986/87 சம்பவங்களும் பின்னர் நடந்த வரலாற்றுத் திருத்தங்களும் 1984 இனை ஞாபகப�� படுத்துகின்றன.( இன்னும் 1984 வாசிக்கவில்லை, மேலேயுள்ள உங்கள் பதிவில் இருந்து சொல்கிறேன்). 86/87 இல் சின்னஞ் சிறுவர்களாக இருந்த அல்லது இன்னும் பிறக்காதவர்கள் அறிந்த விடுதலை வரலாறு வேறு. நாங்கள் பார்த்தது வேறு.\nவிலங்கு பண்ணையை யாரோ ஒருவர் \"விலங்கு பண்ணை\" என்று மொழிபெயர்த்ததாக கிருஷ்ணமூர்த்தி(உங்கட ஆள் தான்) சொன்னார். நான் எப்படியோ அதில ரெண்டு ஐடியாவை எடுத்து எண்ட பாட்டுக்கு விளையாடுவன். இரண்டுபேருக்கும் குழம்பாது.\nமுருகேசன் பொன்னுச்சாமி 11/29/2013 2:39 pm\nஇந்த புத்தகத்தை ஒரு வருடம் முன்பு துபாய் நகரில் வசிக்கும்போது வாங்கினேன். முதல் பத்து இருபது பக்கங்கள் வாசித்து விட்டு கதைகளம் ஒன்றும் புரியாமல் மூடி வைத்து விட்டேன். கடந்த வாரத்தில் தங்களின் முகநூல் பக்கத்தில் இந்த நூலை வாசித்துக் கொண்டிருப்பதாக நிலைத் தகவல் பதிவைப் பார்த்து விட்டு நானும் மீண்டும் இந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இந்த முறையும் முதல் இருபது பக்கங்கள் வாசித்து விட்டு ஒன்றும் புரியாமல் மூடி விட்டேன்.\nசமகால உலக நடப்புகளை முன்வைத்து தாங்கள் எழுதிய விமர்சனம் மிகவும் அருமை. உங்களது விமர்சனப் பார்வை நான் மீண்டும் இந்த நாவலை திறப்பதற்கு உதவும்.நன்றி JK.\nநன்றி தல. கொஞ்சம் இப்படியான சூழ்நிலையில் வாழ்ந்திருந்தால் புரிந்திருக்குமோ ஈழத்தவர் ஓரளவுக்கு இப்படிப்பட்ட ஆட்சிகளுக்கு கீழேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.\nகணியன் பூங்குன்றனார் \"யாதும் ஊரே யாவரும் கேளிர்\" என்று சொன்னார், அதன் வேறு வடிவம் “பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே ஈடேற வழி” என்று பெரியார் சொன்னது. இந்த வரி “He who controls the past controls the future. He who controls the present controls the past.” மிகைப்படுத்தப்பட்ட ஒன்று (in a Novel it is normal). இவ்வுலகில் மனிதன் மட்டுமில்லை எனவே எதிர்காலம் பலவற்றை பொறுத்துள்ளது. இக்கருத்துக்களின் அடிப்படையில் தான், சென்ற வார பின்னூட்டத்தை எழுதியிருந்தேன், தவறாக எடுத்துக்கொண்டிருக்கமாட்டிர்கள் என்று நம்புகிறேன்.\nஒர்வல் இங்கிலாந்து அப்படி தான் போகும் என்று கணிப்பிட்டார். பின்னர் அப்படி இல்லை என்பதை ஏற்றுக்கொண்டார். மகாவம்சத்தில் ஏலவே ஈழத்து வரலாறுகள் திரிபு படுத்தப்பட்டுள்ளன. ஊர் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. சிங்கள மக்கள் அதை அப்படியே நம்புகிறார்கள். தமிழின் ஒரு தலைமுறை எதிர்காலத்தில் நம்பவைக்கப்படலாம். யார் போராளி, யார் துரோகி என்பதும் அப்படியே.\nமோகன், இந்த நூலை நீங்கள் நிச்சயம் வாசிக்கவேண்டும்.\nவார கொமேண்டுக்கு பதிலிட்டு இருக்கிறேன்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : சச்சின் & சச்சின் &...\nவியாழமாற்றம் 14-11-2013: மரத்தில் காய்க்கும் ஆடு\nகம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்\nவியாழமாற்றம் 07-11-2013 : என்னாச்சு\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/3687?page=11", "date_download": "2019-06-25T18:49:11Z", "digest": "sha1:X7BKLSLUM5JCYHK67DCPMZOIKNDV6EMN", "length": 15137, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\n“ மொட்ட சிவா கெட்ட சிவா “\nயானை மேல் குதிரை சவாரி\nகாமெடி மற்றும் கமர்சியல் கலாட்ட படம் “எவன்டா“\n“ பகடி ஆட்டம் \"\nநடிகர் யுகேந்திரனுடன் ஒரு நேர்காணல்\n“குற்றமே தண்டனை” படத்தின் முதல் பார்வை\nஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரஸா\nஅறிவழகனுடன் சேர்ந்து அருண் விஜய் உடைக்கும் பனிப்பாறை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nஅனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் எம்.பி. பேச்சு\n6 தமிழக ராஜ்யசபை எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கிறது - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇன்று அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார் அமித்ஷா\nவீடியோ : பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பக்கிரி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : நடிகர் சங்க பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோரும்தான் - ஐசரிகணேஷ் பேட்டி\nவீடியோ : உலக சித்தர்கள் மாநாடு\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nபொறியியல் கவுன்சிலிங் மாணவர்களுக்கு இலவச ஆலோசனை: 28-ம் தேதி நடக்கிறது\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தில் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ.185.70 கோடியில் உயர்கல்வித்துறை புதிய கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபாகிஸ்தானில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மசூத் அசார் காயம்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nஇங்கிலாந்துக்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடை���்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது - கனடா நீதித்துறை அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்\nகனடா : ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nகொழும்பு : இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கார்டினல் ரஞ்சித் ...\nபுவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி \nலண்டன் : புவனேஸ்வர் குமார் இன்னும் முழுமையான உடல்தகுதி எட்டாத நிலையில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய இளம் ...\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமும்பை : பிரபல கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரருமான பிரைன் லாரா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ...\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி\nபுது டெல்லி : மெக்கா - மதினா நகரங்களில் இந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செய்ய சவுதி அரேபியா அரசு ...\nவீடியோ : நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி\nவீடியோ : குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nவீடியோ : அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் -சீமான் பேச்சு\nவீடியோ : தமிழகத்தில் காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. ஆர்ப்பாட்டம் அரசிலுக்காக செய்யும் நோக்கம் -தம்பித்துரை பேட்டி\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019\n1ஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்...\n2ஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n3ரூ. 1.5 கோடி கட்டணம் செலுத்தி நிரந்தர குடியுரிமை பெறலாம் - சவுதியில் சிறப்ப...\n4புவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-23-05-2019/", "date_download": "2019-06-25T18:32:48Z", "digest": "sha1:BHNEX75ZEAHENFYHW2VL22ZTWWATJQPD", "length": 15883, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "horoscope today:daily astrology may 23 2019 today rasi palan in tamil - Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (23/05/2019): திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம்", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (23/05/2019)\nஎதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மாலையில் குடும்பத்துடன் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை பயணங்களைத் தவிர்க்கவும். மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nஉற்சாகமான நாளாக இருக்கும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படக்கூடும்.\nபுதிய முயற்சிகள் சாதகமாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nசிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.\nஉற்சாகமான நாளாக அமையும். சகோதரர்களிடம் எத��ர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்கு மேல் சிலருக்குச் சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.\nமனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலப் பலன் உண்டாகும்.\nமனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். நண்பர்களிடமிருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் லாபம் உண்டாகும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nவாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். வாழ்க்கை��்துணை வழி உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (26/06/2019): மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (25/06/2019): இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (24/06/2019): மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/03/tet-model-exam/", "date_download": "2019-06-25T18:45:24Z", "digest": "sha1:W5NONWNUP7QWE2IABLEO5VNGHW7VUM5V", "length": 10966, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "TET - MODEL EXAM!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleவாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி\nஅங்கன்வாடிகளுக்கு இடமாற்றப்பட்ட ஆசிரியர்களின் பணியிடங்களை  கூடுதல் இடமாக காட்ட அரசு உத்தரவு நீதிமன்ற வாக்குறுதிக்கு மாறாக கல்வித் துறை செயல்படுவதாக குற்றச்சாட்டு.\nதமிழகத்தின், 13 மாவட்டங்களில், இன்று வெப்ப அலைகளின் தாக்கம் இருக்கும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் முதன்முறை பிடிபடும்போது ரூ.2...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை: செயல்வழி கற்றல் ந.டில்லிபாபு ஆசிரியர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை...\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nகவிதை: செயல்வழி கற்றல் ந.டில்லிபாபு ஆசிரியர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை...\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nசிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு\nசிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமன நடவடிக்கையில், ஜாதி உட்பட, தனி நபர் விபரங்களில் குளறுபடி நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 1,325 காலியிடங்களை நிரப்ப,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/21/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-30/", "date_download": "2019-06-25T18:08:14Z", "digest": "sha1:4VW4QYR7C3VH5UVHUSFZUSSCWSJZ5DEE", "length": 15440, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "பள்ளிக் கல்வி கிடைக்காத 30 கோடி குழந்தைகள்: ஐ.நா அறிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பள்ளிக் கல்வி கிடைக்காத 30 கோடி குழந்தைகள்: ஐ.நா அறிக்கை\nபள்ளிக் கல்வி கிடைக்காத 30 கோடி குழந்தைகள்: ஐ.நா அறிக்கை\nபள்ளிக் கல்வி கிடைக்காத 30 கோடி குழந்தைகள்: ஐ.நா அறிக்கை\nஉலக நாடுகளில் வாழும் குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு, பள்ளி செல்லும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 3 முதல் 17 வயதுடைய குழந்தைகளில் சுமார் 30.3 கோடி பேர் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் சுமார் 10 கோடி குழந்தைகள் போர், மோதல் மற்றும் பேரிடர்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் வாழ்பவர்கள் எனவும் இப்பகுதிகளில் வாழும் குழந்தைகளில் 15 முதல் 17 வயதைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் பள்ளிக்கூடத்தையேப் பார்த்திராதவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவ்வறிக்கைத் தெளிவுபடுத்துகிறது.\nநிலைமையின் தீவிரத்தை விளக்கிய யுனிசெஃபின் தலைமை நிர்வாகி, “ இது வரலாற்றில் மிகவும் நெருக்கடியான நேரம். இது தொடர்பாக நாம் உடனடியாக செயல்பட வேண்டும். அப்போதுதான் அமைதியான, வளமான, திறம்பட செயல்படும் இளைஞர்களை நம்ம��ல் உருவாக்க முடியும்” என்றார்.\nகடந்த புதன் கிழமை நடைபெற்ற ஐ.நாவின் 73ஆவது பொது சபைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை குறித்து பேசிய யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஹென்ரீட்டா, ஒரு நாடு மோதல் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்படும்போது அங்குள்ள குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் குழந்தைகளின் பள்ளிக்கூடங்கள் அழிக்கப்படுகிறது அல்லது முகாம்களாகவும் ராணுவத்தினர் தங்கும் இடங்களாவும் மாற்றப்படுகிறது என்றும் ஆதங்கப்பட்டார். மேலும் பேசிய அவர், “ சில இடங்களில் வேண்டுமென்றே பள்ளிகளின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுபோன்ற தொடர் சூழ்நிலைகளால் அப்பகுதியில் வறுமை ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது” என்றார்.\n`திருடப்பட்ட எதிர்காலம்; பள்ளிக்கு வெளியில் இளம் குழந்தைகள்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இதுபோன்று போர் மற்றும் பேரிடர் சூழல்களில் வாழும் ஐந்தில் இரண்டு குழந்தைகள் ஆரம்பக்கால கல்வியைக்கூட முடிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி உலக நாடுகளை கவனிக்கவைத்திருக்கிறது\nPrevious article3 லட்சம் அரசு பள்ளிகளை மூட மத்தியரசு திட்டம். தொடக்கக் கல்வி இயக்குநரகத்தை கலைக்க தமிழகரசு முயற்சி \nNext articleJob:பொதுத்துறை வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.\nகல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன்.\nதகுதியான உடற்பயிற்சி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை: செயல்வழி கற்றல் ந.டில்லிபாபு ஆசிரியர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை...\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nகவிதை: செயல்வழி கற்றல் ந.டில்லிபாபு ஆசிரியர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமி���க அரசு தொடங்கி சாதனை...\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/60", "date_download": "2019-06-25T17:49:08Z", "digest": "sha1:CONNXVA2ORS65DFW5GGBGKDWEENQ3CYA", "length": 7569, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/60 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநிகழும் ஆர்ப்பு. போராய் வளருமுன் அதனைத் தடுத்து விலக்கல் வெட்சியார் வினையாதலின், பூசல் மாற்றெனப்பட்டது.\nநோயின் றுய்த்தல்-பற்றிய நிரை வருந்தாவாறு கொண்டு செலுத்தல்;\nநுவல் வழித்தோற்றம்-தம்மவர் புகழும்படி நிரைகொண்டார் மீளும் பொலிவு.\nதந்துநிறை-கொண்ட நிரையைத் தம திடத்துக்கொணர்ந்து நிறுத்தல்;\nபாதீடு-நிரைகொண்டோர் பரிசில் தம்முட் பங்கிடுதல். (பாதீடு-பங்கிடுதல்)\nஉண்டாட்டு-வெட்சியோர் வெற்றி மகிழ்ச்சியால் உண்டு களித்தல்;\nகொடை-வென்று கொண்டோர், துடியன், கணி, பாணர் முதலிய இரவலர்க்கு ஈந்துவத்தல்; என வந்த ஈரேழ் வகையிற்றா கும்-என்று இவ்வாறு எண்ணப்பட்ட பதினான்கு வகைப்படும் (வெட்சித்துறைகள்)\nகுறிப்பு: செலவே, வேயே, மாற்றே என்பனவற்றுள் ஏகாரம் அசை நிலை; எண்ணேகாரமெனினும் அமையும். வெட்சித்திணை யென்பது மேற் சூத்திரத்தினின்றும் அவாய்நிலை எழுவாயாயிற்று. ஆய்வுரை\nநூற்ப உ இது, வெட்சித்திணைக்குரிய துறைகளை விரித்துரைக்கின்றது. (இ-ன்) நிரைகோடல் கருதிப் படைகள் புறப்படும் ஆரவார மும், ஊர்ப்புறமாகிய பாக்கத்தே படைவீரர் நற்சொற் கேட்ட 'லும், பகைப்புலத்து ஒற்றர் முதலியோர் அறியாதபடி போதலும், பகைவர் அறியாதவாறு அவரது நாட்டின் நிலைமைகளை ஒற்ற ரால் ஆராய்ந்து அறிதலும் பின்னர்ப் பகைவரது ஊர்ப்புறத்தே சூழ்ந்து தங்குதலும், ஊரின் கண்ணே தம்மை வளைத்துச் சூழ்ந்த மறவர்களைக் கொல்லுதலும், அங்குள்ள ஆனிரைகளைக் கைப் பற்றிக் கொள்ளுதலும் அந்நிரையை மீட்டற்குத் தம்மைத் தொடர்ந்து வந்தவர்கள் செய்யும் போர்த்தொழிலை விலக்கி மீளுதலும், தாம் கவர்ந்துகொண்ட பசுநிரையை வருந்தாமற் செலுத்துதலும், இன்ன இடத்து வருவோம் எனத் தாம் சொல்லிச் சென்ற வ���ியிடையே தம்மை எதிர்பார்த்து நிற்கும் தம்மவர் உள\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 மார்ச் 2018, 19:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/world-cup-2019-allan-border-named-three-skippers-to-watch-out-for-in-world-cup-2019-014616.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-25T18:35:01Z", "digest": "sha1:Z2UYBIHRR2ZBT7ODY2C37R4TAXJJXXGS", "length": 15171, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "முக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்!! | World cup 2019 : Allan Border named three skippers to watch out for in world cup 2019 - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n» முக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்\nமுக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்\nலண்டன் : விராட் கோலியை சிறந்த கேப்டன் என வர்ணித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர்.\n2௦19 உலகக்கோப்பை தொடரில் எந்த கேப்டன்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது குறித்து கேட்ட போது, விராட் கோலியை குறிப்பிட்டுள்ளார் ஆலன் பார்டர்.\nஇந்த உலகக்கோப்பையில் முக்கிய கேப்டன்கள் என மூன்று பெயர்களை குறிப்பிட்டார் பார்டர். அவர்களை வரிசைப்படுத்த மறுத்த அவர், கோலி குறித்து தான் அதிகம் புகழ்ந்து பேசினார்.\nவிராட் கோலி வித்தியாசமான கேப்டன். அவர் கொஞ்சம் மூர்க்கத்தனமான வீரர். தன் இதயத்தை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்று கோலி பற்றி வித்தியாசமான கருத்துக்களை கூறினார் பார்டர்.\nமேலும், கோலி எதுவாக இருந்தாலும் முகத்தில் அதை காட்டிவிடும் கேப்டன் எனவும் கூறி, பலரும் பாதகமாக கூறும் விஷயத்தை சாதகமான விஷயமாக பாராட்டி பேசினார்.\nவிராட் கோலிக்கு அடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் இருவரையும் பாராட்டி, இவர்கள் மூவரும் தான் உலகக்கோப்பையில் முக்கியமாக கவனிக்கத்தக்க கேப்டன்கள் என கூறினார் ஆலன் பார்டர்.\nIND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்\nஆலன் பார்டர் விராட் கோலி குறித்து சாதகமாக பேசினாலும��, இந்திய ரசிகர்கள் பலரே அவரது செயல்களை நல்ல கேப்டனுக்குரியவையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலி ஒரு மாடர்ன் ஜீசஸ்… புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்\nகோலி, பும்ராவுக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\nகோலிக்கு அடுத்த 2 போட்டிகளில் விளையாட தடை.. ஐசிசி முடிவால் ரசிகர்கள் ஒட்டுமொத்த அதிர்ச்சி\nசச்சின், லாரா உலக சாதனையை இன்றைய போட்டியில் முறியடிப்பாரா கோலி\nஎன்னோட ரெக்கார்டை முறியடிக்க அவரு ஒருத்தருக்கு தான் தில் இருக்கு... யாரை சொல்றீங்க சங்கக்கரா\nஇப்ப இது ரொம்ப முக்கியமா பாகிஸ்தான் போட்டி முடிஞ்ச உடனே பயம் விட்டுப் போயிடுச்சோ\nகாஷ்மீர் வேண்டாம்.. கோலியை கொடுங்க… பாகிஸ்தான் இளைஞர்கள் திடீர் போராட்டம்.. எதற்கு\nநீ உள்ளே.. நான் வெளியே.. மங்காத்தா ஸ்டைலில் ரோஹித் போட்ட பிளான்.. கோலி செய்யும் தியாகம்\nநாடி, நரம்பு எல்லாம் பேட்டிங் வெறி ஊறினாதான் இப்படி ஆட முடியும்.. ரோஹித்தின் விஸ்வரூபத்திற்கு காரணம்\nபாய்ஸ்.. அப்படியே இதை ஃபாலோ பண்ணுங்க.. கோலி போட்ட பிளான் 336 ரன்கள் எடுத்தது இப்படிதான்\nதனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட விராட் கோலி.. ரசிகர்கள் பேரதிர்ச்சி\nஅடக்கமாக இருக்கும் கோலி.. பில்டப் கொடுக்கும் பாகிஸ்தான்.. போட்டிக்கு முன் சுவாரசியம்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n31 min ago வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\n1 hr ago ஹய்யோ.. ஹய்யோ.. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\n2 hrs ago உலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் படைத்த சாதனை… போத்தமுடன் கை கோர்த்து அபாரம்\n3 hrs ago கிரிக்கெட் உலகில் யாரும் அறிந்திராத புதிய உலக சாதனை… அசத்திய வார்னர், பின்ச் ஜோடி..\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான் சவால் விட்ட வங்கதேசம் வீரர்- வீடியோ\nWORLD CUP 2019: முதலில் பன்ட், இப்போ சைனியை அனுப்பிய பிசிசிஐ-வீடியோ\nIcc World Cup 2019: நான் தமிழில் திட்டினால் ஷமி உடனே விக்கெட் எடுப்பார் -அஸ்வின்-வீடியோ\nபடப்பிடிப்பின் போது லாராவுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி-வீடியோ\nWORLD CUP 2019: AUS VS ENG: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/14154322/1039561/Chennai-advocate-attack-on-Police.vpf", "date_download": "2019-06-25T18:08:56Z", "digest": "sha1:GDWO6QYWLL75YQ4UZICSJQGLFVDOZUJO", "length": 11656, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "குடிபோதையில் காவலரை தாக்கி, வாக்கி டாக்கியை உடைத்த 4 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடிபோதையில் காவலரை தாக்கி, வாக்கி டாக்கியை உடைத்த 4 பேர் கைது\nகுடிபோதையில் காவலரை தாக்கி, வாக்கி டாக்கியை உடைத்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக உள்ள கார்த்திகேயன் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்த நான்கு பேர் திருநங்கைகளிடம் பேசிக்கொண்டு இருந்ததைக் கண்டு, அவர்களை போகச் சொல்லி எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால் கலைந்து போகாத அவர்கள், தாங்கள் வழக்கறிஞர் என்று வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிலையில், காவலர் வைத்திருந்த லத்தியை எடுத்த அவர்கள், காவலரை கடுமையாகத் தாக்கியதுடன், வாக்கி டாக்கியை பறித்து உடைத்துள்ளனர். காவலர் அளித்த தகவலின்படி, அங்கு வந்து சேர்ந்த ரோந்து காவலர்கள் , 4 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததில், ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சுலைமான், ரிஸ்வான், ராயபுரத்தை சே��்ந்த முஹம்மது அக்பர், முகமது நவ்ஷத் என்பதும், அவர்கள் வழக்கறிஞர்கள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அதையடுத்து , 4 பேரையும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாக்கப்பட்ட காவலர் கார்த்திகேயன் ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.\nநகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...\nசென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்\nகன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.\nதமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்\nதமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2015/12/blog-post_36.html", "date_download": "2019-06-25T17:58:39Z", "digest": "sha1:ULWXTPDGXFITRXJZHNN3PNS4YZ4CZEER", "length": 12081, "nlines": 184, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: மணிகண்டனுக்கு ஒரு ஓ போடலாமா?", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nமணிகண்டனுக்கு ஒரு ஓ போடலாமா\nபன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்; பை நிறைய சம்பளம்; பெங்களூரில் சொந்த வீடு; வசதிக்கும் குறைவில்லை; விடுகிற மூச்சை நிறுத்தினாலும் நிறுத்துவார் எழுதுவதை நிறுத்த மாட்டார்.\nபுத்தகங்கள் எழுதி புகழை ஈட்டியவர். புதிதாக புகழ் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாதவர். பிறகு எதற்கு இந்த இமாலயப் பணியை தன் தலையில் இழுத்துப் போட்டுக்கொண்டு அலைகின்றார் அதுதான் அவரது தனிச் சிறப்பு.\nநண்பர்கள் நம்பி ஒப்படைத்த பத்து இலட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு செங்கல்பட்டு வந்து 5000 கிலோ அரிசி, 200 கிலோ பருப்பு, 200 கிலோ பொடிவகைகள், 100 கிலோ எண்ணெய், இன்ன பிற பொருள்கள் என வாங்கி குவித்துவிட்டார். அவற்றை ஆயிரம் குடும்பங்களுக்கு வினியோகம் செய்ய வசதியாக ஆயிரம் கோணிப் பைகளில் அடைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. குடும்பத்��ை விட்டு வந்து செங்கல்பட்டில் ஒரு வாரம் தங்கி நிசப்த உற்வுகளின் உதவியுடன் மகத்தான பணிசெய்து வருகிறார்.\nநாளையோ மறுநாளோ வெள்ளச் சேதப் பகுதிகளுக்குச் சென்று நிவாரணப் பொருள்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளார். எனது கவலை என்னவென்றால், எல்லாம் சுமூகமாக முடிய வேண்டுமே என்பதுதான். வட்டங்களும் சதுரங்களும் அவருடைய பணிகளுக்கு ஊறு விளைவிக்காமல் இருக்க வேண்டும். மீறி அவர்கள் ஏடாகூடமாக ஏதேனும் செய்ய முற்பட்டால் தன் எழுத்தால் அறம் பாடியே கொன்றுவிடுவார்; அப்படி ஒரு நக்கீர துணிச்சலுடையவர் இந்த மணிகண்டன்.\nஎல்லாம் சரி. யார் இந்த மண்கண்டன் என்று கேட்கிறீர்களா\nஎன்னுடைய தலை மாணாக்கர்களில் முதல் மாணாக்கர். கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் என்னிடம் படித்த மாணவர். நிசப்தம் என்னும் அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் பல நற்பணிகளைப் பாங்குறச் செய்பவர். நிசப்தம் டாட் காம் என்னும் இணயதளத்தில் விழிப்புணர்வை உருவாக்கும் கட்டுரைகளை நாள்தோறும் எழுதி வருபவர். பார்க்க: www nisaptham.com\nஎன்ன மணிகண்டனுக்கு ஒரு ஓ போடலாமா\nசெருக்குடன் இருக்கும் பல செல்வ சீமான்களுக்கும் 'மாட்டிகளுக்கும்' சேர்த்து பதில் சொன்னதுக்கப்புறம் மெதுவா நம்ம மணிகண்டனை பாராட்டிக்கலாம். அவருக்கு தேவையான உதவிகள செய்ய மணித நேயமுள்ள சின்ன சின்ன குழுக்கள உடனடியா தயார் செய்யனும் 1 ஆளு. 2 ஆளுன்னு நிறைய பேர் வேணும். அதுக்காக என்ன செய்யலாம். சொல்லுங்க சகோ.\nமணிகண்டனுக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்\nவெற்றிகரமாக செய்து முடித்து விட்டனர்\nஉங்களுடன் சேர்ந்து நாங்களும் பாராட்டுகிறோம்.\nஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி\nம்.. இப்ப ஓ போடறதென்ன\nதூரத்தில் ஒரு பழைய பாடல்\nகேட்டது.. கேட்டதும் மனம் ரொம்ப\nஇதுக்கப்புறம் நானென்ன புதுசா எழுத வேண்டியிருக்கு..\nமாணவனைப் பாராட்டும் பெருமை எல்லோருக்கும் வாய்க்காது. அதேபோல் தங்களின் மற்றொரு மாணவன் என்மகன் டாக்டர்.பு.எழிலரசன் தன் மருத்துவ நண்பர்களுடன் இணைந்து இங்கு பலவகைகளில் நிவாரணப் பணிகளை செய்து வருகிறார். இதுவும் தங்களுக்குப் பெருமையே. - நீதிபதி மூ.புகழேந்தி\nமாணவனைப் பாராட்டும் பெருமை எல்லோருக்கும் வாய்க்காது. அதேபோல் தங்களின் மற்றொரு மாணவன் என்மகன் டாக்டர்.பு.எழிலரசன் தன் மருத்து��� நண்பர்களுடன் இணைந்து இங்கு பலவகைகளில் நிவாரணப் பணிகளை செய்து வருகிறார். இதுவும் தங்களுக்குப் பெருமையே. - நீதிபதி மூ.புகழேந்தி\nநான் உருவாக்கிய மாணவர் படையில் மற்றொரு மகத்தான முன்னணி வீரர் டாக்டர் பு.எழிலரசன்\nகுடி என்னும் குன்றா விளக்கம்\nமதுரை மாநகரில் மாபெரும் விழா\nமணிகண்டனுக்கு ஒரு ஓ போடலாமா\nகொடுப்பார் உள்ளார் கொள்வார் இல்லை\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/03/blog-post_10.html", "date_download": "2019-06-25T17:32:56Z", "digest": "sha1:P5HWXDVAQEGLALQHXF7IX3ROXIJTG36E", "length": 24136, "nlines": 169, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் இயக்குனர் சுற்றறிக்கை", "raw_content": "\nமெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் இயக்குனர் சுற்றறிக்கை\nமெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் இயக்குனர் சுற்றறிக்கை | மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணவர்கள் உயிரிழப்பு திறந்துவைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்தது, பள்ளி விளையாட்டு விழாவின்போது வாயு உருளை வெடித்து மாணவர் உயிரிழந்தது, பள்ளிக் கட்டிடத்தின் மாடியிலிருந்து மாணவர் விழுந்து உயிரிழந்தது போன்ற துயரமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்றபோதிலும், பள்ளி நிர்வாகங்களின் கவனமின்மை காரணமாகவும், மெத்தனப்போக்கினாலும் நடைபெற்றுவருவது ஏற்கத்தக்கதல்ல. பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகம் மட்டுமே முழுப்பொறுப்பாகும். பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை நம்பியே தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். பாதுகாப்பு குழு மாவட்ட அளவில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு சார��ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் அமைக்கப்படும் குழுவால் அளிக்கப்படும் அறிக்கையின் மீது நடவடிக்கை மேற்கொண்டு சுட்டிக்காட்டப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாக பிரதிநிதி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகம் முழுமையும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். முட்புதர்கள், கழிவு பொருட்களின் குவியல், கற்குவியல் போன்ற விஷ ஜந்துக்களின் புகலிடங்கள் இல்லாமல் பள்ளி வளாகம் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் கிணறு இருப்பின் அதனை தடிமனான இரும்புக்கம்பி கொண்டு வலை அமைத்து பாதுகாப்பாக மூடவேண்டும். கிணற்றை சுற்றி சுவர் எழுப்பப்பட வேண்டும். கிணற்றுக்கு செல்லும் வழி மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தால் அதனை மூடி பாதுகாப்பாக பூட்டிவைக்க வேண்டும். பூட்டிவைத்திருக்க வேண்டும் பள்ளிக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் செல்லும் வழி மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். மின் இணைப்புகள் மற்றும் மின் சாதனங்களால் பள்ளிக் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பராமரிக்க வேண்டும். ஆய்வகத்தில் பயன்படுத்தும் அமிலம் மற்றும் ரசாயனங்கள் உரிய ஆசிரியரின் மேற்பார்வையில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மழலையர் மற்றும் தொடக்கநிலை வகுப்பு குழந்தைகளை நடத்தாட்டிகள் உதவியுடன் கழிவறைக்கு அழைத்துச்சென்றுவர ஏற்பாடு செய்யப்பட வேண்டும். கழிவறைக்குள் எக்காரணம் கொண்டும் நீர்த்தேக்கத் தொட்டி இருக்கக் கூடாது. குழாய் வழியாக மட்டுமே கழிவறைக்குள் தண்ணீர் செல்ல வேண்டும். கழிவுநீர் தேக்கத்தொட்டி பாதுகாப்பாக மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். அதனை சுத்தம் செய்யும் பணி விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலங்கள் பள்ளிக் குழந்தைகள் கைகளுக்கு அகப்படாவண்ணம் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். பள்ளிக் குழந்தைகளின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வாயு, எரிவாயு உருளை பயன்பாடு, மின்சாதனங்கள் பயன்பாடு போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். பள்ளிக் குழந்தைகளை உரிய அலுவலரின் முன் அனுமதி இல்லாமல் பள்ளி வளா கத்தினைவிட்டு வெளியே அழைத்துச்செல்லக் கூடாது. கல்வி நிறுவனங்களின் வாகன விபத்தினை தடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .இணைய முகவரி : www.ibps.in .\nஇந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆந்திர பிரகாதி கிராமிய வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கி, கர்நாடக கிராமிய வங்கி, மணிப்பூர் ஊரக வங்கி, பஞ்சாப் கிராமி வங்கி என ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்)' நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள். முதலில் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும்.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. இது தவிர மற்ற பொதுத்துறை மற்றும் கிராம வங்க…\nபள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\nபள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள மொத்தம் 2,144 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பி���ிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். க்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பான விவரங்களை http://www.trb.tn.nic.in இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nகணினி ஆசிரியர் தேர்வில் இணையதள கோளாறால் குளறுபடி  மீண்டும் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவிப்பு\nகணினி ஆசிரியர் தேர்வின்போது ஏற்பட்ட இணையதள கோளாறு உட்பட பல்வேறு குளறுபடிகளால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர். பாதிப்புள்ள பகுதிகளில் மீண் டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரி யர் தேர்வு வரியம் அறிவித்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது. அதன்படி முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் தேர்வுக்கு மொத்தம் 30,833 பேர் விண்ணப் பித்தனர். அதில் 23, 287 பெண்களும், 322 மாற்றுத்திறனாளிகளும் அடங் குவர். தொடர்ந்து அறிவித்தபடி மாநிலம் முழுவதும் கணினி வழித் தேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், நாமக்கல், திரு நெல்வேலி உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இணையதள தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தேர்வு மையம் ஒதுக்கீடு குளறுபடி காரணமாக தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தேர்வை புறக்கணித்து பல்வேறு பகுதிகளில் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வர்களை சமாதனம் செ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post-85.html", "date_download": "2019-06-25T17:47:01Z", "digest": "sha1:UDOIDFA2HSUDAJ4ZHEGZ5GBBTVF52VJC", "length": 31513, "nlines": 100, "source_domain": "www.news2.in", "title": "பச்சமுத்து கரன்சி தந்தையான கதை - News2.in", "raw_content": "\nHome / தமிழகம் / மோசடி / பச்சமுத்து கரன்சி தந்தையான கதை\nபச்சமுத்து கரன்சி தந்தையான கதை\nகணக்கு ஆசிரியர், கல்லூரி அதிபர், ஊடக முதலாளி, படத் தயாரிப்பாளர், அரசியல் கட்சியின் தலைவர் என தனக்குத்தானே பல அரிதாரங்களைப் பூசி, ‘சக்சஸ்’ மனிதராக வலம்வந்தவர் `பாரிவேந்தர்' என்று அழைக்கப்படும் பச்சமுத்து. அவருடைய புதிய அவதாரம், புழல் சிறைக் கைதி\nஎஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க, 72 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் பச்சமுத்து. ஒவ்வோர் ஆண்டும் பணம் வாங்கிக்கொண்டு ஸீட் கொடுப்பது நடைமுறையில் இருக்க, இந்த ஆண்டு திடீரென மத்திய அரசு நீட் தேர்வு முறையைக் கொண்டுவந்ததுதான் பச்சமுத்துவுக்கு விழுந்த பெரிய அடி.\nபச்சமுத்து சார்பில் பணம் வாங்கும் ஏஜென்ட்டான மதன், மாணவர்களிடம் வாங்கிய பணத்தை வேந்தர் மூவீஸ் உள்ளிட்ட வேறு தொழில்களில் முதலீடு செய்வது வழக்கம். ஆனால், இந்த முறை நீட் தேர்வால் பணம் கொடுத்தவர்களில் சிலர் பணத்தைக் திருப்பிக் கேட்க, மதனோ `கங்கையில் கரைகிறேன்' எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த மே மாத இறுதியில் எஸ்கேப் ஆனார். அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி அவரது தாயார் தொடர்ந்த வழக்கு போலீஸாரால் இழுத்தடிக்கப்பட, உயர் நீதிமன்றத்தின் நெருக்கடியால் இப்போது பச்சமுத்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.\nஎஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சொத்து மதிப்பு 15,000 கோடிக்கும் மேல். ஊடகம், டிரான்ஸ்போர்ட், மருத்துவமனை, ஹோட்டல் என 100-க்கும் அதிகமான தொழில்களில் ஈடுபட்டுவருகிறது பச்சமுத்து தலைமையிலான எஸ்.ஆர்.எம் குழுமம்.\nசேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் இருக்கிறது தாண்டவராயபுரம். இதுதான் பச்சமுத்து பிறந்த ஊர். தாயார் வள்ளியம்மை; தந்தை ராமசாமி. சிறு வயதிலேயே தந்தை ராமசாமி, காலமானதால் தாயின் அரவணைப்பும் வறுமையும் பச்சமுத்துவை எப்போதும் சூழ்ந்திருந்தன. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, திருச்சியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றுவிட்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில், முதுகலைக் கணிதம் முடித்து, ஏ.எம்.ஐ.இ படிப்பையும் முடித்தார்.\nமாலை நேரக் கல்லூரியில் படித்ததால், பகல் பொழுது வீணாகக் கழிவதை விரும்பவில்லை பச்சமுத்து. டுட்டோரியல் கல்லூரிகளில் கணிதம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வேலையில் சேர்ந்தார். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அப்போது கணித ஆசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு. சென்னை மாநகராட்சி, கணித ஆசிரியர்களை வேலைக்கு அழைக்கிறது. அங்கும் விண்ணப்பித்து, வேலைக்குச் சேர்கிறார். காலையில் 6 மணி முதல் 10 மணி வரை டுட்டோரியல் கல்லூரிகளில் கணக்கு வாத்தியார் வேலை. 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநகராட்சிப் பள்ளியில் கணித ஆசிரியர் வேலை. அதன் பிறகு கல்லூரி மாணவர் என சக்சஸ்ஃபுல் இளைஞனாக மாற ஆரம்பித்தார்.\nகல்லூரிப் படிப்புகள் அனைத்தும் முடிந்ததும் சொந்தமாக ‘தமிழ்நாடு டுட்டோரியல் மற்றும் டியூஷன் சென்டர்’ ஆரம்பிக்கிறார்.\nடுட்டோரியல் ஆரம்பித்த பிறகுதான் முறையாக ஆங்கிலக் கல்வி கற்றுத்தர ஒருசில கிறிஸ்துவப் பள்ளிகளைத் தவிர வேறு பள்ளிகள் இல்லை என்பதை உணர்கிறார் பச்சமுத்து. போட்டி இல்லாத சந்தை. அதில் இறங்கி வியாபாரம் செய்தால், நிச்சயம் லாபத்துக்கு மேல் லாபம் பார்க்கலாம் என்பதை உணர்ந்த பச்சமுத்து, சென்னை மேற்கு மாம்பலத்தில், நைட்டிங்கேல் நர்சரி பள்ளியை ஆரம்பித்தார். 25 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம், மெள்ள மெள்ள வளர ஆரம்பித்தது. 12 வருடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களுடன், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது.\nஅந்த நேரத்தில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சி. முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு, தமிழகத்தில் நிறையக் கல்லூரிகள், தொழிற்கல்விக் கல்லூரிகள் (ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக்) தொடங்க வேண்டும் என ஆசை. ஆனால், அதைச் செய்ய அரசாங்க கஜானாவில் நிதி இல்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. தனியாரை இந்தக் கல்விச் சேவையில் இறக்கலாம் என நினைத்த அவர், ஏற்கெனவே, சிறிய அளவில் பள்ளிக்கூடங்களை நடத்துபவர்களை அழைத்துப் பேசினார். அங்குதான் பச்சமுத்துவின் வாழ்க்கை திசை மாறியது. பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைத் திறக்க அனுமதிபெற்றார். இவரோடு சேர்ந்து வளர்ந்தவர்கள்தான், வேலூர் வி.ஐ.டி விஸ்வநாதன், சத்யபாமா கல்லூரி அதிபர் ஜேப்பியார்.\nஅதன் பிறகு, பச்சமுத்துவின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. தொழிலில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டார். அரசு இயந்திரத்துக்கு எங்கே எண்ணெய் ஊற்றினால், அது தொய்வின்றி நமக்காக வேலைபார்க்கும் என்பதைப் புரிந்துகொண்டார். 90-களி���் தொடக்கம், பச்சமுத்துவை கோடீஸ்வரர் பாரிவேந்தர் ஆக்கியது. தன் தந்தை ராமசாமியின் பெயரில், ஸ்ரீராமசாமி நினைவு என்பதன் சுருக்கமாக எஸ்.ஆர்.எம் குழுமம் உருவானது.\nஏரிகள் சூழ்ந்த பகுதிதான் பொத்தேரி. இங்குதான் முதல்முறையாக அவரது தாயார் பெயரில் வள்ளியம்மை பாலிடெக்னிக்கைத் தொடங்குகிறார் பச்சமுத்து. அப்போது அந்தக் கல்லூரியின் மொத்த நிலப்பரப்பு 8 ஏக்கர் மட்டுமே. கல்லூரிக்குள் நுழைய, பாதையே கிடையாது. ஏரிக்கரையைத்தான் கல்லூரிக்கான பாதையாகப் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு ஏரிக்கரை ஆக்கிரமிக்கப்பட்டு, கல்லூரிக்கான நுழைவுச் சாலையானது. அதே வளாகத்தில் எஸ்.ஆர்.எம் இன்ஜினீயரிங் கல்லூரியாக உருவெடுத்த பிறகு, அருகில் ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றுகிறது எஸ்.ஆர்.எம் நிர்வாகம். `37 ஏக்கர் பஞ்சமி நிலத்தை, பச்சமுத்து ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்' என, 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சதீஷ் என்பவர் மனு செய்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் பச்சமுத்து ஆக்கிரமித்துவைத்துள்ள 37 ஏக்கர் நிலம் பஞ்சமி நிலம் என்பது உறுதியானதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 371 கோடி ரூபாய்.\n90-களுக்குப் பிறகு, வருடத்துக்கு ஒரு கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் என்பதை லட்சியமாக வைத்துச் செயல்பட்டார் பச்சமுத்து. ஒவ்வோர் ஆண்டும் அவருடைய குழுமத்தில் புதிது புதிதாக கல்லூரிகள் இணைந்தன. ஒரே வருடத்தில் மூன்று கல்லூரிகளைத் தொடங்கி, மற்ற கல்வி அதிபர்களை மிரளவைத்தார். விளைநிலங்களை விலைக்கு வாங்கி, அதில் தனது நிறுவனங்களை உருவாக்கி, அதைக் காட்டியே அந்த இடத்துக்கு அனைத்து வசதிகளையும் கொண்டுவருவது பச்சமுத்து ஸ்டைல். இந்த டெக்னிக்கை தமிழகத்தில் முதலில் அறிமுகம் செய்தவர்களில் பச்சமுத்து முக்கியமானவர்.\nபச்சமுத்துவின் மனைவி ஈஸ்வரியம்மாள். மூத்த மகன் ரவி பச்சமுத்து. இளைய மகன் சத்தியநாராயணன். மகள் கீதா. இதுதான் பச்சமுத்துவின் குடும்பம். மூத்த மகன் ரவி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கிறார். அத்துடன் கட்டுமானம், டிரான்ஸ்போர்ட், ஹோட்டல்கள் ஆகியவற்றை நிர்வகித்துவருகிறார். சத்தியநாராயணன், `புதிய தலை��ுறை தொலைக்காட்சி' என ஊடகப் பிரிவை கவனித்துவருகிறார். மகள் கீதா மற்றும் அவரது கணவர் சிவக்குமாரிடமோ, திருச்சி டி.ஆர்.பி இன்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் ராமாபுரம் ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பொறுப்பு.\nபச்சமுத்து கோடீஸ்வரர் ஆனதும், அவருக்கு பல திசைகளில் சில சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. 2006-ம் ஆண்டு காலகட்டத்தில் அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மூலம் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பச்சமுத்துவின் கல்லூரிகளைக் குறிவைத்து சிலர் அடிமாட்டு விலைக்குக் கேட்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில்தான் ‘புதிய தலைமுறை’ என்ற வார இதழைத் தொடங்கினார். ஜாதி அஸ்திரத்தையும் கையில் எடுத்தார் பச்சமுத்து. பார்க்கவ குல மாநாடுகள் கூட்டப்பட்டன. அதையே ஒன்றிணைத்து இந்திய ஜனநாயகக் கட்சியைத் தொடங்கினார். 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்தக் கட்சி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, ஒரு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்துவிட்டது.\nஒரு ஸீட் 60 லட்சம்\nகல்லூரிகளை நிர்வகிப்பதில் தனி பாணியைப் பின்பற்றுகிறார் பச்சமுத்து. கல்லூரிக்குள் ஆடைக் கட்டுப்பாடு இருக்காது. தேவையற்ற விதிமுறைகள் எதுவும் கிடையாது. மாணவர்கள் கட்டும் கட்டணங்களுக்கும் முறையான ரசீதுகள் இருக்காது. ஆவணங்கள் இருக்காது. ஐந்து லட்சத்தில் ஆரம்பித்து அறுபது லட்சம் வரை கட்டணம் வாங்குவார்கள். அதற்கு ஒரு துண்டுச்சீட்டுதான் கொடுப்பார்கள். அதில் எந்த விவரமும் இருக்காது. அதைக் கொடுத்தால், கல்லூரியில் ஸீட் உறுதி. அவ்வளவுதான். இந்த வேலையை வெளியில் இருந்து செய்வதற்கு வந்தவர்தான் மதன். அவருடைய வருகை பச்சமுத்துவின் வாழ்க்கையை வேறு திசைக்குக் கொண்டுசென்றது.\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்தவர் மதன். கல்லூரிக் காலத்தில் மோட்டார் பைக் திருட்டு வழக்கு ஒன்றில் மதன் பெயர் சேர்க்கப் பட்டது. அதில் இருந்து தப்பிக்க மும்பைக்கு ஓடிப்போய் தலைமறைவானார். அதன் பிறகு சென்னை வந்தார். தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ‘ஸீட்’ வாங்கிக் கொடுக்கும் புரோக்கருடன் நட்பானார். அதன் பிறகு\nஎஸ்.ஆர்.எம் பச்சமுத்துவுடன் ஏற்பட்ட பழக்கம், விசுவாசம் எல்லாம், அந்தக் கல்லூரியின் ஒட்டு��ொத்த மருத்துவ ஸீட்களையும் மதன் மூலமே விற்கும் அளவுக்குப் போனது.\nகல்லூரிக்கு ஸீட் வாங்கிக் கொடுப்பதில் மதனுக்கு கோடிகள் கொட்டின. மதன் உள்ளூர் மாணவர்களைக் குறிவைத்ததைக் காட்டிலும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேச மாணவர்களைக் குறிவைத்தார். அதற்காக, இங்கு படிக்கும் அந்த மாநில மாணவர்களைத் தன்னுடைய புரோக்கர்களாக்கினார். அவர்கள் அந்தந்த மாநிலங்களில் கேன்வாஸ் செய்து, அங்கு இருந்து ஆள்பிடித்துக் கொடுப்பார்கள். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு, 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு நடக்கும்போதே புக்கிங் தொடங்கிவிடும். அப்போது ஸீட் வாங்கினால், 10 லட்சம் குறைவு என மதன் அறிவிப்பார். அப்படி வசூலிக்கும் தொகையை வேறு தொழிலில் முதலீடு செய்வார்.\nமருத்துவ ஸீட் பேரங்களின்வழி கிடைத்த பணத்தைக்கொண்டு மதன், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். ரஜினி நடித்த ‘லிங்கா’, விஜய் நடித்த ‘தலைவா’ உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி, விற்பனை செய்தார். சொந்தமாகவும் படம் தயாரித்தார். ஆனால், தயாரித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தின. சினிமா தயாரிப்புகளுக்கு செலவழித்த பணம் எல்லாம், மாணவர்களிடம் ஸீட் வாங்கி தருவதாகச் சொல்லி வாங்கிய பணம். இப்போது மாணவர்களுக்கு கல்லூரியில் ஸீட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். பச்சமுத்துவுக்கும் மதனுக்கும் இடையில் கடந்த ஆறு மாதங்களாக விரிசல் விழுந்தது. தொழிலில் நஷ்டம் ஏற்படத் தொடங்கியதை பச்சமுத்துவின் மகன்கள் ரவியும் சத்தியநாராயணனும் விரும்பவில்லை. அவர்கள் மதனைக் கண்டித்ததுடன், தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவும் வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், கடிதம் எழுதி வைத்துவிட்டு மதன் தலைமறைவானார்.\nசென்னை விமான நிலைய ஓய்வு சுங்கத்துறை அதிகாரி ஜம்பாலாவின் வீட்டில், சி.பி.ஐ கடந்த ஆண்டு சோதனை நடத்தியது. அப்போது சிக்கிய வரவு-செலவு டைரியில் தன் மகள் மானஷாவை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக 40 லட்ச ரூபாயை நன்கொடையாகக் கொடுத்ததாக ஜம்பாலா குறிப்பிட்டிருந்தார். அந்த டைரி ஆதார அடிப்படையில் பச்சமுத்துவிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியது சி.பி.ஐ. அந்த வழக்கு கிடப்பில் இருக்கிறது.\nபல ஆயிரம் கோடி சொத்த���க்கள் இருந்தாலும் வெறும் 72 கோடி ரூபாய் மோசடி பச்சமுத்துவின் இமேஜை வீழ்த்தியிருக்கிறது. `மாயமான மதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால், பச்சமுத்துவுக்கு மேலும் சிக்கல்' என்கிறது போலீஸ். இதனால் மதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் களம் இறக்கப்பட்டுள்ளனர் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார். மதன் திரும்பி வந்தால் இன்னும் பல ஊழல் பூதங்கள் வெளிவரலாம்.\nஆண்டுதோறும் கோடிகளில் வியாபாரமான மருத்துவக் கல்வியின் உண்மை நிலவரம் இந்த வழக்கின் மூலம் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது. மருத்துவ கவுன்சில் உடனடியாகத் தலையிட்டு, குதிரை பேரம்போல நடந்த மெடிக்கல் ஸீட் வியாபாரம் குறித்து விசாரணை நடத்தி, இந்த இடைத்தரகர்களின் கல்வி பிசினஸை முடக்க வேண்டும். அப்போதுதான் வியாபாரிகளின் கைகளில் சிக்கிக்கிடக்கும் மருத்துவக் கல்வி முற்றிலுமாக விடுவிக்கப்படும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/139116-what-does-yesteryear-actress-aswini-do-now.html", "date_download": "2019-06-25T18:22:02Z", "digest": "sha1:KMZTJGUR34RXYTTNH5LGUNRO2LYE3PNF", "length": 10834, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "மகேந்திரனின் `உதிரிப்பூக்கள்' நாயகி அஸ்வினி இப்போது எப்படி இருக்கிறார் ? #VikatanExclusive", "raw_content": "\nமகேந்திரனின் `உதிரிப்பூக்கள்' நாயகி அஸ்வினி இப்போது எப்படி இருக்கிறார் \n``சின்ன ரோல் கிடைச்சாலும், அது கனமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். பட்... அப்படிப்பட்ட கேரக்டர்ஸ் தொடர்ந்து கிடைக்கலை. செட் பிராப்பர்டியா நடிக்கவும் இஷ்டமில்லை. மனக்கஷ்டத்தோடுதான் சினிமாவைவிட்டு விலகினேன்.''\nமகேந்திரனின் `உதிரிப்பூக்கள்' நாயகி அஸ்வ���னி இப்போது எப்படி இருக்கிறார் \n`அழகிய கண்ணே உறவுகள் நீயே' என்ற `உதிரிப்பூக்கள்' படத்தின் பாடல், எங்கே ஒலித்தாலும் நம் மனக்கண்களில் அந்தக் காட்சி வரும். ஒரு வெண்ணிற சாமந்திப் பூ தலைகுனிந்து நிற்பதுபோல படத்தின் நாயகி அஸ்வினி நிற்கும் காட்சி. தன்னை நேசிக்கும் சரத்பாபு, தன் மனதைப் படித்துவிடாதபடி, வெள்ளைத்தாள் போன்று ஒரு வெற்றுப் பார்வைப் பார்க்கும் அஸ்வினியை அன்றைய இளசுகள் மறந்திருக்கவே மாட்டார்கள். பாக்யராஜூடன் `ஒரு கை ஓசை'யில் டாக்டர் வேடத்தில் நடித்தார். நாயகனின் (பாக்யராஜ்) முட்டாள்தனங்களைப் பார்த்து கண்களில் சிரிப்புக் கொப்பளிக்கும். அப்படிக் கண்களாலேயே நடிப்பவர் அஸ்வினி. ஒரு சில படங்களிலேயே `ராசி இல்லாதவர்' என முத்திரை குத்தப்பட்டு, ஓரம் கட்டப்பட்டார். சில நாள்களுக்கு முன்பு, இயக்குநர் மகேந்திரனுடன் சமூக வலைதளங்களில் வலம் வந்தவரிடம் பேசினேன்.\n``ஹலோ மேம் எப்படி இருக்கீங்க\n``ஃபைன் ஃபைன் ஃபைன்... நான் ரொம்ப நல்லா இருக்கேன். ஒன்றரை வயசுப் பேரனுடன் பெங்களூரில் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.''\n``உதிரிப்பூக்களில் வந்த லஷ்மி கதாபாத்திரத்தை இன்னுமே எங்களால் மறக்கமுடியலை. ஏன் சினிமாவுல தொடர்ந்து நடிக்கலை\n``எனக்கு ஆக்டிங் ரொம்பப் பிடிக்கும். அதனால்தான், நடிச்ச 10 படங்களிலேயே மூன்றில் அம்மா ரோல் பண்ணினேன். 7 படங்களில் கேரக்டர் ரோல். `உதிரிப்பூக்கள்' படத்தில்கூட ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா கேரக்டர்தானே. சின்ன ரோல் கிடைச்சாலும், அது கனமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். பட்... அப்படிப்பட்ட கேரக்டர்ஸ் தொடர்ந்து கிடைக்கலை. செட் பிராப்பர்டியா நடிக்கவும் இஷ்டமில்லை. மனக்கஷ்டத்தோடுதான் சினிமாவைவிட்டு விலகினேன்.''\n``உங்கள் பர்சனல் வாழ்க்கையைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமா...''\n``தாராளமா... தமிழில், `உதிரிப்பூக்கள்' முதல் படம். அதற்கு முன்னாடி, `ஹேமாவதி', `சாவித்திரி' என ரெண்டு கன்னடப் படங்களில் நடிச்சிருந்தேன். சாவித்திரி படத்தைப் பார்த்துட்டுதான், `உதிரிப்பூக்கள்' வாய்ப்பு வந்துச்சு. தொடர்ந்து சில படங்களில் நடிச்சுட்டிருக்கும்போதே (1981) கல்யாணம் ஆச்சு. கணவர் டி.எஸ்.ரங்கா, கன்னட இயக்குநர். அவர் இந்தியில் இயக்கிய `கித்' படத்துக்குத் தேசிய விருது கிடைச்சது. திருமணத்துக்குப் பிறகு 12 வருஷங்கள் நடிப்பைப் பற்றி யோசிக்கவே இல்லை. மகள் தன்விதான் என் உலகமா இருந்தாள். 1993-ம் வருஷம், ஷாஜி சார் வற்புறுத்தலுக்காக `ஸ்வாஹம்' என்கிற மலையாளப் படத்தில் நடிச்சேன். என் உடம்புதான் ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கும். மனசோ மகளையே நினைச்சுட்டிருக்கும். இனி நடிப்பே வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். மகளுக்குக் கல்யாணமாகி இதோ ஒரு பேரனும் வந்துட்டான். இப்போ, `ஈஸி ஈஸி மேத்ஸ்' என்கிற பெயரில், மேத்ஸ் டுடோரியல் வீடியோக்களை ரெடி செஞ்சு யூடியூபில் அப்லோடு பண்ணிட்டிருக்கேன்.''\n``இயக்குநர் மகேந்திரன் பற்றி உங்க கருத்து...''\n``அஸ்வினியை `உதிரிப்பூக்கள்' படத்தின் லஷ்மியாகவே மாற்றியவர் மகேந்திரன் சார். இந்த சீன்ல குனியணும், இந்த சீன்ல நிமிர்ந்துப் பார்க்கணும், இந்த சீன்ல யோசிக்கிற மாதிரி நிற்கணும், இங்கே சிரிக்கணும், இப்போ அழணும்னு அழகா சொல்லிக்கொடுத்து அஸ்வினி என்கிற களிமண்ணை, அழகான பாத்திரமா மாற்றியவர். 1979-ம் வருஷம், உதிரிப்பூக்களில் நடிச்ச அஸ்வினி இன்னிக்கு வரை மக்கள் நினைவில் இருக்கக் காரணம் மகேந்திரன் சார்.''\n``மறுபடியும் நடிக்கும் ஐடியா இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/133256-serial-actress-sumangali-talks-about-her-personal.html", "date_download": "2019-06-25T18:38:48Z", "digest": "sha1:AHPQU7HROHIBDQC6YHFTGBLLWGRNDNNH", "length": 10843, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"தயவு செஞ்சு என்னைத் திட்டுங்க ப்ளீஸ்!\" - 'சந்திரலேகா' சுமங்கலி", "raw_content": "\n\"தயவு செஞ்சு என்னைத் திட்டுங்க ப்ளீஸ்\" - 'சந்திரலேகா' சுமங்கலி\n\"தயவு செஞ்சு என்னைத் திட்டுங்க ப்ளீஸ்\" - 'சந்திரலேகா' சுமங்கலி\nகிட்டத்தட்ட 30 வருடங்களாகச் சின்னத்திரையில் நடித்துவருபவர், சுமங்கலி. பல சீரியல்களில் பாசமான அம்மா கதாபாத்திரத்தில் அனைவரையும் ஈர்த்தவர். சினிமா, சின்னத்திரை என வலம் வந்தவர். தன்னுடைய கதாபாத்திரத்தை முழு ஈடுபாட்டோடு ஏற்று நடிப்பவர். தற்போது, 'யாரடி நீ மோகினி', 'சந்திரலேகா', 'முள்ளும் மலரும்' போன்ற சீரியல்களில் நடித்துவருகிறார். அவரைச் சின்ன பயோடேட்டாவுடன் தொடர்வோம்.\nஅறிமுகமான படம்: என்ன தவம் செய்தேன்\nஅறிமுகமான சீரியல்: லேடிஸ் ஹாஸ்டல்\nஎதிர்காலத் திட்டம்: நடிப்பைத் தவிர வேறில்லை.\n''11 வயதில் மீடியாவில் நுழைந்தேன். என் தாய்மொழி தெலுங்கு. எங்க ஃபேமிலியில் பலர் சினிமாவில் இருந்ததால், எந்தத் தடையும் இல்லை. தமிழில் 'என்ன தவம் செய்தேன்' படத்தில் அறிமுகமானேன். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என 20 படங்களுக்கும் மேலாக நடிச்சிருக்கேன். அந்த நேரத்தில், கிரேஸி மோகன் சாரின் ஸ்டேஜ் டிராமா குரூப்பிலும் சேர்ந்தேன். நேரடியாக மக்கள் எதிரில் நடிக்கிறது சவாலாகவும் ரொம்ப பிடிச்சும் இருந்துச்சு. அந்த குரூப்பில் சிறிது காலம் நடிச்சேன். அப்போ, தூர்தர்ஷன் டிராமாவில் வாய்ப்பு கிடைச்சது. 'நாடகம்' மேலிருந்த காதலால், அந்த வாய்ப்பையும் சந்தோஷமா ஏத்துக்கிட்டு நடிச்சேன். அந்த நேரம்தான் சன் டிவியில் சீரியல் ஆரம்பிச்சாங்க. ஏவிஎம் புரொடக்‌ஷனின் 'லேடிஸ் ஹாஸ்டல்' என் முதல் சீரியல். தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சேன்.\nபாஸிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமாக நடிச்சிருக்கேன். இப்போதான் பாசத்தில் அழும் கதாபாத்திரமாகவே வருது. கொஞ்ச நாளில் மறுபடியும் வில்லி கதாபாத்திரம் கிடைக்கும்னு நம்பறேன். ஏன்னா, எனக்குப் பிடிச்சது, நெகட்டிவ் கதாபாத்திரம்தான். ஏன்னா, அதுலதான் முழுமையான நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும்'' என்கிற சுமங்கலி, குடும்பம் பற்றி தொடர்ந்தார்.\n''எனக்குத் திருமணம் செய்துக்கணும்னு தோணவே இல்லை. அதனால் செஞ்சுக்கலை. என் வாழ்க்கையே நடிக்கிறதுக்கு மட்டும்தான்னு நினைக்கிறேன். நடிப்பைத் தவிர்த்து ஒரு கிளாசிக்கல் டான்சர். முன்னாடி நிறைய நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியிருக்கேன். இப்போ எல்லாத்தையும் விட்டுட்டேன். சிவாஜி சாருடன் 'தியாகம்' படத்தில் நடிச்சேன். அவர் கண்ணைப் பார்த்தாலே போதும்னு தோணுச்சு. டயலாக் இருக்கும்போது மட்டும் அவர் முன்னாடி பேசிட்டு, மற்ற நேரங்களில் ஓரமா நின்னு அவரையே பிரமிப்புடன் பார்ப்பேன். அவர் மேலே மரியாதை கலந்த பயம் இருக்கும். அவருடன் நடிச்சது என் பாக்கியம்.\nநான் நடிச்ச எல்லா சீரியல்களுமே 1000 எபிசோடுகளைக் கடந்திருக்கு. என்னை வெளியில் பார்க்கும் சிலர், 'சந்திரலேகா சீரியலில் அமைதியான நல்ல மாமியாரா இருக்கீங்களேம்மா. உங்களைப் போய் உங்க மருமகள் கொடுமைப்படுத்தறாளே'னு சொல்வாங்க. தெலுங்கு சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிச்சபோது, திருப்பதி கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்தவங்க, 'ஏன் இவ்வளவு கொடூரக்காரியா இருக்கீங்க'னு திட்டுவாங்க. பாராட்டைவிட திட்டு வாங்குறது ��னக்குப் பிடிச்சிருக்கு. அதனால நல்லா திட்டுங்க 30 வருஷத்துக்கு முன்னாடி, கிரேஸி மோகன் சார் டிராமாவில் நடிச்ச 'ஜானகி' கதாபாத்திரத்தை இப்பவும் ஞாபகம்வெச்சு பாராட்டறவங்க உண்டு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னால முடிஞ்ச அளவுக்கு நடிப்புல இன்னும் திறமையை வெளிக்காட்டணும். அதுதான் என் எதிர்காலத் திட்டம்'' எனப் புன்னகைக்கிறார் சுமங்கலி.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/06/03021149/DMDK-On-behalf-of-The-fast-opening-show-Vijayakanth.vpf", "date_download": "2019-06-25T18:06:41Z", "digest": "sha1:4GNNMSGXGMSXZJGQWMRAW47CPWDBLZVI", "length": 26823, "nlines": 75, "source_domain": "election.dailythanthi.com", "title": "தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு", "raw_content": "\nஇந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\nபுதிய கல்வி கொள்கை என்ற போர்வையில் இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nஇது குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- பா.ஜனதாவின் சுயரூபம் பிரதமர் மோடி தலைமையில் மந்திரிசபை அமைந்த உடனேயே அம்பலமாகி உள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு அளித்த புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் 6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் கற்பிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இந்தி மொழி திணிப்பை நீண்டகாலமாக எதிர்த்து போராடி தடுத்த வரலாறு உண்டு.\nநாடாளுமன்றத்தில் 2 தி.மு.க. எம்.பி.க்கள் இருந்த போதும், அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அப்போதைய பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, “எந்த மொழியையும் எவர்மீதும் திணிக்கக்கூடாது. நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து மொழிகளும் சம அந்தஸ்துடன் நடத்தப்பட வேண்டும். இந்தியாவில் எந்த ஒரு மொழியும் மற்ற மொழியை தாண்டி, தேசிய மொழியாக இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று 1960-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கூறினார்.\nநேரு வழங்கிய உறுதிமொழிக்கு எதிர்காலத்��ில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதை தடுக்கவே முன்பு பிரதமர்களாக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் ஆட்சி மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார்கள். இதையும் மீறி புதிய கல்வி கொள்கை என்ற போர்வையில் மும்மொழி திட்டத்தை புகுத்தி இந்தி மொழியை கட்டாயப்படுத்தி திணிக்க முயன்றால் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியது வரும்.\nதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் இந்தி பேசாத மாநிலங்களில் 3-வது மொழியாக இந்தி மட்டும் தான் கட்டாயம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தனது இரண்டாம் பயணத்தின் தொடக்கத்திலேயே இந்தி பேசாத மாநிலங்களின் தலையில் இடியை இறக்கி உள்ளது.\nதமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகியவை தான் இருமொழி கொள்கை என்று அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில் மத்திய பா.ஜ.க. ஆட்சி வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் இந்திக்கு இடமில்லை என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். இதில் உறுதியாக இருக்க வேண்டும். மத்திய அரசின் வற்புறுத்தலுக்கு வழக்கம் போல் அடிபணிந்து விடக்கூடாது.\nகாங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்புவின் டுவிட்டர் பதிவு:-\nகுழந்தைகளும், அவர்களுடைய பெற்றோரும் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தியை கட்டாயமற்ற பாடமாக விட்டுவிடுங்கள். ஏன் திணிக்கிறீர்கள் உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி அல்லது ஏதாவது வட மாநிலங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் அல்லது மலையாளத்தை கட்டாயமாக்குவதை கற்பனை செய்து பார்க்க முடியுமா உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி அல்லது ஏதாவது வட மாநிலங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் அல்லது மலையாளத்தை கட்டாயமாக்குவதை கற்பனை செய்து பார்க்க முடியுமா\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரையின்படி 8-ம் வகுப்பு வரையில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்கிற வரைவு அ���ிக்கையை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை என்னும் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனை ஒட்டுமொத்த தமிழகமும் மிகக் கடுமையாக எதிர்த்துக் குரலெழுப்பியதும் மத்திய மந்திரிகள் அதனை மறுத்துள்ளனர். அது அரசின் கொள்கை முடிவல்ல என்றும், மக்கள் கருத்தை அறிந்த பின்னர்தான் அதன்மீது உரிய முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.\nஅது வரைவு அறிக்கையே ஆயினும், நம்மைச் சீரழிக்கும் நீண்டகால சதிதிட்டத்தின் முன்னோட்டம் என்கிற அடிப்படையில் தீவிரமாக எதிர்ப்பது நமது ஜனநாயக கடமை என்பதைச் சுட்டிக்காட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி விழைகிறது. இந்த நிலையில், பா.ஜ.க.வின் சனாதன அரசின் இந்த ஜனநாயக விரோத மேலாதிக்கப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n1.அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து\n2.‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு\n3.தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு\n4.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n5.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nதே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு\nதே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.\nஇதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா எம்.பி., த.மா.கா. துணைத் தலைவர் கோவை தங்கம், பா.ம.க. அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதில் பங்கு பெறுவதாக இருந்தது. ஆனால் அவருக்கு வேறு நிகழ்ச்சியில் இருந்ததால் என்னை அனுப்பி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் இஸ்லாமியர்களை கவுரவப்படுத்துவது அ.தி.மு.க.வும், தே.மு.தி.மு.க. வும் தான். சட்டசபையில் நாங்கள் ஒற்றுமையாக இருந்ததை பார்த்து கண் திருஷ்டி பட்டுவிட்டதோ, என்னவோ. நம்முடைய கட்சியிலும் ‘ஸ்லீப்பர் செல்கள்’ இருந்திருக்கிறார்கள்” என்றார்.\nவிஜயகாந்த் பேசும்போது, “அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்” என்றார்.\n1.அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து\n2.‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு\n3.தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு\n4.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n5.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nஇல்லாத இந்தி திணிப்பை காரணமாக காட்டி சுயலாப போராட்டங்கள் நடத்த சிலர் ஆயத்தமாகி வருகிறார்கள் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்\nஇல்லாத இந்தி திணிப்பை காரணமாக காட்டி சுயலாப போராட்டங்கள் நடத்த சிலர் ஆயத்தமாகி வருகிறார்கள் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇந்தியாவில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அந்த பரிந்துரையில் மும்மொழிக்கொள்கை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசால் இ���்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முடிவும் செய்யப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பே ஏதோ இந்தி திணித்து விடுவதைப்போல மு.க.ஸ்டாலின், வைகோ, ப.சிதம்பரம், ரா.முத்தரசன் போன்றவர்கள் கடுமையான கண்டனத்தை இல்லாத இந்தி திணிப்பை நோக்கி செலுத்தியிருக்கிறார்கள்.\nஎங்கேயாவது போராட்டம் நடத்த வழி கிடைக்காதா என தேடித்திரிபவர்கள், இல்லாத இந்தி திணிப்பை காரணமாக கொண்டு சுயலாப போராட்டங்கள் நடத்தலாம் என சிலர் ஆயத்தமாகி வருகிறார்கள். முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது என்றும், மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் நிஷாங் இந்தி திணிக்கும் எண்ணமில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இதே கருத்தை பிரதமர் அலுவலகமும் தெரிவித்து இருக்கிறது.\nமும்மொழிக்கொள்கை என்பது பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. கொள்கை முடிவு அல்ல என்பதை தெளிவாகச் சொன்ன பிறகும் ஏதோ இந்தி திணிக்கப்பட்டதை போல கருத்துகளை தெரிவிப்பது சரியல்ல. கஸ்தூரிரங்கன் குழு எப்படி இப்படி ஒரு அறிக்கை தரலாம் என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். அறிக்கை கொடுக்கலாம் அதை ஏற்றுக்கொண்டால்தானே கொள்கை முடிவு. மு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார் முதலிலேயே முடியாது என்று சொல்லவில்லையே.\nஆக இனித்தால் படிக்கலாம் திணித்தல் இல்லையென்றும், விருப்பம் இருந்தால் படிக்கலாம் வெறுப்பு இருந்தால் வேண்டாம் என்றும், தேவையென்றால் படிக்கலாம் தேவை இல்லையென்றால் விட்டுவிடலாம் இது வெறும் வரைவு அறிக்கைதான் என்றும் சொல்லியாகிவிட்டது. ஆக ஏதாவது காரணம் கிடைக்காதா போராட்டம் நடத்தலாம் என காத்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் ஏமாந்துதான் போவார்கள்.\nஇதைவிட வேடிக்கை என்னவென்றால் காங்கிரஸ் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஆட்சி காலத்தில்தான் இந்தி திணிப்பும், எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கி சூடும் நடந்தது. அதை எல்லாம் மறந்துவிட்டு இன்றைய காங்கிரஸ்காரர்கள் தி.மு.க.வுடன் சேர்ந்து இந்தியை எதிர்ப்பதாக சொல்வதுதான் நாடகம். இந்தியை மத்திய அரசின் அலுவல்களில் பயன்பாட்டை அதிகரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்ட ப.சிதம்பரம் இந்தி பயன்பாட்டை கண்டிப்பது வே��ிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n1.அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து\n2.‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு\n3.தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு\n4.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n5.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/latest", "date_download": "2019-06-25T17:47:37Z", "digest": "sha1:PXUHWCXPXRW5O7IQQX6Q5ZAWVLP4HTX7", "length": 12147, "nlines": 189, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇங்கிலாந்து அணியின் ஆட்டத்தை அடக்கிய அவுஸ்திரேலியா... அரையிறுதி வாய்ப்பில் சிக்கல்\nகிரிக்கெட் 20 minutes ago\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nதிருமணம் முடிந்த சில நிமிடங்களில் விதவையான இளம் பெண்... புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை\nஇது கடுமையான தவறு... ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ்\nபிரான்ஸ் 2 hours ago\nகுழந்தையுடன் காணாமல் போன தாய்... 40 வருடங்களுக்கு பின் எலும்புகளாக மீட்பு\nபிரித்தானியா 3 hours ago\n பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார்\nபிரித்தானியா 4 hours ago\nவீட்டில் அழுகிய நிலையில் இருந்த தாய், மகன் சடலங்கள்.. லேப்டாப்பில் இருந்த வார்த்தைகள்\nஓட்டல் ஊழியருக்கு லட்சக்கணக்கில் டிப்ஸ் வழங்கிய ரொனால்டோ: எவ்வளவு தெரியுமா\nஏனைய நாடுகள் 4 hours ago\nஇளைஞரின் விபரீத ஆசைக்கு பலியான சீனப்பெண்: பெற்றோர�� கதறியழும் வீடியோ\nஅமெரிக்கா 4 hours ago\nஜேர்மனியில் நவ-நாசிக்களை வெளியேற்ற பொலிசாருடன் பொதுமக்கள் இணைந்து செய்த செயல்\nசுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்... தவறு யார் மீது ரஷ்ய வெளியிட்ட முக்கிய தகவல்\nமத்திய கிழக்கு நாடுகள் 5 hours ago\nஅந்த நொடி நான் பயந்து நடுங்கினேன்.. குசல் மெண்டிஸின் திக் திக் நிமிடங்கள்\nகிரிக்கெட் 5 hours ago\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇங்கிலாந்து எதிராக அவுஸ்திரேலிய கேப்டன் அபார சதம்\nகிரிக்கெட் 5 hours ago\nபெண்களுக்கு ஏன் சிறுநீர்க்கசிவு ஏற்படுகின்றது\nசொந்த தந்தையை திருமணம் செய்து கொண்ட பெண்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nஅமெரிக்கா 6 hours ago\nஇனியொரு குடும்பம் கூட.. தமிழக அரசே உடனே இதை செய்துவிடு: கொந்தளித்த சீமான்\nபுகைப்படம் எடுத்த பின் இருக்கைகளை தாங்களே எடுத்துச் சென்ற வீரர்கள்\nகிரிக்கெட் 6 hours ago\nபிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மீது கடும் கோபத்தில் மக்கள்: காரணம் என்ன தெரியுமா\nபிரித்தானியா 7 hours ago\nஅமெரிக்க தூதரகத்தின் மீது வேண்டுமென்றே எரிவாயு நிரப்பப்பட்ட கார் மோதியதால் பரபரப்பு\nஏனைய நாடுகள் 7 hours ago\nவெளிநாட்டில் 26 வயது இந்திய இளைஞர் மாரடைப்பால் மரணம்.. உயிர் பிரிந்த அந்த தருணம்\nஅமெரிக்கா 7 hours ago\nதிருடன் என்று 7மணிநேரம் அடித்து துன்புறுத்தல்: எனக்கு யாரும் இல்லை..கதறிய இளம் மனைவி\nஇங்கிலாந்து-அவுஸ்திரேலியா போட்டி: இலங்கை ஜம்பவான் மஹேல ஆதரவு யாருக்கு தெரியுமா\nகிரிக்கெட் 7 hours ago\nஇந்த வார ராசிபலன் (2019 ஜூன் 24 முதல் 30 வரை): 12 ராசிக்காரர்களும் எப்படி\nதாயின் கண்முன்னே 4வது மாடியிலிருந்து தடுமாறிய ஒரு வயது குழந்தை: அதிர்ச்சி வீடியோ\nஏனைய நாடுகள் 7 hours ago\nஅண்ணியை திருமணம் செய்து கொள்ள ஆசை சொந்த அண்ணனை கொலை செய்த தம்பி\nஏனைய நாடுகள் 8 hours ago\nஏனைய விளையாட்டுக்கள் 8 hours ago\n204 நாட்கள் விண்வெளியில்.. வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய வீரர்கள்\nவிஞ்ஞானம் 8 hours ago\nஅமெரிக்காவை அவமானப்படுத்திய ஈரான்.. அதிகரிக்கும் போர் பதற்றம்\nமத்திய கிழக்கு நாடுகள் 8 hours ago\nஇதை சொல்லியே என்னை வடிவேலு ஏமாற்றிவிட்டார்... அதிரவைத்த நடிகர் விஷால் தந்தை\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-25T18:04:04Z", "digest": "sha1:BFYA47PC7QZMWBBY2IQTLGAZHCI67CS2", "length": 7313, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில், மர்சீயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில், மர்சீயா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில்\nமர்சீயா வலயத்தில் சாரவாசா டெலா குரூசு நகரில் அமைந்துள்ள சரணாலயம்.\nசாரவாசா டெ லா குரூசு, மர்சீயா, எசுப்பானியா\nதூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில் (Basílica de la Santíssima de la Vera Cruz ) எசுப்பானியாவின் மர்சீயா தன்னாட்சிப் பகுதியில் சரவாசா டி லா குரூசில் அமைந்துள்ள பெருங்கோவிலாகும்.\nபிந்தைய மறுமலர்ச்சிப் பாணியில் குன்றின் மீதிருந்த கோட்டையினுள்ளே லிக்னம் குருசிசு என்ற புனிதச்சின்னம் கொண்ட பண்டைய இடைக்கால தேவலாயத்தில் 1617இல் கட்டட வேலை துவங்கியது. இயேசு கிறித்து அறையப்பட்ட சிலுவையின் ஓர் துண்டு லிக்னம் குருசிசு புனிதச் சின்னத்தில் அடங்கியுள்ளது. எனவே இது உண்மையான சிலுவை (வெரா குரூசு) எனப்படுகிறது. 1703இல் இது கட்டி முடிக்கப்பட்டது.\nபசிலிக்கா மற்றும் அருங்காட்சியகம் கட்டிடம்.\nபசிலிக்கா டெலா வெரா குரூசு.\nதூயச்சிலுவை தோன்றுவதைக் காட்டும் படம். வெரா குரூசு அருங்காட்சியகம்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2017, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T18:37:47Z", "digest": "sha1:ITKW6KIHOJN46FVQNID35L6O5G627YW4", "length": 9463, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வேன் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nவாகன விபத்தில் மூவர் பலி; 6 பேர் காயம் - கெக்கிராவில் சம்பவம்\nகெகிராவ - மதுகம பகுதியில் வேன் ஒன்றுடன் லொறி மோதி விபத்துக்குள்ளனதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவேன் திருட்டு : சந்தேக நபர்கள் இருவர் கைது\nதெஹிவளை பகுதியில் திருடப்பட்ட வேன் ஒன்றுடன் சந்தேக நபர்கள் இருவர் பிலியந்தல பிரதேசத்தில் விசேட குற்ற விசாரணை பிரிவினரால்...\nசாய்ந்தமருது பகுதிக்கு வெடிகுண்டுகள் ஏற்றி சென்ற வேன் மீட்பு\nசாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கும் வேன் ஒன்...\nஐந்து வாகனங்கள் மீட்பு ; மூன்று வாகனங்களுக்கு வலைவீச்சு\nகொழும்பு , நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்களை அடுத்து சந்தேகத்...\nயாழ். கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து\nயாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்று இரவு பாரிய விபத்து ஓன்று இடம்பெறுள்ளது .\nஉள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கைது\nதிருகோணமலை, கில்லிவெட்டி பகுதியில் வைத்து இன்று 700 மில்லி கிரேம் உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது செய்ய...\nதற்கொலை தாக்குதல் ; இருவர் கைது, வோனொன்றும் மீட்பு\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என்ற குற்றச்சாட்டில் வறக்காபொல மற்றும் ஹெம்மாத்தகமக பகுதியில்...\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nவேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வேன் ஒன்று புடவையகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளான போதிலும் உயிர் சேதங்கள் எவையும் ஏ...\nகோர விபத்தில் மகன், மகள் பலி ; தாய், தந்தை படுகாயம்\nதம்புள்ளை பகுதியில் நேற்நு இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மகள் , மகன் ஆகியோர் பலியான நிலையில��� அவர்களின் தந்தை மற்றும் தாய்...\nபெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள கோர விபத்து: பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலி\nபுத்தளம் - ​கொழும்பு பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-05%5C-16T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-06-25T17:47:32Z", "digest": "sha1:IUUZHWK5BET6WDMCVHWATMWRH65CHNTT", "length": 3914, "nlines": 77, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (22) + -\nவரலாற்று இடங்கள் (7) + -\nகடற்கரை (5) + -\nசனீஸ்வரன் கோவில் (4) + -\nபிள்ளையார் கோவில் (4) + -\nசிவன் கோவில் (1) + -\nஜெயரூபி சிவபாலன் (22) + -\nதிருகோணமலை நகரம் (11) + -\nகன்னியா (5) + -\nதிருகோணமலை (3) + -\nதிருக்கோணேஸ்வரம் (2) + -\nஆலடிப் பிள்ளையார் கோவில் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதிருகோணமலை மடத்தடி சனீஸ்வரன் ஆலயம்\nகோட்டடி முனியப்பர் ஆலயம் -திருகோணமலை\nதிருகோணமலை மடத்தடி சனீஸ்வரன் ஆலயம்\nதிருகோணமலை சனீஸ்வரன் ஆலய காக வாகனம்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/24/deepika-ranveer-singh-love-story/", "date_download": "2019-06-25T18:31:03Z", "digest": "sha1:WZIHYL6MO57UCKZK45RJZFRNMGPRQJO6", "length": 27145, "nlines": 298, "source_domain": "astro.tamilnews.com", "title": "Deepika Ranveer singh Love Story | Bollywood Cinema News", "raw_content": "\nரன்வீர் சிங்கிடம் காதல் வயப்பட்டது எப்படி.. : மனம் திறந்த தீபிகா படுகோனே..\nரன்வீர் சிங்கிடம் காதல் வயப்பட்டது எப்படி.. : மனம் திறந்த தீபிகா படுகோனே..\nரன்வீர் சிங்கிடம் எவையெல்லா��் பிடிக்கும் என்று நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ”ராம் லீலா” படத்தில் நடித்தபோது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலில் விழுந்தனர். 2013 ஆம் ஆண்டில் இருந்து காதலித்து வரும் அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nரன்வீர் சிங், தீபிகாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடக்கும் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்காக நகை, உடைகள் வாங்க தீபிகா லண்டனுக்கு சென்று வந்துள்ளார்.\nதீபிகாவை காதலிப்பதாக ரன்வீர் சிங் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால் தீபிகா காதல் பற்றி பேசியதே இல்லை. தான் ரன்வீரை காதலிப்பதை தற்போது தான் முதல் முறையாக தீபிகா ஒப்புக் கொண்டுள்ளார்.\nரன்வீர் சிங்கிடம் தனக்கு என்ன பிடிக்கும் என்று தீபிகா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தீபிகா கூறியதாவது.. :-\n”ரன்வீர் ரொம்ப நல்ல மனிதர். அனைவரிடமும் அன்பாக இருப்பார். அழுவதற்கு பயப்படாத ஆள். அது தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது. அவர் தான் என் பெஸ்ட் பிரெண்ட். அவர் ஒருபோதும் என் மனதை காயப்படுத்த மாட்டார் என்பது எனக்கு தெரியும்” என்றார்.\nமேலும், தீபிகா தற்போது புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் அதிகமாக சம்பளம் கேட்பதாலும், ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரம் கேட்பதாலும் அவரை ஒப்பந்தம் செய்ய பல தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.\n* சாமி ஸ்கொயர் படத்தில் மிரட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் : பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\n* கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..\n* அடல்ட் படத்தில் நடிப்பீர்களா.. : ஆர்யாவின் பகீர் பதில்..\n* தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..\n* 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..\n* விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..\n* “பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..\n* அமீரின் கனவுப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி..\n* டெட்பூல் 2 : திரை விமர்சனம்..\nஇன்றைய ராசி பலன் 24-05-2018\nவன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு\nRazer Blade Gaming லேப்டாப் அறிமுகம்\nஇன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nவாயாடி மனைவி கஜோல் : அஜய் தேவ்கனின் கிண்டல் டுவீட்..\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம��\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nவாயாடி மனைவி கஜோல் : அஜய் தேவ்கனின் கிண்டல் டுவீட்..\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\nRazer Blade Gaming லேப்டாப் அறிமுகம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுத���யாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_chakkara/agathiyar_chakkara_songs36.html", "date_download": "2019-06-25T17:41:01Z", "digest": "sha1:DK3O5JISJVTMT6FM5BMXIRAIANLWDROJ", "length": 6115, "nlines": 57, "source_domain": "diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் 36 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், சாட்சியாக, பாக்கியங்கள், horary, துணைவியுடன், வாழ்வாய்", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் 36 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்\nஆரூடத்தில் முப்பத்தி ஆறு வந்திருப்பதால், நினைத்த காரியம் யாவும் கைகூடும். மனக்கவலை கொள்ளாதே, கவலையுடன் பிரிந்து சென்றவர்கள் திரும்ப வந்து சேருவார்கள். துணைவியுடன், மாடு, மனை வாங்கி மகிழ்ச்சியாய் வாழ்வாய். பயம் ஏற்படுத்தும் நோய் விலகும். உன் பிற்காலங்களில் உன் பிள்ளைகளினால் பாக்கியங்கள் கிட்டும். சிவனின் மைந்தனான முருகன் சாட்சியாக இன்னும் ஏழு நாட்களிற்குள் மிகவும் மகிழ்ச்சியடைவாய் என்கிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் 36 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், சாட்சியாக, பாக்கியங்கள், horary, துணைவியுடன், வாழ்வாய்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/husband_wife_jokes/husband_wife_jokes14.html", "date_download": "2019-06-25T17:42:50Z", "digest": "sha1:SLXM3VMGU3PAS4XG7T5NAELRHGJDPHWW", "length": 6567, "nlines": 67, "source_domain": "diamondtamil.com", "title": "கணவன் மனைவி ஜோக்ஸ் 14 - கணவன் மனைவி சிரிப்புகள் - கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், அடுத்த, வேசம், மருந்து, பரிசு, நகைச்சுவை, kadi, அம்மா, என்னங்க, என்ன", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகணவன் மனைவி ஜோக்ஸ் 14\nகணவன் மனைவி ஜோக்ஸ் 14 - கணவன் மனைவி சிரிப்புகள்\nகணவன் : என் அம்மா மேலே உனக்குக் கொஞ்சம்கூட மரியாதையே இல்லை.\nமனைவி : என்னங்க இப்படி சொல்லிட்டீங்க தினமும் மனசுக்குள்ள உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேன் தெரியுமா\nமனைவி : (சலிப்புடன்) மாறுவேசம் போட்டியில் கலந்து கொண்டு மேகப் போட்டது வீணாபோச்சு..\nகணவன் : ஏன் என்ன ஆச்சு\nமனைவி : பரிசு கிடைக்கவில்லை\nகணவன் : என்ன வேசம் போட்ட\nமனைவி : பத்ரகாளி வேசம்\nகணவன் : மேக்கப் போடாம போயிருந்தால் பரிசு கிடைத்திருக்கும்...\nகணவன் :சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட\nமனைவி : அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன்ங்க…நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க\nகணவன் : எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வே���்டிகிட்டேன்…\nமனைவி : எதுக்குங்க மருந்து சாப்பிடும்போது ஸ்பூனை பாதியா உடைக்கிறீங்க\nகணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு.\nமனைவி : ஏங்க… கொஞ்சம் வாங்க… குழந்த அழுவுது…\nகணவன் : அடி செருப்பால … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகணவன் மனைவி ஜோக்ஸ் 14 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், அடுத்த, வேசம், மருந்து, பரிசு, நகைச்சுவை, kadi, அம்மா, என்னங்க, என்ன\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?cat=7&pgno=2", "date_download": "2019-06-25T18:17:36Z", "digest": "sha1:FK4LLBYE76I7PSDCZJ66S6XC4FDSVBMS", "length": 15389, "nlines": 112, "source_domain": "noolveli.com", "title": "முற்றம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 32\nபனாரஸ் வான் ஆராய்ச்சிக் கூடம் பற்றிய சில குறிப்புகள்ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்பனாரஸ் வான் ஆராய்ச்சிக் கூடத்துக் கருவிகளின் அளவுகளை மிகத் துல்லியமாகக் குறித்துக்கொள்ளவேண்டும். அந்தக் கருவிகள் கொண்டு என்னவெல்லாம் ஆராய முடியுமோ அவற்றையெல்லாம் ஆராயவேண்டும். வடிவ இயல் கணக்கீடுகளில் பல்வேறு புள்ளிகளைக் கொண்டு பல்வேறு\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 31\nபனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் பற்றிய குறிப்புகள்ரூபன் பரோ (1783)ஆசிரியர் : தரம்பால்|தமிழில் : B.R.மகாதேவன்பழங்காலப் பொருட்களைத் தேடி அலைந்தவர்களால், கிரேக்க ரோமானியக் கலைப் பொருட்கள் நினைவுச் சின்னங்கள் எல்லாம் தரைமட்டமாக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுவிட்டன. முந்தைய முன் அனுமானங்கள் இப்போதும் மறையவில்லை. கீழைத்தேயப் பகுதிகள்\nஉயிரெழுத்துகளில், அ, ஆ, இ, உ ஆகிய எழுத்துகளில் தொடங்கும் வடசொற்கள்தாம் மிகுதி. ஒ, ஓ ஆகிய உயிரெழுத்துகளில் தொடங்கும் வடசொற்களைக் காணமுடியவில்லை. ஆசீர்வாதம் என்பது வடசொல். வாழ்த்து என்பதே தமிழ். ஆசீர்வதித்தான் என்று வினைச்சொல்லாக்கி ��ழுதுதல் தவறு. ஆகாயம், ஆகாசம் என்பனவும் வடசொற்களே. அப்பொருளில் விண், வான், விசும்பு என நமக்குப் பல\nசங்கரதாஸ் சுவாமிகள்7.9.1867 - 13.11.1922காட்டுநாயக்கன்பட்டி, தூத்துக்குடி.‘நாவில் வந்ததைப் பாடுவோம்நாடகம் தினம் ஆடுவோம்நாங்கள் சிறுவர் எங்கள் பிழையைநீங்கள் பொறுப்பீர் நாளுமே’எனப் பாடிக்கொண்டே சிறுவர்களை அவர் மேடையேற்றியபோது, தமிழ் நாடக உலகம் புதிய பரிணாம வளர்ச்சிக்குத் தயாராக இருந்தது. தமிழ் நாடகக் கலையை இவருக்கு முன், இவருக்குப்\nஆண்டாள், கோதை, நாச்சியார், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி... இவை அனைத்தும் ஒருவரையே குறிக்கின்றன. தமிழ்ப் பக்தி இலக்கியத்தின் மிகச்சிறந்த பாடல்களில் சிலவற்றை எழுதிய பெரும்புலவர், பெரும்பக்தர் அவர். ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்களில், ஆண்டாள் மட்டும்தான் பெண்.பொதுவாகவே தமிழ் இலக்கியத்தில் பெண்பாற்புலவர்கள் குறைவு. சங்க இலக்கியத்தில்\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 30\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 16(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்|தமிழில் : B.R.மகாதேவன்4. பழங்கால இந்திய வானவியல் அட்டவணைகளைப் பார்க்கும்போது அவற்றை உருவாக்கியவர்கள் வடிவ இயல், எண் கணிதம், வானவியலின் கோட்பாட்டு ரீதியான அம்சங்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருந்திருப்பது\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 29\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 15(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்60. பழங்கால இந்திய வானவியல் அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சூரியனின் நீள்வட்ட, கற்பித வட்டச் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான கோணம், சுழல் அச்சின் சாய்வுக் கோணம் ஆகியவற்றை இன்றைய\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 28\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 14(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்57. அடுத்ததாக, இந்த அட்டவணைகளில் கிரகங்களின் இடத்தைக் குறிப்பிடும் எக்சண்ட்ரிக்கின் அனாமலி கணக்கீடானது (anomaly of the eccentric) முற்றிலும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. கிரகங்களின் இடம் தொடர்பான\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 27\nபிராமணர்களின் வானவியல் பற்றி சில குறிப்புகள் - 13(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790).ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்54. இந்திய வானவியல் அட்டவணைகளில் இருந்து ஒரு கிரகத்தின் வட்ட நீள் வட்டச் சுற்றுப் பாதைகளின் கோண விலகல் அளவைப் பயன்படுத்தி மீன் அனாமலி கண்டுபிடிக்கப்படுகிறது. இது முந்தைய அத்தியாயத்தில்\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 26\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 12(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்52. சூரிய சந்திர நகர்வுகள் கிரகங்களின் நீள் வட்டச் சுழற்சியினால் ஒரே மாதிரியானதாக எல்லா இடங்களிலும் இருப்பதில்லை என்ற உண்மையைத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். பிறகு சுழற்சிப்\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 25\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 11(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்46. முந்தைய சில விதிமுறைகள் எந்தக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த அட்டவணை உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க உதவியதுபோல், இந்தக் கணிப்புகள் எந்த இடத்தில் இந்த ஆராய்ச்சிகள்\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1161749.html", "date_download": "2019-06-25T18:32:45Z", "digest": "sha1:SKQRQU7POB5DUA5AUJTS546OZ6MZKM3Y", "length": 12391, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத வாக்காளர்கள் உயர்வு – இந்துக்கள் முதலிடம்..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத வாக்காளர்கள் உயர்வு – இந்துக்கள் முதலிடம்..\nபாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத வாக்காளர்கள் உயர்வு – இந்துக்கள் முதலிடம்..\nபாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, ஜூலை மாதம் 25ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 100 மில்லியன் வாக்களார்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 59.2 மில்லியன் ஆண் மற்றும் 46.7 மில்லியன் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த தேர்தலை விட முஸ்லிம் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. 2013-ம் தேர்தலில் 2.77 மில்லியனாக இருந்த முஸ்லிம் இல்லாதவர்கள் எண்ணிக்கை 3.63 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, மொத்தம் 1.77 மில்லியன் இந்து வாக்காளர்கள் உள்ளனர். 2013-ம் ஆண்டு தேர்தலின் போது 1.40 ஆக இருந்த இந்து வாக்காளர்கள் எண்ணிக்கை இந்த தேர்தலில் உயர்ந்துள்ளது.\nஇந்து வாக்காளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக சிந்து மாகாணத்தில் 40 சதவீத இந்து வாக்களர்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலுக்கும் முஸ்லிம் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல, கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க.. -அந்தரங்கம் (+18)\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது..\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை: இந்தியா திட்டவட்டம்..\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தா���்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை:…\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்-…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை: இந்தியா…\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192637.html", "date_download": "2019-06-25T17:34:12Z", "digest": "sha1:DR5ZPMGWEV34M2CHPRIXK6P62M4LCASZ", "length": 10732, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "குறுமைய விளையாட்டு போட்டி – 4 தங்க பதக்கம் வென்ற மாணவி..!! – Athirady News ;", "raw_content": "\nகுறுமைய விளையாட்டு போட்டி – 4 தங்க பதக்கம் வென்ற மாணவி..\nகுறுமைய விளையாட்டு போட்டி – 4 தங்க பதக்கம் வென்ற மாணவி..\nமேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மேட்டுப்பாளையம் வட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையேயான குறுமைய விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.\nஇதில் சிறுமுகை அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி மகாலட்சுமி 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் 100 தடை தாண்டி ஓட்டம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று 4 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.\nதக்கலை அருகே மாயமான போலீஸ்காரரின் மகன் கொலை செய்யப்பட்டாரா- 4 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை தீவிரம்..\nமுக்கொம்பில் புதிய அணை கட்டவேண்டும்- அய்யாக்கண்ணு பேட்டி..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rcpp19.ru/smuttymoms/enakumuthaliseudauthapilekaran/", "date_download": "2019-06-25T17:34:21Z", "digest": "sha1:LWT4H736ATER3OTGFUZPQ7T5LLSRKX5G", "length": 40929, "nlines": 132, "source_domain": "rcpp19.ru", "title": "எனக்கு முதன் முதலாக சீல் உடைத்த போலிஸ்காரன்! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | rcpp19.ru", "raw_content": "\nஎனக்கு முதன் முதலாக சீல் உடைத்த போலிஸ்காரன்\nசினிமா நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு காலேஜ்படிப்பை பாதியில் விட்டு சென்னைக்கு ஓடி வந்த எனக்கு அழகு, கட்டான உடல் எல்லாம் இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்லவேண்டும். மாதக் கணக்கில் ஸ்டுடியோ வாசல்களிலும்,டைரக்டர்கள் வீட்டு வாசல்களிலும் நின்றது தான் மிச்சம். கடைசியில் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு வேலைக்குப் போகத் தயாரானேன்.\nநண்பன் ஒருவன் ஒரு டிரைவர் வேலை இருக்கிறது என்று சொன்னான். தங்க ஒரு இடமும் அங்கேயே கிடைக்கும் என்று சொன்னதால் ஒத்துக் கொண்டேன்.துபாயில் எக்கச்சக்கமாய் சம்பாதித்து இங்கும் வியாபாரத்தில் கணக்கில்லாமல் சம்பாதிக்கும் ஒரு பணக்காரருக்கு டிரைவர் ஆனேன்.\nஅவருக்கு கிட்டத்தட்ட35 வயது தான் இருக்கும். பெயர் தேவன்.மலையாளி. பிரம்மாண்டமான ஒரு பங்களாவில் அவரும் அவர்மனைவியும் மட்டும் இருந்தனர். அவுட் ஹவுசில் என்னைத் தங்க அனுமதித்தனர். அவர் மனைவி காமினி க அழகாக இருந்தாள். கிட்டத்தட்ட சினிமா நடிகை ஹீரா மாதிரி இருந்தாள். வயது 25 இருக்கலாம். என்னை விட இரண்டு வருடங்கள் அதிகம்.வேலை இல்லாத நேரங்களில் நானே தோட்ட வேலை போன்ற வேலைகளை எடுத்துச் செய்ய ஆரம்பித்தேன். எத்தனை நேரம் தான் சும்மா இருப்பது\nமே மாதம். சென்னையின் வெயில் கொடுமையால் ஷர்ட், பனியன் எல்லாம் கழற்றி விட்டு ஒரு லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு தான் வேலை செய்வேன். சில சமயங்களில் காமினியும் கூட இருந்து அப்படிச் செய் இப்படிச்செய் என்று லானில் உட்கார்ந்து கொண்டு சொல்வது வழக்கம். அப்போதெல்லாம் அவள் கண்கள் என் முடிபடர்ந்த மார்பிலும், தொடைகளிலும், இறுகும் தசைகளிலும் அதிகமாகப் படர்ந்ததாக எனக்குப் பட்டது.\nஅவளும் மிக அழகாக இருந்ததால் எனக்கு நிஜமாகவே மனம் சஞ்சலப்பட்டது. ஆனாலும் பயந்தேன். இப்போது தான் இருக்க ஒரு இடமும் வேலையும் கிடைத்து இருக்கிறது. அதைப் போக்கிக் கொள்ள நான்\nவிரும்பவில்லை.தேவன் அவ்வப்போது வெளியூர் போவார். அப்போது எல்லாம் மிகவும் குறுகிய ஆடைகளைக் காமினி அணிய ஆரம்பித்தாள். ஒரு நாள் மிகவும் லோ கட் ஜாக்கெட், மற்றும் பாவாடை அணிந்து கொண்டு வந்தாள். டிபிகல் கேரளா டிரஸ். அவளது பருத்த வளமான பால் பந்துகள் அந்த ஜாக்கெட்டில் அடங்காது திமிறி நின்றன. வெயிலில் அந்த மெல்லிய பாவாடை மிக அழகான நீண்ட கால்களையும், அழகான வாழைத் தொடைகளையும் அடையாளம் காட்டின. என்னையும் அறியாமல் அந்த இயற்கை அழகை ரசித்தேன். பின் சுதாரித்துக் கொண்டு தோட்டத்தில் இருந்த களைகளைப் பிடுங்க ஆரம்பித்தேன்.\nஅவள் ஒரு சிறிய ரோஜா செடியில் உள்ள ஒரு ரோஜாவை ரசிக்கக் குனிந்தாள்.\nஅந்த கனத்த மார்புகள் சரிந்த போது தெரிந்த காட்சி ஆண்மையற்றவைக் கூட ஆசைப் பட வைக்கும். இரு வெள்ளை முயல் குட்டிகளை அந்த ஜாக்கெட்டில் பதுக்கி வைத்தது போல் இருந்தது.”இது அழகாயில்லையா தினேஷ்” என்று நிமிராமல் ரோஜாவைக் காண்பித்துக் கேட்டாள்.”கண்ணை எடுக்கவே தோணலை மேடம்” என்று முயல்களைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னேன். அவள் நான் சொன்னதை ரசித்த மாதிரித் தெரிந்தது. அந்த நேரம் பார்த்து சமையல்காரி “என்ன சமையல் செய்யட்டும் மேடம்” என்று கேட்டுக் கொண்டே வர, காமினி நிமிர்ந்து அவளிடம் பேசிய படியே உள்ளே போய் விட்டாள். அந்த வேலைக்காரியை மனமார சபித்தேன். வர இந்த நேரம் தானா கிடைத்தது\nநான் தோட்ட வேலையைத் தொடர்ந்தேன். சிறிது நேரத்தில் காமினி திரும்பி வந்தாள். ஒரு செடியைக் கொண்டு வந்தாள்.”தினேஷ் இது ஒரு புது செடி. எங்க நடலாம்.” என்று கேட்டாள்.பக்கத்தில் ஒரு இடம் நான் காண்பிக்க “அப்ப லேசாய் குழி தோண்டு” என்றாள்.மண்வெட்டியால் நான் தோண்டி நான் தண்ணீர் ஊற்றினேன். அவள் செடியோடு அந்த புல் தரையில் குனிந்து அந்த செடியை நட ஆரம்பித்தாள். மறுபடி valley view. கனத்த மார்புகள் அசைந்த போது என் ஆண்மை சீறு கொண்டு எழ ஆரம்பித்தது. லுங்கியை மடித்துக் கட்டியிருந்ததால் அந்தமடிப்பு என் மேட்டை பெரிதாகக் காட்டிக் கொடுக்கவில்ல���.\nநான் நின்ற படி அந்த அழகைப் பருகிக் கொண்டிருந்தேன். அந்த ஈர மண் கலவையை அவள் கையாண்ட விதத்தில் அது தெறித்து அவள் ஜாக்கெட்டில் விழுந்தது. “சே” என்றவள் அதைத் துடைக்கைப் போகும் போது தான் கையில் உள்ள சேற்றை உணர்ந்தவளாக “ப்ளீஸ் இதைத் துடையேன்” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாள். எனக்கு என் காதுகளை நம்ப முடியவில்லை. மண் வெட்டியைக் கீழே போட்டு விட்டு அந்த சேற்றைத் துடைக்க அந்த கனத்த கனிகளைத் தொட்டேன். துடைக்கத் துடைக்க அந்த முலைகளின் குருத்துகள் இருகியதை கைகள் உணர்ந்தன. நான் சற்று அதிகமாகவே அழுத்தித் துடைத்தேன். சுகமாக இருந்தது. அவளும் அதை ரசித்ததாகத் தோன்றியது. ஆனால் சடாரென விலகினாள். புன்னகைத்து விட்டு ஒன்றும் நடக்காதது போல போனாள்.\nமறு நாள் தேவன் வந்தார். பத்து நாட்கள் ஊரிலேயே இருந்தார். மனிதர் எப்படா மறுபடி போவார் என்று ஏங்கினேன். ஒரு நாள் போனார். போகும் முன் “மேடம் டிரைவிங் படிக்கணும்னு சொல்றாள். நீ சொல்லிக் கொடேன். நான் வர ஒரு வாரம் ஆகும். அதுக்குள்ளே அவள் காரோட்டக் கத்துகிட்டிருக்கணும், தினேஷ்” என்று சொல்லி விட்டுப் போனார்.\nகாமினி காலையில் டென்னிஸ் விளையாட லேடிஸ் கிளப் போவது வழக்கம். அந்த டென்னிஸ் டிரஸ்ஸில் அவள் எப்போதும் செக்ஸியாக எனக்குத் தோன்றினாள். அவள் டென்னிஸ் ஆடுகையில் தூரத்தில் நின்று அந்த குட்டை ஸ்கர்ட் அவ்வப்போது மேல் எழும்பும் அழகை ரசிப்பேன்.மறு நாள் டென்னிஸ் விளையாட லேடீஸ் கிளப் அழைத்துப் போகையில் கேட்டேன். “மேடம் எப்ப டிரைவிங் கத்துக்க ஆரம்பிக்கலாம்.”பின் சீட்டில் அமர்ந்திருந்தவள் “டென்னிஸ் முடிந்தவுடன்இன்னைக்கே ஆரம்பிச்சிடலாம்” என்று சொன்னாள். அவள் ஆடி முடித்து விட்டு வந்தவள் முன் சீட்டில் என்னருகில் அமர்ந்தாள். என் இதயம் சத்தமாக அடிக்க ஆரம்பித்தது. அவளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்.\nமிக அருகில்இருந்து கற்றுக் கொடுக்கையில் அவளை அங்கங்கே தற்செயலாக()தொட்டேன். அவள் இசைந்து கொடுத்தாள். என் மார்பில் சில சமயங்களில் லேசாக சாய்ந்தாள். என்னால் என்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை. காலேஜில் படிக்கையில் என் நண்பன் ஒருவன் முலைகளை “ஹாரன்” என்பதுவழக்கம். அந்த நினைப்பு வர அவளை ஹாரன் அடிக்கச் சொல்கையில் என்னையும் அறியாமல் அவளது ஹாரன்களையும் ஏதாவது விதத்���ில் அழுத்தினேன். முதல் முறை சாரி என்றேன். பிறகு அதுவும் சொல்லவில்லை. அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஜீன்சில் இருந்த எனக்கு என் நீண்ட தண்டு தான் பெரும் தொந்திரவு கொடுத்தது. மறு நாள் வசதிக்காக லுங்கிக்கு மாறினேன்.\nஅவளுக்கு டிரைவிங் சொல்லித் தருகையில் நானும் லுங்கியை மடித்துக் கட்டி இருந்ததால் எங்களது தொடைகள் அடிக்கடி நேரடியாக சந்தித்துக் கொண்டன. அன்று புழுக்கமாக இருப்பதாகச் சொல்லி தன் டென்னிஸ் மேலாடையின் மேலிரண்டு பட்டன்களை அவள் கழற்ற அவளது பருத்த ஹாரன்கள் பிராவில் கட்டுக்கடங்காமல் தவிப்பதை அடிக்கடி ஓப்பனாக இருந்த இடைவெளியில் எட்டிப் பார்த்தேன். என் மன்மதக் கோல் நீண்டு வீறு கொண்டு எழுந்தது. அதை அடக்க முடியாமல் தவித்தேன். இன்றும் அவளது ஹாரன்களை சற்று அதிகமாகவே அழுத்தினேன்.அதைக் கண்டு கொள்ளாத அவள் ஒரு முறை கியர் போடச்சொன்ன போது கரெக்டாக என் தண்டில் கையை வைத்து அசைத்து விட்டாள். என் தண்டை அளந்து ஒரு முறை தடவிப் பார்த்து தான் விட்டாள்.\n“சாரி கியர்னு நினைச்சுட்டேன்” என்றாள். அதிலிருந்து என் கியர் அவள் கைபட ஏங்க ஆரம்பித்தது. அவள் அதற்குப் பின் தொடவில்லை. அது எனக்குஏமாற்றமாக இருந்தது. மறுநாளும் இந்த விளையாட்டு+டிரைவிங் தொடர்ந்தது. அன்று மதியம் சமையல்காரியும், வேறொரு வேலைக்காரியும் ஏதோ கோயிலுக்குப் போவதாகச் சொல்ல அவள் உத்தரவு கொடுத்து விட்டாள். எப்போதும் எனக்கு மதியம் உணவு பரிமாறுவது அந்த சமையல்காரி தான். அன்று எனக்குப் பரிமாற காமினியே வந்தாள்.\nஅன்றும் லோகட் ஜாக்கெட்டும், ஒரு மெல்லிய வெள்ளைப் பாவாடையும் தான் அணிந்திருந்தாள். தரையில் தான் உட்கார்ந்து சாப்பிடுவேன். குனிந்து பரிமாறும் போது தான் மெல்லிய ஜாக்கெட்டிற்குள் பிரா இல்லாதது புலனாகியது. மாங்கனிகள் மிக அருகேபாதி கட்டுண்டு, மீதி வெளியாகி என் கண் முன்னே ஆடின. கட்டுண்ட பகுதிகளும் தங்கள் அழகுகளை மறைக்கவில்லை. வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. நான் சாப்பிட்டு எழுந்த போது அவள் சொன்னாள். “அந்த பெரிய ரோஸ் எடுத்து வச்சுக்கணும்னு நினைச்சேன். ஆனா மழை விடற மாதிரி தெரியலை.””நான் போய் கொண்டு வர்றேன்” என்று கிளம்பினேன். “குடை எடுத்துட்டு போ தினேஷ்” என்றாள்.\nஅதற்கு முன் நான் தோட்டத்திற்கு ஓடியாகி விட்டது.போய் பூவோடு வருகை��ில் முழுவதுமாக நனைந்து விட்டிருந்தேன்.”அதான் சொன்னேன். குடையோட போன்னு. சரி டிரஸ்ஸைக் கழற்றி போடு டிரையரில் போட்டுத் தர்றேன்.” என்றவள் ஒரு துண்டு கொடுத்து ஒரு அறையைக் காட்டினாள். துணிகளைக் கழற்றி உடம்பைத் துடைத்துக் கொண்ட அந்த டவலைக் கட்டிக் கொள்ள முனைந்த போது தான் அதன் நீளம்மற்றும் அகலக் குறைவு தெரிந்தது. ஒரு சுற்று கூட சரியாக வரவில்லை. வேறு டவல் கேட்கலாம்னு நினைத்த நான் பின் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். சற்று காலை அகற்றினாலும் என் மன்மதக் கோல் வெளியே தரிசனம் காட்டும். நான் வெளியே வந்த போது என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். என் அழகில் அவள் சற்று நேரம் மயங்கி நின்றாள்.எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவளை அந்தக் கணத்திலேயே சுவைத்து விட மனம் துடித்தது. ஆனால் அவள் மனதை முழுவதும் தெரிந்து கொள்ளாமல் எதையும் தொடங்க விரும்பவில்லை.\n“தினேஷ் எனக்கு ஒரு ஹெல்ப் செய்யேன். மேல் ஸ்லேபில் ஒருபுத்தகம் இருக்கு. எடுத்துத் தர்றியா” என்று ஒரு சிறு ஏணியை கை காட்டினாள். நான் எடுத்து வந்து சுவரில் சாய்த்து ஏற முற்பட்ட போது அது ஆடியது. “நான் பிடிச்சுக்கறேன். நீ ஏறு” என்று வந்து பிடித்துக் கொண்டாள்.நான் அவள் மீது ஏறி ஏர் உழ நினைத்தால் அவள் இதில் ஏறச் சொல்கிறாளே என்று வருந்தி ஏணி ஏறினேன். ஸ்லேப் கைக்கு எட்டிய போது என் கனத்த நீண்ட தண்டு அவள் கண்ணுக்கு விருந்தளித்தது. கீழிருந்து பார்த்து எச்சிலை விழுங்கினாள்.\nநானும் பெருந்தன்மையாக கால் அகற்றி நல்ல VIEW (வ்யூ) காண்பித்தேன். என் தண்டு இன்னும் நீள ஆரம்பித்தது. ஸ்லேபில் நிறைய புத்தகங்கள் இருந்தன. “எந்த புத்தகம் மேடம்” என்று கேட்டேன். ஏதோ பெயர் சொன்னாள். அங்கு அது இல்லை. சொன்னேன். “சரி நீ இறங்கிப் பிடிச்சுக்கோ. நான் பார்க்கறேன்” என்றாள். இறங்கும் போது வேண்டும் என்றே முகத்தை மிக நெருக்கத்தில் வைக்க, என் ஆண்மை டவல் திரையை விலக்கி எட்டிப் பார்க்க, அது அவள் முகத்தை உரசிக் கொண்டு இறங்க நேர்ந்தது.\nஅவள் ஏணி ஏறினாள். ஏறும் போது அவள் பாவாடை தடுக்க நான் அவள் பாவாடையையும் ஒரு கையால் தடுக்காத படி பிடித்துக் கொண்டேன். அவள் ஸ்லேபில் தேடுகையில் அந்த பாவாடையை விலக்கி உள் அழகை லேசாக பார்த்தேன். அவள் ஜட்டி அணிந்திருக்கவில்லை என்பதும் அப்போது தான்\nதெரிந்தது. வாழைத் தண்டு ம���ழுகுத் தொடைகளுக்கு மேல் மன்மதப் புதர் தெளிவாகத் தெரிந்தது. அப்போது ஏற்பட்ட மனக் கொந்தளிப்பில் என்னையும் அறியாமல் கைகள் ஆட, ஏணி ஆட, அவள் கத்தினாள். “தினேஷ் சரியா பிடிச்சுக்கோ. நான் விழுந்து விடப் போறேன்”.\nநானும் அவளைப் போல முகத்தை அவள் கால்களுக்கு நடுவில் வைத்து ஏணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ஒரு புத்தகத்தை பிடித்துக் கொண்டு அவள் கீழே இறங்குகையில் என் உதடுகள் அவள் கால்களை உரசிக் கொண்டு வர தொடைகளை என் உதடுகள் நெருங்குகையில் அவள் பேலன்ஸ் தவறி ஏணியைத் தவற விட நான் அவள் விழாமல் பிடித்துக் கொள்ளமுயன்ற போது என் கைகள் பற்றிக் கொண்டது அவளது பருத்த பால் கனிகளைத் தான். சத்தியமாகச் சொல்கிறேன். இது தற்செயல் தான். ஆனால் பிடித்துக் கொண்ட இடம் எனக்குப் பிடித்த இடம் என்பதால் கசக்கிய படி தான் அவளை இறக்கினேன். இது வரை நான் கட்டுப் பாடோடு இருந்ததே பெரிது.\nஅவள் முகம் சிவந்து நிற்க நான் பேச்சை மாற்ற வேண்டி”மேடம் பூ வச்சிக்கணும்னு சொன்னீங்க. கொண்டு வந்தா வச்சுக்கவேயில்லையே” என்று கேட்டேன்.\n“நீயே வெச்சு விடேன்” என்று சொன்னாள். பூவை எடுத்துக் கொண்டு அவள் அருகில் போனேன். அப்போது அந்த பிரா இல்லாத ஜாக்கெட் கனிகள் என் பிசையலால் அதிகமாய் திமிறி நிற்பதைக் கண்டு லொகேஷனை மாற்றி இரு முலைகளுக்கு நடுவில் சொருகினேன். அந்த ஈர ரோஜா இரு பேரழகுகளுக்கு நடுவே தனியழகாக நின்றது. அவள் என்னைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.\nஎன் தண்டு அவள் பாவாடையோடு போரிட்டு அவள் புதரை உரசி நின்றது. நான் அவள் ஜாக்கெட் பட்டன்களைக் கழற்றி அந்த முயல்களுக்கு விடுதலை அளித்தேன். ஆனாலும் உருண்டு திரண்ட அந்த கனிகள் உறுதியாக நின்று நடுவில் இருந்த பூவை காத்தன. அவளை அப்படியே வாரி எடுத்துக் கொண்டு அவளது படுக்கை அறைக்கே சென்றேன். படுக்கையில் கிடத்தி அவளது பாவாடைக்கு விடுதலை அளித்தேன். என் டவல் எப்போதோ கழன்றிருந்தது. இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அவள் என் உதடுகளுக்கு முத்தமிட்டாள்.\nநான் அந்த இதழ்களின் சுவையில் எங்கேயோ போனேன். என்னை இஞ்ச் இஞ்ச் ஆக முத்தமிட்டாள். என் தண்டுக்கு முத்தமிட்டு வி யந்தாள். “எத்தனை பெருசு.எவ்வளவு ஸ்ட்ராங்” பின் நக்கினாள். என் குண்டுகளை முத்தமிட்டாள்.\nபின்பு வாயைத் திறந்து ஐஸ்கிரீம் போல சுவைக்க ஆரம்பித்தா���். நானும் ஐஸ்கிரீம் லோடு ஒன்றை அவள் வாயிற்குள் இறக்கினேன். ஒரு சொட்டு கூட வீணாக்காமல் சுவைத்து விழுங்கினாள். ஆனாலும் அதை விட அவளுக்கு மனம் வரவில்லை.\n“உன் கியர் கடப்பாரை மாதிரி இருக்கு தினேஷ். இவ்வளவு பெருசா, இவ்வளவு தடிமனா ஒண்ணு நான் பார்த்ததே இல்லை” எனக்குப் பெருமையாக இருந்தது. அவளை அப்படியே மேலிழுத்து அந்த இரு முரட்டு முயல்களை கைகளால் பிசைந்து அடக்கப் பார்த்தேன். முடியவில்லை. பின் ஆசை தீர அந்தக் கனிகளைச் சுவைத்தேன். அவை இரண்டும் கன்றிப் போயின. “வலிக்குது” என்றாள். நானும் அவளுக்கு தலையில் இருந்து கால் வரை முத்தமிட்டேன். அவளது புதருக்கு வந்த போது அகலமாக விரித்துக் கொடுத்தாள். விரலை உள்ளே விட்டு சிறிது நேரம் விளையாடி ஓட்டையை அகலப்படுத்தினேன். பின் நாக்கை விட்டு பருப்பை தடவி அவள் ஸ்ருதியை ஏகத்திற்கு உயர்த்தினேன்.\nகடைசியாக என் கடப்பாரையை இறக்கி நிறைய நேரம் ஏர் உழுதேன். பின்பு கடப்பாரையால் அட்டாக் செய்ய ஆரம்பித்தேன். “ஆ.ஆ..” என்று முனக ஆரம்பித்தவள் கடைசியில் சத்தத்தை அதிகப்படுத்திக் கொண்டே வந்தாள். நானும் ஆசை தீர அனுபவித்து அடித்தேன். அடுத்த ஐஸ்கிரீம் லோடை அவளுக்குள் விட்டு எனது கோலாட்டம் முடிந்த போது வெளியே மழையும் நின்றிருந்தது. ஆனால் அடித்துப் போட்ட மாதிரி இருவரும் அணைத்தபடி நிறைய நேரம் படுத்திருந்தோம்.\nPrevious articleஎங்க வீட்டு வேலைகாரிக்கு பாயசம் குடுத்தேன்\nஎங்க வீட்டு வேலைகாரிக்கு பாயசம் குடுத்தேன்\nஎன்னடா அக்காவை ஓத்துட்டு எஸ்கேப் ஆக பாக்குறியா\n19 வயசு விடலை பையன் உள்ளே இறக்கினான்\nடியூசன் வாத்தியோரோடு வாய் வழி ஊம்பல்\nசின்ன புடலாங்காயோடு விரல் விளையாட்டு\nகாதலி சூத்தில் விட்டு வெறித்தனமாக அடிக்கும் வீடியோ\nமனைவியின் புண்டையை நக்கி அவளுக்கு பரவ சுகம்\nகல்லூரி ஜோடிகள் பார்க்கில் வெட்ட வெளியில் செக்ஸ்\nஎனக்கு முதன் முதலாக சீல் உடைத்த போலிஸ்காரன்\nசினிமா நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு காலேஜ்படிப்பை பாதியில் விட்டு சென்னைக்கு ஓடி வந்த எனக்கு அழகு, கட்டான உடல் எல்லாம் இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்லவேண்டும். மாதக் கணக்கில்...\nஎங்க வீட்டு வேலைகாரிக்கு பாயசம் குடுத்தேன்\nநான் ஊருக்கு ஒரு திருவிளாவிற்கக போயிரந்தேன்..அங்கதான் கல்பனாவை மேட்டர் முடீத்தேந���.. ..கல்பான எங்க வீட்டு வேலைகாரி.. முதலில் அவள எனக்கு பிடிக்கால.. பின்னல இருக்க ரூம்ல அவ குளிச்சட்டு டிரஸ் மாத்திண்டிருந்தப்ப நான்...\nஎன்னடா அக்காவை ஓத்துட்டு எஸ்கேப் ஆக பாக்குறியா\nவிடுமுறைக்கு ஊருக்கு வந்த போது உறவினர் வீட்டு திருமணம் உள்ளூரில் நடக்க இருக்கிறது. ஆனால் அப்பாவும் அம்மாவும் என்னை கண்டிப்பாக கல்யாணத்தில் கலந்து கொள்ளும்படி சொல்லி விட்டு காசிக்கு கிளம்பி சென்று விட்டார்கள்....\n19 வயசு விடலை பையன் உள்ளே இறக்கினான்\nஎன் வயசு 26, ஆறடி உயரம், அரையடி பூலும். அமெரிக்காவில் சிலிகான் வேலி பகுதியில் வசிக்கிறேன். இது தான் நான் முதல் முறையா எழுதுறேன். அதனால எழுதுற ஸ்டைல் எப்படின்னு தெரியல. இந்த...\nதீபாவளி பலகாரம்னாலே எனக்கு தீபா மாமி பலகாரம் தான்\nஎங்க ஏரியால தீபா மாமியை தெரியாதவங்களே கிடையாது. மாமி வீட்லயே ஊறுகாய், வடாகம், அப்பளம் என்று விற்றாலம் சாயங்காலம் ஆனால் சூடான பருப்பு வடை, உளுந்த வடை கிடைக்கும். ஆனால் மாமியோட வடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/world-cup-2019-india-should-play-well-against-small-teams-in-league-stages-014598.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-25T17:41:51Z", "digest": "sha1:XZAXV7WJDEUZDGYUZZDG3A52K3X3NGDP", "length": 19278, "nlines": 188, "source_domain": "tamil.mykhel.com", "title": "யப்பா.. இந்தியன் டீம்.. பழசை யோசிச்சு பாருங்க.. அசால்ட்டா இருக்காதீங்க.. போட்டுத் தள்ளிடுவாங்க! | World cup 2019 : India should play well against Small teams in league stages - myKhel Tamil", "raw_content": "\nENG VS AUS - வரவிருக்கும்\n» யப்பா.. இந்தியன் டீம்.. பழசை யோசிச்சு பாருங்க.. அசால்ட்டா இருக்காதீங்க.. போட்டுத் தள்ளிடுவாங்க\nயப்பா.. இந்தியன் டீம்.. பழசை யோசிச்சு பாருங்க.. அசால்ட்டா இருக்காதீங்க.. போட்டுத் தள்ளிடுவாங்க\nலண்டன் : இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வரை செல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.\nசில முன்னாள் வீரர்கள் இந்தியா உலகக்கோப்பை வெல்லும் என உறுதியாக கூறி வருகின்றனர். இதனால், இந்தியா எளிதாக கோப்பை வென்று வந்துவிடும் என்பது போன்ற ஒரு நினைப்பு ஏற்பட்டுள்ளது.\nஆனால், உண்மையில் இந்தியா ஒவ்வொரு போட்டியிலும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளது. குறிப்பாக சிறிய அணிகளிடம் இந்தியா சரியான திட்டங்களுடன் ஆட வேண்டும். ஏன் தெரியுமா\n அதெல்லாம் நடக்காது.. அந்த அணி சும்மா.. முன்னாள் இங்கி. வீரர் கிண்டல்\nகடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்த்தால், இந்தியா சின்ன அணிகளிடம் ஜாக்கிரதையாக இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்பது புரியும். கொஞ்சம் அசால்ட்டாக இருந்தாலும், சின்ன அணிகளிடம் இந்தியா தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது.\nகடந்த 1996இல் பெரிய எதிர்பார்ப்பின்றி உலகக்கோப்பை தொடருக்குள் நுழைந்த இலங்கை அணி உலகக்கோப்பையை வென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, இலங்கையை சந்தித்தது. அந்தப் போட்டியில் இலங்கை அணி 251 ரன்கள் குவித்தது.\nஆனால், சேஸிங்கில் இந்தியா கோட்டை விட 8 விக்கெட்கள் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக காட்சி அளித்தது. அந்தப் போட்டிக்கு சுமார் 1 லட்சம் இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கூடி இருந்தனர்.\nஅவர்கள் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தை கண்டு பொங்கி எழுந்து பொருட்களை மைதானத்தில் வீசி எதிர்ப்பு தெரிவித்ததால், இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு மோசமாக ஆடியது இந்திய அணி. இது மட்டுமல்ல.. இன்னும் இருக்கு\n1999 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடம் எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்தது இந்தியா. அதே போல, 2007 உலகக்கோப்பையில் தங்கள் முதல் போட்டியில், வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது இந்திய அணி.\nஇந்த வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்தியா சிறிய அணிகள் என \"அசால்ட்\"டாக, பெரிய திட்டம் இல்லாமல் ஆடியது தான் தோல்விகளுக்கு காரணம் என்பது புரியும். தற்போதுள்ள இந்திய அணியும் இது போன்ற தவறுகளை கடந்த ஆண்டில் சர்வ சாதாரணமாக செய்து வந்துள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் தோல்வி, ஒரு போட்டியில் டை செய்து அதிர்ச்சி அளித்தது. இத்தனைக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரீரு அனுபவ வீரர்களே இருந்தனர். பலர் 50 போட்டிகள் கூட ஆடி இராத இளம் வீரர்கள்.\nஆசிய கோப்பை தொடரில் கத்துக்குட்டி ஹாங்காங் அணி, வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்தியா போராடிய காட்சி இன்னும் மனதில் இருக்கிறது. இதே போன்ற நிலை, உலகக்கோப்பை தொடரிலும் ஏற்படலாம்.\nஇந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மட்டுமல்லாமல், மற்ற பலமான அணிகளையும் மிரட்டக் காத்திருக்கின்றன ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வ��்கதேசம் உள்ளிட்ட பலம் குறைந்த அணிகள். இந்த நான்கு அணிகளிடமும் இந்தியா அசால்ட்டாக ஆடினால், அது தொடரில் பெரும் பின்னடைவை அளிக்கும்.\nஎங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான்… ஜெயிக்காம விட மாட்டோம்.. வார்னிங் தரும் அந்த வீரர்\nநீங்க எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சாய்ச்சுடுவோம்… பக்கா பிளான் ரெடி.. சாஹலின் ஓபன் சவால்\nமுதலில் ரிஷப் பன்ட்… இப்போ நவ்தீவ் சைனியை அனுப்பிய பிசிசிஐ… இந்திய அணிக்கு என்னாச்சு\nதோல்விக்கு பின் சண்டை போட்ட வீரர்கள்.. தற்கொலை செய்ய யோசித்த பாக். கோச்.. அன்று இரவு நடந்தது என்ன\nஇந்தியாவிடம் தோற்றதை தாங்க முடியலை.. செத்துடலாமான்னு யோசிச்சேன்.. பாக். கோச்சின் பகீர் பேட்டி\nஅவரு ரெடியாயிட்டாரு... இங்கிலாந்து ஹேப்பி.. ஆனா.. உஷாரா இருக்கணும் டீம் இந்தியா\nபோச்சு.. சொதப்பப் போகும் இந்திய அணி.. காத்திருக்கும் கண்டம்.. திட்டம் போட்டு ஆடினால் தப்பிக்கலாம்\nஐசிசி வெளியிட்ட அந்த பட்டியல்... பாக். முதலிடம்... இந்தியாவுக்கு கடைசி இடம்... ஷாக்கான ரசிகர்கள்\nரொம்ப மரியாதை கொடுத்து ஆடினாங்க.. இந்தியா பேட்டிங் ஆடினதை பற்றி “சோக்கா” சொன்ன ஸ்ரீகாந்த்\nஅவரு தான்… அவரலா தான் நாங்க கடைசியில தோத்தோம்.. யாரை கை காட்டுகிறார் ஆப்கன் கேப்டன்..\nஅசாரூதின் சாதனையை அசால்ட்டாக தூக்கிய கோலி… யாராவது இதை கவனிச்சீங்களா\nஆப்கானிஸ்தான் ஆட்டத்தை பார்த்து ஆடி போயிட்டோம்..\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n9 min ago ஹய்யோ.. ஹய்யோ.. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\n1 hr ago உலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் படைத்த சாதனை… போத்தமுடன் கை கோர்த்து அபாரம்\n2 hrs ago கிரிக்கெட் உலகில் யாரும் அறிந்திராத புதிய உலக சாதனை… அசத்திய வார்னர், பின்ச் ஜோடி..\n3 hrs ago அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான் சவால் விட்ட வங்கதேசம் வீரர்- வீடியோ\nWORLD CUP 2019: முதலில் பன்ட், இப்போ சைனியை அனுப்பிய பிசிசிஐ-வீடியோ\nIcc World Cup 2019: நான் தமிழில் திட்டினால் ஷமி உடனே விக்கெட் எடுப்பார் -அஸ்வின்-வீடியோ\nபடப்பிடிப்பின் போது லாராவுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி-வீடியோ\nWORLD CUP 2019: AUS VS ENG: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/112292?ref=ls_d_ibc", "date_download": "2019-06-25T17:46:47Z", "digest": "sha1:ZPDWKZLATYBB65ASN2XHEDHLCSDQIRU3", "length": 9861, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "தை பிறந்தாலும் விடாது பொழிந்து தள்ளப்போகும் மழை? - IBCTamil", "raw_content": "\nதிடீரென சரிந்து விழுந்த விமானங்கள்\nஇரத்தினபுரியில் திடீர் சுற்றிவளைப்பு; நிலக்கீழ் அறைக்குள் இருந்தவற்றைக் கண்டு திகைத்த பொலிஸ்\nநியூஸிலாந்து செல்லமுயன்ற ஈழத்தமிழர்கள் மாயம்- கலக்கத்தில் உறவுகள்\nஇலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்\nஇன்றுகாலைவேளை கோட்டா தொடர்பில் புதுமையான தகவல்\nதிடீரென மயங்கி விழுந்த தமிழ் மாணவிகள் வைத்தியசாலையில்.. கிழக்கில் இன்று நடந்த சம்பவம்\nசிறிலங்காவுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்த அமெரிக்கா\nசிங்கள சனத்தொகையைக் குறைக்கும் தீவிர நடவடிக்கைக்கு பின்னால் இவர்களா\nநீர்கொழும்பில் நிலவிய பதற்றம்; தப்பியோடிய மூவர்; வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் புதிய தகவல் ஒன்றை அம்பலப்படுத்திய ஹக்கீம்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nதை பிறந்தாலும் விடாது பொழிந்து தள்ளப்போகும் மழை\nகிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வவ்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nஇன்றைய நாளுக்கான வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\nவடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமேல் மாகாணத்திலும் கம்பஹா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/10122146/1162069/HC-dismissed-SVeShekher-anticipatory-bail-plea.vpf", "date_download": "2019-06-25T18:51:57Z", "digest": "sha1:CUOC3RITYYZQPJ63VPZUUAM7GT5YMEKN", "length": 17590, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் மறுப்பு- மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் || HC dismissed S.Ve.Shekher anticipatory bail plea", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் மறுப்பு- மனுவை தள்ளுபடி செய��தது ஐகோர்ட்\nபத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது.\nபத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது.\nபா.ஜ.க., பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், சமூக வலை தளத்தில் பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறான, கீழ்தரமான கருத்துக்களை பதிவிட்டார். எஸ்.வி.சேகரின் செயலுக்கு, பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது.\nஇதையடுத்து, எஸ்.வி. சேகரும் மன்னிப்பு கோரினார். தனக்கு வந்த ஒரு பதிவை படித்துப் பார்க்காமல் அப்படியே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விட்டதாக விளக்கம் அளித்தார். இந்த நிலையில், எஸ்.வி.சேகருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பொதுத்தளத்தில் பகிர்வது என்ற பழக்கத்தின் அடிப்படையில், இந்த செய்தியையும் முழுமையாக படித்துப்பார்க்காமல், அப்படியே பதிவு செய்து விட்டேன். வேறு எந்த தவறையும் நான் செய்யவில்லை. இதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளேன். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\nஇவருக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று பத்திரிகையாளர் முரளி கிருஷ்ணன் சின்னதுரை என்பவர் மனு தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில், எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். அத்துடன் அவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஇதையடுத்து எஸ்.வி. சேகர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. #SVeShekher\nஎஸ்வி சேகர் பற்றிய செய்திகள் இதுவரை...\nபெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய விவகாரம்- எஸ்வி சேகர் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nஅவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் கோர்ட்\nபெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு - எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜர்\nஜூலை 12-ந்தேதி நடிகர் எஸ்வி சேகர�� ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு- நெல்லை கோர்ட்டு எச்சரிக்கை\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்\nமேலும் எஸ்வி சேகர் பற்றிய செய்திகள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nடேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் - அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்\nகுன்னூரில் குடிநீர் வினியோக குளறுபடிகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை\nநாமகிரிப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை\nகடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்\nகுடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/7233", "date_download": "2019-06-25T18:12:50Z", "digest": "sha1:KUUVUA4XCII7BPR7QFPWARQHUIYNTWSS", "length": 11091, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டை கடன் குகைக்குள் தள்ளிய மஹிந்த... மேலும் இறுகச் செய்தது நல்லாட்சி... நம்பிக்கையில்லா பிரேரனையை முழு ஆதரவு.! | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nநாட்டை கடன் குகைக்குள் தள்ளிய மஹிந்த... மேலும் இறுகச் செய்தது நல்லாட்சி... நம்பிக்கையில்லா பிரேரனையை முழு ஆதரவு.\nநாட்டை கடன் குகைக்குள் தள்ளிய மஹிந்த... மேலும் இறுகச் செய்தது நல்லாட்சி... நம்பிக்கையில்லா பிரேரனையை முழு ஆதரவு.\nமஹிந்த அரசாங்கம் நாட்டை கடன் குகைக்குள் தள்ளியது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அதே கடன் குகைக்குள் எமது நாட்டை மேலும் இறுகச் செய்துள்ளது. இவ்விரு அரசாங்களுமே மக்கள் மீது அதிக சுமையை சுமத்துகின்றன.\nஎனவே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரனையை முழு அரசாங்கத்திற்கும் எதிரான பிரேரனையாக கருதி மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக ஜே.வி.பி.யின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.\nமக்கள் விடுதலை முன்னணியில் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமஹிந்த அரசாங்கம் கடன் குகை நல்லாட்சி மக்கள் விடுதலை முன்னணி ரவி கருணாநாயக்க நம்பிக்கையில்லா பிரேரனை\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nவவுனியா நைனாமடுவில் நேற்று மாலை 5.30மணியளவில�� மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2019-06-25 22:57:50 வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\nஉத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஒருமித்த கொள்கையுடன் தேசிய கொள்கையினை வகுப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.\n2019-06-25 22:11:29 பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nபெருந்தோட்ட மக்களின் 50 ரூபா பிரச்சினைத் தொடர்பில் இன்று அமைச்சரவையில் அமைச்சர் மனோ கனேசன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் திகாம்பரம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.\n2019-06-25 22:19:46 50 ரூபா விடயத்தி ல் பந்து விளையாடும்\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nநாட்டில் தேசிய மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்காது.\n2019-06-25 21:50:50 மனோகணேசன் மொழிக்கொள்கை Mano Ganesan\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nகுண்டு தாக்குதலுக்கான காரணம் என்ன, யார் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கேள்விகளுக்கு இதுவரையில் விடை கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்த பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை,\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF?page=1", "date_download": "2019-06-25T18:32:48Z", "digest": "sha1:4CUVNRY2RLGUYZS64KZ5R4TOXMKI5WRX", "length": 10151, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுமி | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ��த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\n11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்\nபோலந்தை நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை உருக்கமான கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.\nசிறுமி துஷ்பிரயோகம் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் ; அதிபர் பதவி துறப்பதாக அறிவிப்பு\nவவுனியாவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் காவலாளி மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டமைக்கு அதிபர் நடவடிக்கை எடுக்க...\nசிறுமியின் பொதுச்சுடருடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10.30மணி அளவில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்க...\nதூக்கத்தில் 100 அடி உயரத்திலிருந்து விழுந்த சிறுமி\nஐந்து வயதான சிறுமி ஒருவர் தூக்கத்தில் 100 அடி உயரத்திலிருந்து விழுந்த சம்பவம் தாய்லாந்து ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது...\nயானை தாக்கியதில் தாய் பலி ; மகள் படுகாயம்\nகிளிநொச்சி புநகரி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்சி பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் தாய் பலியானதுடன், 3...\nசிறுமி உள்ளிட்ட மூவரின் உயிரிழப்புக்கு காரணமான சாரதிக்கு கடூழியச்சிறை\nஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி சிறுமி உள்ளிட்ட மூவரின் உயிரிழப்புக்கு காரணமாகவிருந்த வேன் சாரதிக்கு கடுமையான தண்டன...\nஅடுத்தடுத்து நிகழும் பயங்கரம்: மனநலம் குன்றிய சிறுமியை மயக்கமருந்து கொடுத்து, பாலியல் வன்­கொ­டுமைக்குட்படுத்திய சாரதிகள்\nஇந்தியா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கரவண்டி சாரதி அவரது நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்���ொடும...\nமலேசியாவில் 13 வயதுடைய சிறுமியை சீரழித்த இந்திய தொழிலாளி: இரத்தம் சொட்ட நையப்புடைத்த பொதுமக்கள்..\nமலேசியாவில் 13 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒரு இந்தியத் தொழிலாளியை பொதுமக்கள் நையப்புடைத்த காட்சி ச...\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு 16 வயது சிறுமி பரிந்துரை\nநோர்வேயின் இந்த ஆண்டிற்கான, அமைதிக்கான நோபல் பரிசுக்கு, சமூக ஆர்வலரான 16 வயது சிறுமி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.\nதொழில் பெற்றுத்தருவதாகக் கூறி சிறுமியை அழைத்து சென்று கர்ப்பமாக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nபொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள தோட்டப்பகுதி ஒன்றில் 13வயது சிறுமியை தொழிலுக்கு அழைத்து சென்று கர்ப்பமாக்கபட்ட சம்பவம்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/magudapathy/index.html", "date_download": "2019-06-25T18:47:55Z", "digest": "sha1:OOVGSWXS4Z732A23SJWX2626QY3GYJ5P", "length": 5097, "nlines": 75, "source_domain": "diamondtamil.com", "title": "மகுடபதி - அமரர் கல்கியின் நூல்கள் - மகுடபதி, அமரர், நூல்கள், கல்கியின், பூம், கதைகள்", "raw_content": "\nபுதன், ஜூன் 26, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமகுடபதி - அமரர் கல்கியின் நூல்கள்\nஅமரர் கல்கி அவர்கள் எழுதிய சமூக புதினங்களில் மகுடபதி என்ற புதினமும் ஒன்றாகும்.\n26. காணாமற் போன குழந்தை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமகுடபதி - அமரர் கல்கியின் நூல்கள், மகுடபதி, அமரர், நூல்கள், கல்கியின், பூம், கதைகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/husband_wife_jokes/husband_wife_jokes24.html", "date_download": "2019-06-25T18:37:42Z", "digest": "sha1:N3JYOL6KSJWSCR2O5JYCW7UD65MWQAVP", "length": 6811, "nlines": 64, "source_domain": "diamondtamil.com", "title": "கணவன் மனைவி ஜோக்ஸ் 24 - கணவன் மனைவி சிரிப்புகள் - கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், திரும்ப, பேசறாங்களாம், வேண்டியிருக்கு, பெண்கள், நகைச்சுவை, kadi, கனவு, வந்தவுடனே, தான்", "raw_content": "\nபுதன், ஜூன் 26, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகணவன் மனைவி ஜோக்ஸ் 24\nகணவன் மனைவி ஜோக்ஸ் 24 - கணவன் மனைவி சிரிப்புகள்\nமனைவி : “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“\nகணவன் : “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“\nமனைவி : ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா\nகணவன் : இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு\nகணவன் : “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற\nமனைவி : “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“\nகணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 40,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனாஆண்கள் அதுல பாதிதான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா\nமனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கு. அதனால்தான் பெண்கள் அதிகம் பேச வேண்டியிருக்கு.\nமனைவி : என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க\nகணவன் : ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்\nமனைவி : சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா\nகணவன் : பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகணவன் மனைவி ஜோக்ஸ் 24 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், திரும்ப, பேசறாங்களாம், வேண்டியிருக்கு, பெண்கள், நகைச்சுவை, kadi, கனவு, வந்தவுடனே, தான்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?cat=7&pgno=3", "date_download": "2019-06-25T17:38:21Z", "digest": "sha1:47OIAQ6IFY76BVPRLOM7DIGXDYZAGKQS", "length": 14975, "nlines": 112, "source_domain": "noolveli.com", "title": "முற்றம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 25\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 11(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்46. முந்தைய சில விதிமுறைகள் எந்தக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த அட்டவணை உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க உதவியதுபோல், இந்தக் கணிப்புகள் எந்த இடத்தில் இந்த ஆராய்ச்சிகள்\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 24\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 10(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்40. ஜூபிடரின் aphelion புள்ளி (சூரியனில் இருந்து அதி தொலைவில் இருக்கும் புள்ளி) என்பது 1491-ல் ராசி மண்டலத்தின் தொடக்ககட்டத்தில் 5s, 21°, 40' , 20, தீர்க்கரேகையாக இருந்தது. அதில் இருந்து 2,000 ஆண்டுகளில்\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 23\nபிராமணர்களின் வானவியல் ப��்றிச் சில குறிப்புகள் - 9(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)34. ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்Obliquity Of The Ecliptic இது தொடர்பாகவும் இந்திய வானவியல் கணிப்புகளுக்கும் ஐரோப்பியக் கணிப்புகளுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. ஆனால், இந்திய வானவியல் கணிப்புகள் மிகப் பழமையான காலத்தைச்\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 22\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 8(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்நிலவின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கணக்கிட எம்.தெ. லா ப்ளேஸ் ஒரு சூத்திரத்தை வடிவமைத்திருக்கிறார். இது கோட்பாட்டுரீதியான கணக்கீடுதான் என்றாலும் மேயர் நேரடியாகப்\nதன்னிடம் இல்லாத, பிற மொழிகளில் உள்ள வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மொழி, அழிவதில்லை; ஆனால், தன்னிடம் இருக்கும் சொற்களை துறந்து, பிற மொழி சொற்களை ஏற்றுக்கொள்ளும் மொழி, விரைவில் அழிந்துவிடும்.எந்த மொழியும், தானாய் வளர்வதும், தேய்வதும் இல்லை; அதை பயன்படுத்துவோரின் சூழலை சார்ந்திருக்கிறது.கடந்த, 2008ம் ஆண்டு, அமெரிக்காவின் அலாஸ்கா\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 21\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 7(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்24. கலியுகத்தின் தொடக்கத்தில் (அதாவது பனாரஸ் பகுதியில் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 ஆண்டுகளுக்கு முன் பிப்ரவரி 17-18 தேதிகளுக்கு இடைப்பட்ட நடு இரவு) நிலவின் கற்பித இடமானது மேயரின்\n@Image@'ஏழையாக இருந்தாலும்...' தள்ளுவண்டியில் நாட்டு காய்கறி விதை மற்றும் தான் எழுதிய கவிதை புத்தகங்களையும் விற்பனை செய்து வரும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த, மன்னை சரஸ்வதி: மன்னார்குடி, புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலையால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. எங்கள்\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 20\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 6(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்21. பிராமணர்கள் தமது வானவியல் அட்டவணைகளைப் பின்னோக்கிக் கணக்கிட்டு உருவாக்கியிருக்கும்பட்சத்தில் அவர்களுடைய அந்த ஏமாற்று வேலையைக் கண்டுபிடிப்பதற்கான தடயங்களும் இருந்திருக்கவேண்டும்.\nமுல்லைப்பாட்டு எனும் நல் இலக்கியம்\nபோர் தொடங்கப்போகிறது. அதற்கான ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. தலைவன் பெரும் வீரன்; தன்னுடைய நாட்டைக் காக்கப் போருக்குப் புறப்படுகிறான். அவன் பிரிவதையெண்ணித் தலைவி வருந்துகிறாள்.'கவலைப்படாதே; நான் விரைவில் திரும்பி வந்துவிடுவேன்' என்று அவளுக்கு உறுதியளிக்கிறான் தலைவன். விரைவில் என்றால்\n@Image@நீள்கோட்டுச் சாலையில் ஒரு புள்ளியில் நிற்கவைத்துவிட்டது அவளழகு எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த ஆடுகள்... திரும்பிப் பார்த்த மந்தைக்காரி ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுப்பவளாகத் தெரிந்தாள் இதழ் குவித்து அவள் ஊதிய ஒலியில்ஆடுகள் அலைபோல ஒதுங்கி வழிவிட்ட தருணம் அவளது\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 19\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 5(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்17. இதுவரை விவரிக்கப்பட்டிருப்பவற்றிலேயே, பிராமணர்களின் வானவியல் அட்டவணைகள், வழிமுறைகள் எல்லாம் பலவகைகளில் ஆச்சரியமூட்டுபவை. சூரிய வருடமானது அவர்களைப் பொறுத்தவரையில் 12 சமமற்ற\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவ��தைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/unnodukaa-directorrk-aari.html", "date_download": "2019-06-25T18:15:29Z", "digest": "sha1:QAFFNHTQ5XBGOOKKVGVG6N4KZ2ECZH33", "length": 5669, "nlines": 86, "source_domain": "www.cinebilla.com", "title": "உன்னோடு கா பட பிடிப்பில் அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்!! | Cinebilla.com", "raw_content": "\nஉன்னோடு கா பட பிடிப்பில் அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்\nஉன்னோடு கா பட பிடிப்பில் அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்\nஉன்னோடு கா பட குழுவினர் சமிபத்தில் பிரம்மாண்ட திருமண காட்சியை EVP பார்க்கில் செட் அமைத்து எடுத்தனர் அந்த செட் மிகவும் அழகாகவும் மிகபிரம்மாண்டமாகவும் அமைந்து\nஇருந்தது.பல்வேறு ரசிகர்கள் அந்த செட்டை ஒரு காட்சி பொருள் போன்று பார்த்து வருகின்றனர்.பல்வேறு நட்சத்திரங்களின் குவியல் அவர்களின் ஆர்வத்தை கூட்டியது.\nஇதனால் படபிடிப்பில் பெரும் பிரச்சனை நிகழ்த்து உள்ளதாக தகவல் .\nஅங்கு வரும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கு அடங்க வில்லையாம்.மும்பை பூக்களின் வடிவங்கள் மற்றும் கலை வண்ணமயமான அலங்காரங்கள் என்றுஒரு வண்ண கலவையாக இருக்க,\nஅதை நேர்த்தியாக படம் பிடிக்க ஒளிப்பதிவாளர் சக்தி , நிச்சயம் ஆடை வடிவமைப்பாளர் ரம்யா, டான்ஸ் மாஸ்டர்கல்யாண் மற்றும் கலை இயக்குனர் செந்தில் குமார் ஆகியோரும்\nஆர்.கே. இயக்க அபிராமி மெகா மால் சார்பில் நல்லமை ராமநாதன் தயாரிக்க நெடுஞ்சாலை ஆரி நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக டார்லிங் 2மாயா நடிக்கிறார்.\nபால சரவணன் - மிஷா கோசல்ஜோடி அவர்களுக்கு இணையான முக்கியக் கதா பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.'நட்சத்திர நடிகர்கள்பிரபு, ஊர்வசி, ஆகியோருடன் தென்னவன்,\nமன்சூர் அலிகான், மனோ பாலா, இலங்கை ரஞ்சனி, சுப்பு பஞ்சு, சண்முக சுந்தரம்,சாம்ஸ், ராஜா சிங் மற்றும்பலர் நடிக்கும் 'உன்னோடு கா' படத்தின் கதையை இயற்றி\nஇருப்பவர் திரைத்துறை வர்த்தகத்தில் கோலோச்சும் அபிராமி ராமநாதன் ஆவார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியம���ம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4929", "date_download": "2019-06-25T18:27:41Z", "digest": "sha1:RNCFNY26VJ4BEWIJXT7VPH3Y2DNN7JRA", "length": 9748, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமீண்டும் உடைகிறது தேமுதிக - கட்சி நிர்வாகிகள் பரபரப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இணைந்து போட்டியிடுவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை இன்று தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில், நேற்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டணி சம்மந்தமாக ஆலோசனை நடத்தப்படும் என அறிவித்துவிட்டு தேமுதிக, அதிமுகவுடன் கூட்டனி ஏற்படுத்தப்பட வேண்டியதை பற்றி கட்சியின் நிர்வாகிகள் சிலர் பேசினார்கள். அந்த கூட்டத்தில் ஏழு பேர் மட்டுமே பேசினார்கள். மாவட்டச் செயலாளர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்க வில்லை.\nஇந்த பின்னணியில்தான் இன்று கட்சியினுடைய துணை செயலாளர் கேப்டனின் மைத்துனர் சுதீஸ் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மட்டும், அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுடன் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் பேசி ஒரு வழியாக அதிமுக கூட்டணிதான் என முடிவு செய்துவிட்டார்கள். இதில் பாமகவை விட குறைவான தொகுதியை பெறுவதற்கும் ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் இதற்கு முன்பு எங்களிடம் பேசிய கேப்டனின் மனைவி பிரேமலதா மைத்துனர் சுதீஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்த உத்தரவாதம் பாமகவை விட கூடுதலாக ஒரு தொகுதி பெற்றுதான் கூட்டணியை இணையப்போகிறோம் என கூறினார்கள். ஆனால், இப்போது குறைவான இடங்களை பெற்றதோடு தேமுதிக பலவினமாகிவிட்டது என்பதை எங்கள் கட்சியின் தலைமையே சொல்லாமல் சொல்லிவிட்டது.\nஇந்த நிலையில், எங்கள் கட்சியின் தலைமைக்கு என்ன தேவையோ அதை அதிமுக மற்றும் பாஜகவிடம் பெற்றுவிட்டார்கள். ஆக, கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை ஒட்டுமொத்தமாக கேப்டனின் குடும்பத்திற்கு அடமானம் வைக்கப்பட்டுவிட்டது. இனிமேலும் கேப்டனின் புகழ்பாடிக்கொண்டு அந்த குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டும் எங்கள��� உழைப்பையும் பொருளாதாரத்தையும் தொடர்ந்து இழக்க வேண்டுமா என பல மாவட்டச் செய லாளர்கள், மாநில நிர்வாகிகள் தமிழகம் முழுக்க தொலைபேசி வழியாக ஆதங்கத்தை பேசி வருகிறார்கள்.\nகுறிப்பிட்ட மூன்று நிர்வாகிகள் தலை மையில் அக்கட்சியிலுள்ள பல்வேறு நிர்வாகிகள் தனியாக பிரிந்துவந்து, தனி அணியாக அறிவிக்க உள்ளார்கள். ஆக, சென்ற சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந சந்திரக்குமார் தலைமையில் தேமுதிக உடைந்து எப்படி தனி அணியாக மாறியதோ அதேபோல் இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தேமுதிக மற்றுமொரு பிளவை சந்திக்க உள்ளது. அரசியலில் அடுத்தடுத்து பரபரப்புக ளில் தேமுதிக பேசும் பொருளாக மாறியுள்ளது.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-natchathira-people-should-worship-god-to-get-good-luck/", "date_download": "2019-06-25T18:12:20Z", "digest": "sha1:DV23LRX4FOIMEPWARMHVAUPN2AP62CYM", "length": 19270, "nlines": 150, "source_domain": "dheivegam.com", "title": "எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா ? - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் நட்சத்திர பலன் எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா \nஎந்த நட்சத்திரக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா \nஅசுவினி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் சரஸ்வதி தேவி. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சரஸ்வதியை வணங்கி பால் ஏடை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nபரணி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் துர்கை. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை அம்மனை வணங்கி வெல்ல அப்பத்தை நைவேத��யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nகிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகன். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகனை வணங்கி தயிர்சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nரோகிணி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் பிரம்மா. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரம்மாவை வணங்கி பால் சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nமிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீசந்திர சூடேஸ்வரன். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீசந்திர சூடேஸ்வரனை வணங்கி பாயசத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் அதிஷ்டம் பெறுவார்.\nதிருவாதிரை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் சிவபெருமான். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானை விணங்கி வில்வத்தால் அர்ச்சனை செய்து நெய்யை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nபுனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீராமபிரான் . ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீராமனை வணங்கி வெல்ல சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் நன்மை பெறுவார்.\nபூசம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் தட்சிணாமூர்த்தி . ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கி பச்சை பயிறு பாயாசத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஆதிசேஷன் . ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிசேஷனை வணங்கி கொழுக்கட்டையை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nமகம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் சூர்யநாராயணன் . ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூர்யநாராயணனை வணங்கி அதிரசம், வெள்ளம் பட்சணம் ஆகியவற்றை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nபூரம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் காஞ்சி காமாட்சி. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காமாட்சியை வணங்கி புளியோதரை, தேங்காய்ச்சாதம் ஆகியவற்றை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nஉத்திரம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் மகாலட்சுமி. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாலட்சுமியை வணங்கி எள் சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் ��யர்வு பெறுவார்.\nஅஸ்தம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீகாயத்ரி தேவி. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீகாயத்ரி தேவியை வணங்கி அப்பத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nசித்திரை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் சக்கரத்தாழ்வார். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சக்கரத்தாழ்வாரை வணங்கி கொழுக்கட்டையை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nசுவாதி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீநரசிம்மமூர்த்தி . ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நரசிம்மரை வணங்கி தயிர்சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nவிசாகம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகன். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகனை வணங்கி வெல்லத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nஅனுஷம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீலட்சுமி நாராயணன். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லட்சுமி நாராயணரை வணங்கி நெய் பாயாசத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nகேட்டை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் வராக பெருமாள். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வராக பெருமாளை வணங்கி புளியோதரை, தேங்காய் சாதம் போன்றவற்றை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nமூலம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஆஞ்சநேயர். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆஞ்சநேயரை வணங்கி தயிர் வடையை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்\nபூராடம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஜலகண்டேஸ்வரர். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜலகண்டேஸ்வரரை வணங்கி பால் ஏடை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nஉத்திராடம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் விநாயகர். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகரை வணங்கி புளியோதரை, தேங்காய் சாதம் போன்ற கலவை சாதங்களை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nதிருவோணம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் மகாவிஷ்ணு. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாவிஷ்ணுவை வணங்கி அக்கார அடிசலை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nஅவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம��� அனந்தபத்மநாபர். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனந்தபத்மநாபரை வணங்கி பாயசத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nசதயம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஆஞ்சநேயர். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆஞ்சநேயரை வணங்கி நெய் கலந்த இனிப்பை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nபூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீலட்சுமி குபேரர் ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீலட்சுமி குபேரரை வணங்கி தயிர் சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் காமதேனு. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காமதேனுவை வணங்கி வெல்ல சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nரேவதி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீரங்கநாதர். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீரங்கநாதரை வணங்கி கரும்புச்சாறை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nதிருவாதிரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nமிருகசீரிடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cinema/03/184840?ref=category-feed", "date_download": "2019-06-25T18:19:19Z", "digest": "sha1:X4TFRCFXSWYU3CDVGKMJGEAGD6EG764B", "length": 8498, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "வில்லங்கத்தில் ஆரம்பித்த விஸ்வரூபம் 2: படத்திற்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவில்லங்கத்தில் ஆரம்பித்த விஸ்வரூபம் 2: படத்திற்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nகமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகமல்ஹாசன் நடித்து, இயக்கிய திரைப்படம் விஸ்வரூபம் 2. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில், பூஜாகுமாரி, ஆண்ட்ரியா நடித்துளள்னர்.\nஇந்த நிலையில் பிரமீட் சாய்ரா என்னும் நிறுவனமானது விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.\nஅந்த மனுவில், கடந்த 2008-ம் ஆண்டு \"மர்மயோகி\" என்னும் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ராஜ்கமல் இன்டர்நெஷனல் நிறுவனத்திற்கு ரூ.6.90 கோடி வழங்கப்பட்டதுடன், படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக நடிகர் கமலுக்கு முன்பணமாக ரூ.4 கோடி வழங்கப்பட்டது.\nஆனால் அந்த பணத்தினை கமல் இதுவரை திருப்பி கொடுக்கவில்ல. அந்த பணம் தற்போது வட்டியாக ரூ. 5.44 கோடியாக உயர்ந்துள்ளது. அதனை திருப்பி கொடுக்காமல் வரும் 10-ம் தேதி கமல் நடித்து வெளியாக உள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக \"மர்மயோகி\" படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுக்கு வழங்கப்பட்ட ரூ.6.90 கோடி \"பணத்தை உன்னைப்போல் ஒருவன்\" படத்திற்கு பயன்படுத்தியதாக பிரமிட் சாய்மீரா நிறுவனத்தால் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/26051", "date_download": "2019-06-25T18:05:36Z", "digest": "sha1:MP3SKKHABS4Y64O3JDVDLCEWDUIGLF5Q", "length": 7347, "nlines": 166, "source_domain": "www.tamilnewsline.com", "title": "49 குழந்தைகளுக்கு தந்தையான வைத்தியர்!… – Tamil News Line", "raw_content": "\n ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தபாய\nவன்னி மாவட்ட வீட்டுத்திட்டங்களில் மக்கள் கவலைக்கிடம்…\n49 குழந்தைகளுக்கு தந்தையான வைத்தியர்\n49 குழந்தைகளுக்கு தந்தையான வைத்தியர்\nடாக்டரிடம் நடத்திய விசாரணையில் இதுவரை அவர் சட்டவிரோதமாக தனது விந்தணுக்களை பெண்களின் கருமுட்டைக்குள் செலுத்தியதன் மூலம் இதுவரை 49 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது\nநெதர்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் டச்சு நாட்டை ச��ர்ந்த ஒரு டாக்டர்பணியாற்றி வந்தார். அவர் அந்த மருத்துவமனை கருத்தரிப்பு பிரிவில் டாக்டராக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் அவர் தன்னிடம் செயற்கை கருதரிப்பிற்காக வரும் பெண்களிடம் அவர்களின் அனுமதியின்றி தன்னுடைய விந்தணுக்களை அவர்களின் கருவிற்குள் செலுத்தி அவர்களை கருவுற்று குழந்தை பெற்றெடுக்க செய்துள்ளார்.\nஇந்த டாக்டரின் குழந்தையை செயற்கை கருத்தரித்தல் மூலம் பெற்ற பெண் ஒருவர் தனது குழந்தையின் செயல்பாடுகள் சில டாக்டரின் செயல்பாடுகளை ஒத்துள்ளதால் சந்தேகமடைந்தார்.\nஇது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு அந்த பெண் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇதையும் படியுங்க : 27 பெண்கள் குளிப்பதை நிர்வாணமாக வீடியோ எடுத்த வாலிபர்.\nசிரியாவில் போராளிகள் குழுவின் தலைவரை கடத்திய அல் நூஸ்ரா முன்னணியினர்\n திருமணம் முடிந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாத கணவன்\nநீங்கள் பார்ன் வெப்சைட் தொடர்ச்சியாக பார்ப்பவராஅப்ப உடனே இத படிங்க…\nயார் இந்த டொனால்டு டிரம்ப் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_subject_temporal_all_ms%3A%221888%22", "date_download": "2019-06-25T17:44:47Z", "digest": "sha1:OF57JGQZWK2CO3M2327766PYDHMMYLKL", "length": 2447, "nlines": 49, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (3) + -\nதமிழர் (3) + -\nபெண்கள் (2) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nயாழ்ப்பாணத் தமிழர் (1) + -\nயாழ்ப்பாணத் தமிழ்ப் பெண் (1) + -\nயாழ்ப்பாணம் (2) + -\nஇலங்கை (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?cat=7&pgno=4", "date_download": "2019-06-25T18:26:47Z", "digest": "sha1:SFLCRRF2EYRFI6VT25QV3MRQRCEQGO3M", "length": 14954, "nlines": 112, "source_domain": "noolveli.com", "title": "முற்றம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 19\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 5(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்17. இதுவரை விவரிக்கப்பட்டிருப்பவற்றிலேயே, பிராமணர்களின் வானவியல் அட்டவணைகள், வழிமுறைகள் எல்லாம் பலவகைகளில் ஆச்சரியமூட்டுபவை. சூரிய வருடமானது அவர்களைப் பொறுத்தவரையில் 12 சமமற்ற\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 18\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 4(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்12. இந்துஸ்தானின் அட்டவணைகளில் நிலவின் நகர்வானது சில குறுக்குக் கணக்கீடுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 19 வருடங்களில் அது 235 முறை சுற்றி வருகிறது. ஏதன்ஸைச் சேர்ந்த மேடன்\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 17\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 3(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்8. இப்படி நட்சத்திரங்கள் எல்லாம் கிழக்கு நோக்கி நகர்வதுபோலவும் அவற்றின் இடத்தில் இருந்து விலகிச் செல்வதுபோலத் தோன்றுவதும் சூரியனானது வெர்னல் ஈக்வினாக்ஸில் இருக்கிறது என்பதும்\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் -16\nபிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 2(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்3. இந்துஸ்தானின் வானவியல் ஆய்வுகள் பற்றி நமக்கு முதன் முதலில் 1687-ல் தெரியவந்தது. எம்.லா லாபர் சியாம், தூதரகத்தில் இருந்து திரும்பிவந்தபோது சியாமிய ஆவணம் ஒன்றைக் கையுடன்\n@Image@ எனது ரகசியங்கள் குழந்தைகள்கதவுக்குப்பின் சென்று ஒளிந்துகொள்வதைப் போலஎளிமையானதுஎனது சுக துக்கங்களால் பூஜையறை உண்டியல் நிரம்பியதுதிருத்தலங்களின்பயணச்செலவிற்கானவை என்பது முதலும்கடைசியுமான விதிஒவ்வொரு கோடை பருவத்திலும்இருபதாயிரம் செம்பருத்தி பூக்களைப்பறிக்கிறார்கள் மாணவர்கள்நேர்த்தியான கவிதைக்கு\n@Image@மியாவ்...இடிபாடுகளுள் நின்றுரசித்துக் கொண்டே இருந்தஅதன் விழிகளுள்ஜீவகளை ததும்பியதுஎவ்வித அசைவும் இல்லையாரும்அதை கவனித்திருக்கவும்வாய்ப்பில்லைவீழ்ந்து கிடந்தவனைத் தவிர. எல்லோரும் முறைவைத்து ஊற்றினார்கள்வியர்க்க விறுவிறுக்கவந்தவனின் முறையிலே கண்டம் இரண்டுமுறை ஏறி இறங்கியதுஅப்பொழுதுமியாவ் என்ற\nஇறப்பு: 2003சொந்த ஊர்: மதுரை@Image@நவீன தமிழ்ச் சிறுகதையுலகின் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுபவர் கோபிகிருஷ்ணன். மதுரையில் பிறந்தாலும் பிழைப்பின் காரணமாக வெவ்வேறு மாநிலங்களுக்கும் பயணப்படும் சாகசம் நிரம்பிய வாழ்வை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மனநோய் மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்யுமளவிற்கு அவரின் யதார்த்த வாழ்வு\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 15\nபனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் - 3ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்மொகலாயப் பேரரசர்களின் வரலாறு பற்றிய தன் நூலில், ஃப்ரேஸர், காலக் கணிப்பு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். சந்திர வருடம் 354 நாட்கள், 22 குரிஸ் (1 ¼ gurris = 30 minutes) 1 புல் (1 ¼ pull = 30 Seconds) கொண்டது. சூரிய வருடம் 365 நாட்கள் 15 குரிகள், 30 புல், 22 ½ பீல் (2 ½ peel = 1 Second) கொண்டது. 60 பீல்கள் ஒரு புல். 60\nஎழுத்தாளர் ஆதவன் - பயோடேட்டா\nஇயற்பெயர்: கே.எஸ்.சுந்தரம்பிறப்பு: 1942இறப்பு: ஜூலை 19, 1987இடம்: கல்லிடைக்குறிச்சி@Image@தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம்பெறுபவை ஆதவனின் எழுத்துகள். மரணத்திற்கு பின்பே 1897 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடெமி விருது இவரின் “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைக்காக வழங்கப்பட்டது. ஆங்கிலம்,பிரெஞ்சு உருசியம் மற்றும் பல இந்திய\nஎழுதி எழுதிப் பழகிய எழுத்தாளர்\nதிரு.வி.க. 1908ஆம் ஆண்டில் 'தேசபக்தன்' என்ற இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நேரம். அதற்கு முன் அவருடைய எழுத்துநடை வேறாக இருந்தது. 'கற்றவரும் நற்றவரும் மற்றவரும், வெற்றிவேல் போற்றும் குற்றம் இலா எம் குரவரை அடைந்து குறுமுனியே, இக்குவலயத்து உற்றால் என விளங்கும் குணக்குன்றே, தமிழ்க்கடலை உண்டதவப்பேறே...' இப்படி எளிதில் புரிந்து கொள்ள\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 14\nபாகம் 1- அறிவியல்பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம்- 2ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்எனக்கு நேர அவகாசம் குறைவாகவே இருந்தது. படம் -1 A-ல் இடம்பெற்றிருக்கும் சூரிய கடிகாரத்தின் நீள அகலங்கள் போன்ற பரிமாணங்களைக் குறிப்பெடுக்க மட்டுமே முடிந்தது. அதில் இருக்கும் முள் தகடை வைத்து சூரிய காலக் கணக்கை அவர்கள் குறித்திருக்கிறார்கள்.\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/04", "date_download": "2019-06-25T18:53:54Z", "digest": "sha1:XIO7QB5YR7VQHFLU6POE37C5DWSJUUSJ", "length": 8295, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "04 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅரியாலை படுகொலைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை\nஅரியாலை கிழக்கு- மணியம்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இந்தக் கொலைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவிரிவு Nov 04, 2017 | 2:15 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு- ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையில் காத்திருப்பு\nசிறிலங்காவில் மட்டுப்படுத்தப்பட்டளவு எரிபொருள் விநியோகமே மேற்கொள்ளப்பட்டு வருவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நேற்று முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவிரிவு Nov 04, 2017 | 1:50 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாளை மறுநாள் கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்��ான உதவிச் செயலர்\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு Nov 04, 2017 | 1:30 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமெடிற்றரேனியன் கடலில் இலங்கையர்கள் உள்ளிட்ட 764 அகதிகள், 23 சடலங்களுடன் படகு மீட்பு\nமெடிற்றரேனியன் கடலில் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 764 அகதிகளுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் 23 பேரின் சடலங்களும் இருந்ததாக இத்தாலிய கடலோரக் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nவிரிவு Nov 04, 2017 | 1:22 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குரங்கின் கையில் ‘அப்பம்’\t0 Comments\nகட்டுரைகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -3\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/97567-i-dont-have-enemies-says-director-vikraman.html", "date_download": "2019-06-25T18:29:34Z", "digest": "sha1:SETIRACTHUXF7OCJ6RLZNGMDHMXQKCXK", "length": 10938, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "“எனக்கு எதிரிகளே கிடையாது!” - ஹாட்ரிக் வெற்றி விக்ரமன்", "raw_content": "\n” - ஹாட்ரிக் வெற்றி விக்ரமன்\n” - ஹாட்ரிக் வெற்றி விக்ரமன்\nஇயக்குநர் சங்கத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று, மீண்டும் இயக்குநர் சங்கத் தலைவராகியிருக்கிறார் விக்ரமன். இவர் அணியைச் சேர்ந்தவர்களும் பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெற்றுள்ளனர்.\n``தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இதற்கு முக்கியமான காரணம் என்ன\n``இந்த வெற்றிக்குக் காரணம் என் உழைப்பு, சங்க உறுப்பினர்களுடன் நான் எப்போதும் சகோதரத்துவத்துடன் பழகுவது போன்றவையே. சங்கத்தில் எனக்கு எதிரிகளே கிடையாது. இது, நான் பெற்ற வாக்குகளைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும். பதிவான 1,600 வாக்குகளில், எனக்கு விழுந்த வாக்குகள் மட்டும் 1,538. கிட்டத்தட்ட 97 சதவிகித வாக்குகளை வாங்கியிருக்கிறேன். இதுவரை நடந்த இயக்குநர் சங்கத் தேர்தலில் இவ்வளவு அதிகமான வாக்குகள் பெற்று யாரும் வெற்றி பெற்றதில்லை. இவ்வளவு வாக்குகள் எனக்கு விழக்காரணம், எந்தவிதப் பாகுபாடும் இன்றி சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட்டதுதான்.''\n``ஆனால், இந்த முறை தலைவர் போட்டிக்குப் போட்டியிட உங்களுக்கு விரும்பமில்லை எனச் சொன்னார்களே\n``உண்மைதான். இந்த முறை தேர்தலில் நிற்க வேண்டும் என்ற யோசனையே எனக்கு இல்லை. புதியவர்கள் வர வேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் `நீங்கள்தான் மீண்டும் தலைவராக வர வேண்டும்' என எனக்கு அன்புக் கட்டளையிட்டனர். அதனால்தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டேன். இதுமட்டுமல்ல, சில நாள்களுக்கு முன் நடந்த பொதுக்குழுவிலேயே `தலைவர் பதவிக்குப் போட்டி வேண்டாம். இந்தப் பதவிக்கு மட்டும் ஒருமித்தக் கருத்தால் தேர்ந்தெடுக்கலாம்' என்றார்கள். ஆனால், நான்தான் பிடிவாதமாக `இல்லை. தேர்தல் வைத்தேயாக வேண்டும்' என்றேன். அப்படிதான் இந்தத் தேர்தல் இந்த முறை நடந்தது. உறுப்பினர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்து, அவர்களின் கனவுகளை எல்லாம் நிறைவேற்றுவேன்.''\n``ஜி.எஸ்.டி வரியால் சினிமா துறைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்களே... அது உண்மைதானா\n``ஜி.எஸ்.டி வரியால் தமிழ் சினிமாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என இன்னும் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால், வெளியில் ���ருந்து பார்க்கும்போது, பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்றுதான் தெரிகிறது. நல்ல படமாக இருந்தால், மக்கள் தியேட்டருக்கு வந்துதான் பார்க்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த `விக்ரம் வேதா', `மீசையமுறுக்கு' போன்ற படங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஜி.எஸ்.டி-யால் பாதிப்பு இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால், தமிழக அரசு கேளிக்கை வரியாக 30 சதவிகித வரியை மீண்டும் கொண்டுவந்தால், பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.''\n``ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனவா\n``நான் இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவராக வெற்றிபெற்றாலும் இன்னும் பதவியேற்கவில்லை. பதவியேற்பு விழா புதன்கிழமைதான் நடக்கவிருக்கிறது. அதன் பிறகு எங்கள் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டித்தான், இந்தப் பிரச்னை குறித்து முடிவெடுக்க முடியும்; இந்தப் பிரச்னையைப் பற்றி கருத்துச் சொல்ல முடியும். நான் என்றும் எந்த முடிவையும் தனிச்சையாக எடுத்ததே இல்லை. அதனால், இந்தக் கேள்விக்கான பதில் வியாழக்கிழமைக்குமேல்தான் சொல்ல முடியும்.''\n``கிட்டத்தட்ட 23,000 ஃபெப்சி தொழிலாளர்கள் ஒருபக்கம், தயாரிப்பாளர் சங்கம் மறுபக்கம்... யாருக்கு உங்கள் ஆதரவு\n``அட... அதைத்தான் சார் சொல்றேன்... எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் உடனே சொல்லிட முடியாது. எங்கள் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடிப் பேசி, அப்புறம்தான் இதைப் பற்றி என்னால் பேச முடியும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T18:41:47Z", "digest": "sha1:DAY74JKUR7RNKCD4GHRICVPUYACUTVO2", "length": 9892, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாதனீல் ஹாதோர்ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1860 ல் நாதனீல் ஹாதோர்ன்\nநாதனீல் ஹாதோர்ன் (ஆங்கிலம்:Nathaniel Hawthorne பி: ஜூலை 4, 1804; இ: மே 19, 1864) அமெரிக்க நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர்\nஅவர் மாசசூசெட்ஸில் உள்ள சேலம் என்ற ஊரில் பிறந்தார் அவருடைய முன்னோரான ஜான் ஹாதோர்ன் சேலம் பகுதியில் சூனிய பரிசோதனைகளில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. நாதனீல் பின்னர் இந்த உறவை மறைக்கும் பொருட்டு அவரது பெயரில் \"W\" என்ற எழுத்தை சேர்த்துக்கொண்டார். அவர் 1821 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா கல்லூரியில் சேர்ந்தார். 1825 இல் பட்டம் பெற்றார். ஹாதோர்ன் 1828 ஆம் ஆண்டு தனது முதல் புதினத்தை பான்சேவ் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டார். பின்னர் அது தனது பிந்தைய படைப்புகளினைப் போல் இல்லாததால் அதை மறைக்க முயற்சித்தார். அவர் 1837 ஆம் ஆண்டு அவர் சேகரித்த பல சிறுகதைகளை ’இருமுறை கூறப்பட்ட கதை’ (ட்வின் டோல்டு) என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். அடுத்த ஆண்டு அவருக்கு சோபியா பீபாடி என்றவருடன் நிச்சயம் செய்யப்பட்டு 1842 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். ஹாதோர்ன் மே 19, 1864 அன்று உயிரிழந்தார்.\nஅவரது படைப்புகளின் கருப்பொருள்கள் பெரும்பாலும் மனிதனின் உள்ளார்ந்த தீய மற்றும் பாவத்தின் அடிப்படையிலும் அதன் விளைவுகள் மற்றும் ஆழமான உளவியல் சிக்கல் போன்றவற்றையும் மையப்படுத்தி அமைந்திருந்தன. அவருடைய வெளியிடப்பட்ட படைப்புகளில் நாவல்கள், சிறுகதைகள், அவரது நண்பர் பிராங்கிளின் பியர்ஸ் என்பவரின் சுயசரிதை ஆகியவை அடங்கும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நாதனீல் ஹாதோர்ன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-25T18:06:37Z", "digest": "sha1:HIVUH7ZNFNUWI2KCKRD43A6263DHZAAW", "length": 6525, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சோழர் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிசயாலய சோழன் கி.பி. 848-871(\nஆதித்த சோழன் கி.பி. 871-907\nபராந்தக சோழன் I கி.பி. 907-950\nஅரிஞ்சய சோழன் கி.பி. 956-957\nசுந்தர சோழன் கி.பி. 956-973\nஆதித்த கரிகாலன் கி.பி. 957-969\nஉத்தம சோழன் கி.பி. 970-985\nஇராசராச சோழன் I கி.பி. 985-1014\nஇராசேந்திர சோழன் கி.பி. 1012-1044\nஇராசாதிராச சோழன் கி.பி. 1018-1054\nஇராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063\nவீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070\nஅதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070\nகுலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120\nவிக்கிரம சோழன் கி.���ி. 1118-1135\nகுலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150\nஇராசராச சோழன் II கி.பி. 1146-1163\nஇராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178\nகுலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218\nஇராசராச சோழன் III கி.பி. 1216-1256\nஇராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/112277?ref=rightsidebar", "date_download": "2019-06-25T17:38:19Z", "digest": "sha1:ULFZWNSV57QTNDVLKPUWF7QNBFLM6ISC", "length": 9120, "nlines": 123, "source_domain": "www.ibctamil.com", "title": "மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சிறிலங்கா இராணுவத்தினர்! - IBCTamil", "raw_content": "\nதிடீரென சரிந்து விழுந்த விமானங்கள்\nஇரத்தினபுரியில் திடீர் சுற்றிவளைப்பு; நிலக்கீழ் அறைக்குள் இருந்தவற்றைக் கண்டு திகைத்த பொலிஸ்\nநியூஸிலாந்து செல்லமுயன்ற ஈழத்தமிழர்கள் மாயம்- கலக்கத்தில் உறவுகள்\nஇலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்\nஇன்றுகாலைவேளை கோட்டா தொடர்பில் புதுமையான தகவல்\nதிடீரென மயங்கி விழுந்த தமிழ் மாணவிகள் வைத்தியசாலையில்.. கிழக்கில் இன்று நடந்த சம்பவம்\nசிறிலங்காவுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்த அமெரிக்கா\nசிங்கள சனத்தொகையைக் குறைக்கும் தீவிர நடவடிக்கைக்கு பின்னால் இவர்களா\nநீர்கொழும்பில் நிலவிய பதற்றம்; தப்பியோடிய மூவர்; வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் புதிய தகவல் ஒன்றை அம்பலப்படுத்திய ஹக்கீம்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nமக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சிறிலங்கா இராணுவத்தினர்\nசிறிலங்காவில் தொடர்ந்தும் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கான உரிமையை சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினர் கட்டுப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ள முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணாண்டோ, இவ்வாறான விடயங்களை சவாலுக்கு உட்படுத்துவது முக்கியமானது என வலியுறுத்தியுள்ளார்.\nஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பினர் இந்த செயற்பாடுகள் நாட்டின் சாதாரண சட்டத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமானது என்றும் மனித உர��மை செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா கடற்படையினர் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்திருந்த கிளிநொச்சி இரணைதீவில் பலவந்தமாக குடியேறிய மக்களின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு செல்ல முயற்சித்த மனித உரிமை செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணாண்டோ அவரது நண்பர் மற்றும் பி.பி.சி ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.\nஇரணைமாத நகரில் வைத்து படகில் ஏறுவதற்கு முற்பட்ட போது ஸ்ரீலங்கா கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் தமது பயணத்திற்கு தடை ஏற்படுத்தியதாக ருக்கி பெர்ணாண்டோ ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/23280", "date_download": "2019-06-25T17:39:47Z", "digest": "sha1:SXGYBU4HDERMINKSIBUJRJGPW2RQ4YQO", "length": 8359, "nlines": 171, "source_domain": "www.tamilnewsline.com", "title": "ஹபரணை மற்றும் பலுகஸ்வெவவுக்கிடையில் 5 யானைகளை பலி எடுத்த புகையிரதம் தடம் புரண்டது – Tamil News Line", "raw_content": "\n ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தபாய\nவன்னி மாவட்ட வீட்டுத்திட்டங்களில் மக்கள் கவலைக்கிடம்…\nஹபரணை மற்றும் பலுகஸ்வெவவுக்கிடையில் 5 யானைகளை பலி எடுத்த புகையிரதம் தடம் புரண்டது\nஹபரணை மற்றும் பலுகஸ்வெவவுக்கிடையில் 5 யானைகளை பலி எடுத்த புகையிரதம் தடம் புரண்டது\nஹபரணை மற்றும் பலுகஸ்வெவவுக்கிடையில் தொடருந்தில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று அதிகாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் இரண்டு யானைகளும், யானை குட்டி ஒன்று சம்பவ இடத்தில் உயிரிழந்தன.\nஎனினும், உயிரிழந்த இரண்டு யானைகளும் குட்டிகளை பிரசவிக்க இருந்துள்ளமை பின்னரே தெரியவந்துள்ளது.\nஒரு யானை, சம்பவ இடத்தில் குட்டி ஈன்றதுடன், அதே இடத்தில் அந்த குட்டியும் மரணித்துள்ளது.\nயானை ஒன்று 22 மாதங்களில் குட்டி ஈனுகின்ற நிலையில் பலியான மற்றைய யானைய���ன் வயிற்றில் 18 மாத குட்டியாக இருந்த யானையும் சம்பவத்தில் மரணித்துள்ளது.\nஇந்த விபத்தையடுத்து, மட்டக்களப்பு வரையான தொடரூந்து சேவை மஹாவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nசம்பத்தின் போது தொடரூந்து பாதைக்கும், தொடருந்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.\nசம்பவத்தில் பாதிப்படைந்த தொடருந்து, கொலன்னாவ எண்ணெய் கலஞ்சிய சாலையில் இருந்து மட்டக்களப்பு வரையில் எண்ணெய் கொண்டு செல்லும் தொடரூந்தாகும்.\nஇந்த விபத்தில் தொடருந்தின் இரண்டு எண்ணெய் தாங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதையும் படியுங்க : புலிகளின் முன்னாள் திருகோணமலை புலனாய்வு பொறுப்பாளர் கலையரசன் கைது\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு\nரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பிற்போடப்பட்டது\nவீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nசிறுமிக்கு தவறான சிகிச்சை – சுகாதார அமைச்சு விஷேட விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/23/namo-tv-channel-disappeared-after-election/", "date_download": "2019-06-25T18:36:46Z", "digest": "sha1:TUMNRLGIIKB2M2KZK2WZBTGDRFH6MM3N", "length": 26229, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "பிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி ! | vinavu", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-ப���ில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு செய்தி இந்தியா பிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி \nபிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி \nஆறு கட்ட தேர்தல் வரை விதிமுறைகளை மீறி ஒளிபரப்பை செய்தது ‘நமோ டிவி’... தேர்தல் ஆணையமே மோடியின் கூட்டாளியாகிவிட்ட பிறகு, யார் நடவடிக்கை எடுப்பார்கள்\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் பாஜக அரங்கேற்றிய தேர்தல் நடத்தை மீறல்களில் குறிப்பிடத் தகுந்தது எந்த விதிகளுக்குள்ளும் அடங்காத ‘நமோ டிவி’ ஒளிபரப்பு. மார்ச் 26-ம் தேதி தனது ஒளிபரப்பைத் தொடங்கிய இந்த சேனல், தன்னுடைய ‘பணி’யை முடித்துக்கொண்டு, தற்போது மாயமாய் மறைந்துள்ளது\nபாஜக வட்டாரங்கள் மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதியோடு ‘நமோ டிவி’யும் தனது பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டதாக தெரிவிக்கின்றன. இந்த இறுதிக்கட்ட தேர்தலின்போதுதான் ‘நமோ டிவி’ தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, தேர்தலுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் அமைதியாக இருந்தது.\nபெயர் சொல்ல விரும்பாத பாஜக பிரமுகர் ஒருவர், “மக்களவை தேர்தலுக்கு பாஜகவின் பிரச்சாரக் கருவியாக ‘நமோ டிவி’ பயன்படுத்தப்பட்டது. தேர்தல் முடிந்துள்ள நிலையில், அது இனி தேவையில்லை. மே 17-ம் தேதி முதல் அனைத்து பிரச்சாரங்களும் முடிந்த நிலையில், அது தன்னுடைய ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டது” என்கிறார்.\nடாடா ஸ்கை, வீடியோ கான், டிஷ் டிவி போன்ற டீடிஎச் தளங்களில் இலவசமாக திணிக்கப்பட்ட ‘நமோ டிவி’யை சமூக ஊடகங்களில் மக்களும் எதிர்க்கட்சிகளும் ‘பரப்புரை இயந்திரம்’ என கடுமையாக எதிர்த்தனர். பலர் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர். இந்த சேனலின் மீதோ, யார் நடத்துகிறார்கள் என்பதை அறிவிக்காமல் பிறகு தன்னுடைய சேனல்தான் என தெரிவித்த பாஜக மீதோ, நமோ செயலியின் பகுதியாக நமோ டிவி உள்ளதாக பாஜக தெரிவித்துள்ள நிலையில் அதை நிர்வகிக்கும் பிரதமர் மோடி மீதோ தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\n‘நமோ டிவி’ ஒளிபரப்பைத் தொடங்கிய நிலையில் ‘இந்தி செய்தி தொலைக்காட்சி’ என டாடா ஸ்கை அறிவித்தது. பின், அதிலிருந்து பின்வாங்கி ‘சிறப்பு சேனல்’ என்றது.\nதேர்தல் முடியும் தருவாயில் டெல்ல���யின் தேர்தல் அதிகாரி, ‘தேர்தல் தொடர்பான விசயங்களை ஒளிபரப்பியதற்காக’ பாஜகவுக்கு நோட்டீசு அனுப்பியிருந்தார். ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையம் ‘நமோ டிவி’யில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒப்புதல் வாங்கியிருக்க வேண்டும் என தெரிவித்தது. டெல்லி தேர்தல் ஆணையம், சான்றிதழ் அளிக்கப்படாமல் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்பக்கூடாது என பாஜகவுக்கு அறிவுறுத்தியிருந்தது.\nNSS-6 என்ற செயற்கைகோளை பயன்படுத்தி ஒளிபரப்பப்பட்ட ‘நமோ டிவி’, இந்திய ஒளிபரப்புச் சட்டம் குறித்த கேள்வியை எழுப்பியது. ஒளிபரப்புக்கான எந்த வித உரிமமும் இல்லாமல் பிரதமரின் பிரச்சார சேனல், இந்த செயற்கைக்கோளை ஒளிபரப்புக்காக பயன்படுத்தியுள்ளது.\n‘நமோ டிவி’ தொடங்கப்பட்ட அன்று, அது குறித்த விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட பிரதமர், தனது ஜோடிக்கப்பட்ட தேர்தல் நேர பேட்டிகளில் ஒன்றான ஏபிபி சேனல் பேட்டியில் ‘இந்த சேனலை நானே பார்ப்பதில்லை’ என்றார்.\n♦ பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் \n♦ மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \n“தேர்தல் பத்திரங்கள் முதல், வாக்குப் பெட்டிகளில் தகிடுதத்தங்கள் செய்தல், தேர்தல் தேதிகளை மாற்றி அமைத்தல், நமோ டிவி, மோடியின் இராணுவம், இப்போது கேதார்நாத் நாடகம் வரை மோடிக்கும் அவரது குண்டர்களுக்கும் தேர்தல் ஆணையம் சரணடைந்துள்ளதை அனைத்து இந்தியர்களும் அப்பட்டமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனாலும், கையாலாக நிலையிலேயே எதிர்க்கட்சிகளும் இந்தத் தேர்தலை எதிர்கொண்டன.\nஆறு கட்ட தேர்தல் வரை விதிமுறைகளை மீறி ஒளிபரப்பை செய்தது ‘நமோ டிவி’. மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 126-வது பிரிவின்படி, வாக்குப் பதிவுக்கு முன்பு பிரச்சாரங்கள் ஓய்ந்த காலக்கட்டத்தில் அதை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும். தேர்தல் ஆணையமே மோடியின் கூட்டாளியாகிவிட்ட பிறகு, யார் நடவடிக்கை எடுப்பார்கள்\nநன்றி : தி வயர்\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/08/actress-priyanka-function-full-brown-dress-fan/", "date_download": "2019-06-25T17:37:30Z", "digest": "sha1:E5G5V5IVWYIMAYELI3XLXTB4L4VQWF63", "length": 22244, "nlines": 247, "source_domain": "astro.tamilnews.com", "title": "Actress Priyanka Function Full Brown Dress Fan", "raw_content": "\nஉலக அழகி பிரியங்காவின் ஆடையைத் தூக்கிப்பார்த்த ரசிகர்\nஉலக அழகி பிரியங்காவின் ஆடையைத் தூக்கிப்பார்த்த ரசிகர்\nஇந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா இந்தித் திரையுலகையும் தாண்டி ஹாலிவுட்டில் காலடி பதித்து வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.\nஉலக அழகி பட்டம் பெட்ரா பின்னர் முதலில் அறிமுகமாகிறது விஜயுடன் தமிழன் என்ற படத்தில் பின்னர் இந்தியில் பிசியாகி அங்கேயே செட்டில் ஆனார்.\nபின்னர் இவரின் அபார நடிப்பினால் ஹாலிவுட்டில் இருந்து நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் வந்து கொண்டிருந்தன. தற்போது முழு நேர ஹாலிவுட் நடிகை என்று சொல்லுமளவுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.\nசமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு பிரவுன் நிற முழு கவுன் ஆடை அணிந்து சென்றிருந்தார். அந்த ஆடையின் பின்புறம் இருந்த நீண்ட துணைக்கோர்வையை ரசிகர் ஒருவர் தூக்குவதும் அதை திரும்பி பார்த்த பிரியங்கா கோவமான முக பாவனையில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத��தளத்தில் பிரபலமாகி வருகிறது.\nசௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..\nகாணாமல் போன பெண் காட்டில் பிணமாக மீட்பு….\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவர��ர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகாணாமல் போன பெண் காட்டில் பிணமாக மீட்பு….\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித��தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_87718.html", "date_download": "2019-06-25T18:13:35Z", "digest": "sha1:PB6XHVUAM37URZ4UNVYQQGRLSL2JTTFF", "length": 15137, "nlines": 118, "source_domain": "jayanewslive.com", "title": "ரஷ்ய விமானத்தில் தொழில்நுட்பக்‍ கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியபோது விபத்து : 2 குழந்தைகள் உட்பட 40-க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற்குரிய சிகிச்சை முறைகள்\nதூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம் : ஒரு குடம் குடிநீர் 10 ரூபாய்க்கு வாங்கும் அவலம்\nதிருச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : இடைத்தேர்தலில் வெற்றிக்கு உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து தெரியாது எனக்‍ கூறிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் - நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பல்\nரஷ்ய விமானத்தில் தொழில்நுட்பக்‍ கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியபோது விபத்து : 2 குழந்தைகள் உட்பட 40-க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nரஷ்ய விமான விபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 40-க்‍கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து Murmansk என்ற இடத்திற்கு சூப்பர் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது. விமான சிப்பந்திகள் உட்பட 78 பயணிகளுடன் சென்ற இந்த விமானத்தில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக்‍ கோளாறு ஏற்பட்டது. இதனால் உடனடியாக விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தரையிறங்க முற்பட்டது. விமானம் தரையிறங்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து, அவசரமாக விமானத்தில் பயணம் செய்தவர்களில் 35 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் இச்சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 41 பேர் பலியானார்கள். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. விமானத்தில் பலியான குடும்பத்தினர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த���்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்‍காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் - பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கினார் அதிபர் ட்ரம்ப்\nஎகிப்து முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணம் : முர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு\nஅமெரிக்க-இந்திய தொழில் கவுன்சில் வழங்கும் தலைசிறந்த தலைமை சர்வதேச விருது : கூகுள் வலைதள நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தேர்வு\nஇனவெறியை தூண்டும் வீடியோக்களை தடைசெய்த யூடியூப் நிறுவனம்\n2019 - 2020 வரையிலான நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் : உலக வங்கி அறிவிப்பு\nநிபந்தனையின்றி பேசத்தயார் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான் - வார்த்தை ஜாலம் காட்டுவதாகவும் அமெரிக்கா மீது புகார்\nசெவ்வாய் கிரகத்தில் களிமண் படிமங்கள் - நாசா ஆய்வில் கண்டுபிடிப்பு\nஜப்பான் மன்னர் Naruhito-வை நேரில் சந்தித்தார் அமெரிக்க அதிபர் Donald Trump - மன்னருடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை பெற்றார் டிரம்ப்\nபார்வையாளர்களை கவர்ந்த கோமாளிகள் தின விழா : ஏராளமானோர் வண்ண உடையணிந்து பங்கேற்பு\nகருப்புப் பண மீட்பு நடவடிக்‍கை - இந்திய வாடிக்கையாளர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு நோட்டீஸ்\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்‍கப்பட்ட தடையை நீட்டிக்‍க நீதிமன்றம் மறுப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற்குரிய சிகிச்சை முறைகள்\nசர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் - ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் திருநங்கைகள் கடத்தல் : 5 திருநங்கைகள் உட்பட 9 பேர் கைது\nதூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம் : ஒரு குடம் குடிநீர் 10 ரூபாய்க்கு வாங்கும் அவலம்\nதிருச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : இடைத்தேர்தலில் வெற்றிக்கு உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து தெரியாது எனக்‍ ���ூறிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் - நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பல்\nசென்னை நுங்கம்பாக்கத்தில் காவலரிடம் இளைஞர்கள் வாக்குவாதம் : லத்தியை பறித்து சண்டையிட்டதால் பரபரப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் குடிநீர் வறட்சி : போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்‍கப்பட்ட தடையை ....\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு ....\nசென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற ....\nசர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் - ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு ....\nகாஞ்சிபுரத்தில் திருநங்கைகள் கடத்தல் : 5 திருநங்கைகள் உட்பட 9 பேர் கைது ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?cat=7&pgno=5", "date_download": "2019-06-25T17:46:03Z", "digest": "sha1:HWUI7GICNH5TSXBUIVP4LC6XQJLP5XJR", "length": 15075, "nlines": 112, "source_domain": "noolveli.com", "title": "முற்றம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 14\nபாகம் 1- அறிவியல்பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம்- 2ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்எனக்கு நேர அவகாசம் குறைவாகவே இருந்தது. படம் -1 A-ல் இடம்பெற்றிருக்கும் சூரிய கடிகாரத்தின் நீள அகலங்கள் போன்ற பரிமாணங்களைக் குறிப்பெடுக்க மட்டுமே முடிந்தது. அதில் இருக்கும் முள் தகடை வைத்து சூரிய காலக் கணக்கை அவர்கள் குறித்திருக்கிறார்கள்.\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 13\nபாகம் 1 - அறிவியல்பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம்- 1(சர் ராபர்ட் பார்கர், எஃப்.ஆர்.எ���். - கி.பி. 1777.)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்கீழைத்தேய இந்தியாவில் இருக்கும் நகரம் பனாரஸ். அது பிராமணர்கள் அல்லது இந்துஸ்தானியர்களின் புரோகிதர்களுடைய பழங்காலத்திய முக்கியமான கல்வி மையங்களில் ஒன்று. இன்றும் அந்தப் பிரிவினரின் முக்கிய மையமாக\nதமிழ் இலக்கியத்தின் முதல் நாவல் மயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். 19ம் நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளராக வலம் வந்திருக்கிறார்.இவர் 1826ம் ஆண்டு திருச்சி குளத்தூரில் பிறந்தார். தன்னுடைய தொடக்க கல்வியை அவரது தந்தை சவரி முத்துப்பிள்ளையிடமும், தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமையை தியாகராச\n18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 12\nஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்அரசாங்க-ராணுவக் கட்டமைப்பு நோக்கில் இந்தியா கொஞ்சம் பலவீனமானதுதான் என்றாலும், இந்தியாவின் அரசியல், சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படைகள் (அதன் சட்ட திட்டங்கள், நிர்வாக வழிமுறைகள், அறிவியல், தொழில்நுட்பங்கள் போன்றவையெல்லாம்) ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பாகவே ஒருவித பக்குவ\n18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 11\nஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்இந்தியப் பாரம்பரியக் கல்விக்கு எந்த ஆதரவும் தரவே முடியாது என்று சொன்ன அவர், “ஒருவேளை இந்த அரசானது இந்தியக் கல்வி அமைப்பு அப்படியே தொடரவேண்டும் என்று விரும்பினால் இந்தக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும் என்று பணிவுடன்\nபழந்தமிழர்கள், கோவில்கள், அரசர்களின் அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், வீடுகள், வீதிகள், நகர் ஒழுங்கமைப்பு ஆகியவற்றை அமைப்பதில் கலைநுணுக்கமும் தனித்தன்மையும் கொண்டிருந்தனர்.கடலில் மூழ்குவதற்கு முன்பு இருந்த பூம்புகார் நகரம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் லண்டன் மாநகரின் அமைப்போடு ஒத்திருந்தது என்பது ஆய்வாளர் சதாசிவ\n18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 10\nஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்இந்திய பாரம்பரிய அம்சங்கள் தொடர்பாக 18-ம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கிய இந்த அலட்சியம் மற்றும் ஏளனப்பார்வையை என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் எட்டாவது பதிப்பில் (1850) வெள��யான அல்ஜீப்ரா பற்றிய கட்டுரை மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அக்கட்டுரை கோல்ப்ரூக் ‘இந்திய அல்ஜீப்ரா’\n”இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனின் இடம் என்ன” என்ற கேள்வி புகழ்பெற்றது. இதனை எழுப்பிய சீன தத்துவமான தாவோயிசத்தை உருவாக்கியவர் லாவோ ட்சு (Lao Tzu).பொது ஆண்டிற்கு முன் 6ஆம் நூற்றாண்டில் லாவோ ட்சு வாழ்ந்திருக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. அவரைப்பற்றி நாம் அறிந்துள்ள பெரும்பாலான தகவல்கள் சு-மா ச்சாடெயின் (காலம்: 136 பொ.ஆ.மு 86 பொ.ஆ.மு.) என்ற வரலாற்று\n@Image@ இந்தியப் பிரதமர்கள்அரியாசனம் ஏறநீதானே ஏணி..அரசுத் திட்டத்தை அரிசன சேரிக்குகொண்டு சேர்த்த தோணி..அரசுத் திட்டத்தை அரிசன சேரிக்குகொண்டு சேர்த்த தோணி..எல்லோரும் துரத்திப் பிடித்து விளையாடியபதவிப் பந்தைதூக்கி எறிந்து விளையாடியஒரே ஆட்டக்காரன் நீ..எல்லோரும் துரத்திப் பிடித்து விளையாடியபதவிப் பந்தைதூக்கி எறிந்து விளையாடியஒரே ஆட்டக்காரன் நீ..ஆலங்கட்டிகளைஅரசாளச் சொன்னதுருவப்பாறை நீ...நீ தேர்தலில் நின்ற போதுதான்தமிழர்கள்உண்மையாகவே உலக அதிசயத்திற்கு ஓட்டுப்\nபிறப்பு: 27ஜூன் 1838மறைவு: 8 ஏப்ரல் 1894இந்தியாவின் தேசியப் பாடாலான ‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றியவர். பல நாவல்கள், கட்டுரை, மொழிபெயர்ப்புப் புத்தகம்கங்களை எழுதியவர். @Image@இளமைப் பருவம்:கொல்கத்தா அருகில் உள்ள கந்தல்பரா என்ற ஊரில் 1838இல் நான் பிறந்தேன். எனது பெற்றோர் ஜாதவ் சந்திர சட்டோபாத்யாயா,துர்காதேவி. தந்தை வருவாய்த் துறையில் துணை\n18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 9\nஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்18-ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் எத்தனை உலைகள் பயன்பாட்டில் இருந்தன என்பதைக் கணிப்பது எளிதல்ல. 18-ம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்ட சில ஆவணங்கள் சில மாவட்டங்கள், தாலுக்காக்களில் பயன்பாட்டில் இருந்த உலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பகுதியிலும் சில நூறுகளில் இருந்ததாகத்\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/05", "date_download": "2019-06-25T18:50:41Z", "digest": "sha1:DVCEHRNH4ZF5QA4AYKUCAOIJXT3OLZ2V", "length": 12441, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவில் தூதரகம் அமைக்க இடம்தேடுகிறது நியூசிலாந்து\nசிறிலங்காவில் தூதரகத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தை, நியூசிலாந்து அரசாங்கம் தேடி வருவதாக இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதுவர் ஜொவன்னா கெம்கேர்ஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2017 | 11:27 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇடைக்கால அறிக்கை குறித்து இணையவழி கருத்துக்கணிப்பு நடத்த முடிவு\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களை இணைய வழியில் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nவிரிவு Nov 05, 2017 | 11:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்பு வந்தது பாகிஸ்தான் போர்க்கப்பல்\nபாகிஸ்தான் கடற்படையின், பிஎன்எஸ் சைய்ப் என்ற போர்க்கப்பல் நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Nov 05, 2017 | 11:02 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவுக்கு முந்திரி கொடுத்த மலிக் சமரவிக்கிரம\nஅரசியலமைப்பு மாற்றம், உள்ளூராட்சித் தேர்தல் ஏற்பாடுகள் என்று சிறிலங்கா அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியலில் எதிர் எதிர் சக்திகளாக இயங்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஒன்றாக அமர்ந்��ு ரகர் போட்டியை கண்டு களித்தனர்.\nவிரிவு Nov 05, 2017 | 2:52 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசுதந்திர சதுக்கத்தில் 150 சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார் சிறிலங்கா அதிபர்\nசீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.\nவிரிவு Nov 05, 2017 | 2:42 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டையில் சீன- சிறிலங்கா கைத்தொழில் பணியகம்- ரணில் திறந்து வைத்தார்\nஅம்பாந்தோட்டையில் சீன- சிறிலங்கா அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து, சிறிலங்கா- சீன தளபாடங்கள் மற்றும் கைத்தொழில் பணியகம் ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளன.\nவிரிவு Nov 05, 2017 | 2:30 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஈபிஆர்எல்எவ் பிரிந்து செல்வதால் தமிழ் அரசுக் கட்சிக்கு பாதிப்பு இல்லை – சிவிகே\nதமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்த, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்காக வருத்தப்படுவதாக வட மாகாணசபையின் அவைத் தலைவரும், தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2017 | 2:16 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொண்டது ஈபிஆர்எல்எவ்\nதமிழ் அரசுக் கட்சியுடன் இனிமேல் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும், அதன் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ் தெரிவித்துள்ளது.\nவிரிவு Nov 05, 2017 | 2:00 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க 148 மில்லியன் ரூபா சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்கப்பட்டது\nமுல்லைத்தீவு- கேப்பாப்புலவில், பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேறுவதற்கு, 148 மில்லியன் ரூபா, சிறிலங்கா இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2017 | 1:45 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குரங்கின் கையில் ‘அப்பம்’\t0 Comments\nகட்டுரைகள் மேஜர் ஜெனர���் சவேந்திர சில்வா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -3\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/why-ragu-kaala-puja-for-durga/", "date_download": "2019-06-25T18:09:02Z", "digest": "sha1:IX2P7XKUJZV7R5ZWSA3FLR72U2KGSEIT", "length": 10728, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "துர்கைக்கு மட்டும் ராகு காலத்தில் பூஜை ஏன் ? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் துர்கைக்கு மட்டும் ராகு காலத்தில் பூஜை ஏன் \nதுர்கைக்கு மட்டும் ராகு காலத்தில் பூஜை ஏன் \nதுங்காதேவிக்கு மட்டும் ராகுகால பூஜை இருப்பது ஏன் புராணங்களில் இது குறித்து ஏதேனும் கூறப்பட்டுள்ளதா புராணங்களில் இது குறித்து ஏதேனும் கூறப்பட்டுள்ளதா வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.\nகடவுள் திருவுருவங்களுக்கு நேரம் காலம் என்ற சம்பந்தத்தால் பொதுவாக சிறப்பு இருக்க வாய்ப்பில்லை. முழுமை பெற்ற கடவுளுக்கு எந்த நேரமும் பணிவிடை செய்யலாம். நேரம் காலம் எல்லாம் நம்மோடு சம்பந்தப்பட்டது.\nராகு காலத்தில் வேறு அலுவல்களுக்கு இடமில்லாததால், அது பணிவிடைக்கு உகந்ததாக மாறிவிடும். நம் மனம் மற்ற அலுவல்களின் தொடர்பு இல்லாமல் இருக்கும் வேளையில், கடவுள் வழிபாட்டில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். இறை உருவத்தை மட்டுமே மனத்தில் நிறுத்தி, அதில் லயித்து வழிபடும்போது அந்த வழிபாடு சிறப்பு பெறும். இந்த அடிப்படையில் ராகுகால வழிபாடும் சிறப்பு பெற்றுவிடுகிறது.\nநமது விருப்பப்படி மற்ற அலுவல்களைத் துறந்து, இறையுருவத்தை தியானிக்க வேண்டும். இந்த வழக்கம் வளர்வதற்கு ராகுகால பூஜை அடித்தளமாக அமையும். அதற்காக, மற்ற அலுவல்கள் இல்லாத வேளையை மட்டுமே வழிபாட்டு வேளையாக நினைக்கக் கூடாது.\nஅலுவல்கள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு வழிபாட்டில் பிடிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனத்தை ஒருநிலையில் நிறுத்த இயலாதவர்கள், அதைப் பழக்கப்படுத்த ராகுகால பூஜையை ஏற்கலாம். மற்றபடி, ராகுகால பூஜை மட்டும்தான் செய்வேன், அதுமட்டுமே சிறப்பு என்று இருக்கக் கூடாது.\nசமீபத்தில்தான் ராகுகால பூஜை பிரபலமாகி யிருக்கிறது. மக்களின் ஆதரவு பெருகியுள்ளதால், அவர்களை நம்பி அந்த பூஜை நிரந்தரமாக்கப் பட்டுள்ளது. கோயில்களில் நான்கு கால பூஜை, ஆறு கால பூஜை, பிரம்மோத்ஸவம், தீர்த்தவாரி போன்ற நடைமுறைகளில் எல்லாம் ராகுகால பூஜை இருக்காது.\n‘தினமும் துர்கையை நினை’ என்றால், மனம் அதைச் செய்யாது. ராகுகாலம் துர்கைக்கு விசேஷம் என்றால் உடனே ஏற்கும். ஆகையால், பூஜையில் ஈடுபட வைப்பதற்காக ராகுகாலத்தை ஏற்கலாம். காலப்போக்கில் தெளிவுவந்த பிறகு ஆஸ்திகத்தில் பற்று ஏற்பட்டு, பணிவிடையில் விருப்பத்தை அடைய வழி பிறக்கும்.\n‘தேவ தார்ச்சனம்’ என்ற பெயரில் நித்தமும் வழிபடச் சொல்லும் சாஸ்திரம். அதில் ஐந்து இறையுருவங்கள் இருக்கும். அதற்கு பஞ்சாயதனம் என்று பெயர். ஆதித்யன், அம்பிகை, விஷ்ணு, கணபதி, ஈசன் ஆகியோரை வழிபடச் சொல்லும். இதுவே முழு வழிபாடாக மாறுவ தால், ராகுகால துர்கை, குளிகைகால பைரவர் என்று தேவையில்லாமல் மனம் குழம்பியிருப்பது தவறு. எந்த வேளையிலாவது ஏதாவதொரு இறையுருவை வழிபடுங்கள். விருப்பம் ஈடேறும்.\nபூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nதனுசு ராசியினருக்கு அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட இவற்றை செய்தால் போதும்\nநாளை ஆனி தேய்பிறை அஷ்டமி – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T18:08:52Z", "digest": "sha1:5FOCPHZF72KVCHNA4UWXGKXZRHY56NTP", "length": 12276, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஒரு வம்சம் (இங்கிலாந்து: / dɪnəsti /, அமெரிக்க: / daɪnəsti /) என்பது ஒரு குடும்பத்தின் ஆட்சியாளர்களின் வரிசைமுறையாகும், [1] வழக்கமாக ஒரு நிலப்பிரபு அல்லது முடியாட்சிக்கான அமைப்புமுறையின் பின்னணியில் உள்ளது, ஆனால் சில சமயங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுகளில் தோன்றும். மரபுவழி குடும்பம் அல்லது பரம்பரையானது \"வீடு\" என்று அழைக்கப்படலாம்; [2] \"அரச\", \"இளவரசன்\", \"காமிலிட்டல்\" போன்றவற்றை வடிவமைக்கலாம். பண்டைய எகிப்து, கரோலீயியன் பேரரசு மற்றும் இம்பீரியல் சீனா போன்ற தொடர்ச்சியான வம்சாவளிகளின் கட்டமைப்பைப் பயன்படுத்தி வரலாற்றாளர்கள் பல இறையாண்மை கொண்ட நாடுகளின் வரலாற்றை காலந்தாழ்த்துகின்றனர். \"வம்சத்தை\" என்ற வார்த்தை காலத்தின் காலப்பகுதி, நிகழ்வு, போக்குகள் மற்றும் அந்தக் காலப்பகுதிகளை (\"ஒரு மிங்-வம்ச வாஸ்\") விவரிக்கிறது மற்றும் விவரிக்கின்ற சகாப்தத்தை வரையறுக்க பயன்படுகிறது. \"வம்சத்தை\" என்ற சொல்லை பெரும்பாலும் இத்தகைய பெயரளவிலான குறிப்புகள் (\"ஒரு மிங் குடு\") இருந்து கைவிடப்பட்டது.\n19 ஆம் நூற்றாண்டின் வரை, ஒரு மன்னரின் சட்டபூர்வமான செயல்பாடு அவரது வம்சத்தை பெருமளவில் அதிகப்படுத்தியது, அதாவது அவருடைய குடும்ப உறுப்பினர்களின் நிலப்பரப்பு, செல்வம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றை அதிகரிப்பது என்று வழங்கப்பட்டது. [3] உலகின் மிக நீளமான உயிர் வம்சம் ஜப்பானிய இம்பீரியல் ஹவுஸ் ஆகும், யமடோ வம்சத்தைச் சார்ந்தது, இதன் ஆட்சி பாரம்பரியமாக 660 கி.மு.\nஉலகெங்கிலும் உள்ள வன மரபுகள் பாரம்பரியமாக ஃபிராங்க் சாலிக் சட்டத்தின் கீழ், வழக்கமாக மரபார்ந்த முறையில் கணக்கிடப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட போது ஒரு மகள் மூலம் அவரது கணவர் ஆளும் வீட்டில் ஒரு புதிய வம்சத்தை நிறுவ கருதப்பட்டது. இருப்பினும், ஆபிரிக்காவின் சில மாநிலங்கள் (Balobedu), நிர்ணயிக்கப்பட்ட வம்சாவளியை முத்���ிரையாக, ஆட்சியாளர்கள் மற்ற சமயங்களில் தங்கள் தாயின் வம்சத்தின் பெயரை அவரின் சுதந்தரத்திற்குள் கொண்டுவந்தனர்.\nகுறைந்த பட்சம், ஒரு முடியாட்சியை மாற்றியமைக்கலாம் அல்லது சுழற்சி செய்யப்படுகிறது, ஒரு பல்லுயிர் (அல்லது பாலிடைனாஸ்டிக்) அமைப்பில் - அதாவது, இணையான வம்சத்தின் மிகவும் மூத்த வாழ்க்கை உறுப்பினர்கள், எந்த நேரத்திலும், அடுத்தடுத்த வரிசை வரிசையாக உள்ளனர்.\n\"வம்சம்\" என்ற வார்த்தை சில நேரங்களில் ஆட்சியாளர்களல்லாதவர்களுக்கென்று முறையாக பயன்படுத்தப்படுகிறது, உதாரணமாக, ஒரு பெரிய நிறுவனத்தின் தொடர்ச்சியான உரிமையாளர்களின் தொடர்ச்சியான பிற பகுதிகளில் செல்வாக்கையும் சக்தியையும் கொண்ட ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள். அதே பள்ளியின் முக்கிய கவிஞர்களோ அல்லது ஒற்றை விளையாட்டுக் குழுவின் பல்வேறு நபர்களையோ இது தொடர்பில்லாத நபர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. [1]\nஇக்கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2019, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/156", "date_download": "2019-06-25T17:55:02Z", "digest": "sha1:O66XNECFBG7RZ45XC5RTLQ5KQELJ35EP", "length": 7670, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/156 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசிறப்பு என்பது இதற்குச் சிறந்தது இஃது எனக் கூறுவத னானே பிறிதோர் பொருள் கொளக் கிடப்பது.\" (சன்)\nஇது, மேல் வெளிப்படக் கிளப்பன கூறிப் பின் வெளிப் படாமற் கிளக்கும் உள்ளுறை இனைத் தென்கின்றது.\n( இ-ள் ) உடனுறை. நான்கு நிலத்தும் உளவாய் அந் நிலத்துடனுறையுங் கருப்பொருளாற் பிறிதொன்று பயப்ப மறைத்துக் கூறும் இறைச்சியும்; உவமம். அக் கருவாற் கொள்ளும் உள்ளுறையுவமமும் ஏனையுவமமும் சுட்டு-உடனுறை யுவமமும் அன்றி நகையுஞ் சிறப்பும் பற்றாது வாளாது ஒன்று நினைந்து ஒன்று சொல்வனவும் அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டிவருவன வும்; நகை நகையாடி ஒன்று நினைத்து ஒன்று கூறுதலும்; சிறப்பென-ஏனையுவமம் நின்று உள்ளுறை யுவமத்தைத் தருங் கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்து நிற்றலும் என்று; கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே-கெடுதலரிதாகிய முறைமையினையுடைய உள்ளுறை ஐந்து வகைப்படும் (எ-று.)\nஒன்றனை உள்ளுறுத்து அதனை வெளிப்படாமற் கூறலின் அவற்றை உள்ளுறையா மென்றார்.\"\n1. தன்னைகோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்ட தலைவன் யான் காதலால நோக்க இவள் நெகிழ்ந்து தனக்குள்ளே மெல்ல நகுகின்றாள். ஆதலால் துடங்கிய இயல்பினையுடையாளாகிய இவளது புன்முறுவலின் கண்ணே தோன்றுகின்றதொரு கன் மைக்குறிப்பு உண்டு' எனக் கூறுவதாக அமைந்த திருக்குறளில், தலைமகளது முறுவலால் அவன் மனத்திற் கொண்ட பிறிதொரு குறிப்புத் தோன்றியது ககையென்தும் உள்ளுறையாகும்.\n2. சிறப்பு என்னும் உள்ளுறைக்கு இளம்பூரணருரையில் எடுத்துக்காட்டு இல்லாமையால் அவர்கொண்ட சிறப்பென்னும் உள்ளுறைபற்றி விளக்கத்தினைத் தெரிந்து கொள்ள இயலவில்லை.\n3. இவ்வுரைத்தொடர் உடனுறையுமுவமுமன்றி என்றிருத்தல் வேண்டும்.\n4. தான் கூறக்கருதியதொன்றனையுள்ளே மறைத்து அதனை வெளிப் டாமற் கூறுதலின் உள்ளுறையென்பது காரணப்பெயராம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 03:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/very-first-look-of-indian-teams-alternate-jersey-at-world-cup-2019-014806.html", "date_download": "2019-06-25T17:51:34Z", "digest": "sha1:ACLR4WQ6XAD7CALD5NEIU7ZVRL2IWJAH", "length": 15810, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "வந்தாச்சு.. வந்தாச்சு..!! இது தான் இந்திய அணியின் காவி நிற ஜெர்சி...!! 2 போட்டியில் விளையாட ஏற்பாடு | Very first look of Indian teams alternate jersey at World Cup 2019 - myKhel Tamil", "raw_content": "\nENG VS AUS - வரவிருக்கும்\n இது தான் இந்திய அணியின் காவி நிற ஜெர்சி... 2 போட்டியில் விளையாட ஏற்பாடு\n இது தான் இந்திய அணியின் காவி நிற ஜெர்சி... 2 போட்டியில் விளையாட ஏற்பாடு\nலண்டன்: ஆரஞ்சு நிற ஆடை அணிந்து இந்திய அணி,எந்த போட்டிகளில் விளையாட போகிறார்கள் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இதுவரை நீல நிற உடை அணிந்து விளையாடி வந்த நிலையில், இந்த உலகக் கோப்பையில��� சில அணிகளுடன் மட்டும் ஆரஞ்சு நிறத்தில் உடை அணிந்து இனி விளையாடப் போகிறார்கள்.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி, நாளை விளையாட உள்ள தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர் கொள்கிறது. அதற்காக இந்திய அணி போட்டிக்கு தயாராகி வருகிறது.\nஇந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த முறை இரு அணிகளும் ஒரே சீருடையில் விளையாட ஐசிசி அனுமதி மறுத்துள்ளது. அதற்கு பதில் மாற்று நிற சீருடையை தயாராக வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது.\nநிறத்தையும் அந்த நாடுகளே தேர்ந்தெடுக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.\nஅதன் படி இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் நீல நிற உடையில் விளையாடி வந்தன.\n அந்த மனுசரால தான் நான் பவுலிங்கையே நிறுத்திட்டேன்...\nஇனி இந்திய அணி இங்கிலாந்து மற்றும் வங்க தேசம் அணிகளுடன் விளையாடும் போது மாற்று உடையில் விளையாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்திய அணி ஆரஞ்சு நிற உடையில் விளையாட முடிவு செய்துள்ளது.\nதென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் பச்சை நிற உடை அணிந்து விளையாடி வரும் நிலையில், தென் ஆப்ரிக்கா, வங்கசேம் அணிகள் மட்டும் வேறு உடை அணிந்து விளையாட உள்ளன. இந்திய அணி வரும் ஜூன் 30ம் தேதி நடக்கும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியிலும், ஜூலை 6ம் தேதி வங்க தேசத்திற்கு எதிரான போட்டியிலும் ஆரஞ்சு நிற சீருடையுடன் விளையாட வாய்ப்பு உள்ளது.\nஎங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான்… ஜெயிக்காம விட மாட்டோம்.. வார்னிங் தரும் அந்த வீரர்\nநீங்க எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சாய்ச்சுடுவோம்… பக்கா பிளான் ரெடி.. சாஹலின் ஓபன் சவால்\nமுதலில் ரிஷப் பன்ட்… இப்போ நவ்தீவ் சைனியை அனுப்பிய பிசிசிஐ… இந்திய அணிக்கு என்னாச்சு\nதோல்விக்கு பின் சண்டை போட்ட வீரர்கள்.. தற்கொலை செய்ய யோசித்த பாக். கோச்.. அன்று இரவு நடந்தது என்ன\nஇந்தியாவிடம் தோற்றதை தாங்க முடியலை.. செத்துடலாமான்னு யோசிச்சேன்.. பாக். கோச்சின் பகீர் பேட்டி\nஅவரு ரெடியாயிட்டாரு... இங்கிலாந்து ஹேப்பி.. ஆனா.. உஷாரா இருக்கணும் டீம் இந்தியா\nபோச்சு.. சொதப்பப் போகும் இந்திய அணி.. காத்திருக்கும் கண்டம்.. திட்டம் போட்டு ஆடினால் தப்பிக்கலாம்\nஐசிசி வெளியிட்ட அந்த பட்டியல்... பாக். முதலிடம்... இந்தியாவுக்கு கடைசி இடம்... ஷாக்கான ரசிகர்கள்\nரொம்ப மரியாதை கொடுத்து ஆடினாங்க.. இந்தியா பேட்டிங் ஆடினதை பற்றி “சோக்கா” சொன்ன ஸ்ரீகாந்த்\nஅவரு தான்… அவரலா தான் நாங்க கடைசியில தோத்தோம்.. யாரை கை காட்டுகிறார் ஆப்கன் கேப்டன்..\nஅசாரூதின் சாதனையை அசால்ட்டாக தூக்கிய கோலி… யாராவது இதை கவனிச்சீங்களா\nஆப்கானிஸ்தான் ஆட்டத்தை பார்த்து ஆடி போயிட்டோம்..\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\n2 hrs ago உலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் படைத்த சாதனை… போத்தமுடன் கை கோர்த்து அபாரம்\n2 hrs ago கிரிக்கெட் உலகில் யாரும் அறிந்திராத புதிய உலக சாதனை… அசத்திய வார்னர், பின்ச் ஜோடி..\n3 hrs ago அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான் சவால் விட்ட வங்கதேசம் வீரர்- வீடியோ\nWORLD CUP 2019: முதலில் பன்ட், இப்போ சைனியை அனுப்பிய பிசிசிஐ-வீடியோ\nIcc World Cup 2019: நான் தமிழில் திட்டினால் ஷமி உடனே விக்கெட் எடுப்பார் -அஸ்வின்-வீடியோ\nபடப்பிடிப்பின் போது லாராவுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி-வீடியோ\nWORLD CUP 2019: AUS VS ENG: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1036683", "date_download": "2019-06-25T18:48:26Z", "digest": "sha1:LW7TOLK43UHD2LEI2F5OEDOYSEV3RVKU", "length": 32427, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "Uratha sindhanai | தமிழகத்தின் தண்ணீர் தாகம் தணியுமா?| Dinamalar", "raw_content": "\nஅரையிறுதியில் ஆஸி., : இங்கிலாந்து 'சரண்டர்'\nபுதுடில்லி வந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்\nதென்காசி அருகே பாறை மீது அரசு பஸ் மோதி விபத்து: 20 பேர் ...\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வுக்கு 3 மாதம் சிறை\nதிருப்பூர் இளைஞருக்கு ஜெய்சங்கர் உதவி 9\nஇங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்: ஜூலை 23-ல் தெரியும் 1\nதி.மலை: வேட்டவலத்தில் போலி பெண் மருத்துவர் கைது 1\nசெஞ்சி சுற்றுவட்டார பகுதியில் திடீர் அலர்ஜி\nதமிழகத்தின் தண்ணீர் தாகம் தணியுமா\nஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து 65\nசந்திரபாபு நாயுடு வீட்டை இடிக்க ஆந்திர முதல்வர் ... 27\nசலுகை காட்டாதீங்க: முஸ்லிம்கள் வேண்டுகோள் 40\n1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன்: இந்திய கடற்பகுதியில் ... 47\nகட்டுமான தொழில் நஷ்டம் வரிசை கட்டிய 'சக்கரவர்த்தி' ... 23\nஆட்சி மாறுமாம்: ஸ்டாலின் இன்னும் உறுதி 78\n'தண்ணி பிரச்னையை மக்கள் புரிஞ்சுக்கணும்': முதல்வர் ... 72\nஇது ராமரின் தேசம்: உ.பி., அமைச்சர் சர்ச்சை பேச்சு 71\n'நீரின்றி அமையாது உலகு' என்பது தேவவாக்கு, பல ஆண்டுகளாக, தமிழகத்தில் தண்ணீர் தேவைக்காக பல போராட்டங்கள், நீதிமன்றப் படியேற்றங்கள், அரசியல் ஆதாயத்திற்காக ருத்திராட்சப் பூனைகளாய் அறிக்கைகள் என்று, ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், யாரும் உருப்படியாக எதுவும் செய்ய வில்லை. அவ்வப்போது கண்துடைப்பு போன்று, சில திட்டங்கள், அறிவிக்கப்பட்டு கடலில் கரைத்த பெருங்காயமாக போய்விடுகிறது.\nதண்ணீர் தட்டுப்பாடு என்றால், குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்துவர். ஆனால், குடிநீர் குழாயடியில் துணி துவைப்பர். அங்கே, எண்ணெய்க் குளியல்கூட குடும்பத்துடன் நடத்துவர். பல வீடுகளில் பல் துலக்கும் போதும், ஷேவ் செய்யும்போதும், தண்ணீர் குழாயிலிருந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதே நகர்புறத்தில், சற்று வசதிஉள்ளோர் இரண்டு சக்கர வாகனங்கள் துவங்கி, தங்கள் தகுதிக்கேற்ப கார்கள் வரை கழுவுவர். பூஞ்செடிகளுக்கு, குடிநீர் பைப்பை திருப்பிவிடுவர். நம்மூரில் சில விவசாயிகள், தங்கள் வயலின் உபரிநீரை பக்கத்துக் கொல்லையில் வடித்துவிட்டு, அவர் போட்ட உரத்தை அடித்துப் போக விடுவர்.\nதேவைக்கதிகமாக தண்ணீரை கட்டுவதும், மறுநாள் அ��ுத்தவர் கொல்லையில் வடித்து விடுவதும் நல்ல நீர் மேலாண்மையல்ல. விவசாயிகள் புரிந்து கொள்ளும் வகையில் இதை அரசும் எடுத்துச் சொல்லி, சிக்கனமாக பாசனம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த வகையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி பக்கத்து விவசாயிகள், சொட்டுநீர் பாசனம் செய்து வருவது, ஒரு ஆரோக்கியமான துவக்கம்.\nமழைநீர் சேகரிப்பு என்ற பொன்னான திட்டத்தை முதல்வர் கொண்டு வந்தார். ஆனால், நடந்தது என்னவெனில், கட்டாயத்திற்குப் பயந்து, மழைநீர் சேகரிப்பு மாதிரி செட்டப் செய்தனர். அரசு அலுவலகங்களில் பொதுப் பணித்துறையினர், அரசு பணத்தை காலி செய்தனர். ஆறு மாதங்களுக்குள், அந்த அமைப்பெல்லாம் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை.கர்நாடகம், தம் மாநிலத்தில் உள்ள பல ஏரி, குளங்களை சீர்படுத்தி அணைகளில் சேரும் தண்ணீர் முழுவதையும் கொண்டுபோய் நிரப்புவதன் மூலம், இரட்டை பயன் அடைந்துவிட்டது. நீர் ஆதாரங்களை வளப்படுத்தி, தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது. அங்கிருந்து அரிசியை தமிழகத்திற்கு விற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வளவு ஏன் மிகவேகமாகப் பெருகி வளர்ந்து வரும் பெங்களூரு நகரம் முழுமைக்கும், காவிரி தண்ணீர் வழங்குகிறது.தமிழகத்தில், மழையே பெய்யவில்லையா என்ன மிகவேகமாகப் பெருகி வளர்ந்து வரும் பெங்களூரு நகரம் முழுமைக்கும், காவிரி தண்ணீர் வழங்குகிறது.தமிழகத்தில், மழையே பெய்யவில்லையா என்ன தேவைக்கதிகமாகவே மழை பெய்துள்ளது. அதனால் தானே, நாம் அந்தத் தண்ணீரையெல்லாம் சேமிக்க இடமில்லாமல், கடலுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை நாமும் மதிக்கவில்லை. நம்மையும், அது மதிக்கவில்லை.\nகுட்டியோண்டு நாடு இஸ்ரேலின் நீர்மேலாண்மையும், விவசாயப் புரட்சி யும் பற்றி, பலர் அறிந்திருக்கக் கூடும். தமிழகத்தின் மிக முக்கியமான நீராதாரமான வீராணம், வடக்கு தெற்காக, 17 கி.மீ., நீளமும், சில இடங்களில் 3 கி.மீ., அகலமும் கொண்ட மிகப் பரந்த இந்த ஏரி. இன்று நேற்றல்ல, 1,000 ஆண்டு களுக்கும் முன்னதாக, பராந்தக சோழனால் வெட்டப்பட்ட இந்த ஏரியில் தண்ணீர் பிடித்துவிட்டால், அங்கிருந்து சிதம்பரம் வரையிலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவிடும். 1990 வரைகூட, சிதம்பரத்தில், 20 அடிக்குள் நிலத்தடி நீர் கிடைத்தது.முப்பது ஆண்டுக்கு முன், ஏரியில், 18 அடி அளவி���்கு சேறு சேர்ந்திருப்பதாகவும், அந்த மண்ணை எங்கு கொட்டுவது என்பது தான், தூர்வாருவதில் உள்ள சிக்கல் என்றும், சொல்லப்பட்டது. வீராணம் ஏரியில் நீர்பிடிப்பு குறைந்ததாலும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் நோக்கில், 40 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டதாலும், தற்போது, 15 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள சிதம்பரம் பகுதியில் கூட, 80 அடிக்கு, நீர்மட்டம் தாழ்ந்துவிட்டது என்பது, நிதர்சனமான உண்மை.\n அப்துல் கலாம் உள்ளிட்ட மேதைகள், காலம் காலமாக வலியுறுத்திவரும் நதிநீர் இணைப்பு தான். ஆனால், அதிலும் உடனடி சாத்தியம் நிச்சயமாக இல்லை. தமிழகத்திற்குள் என்றால், எந்த காலத்தில் நிறைவேறப் போகிறதோ, அதற்கெல்லாம் தேவையான நிதி அரசிடம் கொட்டியா கிடக்கிறது நிதி இருந்தாலும், நிறைவேற்ற, குறைந்தது, 10 ஆண்டுகள் பிடிக்கும். அதுவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற பெயரால், கொடிபிடிக்காமல் இருக்க வேண்டும்.\nவீராணம் ஏரி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய ஏரிகள், குளங்கள், அணைகள் எல்லாம் தூர்ந்து போய் உள்ளன. பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால், மணல் சேர்ந்து, சேகரிக்கும் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து விட்டது. இந்த நீர் ஆதாரங்களை தூர் வாரினாலே, வீணாகும் பல டி.எம்.சி., தண்ணீரை சேகரிக்கலாம். இவற்றை எப்படி தூர் வாருவது\nநெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் மண் வெட்டும் இயந்திரம், மிகப் பழமையானது கூட போதும், ஆரம்ப காலத்தில், சிறிய இயந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது. அதை ஏரிக்குள் இறக்கிவிட்டு, 10 முதல், 15 அடி ஆழம் வரை, தூர் வாரிவிடலாம். முழு ஏரியையும், தூர்வார, ஒரு மாதம் போதுமானது.\nஇதற்கு பல நூறுகோடி ரூபாய் தேவையில்லை. ஓரிரு கோடி செலவு செய்தால் போதுமானது. வாடகை அடிப்படையிலோ அல்லது ஒரு சிறிய இயந்திரத்தை சொந்தமாகவோ, அரசு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அந்த ஒரு மாத காலம் தண்ணீர் முழுவதுமாக வடிகட்டப்பட வேண்டும்.துறைமுகத்தில், தூர் வாருவதற்காக, மண்வெட்டிக் கப்பல், என்று ஒரு சிறிய இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அது தண்ணீரில் மிதந்து கொண்டு நீரடியில் சேற்றை வெட்டி, குழாய்கள் மூலம் வெளியேற்றும். அதை மிதவை குழாய்கள் மூலமாக வெகுதூரத்திற்கு கொண்டுவந்து கொட்டிவிடலாம். அப்படி செய்யும் போது, கொட்டப்படும் சேறு அங்கேயே தங்கிவி��ும். தண்ணீர் மீண்டும் ஏரிக்குள் வந்துவிடும். அதை ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.\nஇம்மாதிரியான முறையில் நீர் ஆதாரங்களின் ஆழத்தை, 10 அல்லது 15 அடிக்கு மேல் அதிகரித்துவிட்டால் போதும். எங்கு தோண்டப்படும் மண்ணை ஏரியின் எல்லாபுறமும் கரையில் கொட்டிவிட்டால், ஏரி பாதுகாப்பு அதிகரித்துவிடும். இன்னும் ஏரியின் குறுக்காக ஒரு பெரிய சாலை அமைத்து, செயற்கைக் குன்றுகூட\nநிர்மானித்து விடலாம். சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். இன்னும் அதிகமாக மண் கிடைக்குமாயின், அதை பெரிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். தாழ்வான பகுதிகளில் நிரப்பி மட்டத்தை உயர்த்தலாம். மண்ணை விற்று, அதன் மூலம் திட்டச்செலவை ஈடுகட்டி விடலாம்.தண்ணீர் தேக்கம் காரணமாக, நிலத்தடி நீர் மேம்பாடடைந்து, சுற்று வட்டாரப் பகுதிகளில் சாகுபடிக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு நீங்கும்.தமிழகத்தில் உள்ள பல பெரிய, சிறிய ஏரிகளை தூர்வாரி, விவசாயிகளையும், குடிநீருக்கு அல்லாடும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது தான் விருப்பம், அரசு பரிசீலிக்குமா\nமுன் பேர யூக வணிகம் - ஒரு சூதாட்டம்(2)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nசென்னை திரு. மணியன் அவர்களது கருத்து முற்றிலும் உண்மை. எந்த ஒரு நல்ல பொது காரியங்களுக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதில்லை. ஒன்றிணைக்க தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் எவரும் இல்லையா \nதமிழர்கள் சுயநல வாதிகள் என்பதா பொருள்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு. தமிழக அரசே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே தயவு செய்து தமிழகத்தை தமிழ்களை காப்பாற்றுங்கள் உங்களால்தான் முடியும் சிறந்த கருத்துக்கு வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுன் பேர யூக வணிகம் - ஒரு சூதாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/09003046/1038644/dindigal-small-dam-damaged-farmers-protest.vpf", "date_download": "2019-06-25T18:29:58Z", "digest": "sha1:4BTWLTZFFTCWCKNX7WC6GGG7XU3NOWL5", "length": 9642, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "வெள்ளநீர் தடுப்பணையில் உடைப்பு : உடனடியாக சரிசெய்ய வேண்டி விவசாயிகள் ஆர்ப்பட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்���்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெள்ளநீர் தடுப்பணையில் உடைப்பு : உடனடியாக சரிசெய்ய வேண்டி விவசாயிகள் ஆர்ப்பட்டம்\nதிண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, ராஜபுரம் கருங்கல் குள தடுப்பணை சேதமடைந்து மழை நீர் வெளியேறி வருகிறது.\nதிண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, ராஜபுரம் கருங்கல் குள தடுப்பணை சேதமடைந்து மழை நீர் வெளியேறி வருகிறது. குளத்தின் தடுப்பணை உடைந்த நிலையில், அதை சீரமைக்க கடந்த 7 ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் குளம் நிரம்பியதுடன், தடுப்பணை உடைப்பு காரணமாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தடுப்பணை நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்\nஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது.\nஅதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்\nஅதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.\nதமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ல் நிறைவு\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13140602/1039349/Teachers-Team-Paint-Wall-and-Entrance-in-Govt-School.vpf", "date_download": "2019-06-25T17:32:40Z", "digest": "sha1:GMNTMSL4V5QRCBZ7ERVFEPNTOZ3AMFEW", "length": 9588, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு பள்ளியில் வர்ணம் அடிக்கும் ஆசிரியர்கள் குழு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு பள்ளியில் வர்ணம் அடிக்கும் ஆசிரியர்கள் குழு...\nவர்ணத்திற்கு ஆகும் முழுச்செலவையும் அப்பள்ளியின் தலைமையை ஏற்றுக்கொண்ட தலைமை ஆசிரியை.\nதிருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பஸ் நிலையம் அருகில் இயங்கி வரும் துவக்கப்பள்ளியில், பட்டாம் பூச்சி என்ற அமைப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளியின் நுழைவாயில் முதல் சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறைகளை பல்வேறு விதமாக வர்ணம் அடித்து கொடுக்கின்றனர். இதற்க்கு எவ்விதமான தொகையும் பெறாமல் இலவசமாக செய்கின்றனர். வர்ணத்திற்கு ஆகும் முழுச்செலவையும் அப்பள்ளியின் தலைமையை ஆசிரியரே ஏற்றுக்கொண்டார்.\nஅரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி...\nகோவில்பட்டி அருகே விளாத்திக்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nநாசா காலாண்டரில் திண்டுக்கல் மாணவனின் ஓவியம்\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியை சேர்ந்த மாணவன் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்\n10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.\nநகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...\nசென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்\nகன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.\nதமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்\nதமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF?page=4", "date_download": "2019-06-25T18:07:22Z", "digest": "sha1:QVAU2DUH6MB3T36IHG4BOM2VRTSSBBAV", "length": 10089, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுமி | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nஓமந்தை ரயில் விபத்து ; படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்கு சுவீடனுக்கு கொண்டு செல்லப்பட்டார்\nஓமந்தை ரயில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவி...\nதாயின் காதலனால் சீரழிந்த 10 வயது சிறுமி: ஆண் குழந்தையை பெற்றெடுத்த சோகம்..\nஅமெரிக்காவில் காதலியின் 10 வயது மகளை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப...\nதேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை எழுந்து நிற்க மறுத்த சிறுமியால் சர்ச்சை\nஅவுஸ்திரேலியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை அதற்கு மரியாதை செலுத்துவதற்கு எழுந்து நிற்க மறுத்த 9 வயது சிறுமி தொடர்பில...\n10 வயது சிறுமியை சவுதிக்கு அனுப்பிய ஆசாமி சிக்கினார் : ரிஸானாவையும் இவரே அனுப்பியுள்ளார் : அதிர வைக்கும் தகவல்கள்\nசவுதி அரே­பி­யாவில் மரண தண்­ட­னைக்கு உள்­ளான சிறுமி ரிஸானா நபீக்கை போலி ஆவ­ணங்கள் ஊடாக வெளி­நாட்­டுக்கு அனுப்­பிய நபர்.....\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; இளைஞன் கைது\nபத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 15 வயது இளைஞன் ஒருவனைக் கைதுசெய்துள்ளதாக கொபெய்கனே பொலிஸார் தெர...\n“என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்” உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ள சிறுமியின் கண்ணீர் கதை\nமொராக்கோ நாட்டின் பெனி மெல்லால் பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமி கடத்தப்பட்டு 2 மாத காலமாக தொடர்ச்சியாக பாலியல் துஷ...\nசிறுமியின் உடலில் ஒட்டி வளரும் உயிரற்ற சகோதரி\nபிலிப்பைன்ஸ் - இலிகன் பகுதியில் 14 வயது சிறுமியின் உடலில் ஒட்டி வளர்ந்து வரும் உயிரற்ற தங்கையால் குறித்த சிறுமி பல சிரம...\nவிபத்தில் சிக்கிய மேலும் ஒரு சிறுமி பலி\nகண்டி – யாழ் பிராதன வீதியில் இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளதாக தெர...\nகண்டி – யாழ் பிரதான வீதியில் விபத்து : 4 வயது சிறுமி பலி\nகண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதி, இயக்ககச்சி வளைவுக்கருகில் நேற்றிரவு மோட்டார் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேர...\nசிறுமிகளை சீரழிக்க நினைத்த காமுகன்: அந்தரங்க உறுப்பை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்\nஅமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த 3, 6 வயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் ச...\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-06-25T18:06:21Z", "digest": "sha1:QLYMXWGLDH3BMTELC3S7UUMWSMQN6M2R", "length": 9433, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பத்தனை | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nமாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nதிம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7 ஆங்கில பிரிவில் கல்வி பயிலும் ஆண், ப...\nஉயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்பு\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்ட பகுதியில் இன்று காலை 8 மணியளவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப...\n7 மாத ஆண் குழந்தை கழுத்து நெரித்து கொலை - தாயும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை\nதிம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் தாய் ஒருவர் தனது 7 மாத குழந்தையை கழுத்தை நெறித்து...\nதங்கச்சங்கிலியினை அபகரித்து தப்பிச் செல்ல முயன்ற நபர் மடக்கி பிடிப்பு\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நீதிமன்ற வீதியில் நேற்று மாலை 5.45 மணியளவில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்...\nதிம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் பத்தனை பகுதியில் வீதியின் ஓரத்தில் இன்று க...\nவியாபார நிலையத்தை அடித்து நெருக்கிய கும்பல்\nடிம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிடா நகரிலுள்ள வியாபார நிலையமொன்றை கும்பலொன்று அடித்து சேதத்து...\nஇரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயின்ஸ் பெரி தோட்டத்திலுள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (07-11-2018)...\nதேயிலை உற்பத்திகளை ஸ்தம்பிதமடையச் செய்வோம் - பத்தனை தொழிலாளர்கள் எச்சரிக்கை\nநாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியா...\nவாகன விபத்தில் ஒருவர் காயம்\nதிம்புளை - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லொக்கீல் சந்தியில் இன்று பகல் 3 மணியளவில் இட...\nஅதிசயமான வாழைக்குலை ( காணொளி இணைப்பு )\nபத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரு வாழைக்குலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம் நிகழ்...\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/05", "date_download": "2019-06-25T18:53:38Z", "digest": "sha1:QUXZ64GI5GZD5ZWYBNPUGANEMFRU7ZYL", "length": 14055, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஜனநாயகத்திற்கு முரணான சதித்திட்டங்களை தோற்கடிக்க ஜேவிபி – கூட்டமைப்பு இணக்கம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, ஜேவிபி அனுரகுமார திசநாயக்க ஆகியோருக்கிடையிலான இன்று பிற்பகல் 3 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Nov 05, 2018 | 16:39 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசபாநாயகரின் அறிவிப்பால் மகிந்த தரப்பு கடும் அதிர்ச்சி – அச்சுறுத்தலில் இறங்கியது\nபெரும்பான்மையை நிரூபிக்காத வரை- மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிட்ட அறிக்கை, மைத்திரி- மகிந்த அரசாங்கத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சபாநாயகருக்கு அரசாங்கத்தின் பங்காளிகள், பகிரங்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.\nவிரிவு Nov 05, 2018 | 16:24 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவுக்கு ‘அரியாசனம்’ கிடையாது – ஆப்பு வைத்தார் சபாநாயகர்\nமகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு, நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தை வழங்க முடியாது என்றும், தற்போதைய ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர முடியும் என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 15:58 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதுடெல்லி – மகிந்த இடையில் நம்பிக்கையோ, புரிந்துணர்வோ கிடையாது – பேராசிரியர் முனி\nபுதுடெல்லிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான பரஸ்பர நம்பிக்கையே புரிந்துணர்வோ கிடையாது என்றும், ராஜபக்சவின் மீள் வருகையையிட்டு இந்தியா நிச்சயம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியும், தெற்காசிய விவகாரங்களுக்கான நிபுணருமான பேராசிரியர் எஸ்.டி முனி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 2:37 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவியாழேந்திரனை கூட்டமைப்பில் இருந்து நீக்குமாறு சித்தார்த்தன் பரிந்துரை\nசிறிலங்கா அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு, கட்சி தாவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை பதவியில் இருந்து நீக்குமாறு, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பரிந்துரைத்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 2:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐதேகவுக்கும், அனைத்துலகத்துக்கும் பலம் காட்ட கொழும்பில் இன்று ஜன மகிமய\n‘ஜன மகிமய’ என்ற பெயரில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று கொழும்பில் பாரிய பேரணியை நடத்தவுள்ளது. பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆதரவு தெரிவித்தே, இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.\nவிரிவு Nov 05, 2018 | 2:30 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபரின் சந்தர்ப்பவாதம் – மங்கள சமரவீர\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இப்போது அவர்களை விடுவிக்கவுள்ளது, முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 2:28 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅரசியல் க��திகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும் தயாராக இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 2:23 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றம் 14ஆம் நாளே கூடும்- அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டார் சிறிசேன\nசிறிலங்கா நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14ஆம் நாள் மீண்டும் கூட்டுவதற்கான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 2:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று இரண்டு அமைச்சர்கள் மற்றும், ஒரு இராஜாங்க அமைச்சர், ஒரு பிரதி அமைச்சரை நியமித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 2:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குரங்கின் கையில் ‘அப்பம்’\t0 Comments\nகட்டுரைகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -3\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/112819-actor-surya-says-about-thaanaa-serndha-koottam-movie.html", "date_download": "2019-06-25T18:24:15Z", "digest": "sha1:W5QLIY2RD7RA3WVJFXGXVKVJZGGGIO2Z", "length": 16658, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ என் படத்தை தியேட்டரில் பார்க்கணும்னு ஆசை..!” - சூர்யா", "raw_content": "\n``ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ என் படத்தை தியேட்டரில் பார்க்கணும்னு ஆசை..\n``ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ என் படத்தை தியேட்டரில் பார்க்கணும்னு ஆசை..\n“எல்லாருக்கும் ஹாப்பி நியூ இயர். எல்லோருடைய கனவுகளும் நிறைவேற வாழ்த்துகள். சினிமா துறையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் ரஜினி சார், கமல் சார், விஷால் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்'' என்று பேச ஆரம்பித்தார் சூர்யா.\n“என்னுடைய சினிமா கெரியரில் எனக்குப் பெரிய சப்போர்ட்டாக இருந்தவர் ஞானவேல் ராஜா. அவரோடு சேர்ந்து நான் எடுத்த முடிவுகள் எல்லாம் முக்கியமாக இருந்தது. அப்படி இருந்த போது நடந்த ஒரு சம்பவம்தான் விக்னேஷ் சிவனை சந்தித்தது. விக்னேஷ் சிவனை சந்திக்கப் போறேன்னு சொன்ன போது டைரக்டர் ஹரி சார், “நீங்கள் கண்டிப்பாகப் பண்றீங்க’’னு' சொன்னார். ‘சார், இன்னும் கதையை கேட்கலை சார்னு’’ சொன்னேன். ''அது எல்லாம் பரவாயில்லை... கண்டிப்பாக விக்னேஷ் சிவன் கூட பண்ணிருங்க’’னு' சொன்னார். வீட்டிலும் இது சம்பந்தமாக டிஸ்கஷன் போகும் போது தங்கை, தம்பி எல்லோரும் கண்டிப்பாகப் பண்ணிருங்கனு சொன்னாங்க.\nஎல்லோருக்குமே விக்னேஷ் சிவனின் பாடல்கள், க்ரியேட்டிவ் விஷயங்கள் எல்லாம் ஈர்த்து இருக்கிறது. அவருடன் ஃபர்ஸ்ட் மீட்டிங் போது, '' நான், ஏற்கெனவே ஒரு கதை வைத்திருக்கிறேன். விஜய் சேதுபதிக்கு, சிவகார்த்திகேயனுக்கு செட் ஆகும். உங்களுக்கு எப்படினு தெரியல, பண்ணலாம்''னு சொன்னார். இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தது. 1987 இல் நடந்த ஒரு சம்பவத்தை வைத்துதான் 'ஸ்பெஷல் 26' படம் எடுத்திருப்பாங்க. இந்த டிஸ்கஷன் எப்படி இருக்க போகுதுனு நினைத்து கொண்டேதான் பேச ஆரம்பித்தேன். பட், விக்னேஷ் சிவன் அந்தக் கதைக்குள்ளே போகலை. அவர் எடுத்து கொண்ட ரூட்டே வேறு வழியில் போனது. அது என்னை ரொம்ப கவர்ந்தது. அதுதான் என்னை ஒரு வருஷம் விக்னேஷ் சிவனுடன் ட்ராவல் பண்ண வைத்திருக்கிறது.\nநாட்டைக் காப்பாற்றப் போறேன், ஊரைக் காப்பாற்றப் போறேன்னு புறப்பட்டவன் ரிவர்ஸ் கியர் போட்டு திரும்பி வந்த மாதிரி இந்தப் படத்துக்காக வந்தேன். எனக்குப் பிடித்த படங்கள் என்றால் ‘சத்யா’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’னு சொல்லுவேன். அந்த மாதிரி படங்களின் சாயல் விக்னேஷ் சிவனின் கதையில், டைரக்‌ஷனில் தெரிந்தது. 'தானா சேர்ந்த கூட்டம்'னு அவர் டைட்டில் சொன்ன போது யாருமே கொஞ்சம் யோசிங்கனு சொல்லவில்லை.\nவிக்னேஷ் சிவன் பாஸிட்டிவான ஃபெர்ஷன். என்னுடைய எல்லாப் படங்களிலும் நான் ரொம்ப கோபமாக இருப்பேன். இந்தப் படத்தில் சுத்தமா கோபமே இல்லை. விக்னேஷ் சிவன் சொல்லுவார், “எதுக்கு சார் கோபப் படணும். கோபம் வேண்டாமே”னு. அது எல்லாமே எனக்கு புதுசாக இருந்தது. சில டயலாக்ஸ் பேசும் போதுகூட நான் பேச முடியாமல் நின்னு இருக்கேன். “எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க, நீங்கள் பேசுற மாதிரி எனக்கு பேச வரலை”னு சொல்லிருக்கேன். அவருடன் வேலை பார்த்தது எனக்கு நல்ல அனுபவம்.\nநிறைய பேர் என் லுக்கைப் பார்த்து, “சூர்யாவை இப்படித்தான் பார்க்கணும்னு நினைச்சோம்”னு சொல்லுறாங்க. அது எல்லாத்துக்கும் காரணம் விக்னேஷ் சிவன்தான். பாடல், போஸ்டர்ஸ் எல்லாம் ஆடியன்ஸூக்கு சந்தோஷத்தை கொடுத்து இருக்கு. ஏன்னா, என்னுடைய படம் பண்டிக்கைக்கு ரிலீஸ் ஆகி ஒரு ஏழு வருஷம் ஆச்சு. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுறது ஹாப்பியாக இருக்கு.\nஎப்போதும் படம் போடுவதற்கு முன்னாடி, “புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு”னு ஒரு வாய்ஸ் வரும். அந்த கார்டு இந்தப் படத்துக்கு தேவைப்படவில்லை. அப்படி இந்தப் படம் வந்துருக்கு. சென்சார் போர்ட்டிலிருந்தே சொல்லிருக்காங்க, இப்படி கார்டே போடாமல் ஒரு படம் வந்து ரொம்ப நாள் ஆச்சுனு. நிறைய நல்ல விஷயங்கள் படத்தில் விக்னேஷ் சிவன் பண்ணியிருக்கிறார். ஃபர்ஸ்ட் டே என் படத்தை தியேட்டரில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தியேட்டரில் பார்க்கணும்னு ஆசைப்படுறேன்.\nஒளிப்பதிவாளர் தினேஷ் பத்தி சொல்லணும், ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் ஷூட்டிங் நேரம், ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. தேர்வான மாணவர்களுக்கு கோல்டு மெடல் போட சொல்லி. நானும் விழாவுக்கு சென்றேன். அப்போது எல்லா மாணவர்களுக்கும் என் கையால் கோல்டு மெடல் போட்ட போது, ஒ��ு விஷயம் தோணுச்சு. அதாவது, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்திருந்தாலும் ஒரு டைரக்டர், ஒளிப்பதிவாளரிடம் வந்து உதவியாளராக சேருவதற்கு நான்கு வருடங்களாவது அவங்க போராட வேண்டியுள்ளது. அதனால், இன்டன்ஷிப் மாதிரி ஒரு வாய்ப்பை நம்ம ஏன் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாதுனு ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் ரத்னவேல், கெளதம் சாரிடம் உதவியாளராக இரண்டு பசங்களைச் சேர்த்து விட்டேன். அப்படி ஒளிப்பதிவாளர் ரத்னவேல் சாரிடம் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர்தான் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் தினேஷ். அவருடைய வளர்ச்சியைப் பார்க்கும் போது ரொம்ப ஹாப்பியாக இருக்கு. என்னையும் ரொம்ப அழகாக காட்டியிருக்கிறார்.\nஆர்ட் டைரக்டர் கிரண் என்னுடைய முதல் படம் ‘நேருக்கு நேர்’ல் வேலை பார்த்திருக்கிறார். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் கிரணுடன் வேலை பார்க்க சான்ஸ் கிடைத்திருக்கு. ஸ்டன்ட் திலீப் சுப்புராயன் செய்திருக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் எப்படி ஸ்டன்ட் பேசப்பட்டதோ அப்படியே இந்தப் படத்திலும் பேசப்படும்.\nமியூசிக் டைரக்டர் அனிருத். அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை. அனிருத், விக்னேஷ் சிவன் இவங்க இரண்டு பேரும் மியூசிக் ரூமில் செய்யக்கூடிய மேஜிக் எல்லாரும் பார்க்கணும். அவ்வளவு நல்லா இருக்கும்.\nபாகுபலி செட்டிலிருந்து வெளியே வரும் போது என்ன ஒரு பிரமாண்டம் இருக்குமோ அதுதான் ரம்யா கிருஷ்ணன் மேம்மை பார்க்கும் போது இருக்கும். கண்ணாலே மிரட்டுவாங்க. நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். 'என்ன இவங்க இப்படிப் பண்ணுறாங்கனு' ரொம்ப படப்படப்பாக இருக்கும் மனசுக்குள்ளே. அவங்க ஃபேமிலி, டிவி சீரியல் என்ன எல்லாத்தையும் மேனேஜ் பண்ணுறாங்க. அவங்களுக்குப் பெரிய சல்யூட்.\nபடத்தின் ஹீரோயின் கீர்த்தியை ஐந்தாவது கிளாஸில் பார்த்தது. கீர்த்தியைப் பார்க்கும் போதுதான் தோன்றுகிறது நம்ம நடிக்க வந்து இருபது வருஷம் ஆச்சுனு. தம்பி ராமையா, செந்தில், கார்த்தி சார் இவங்க மூன்று பேரிடமும் செம எனர்ஜி இருக்கும். பொங்கலுக்கு ரிலீஸாகுற 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை மக்கள் பெரிய ஹிட் அடித்து கொடுக்கணும்'' என்று சொல்லி முடித்து கொண்டார் நடிகர் சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-25T17:56:09Z", "digest": "sha1:BXSTRAMDEHG7BQM23B27IA2S7OLISEK7", "length": 5377, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆத்திசூடிச் சிந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆத்திசூடிச் சிந்து என்னும் நூல் ஆத்திசூடி நூலின் பெருமையை உணர்ந்து போற்றிப் பாடும் நூல்களில் ஒன்று.\nஇராசரத்தின முதலியார் என்பவரால் எழுதப்பட்டது.\nஆத்திசூடி நூலிலுள்ள கருத்துகளின் தொகுப்பாகச் சிந்துப் பாடலில் அமைந்துள்ள நூல் இது. [1]\nஆத்திசூடி நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு. இந்தச் சிந்து நூலின் காலம் மிகவும் பிற்பட்டது.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005\n↑ 1878-ல் அச்சாகி வெளிவந்துள்ளது.\n12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2012, 20:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-25T17:55:45Z", "digest": "sha1:TDYAW32ASGPLM7BSX5LO4SNRBGULCUV3", "length": 20750, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருகந்தக இருகுளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 135.04 கி/மோல்\nதோற்றம் மெல்லிய பிசின் நிறம் தொடங்கி மஞ்சள் சிவப்பு நிறம் வரை, எண்ணெய் வகை திரவம்[1]\nமணம் காரநெடி, குமட்டல் நெடி,எரிச்சலூட்டும் நெடி[1]\nசிதைவடையும், HCl இழப்பு ஏற்படும்\nகரைதிறன் soluble in எத்தனால், பென்சீன், ஈதர், குளோரோஃபார்ம், கார்பன் நாற்குளோரைடு ஆகியனவற்றில் கரையும் [2]\nஆவியமுக்கம் 7 மி.மீ.பாதரசம் (20 °செல்சியசு\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.658\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.60 D [2]\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0958\nஈயூ வகைப்பாடு நச்சு (T)\nசுற்ருச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் (N)\nதீப்பற்றும் வெப்பநிலை 118.5 °C (245.3 °F; 391.6 K)\n150 மில்லியனுக்கு ஒரு பங்கு (சுண்டெலி, 1 நிமிடம்)[3]\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nTWA 1 மில்லியனுக்கு ஒரு பங்கு (6 மி.கி/மீ3)[1]\nC 1 மில்லியனுக்கு ஒரு பங்கு (6 மி.கி/மி3)[1]\n5 மில்லியனுக்கு ஒரு பங்கு[1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇருகந்தக இருகுளோரைடு (Disulfur dichloride) என்பது S2Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட, கந்தகம் மற்றும் குளோரின் சேர்ந்து உருவாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்[4][5][6] [7]\nதனிமங்களின் எளிய முழுவெண் விகிதத்தின் அடிப்படையில் கந்தக ஒரு குளோரைடு என்ற பெயராலும் இருகந்தக இருகுளோரைடு அழைக்கப்படுகிறது. S2Cl2 என்ற கட்டமைப்பில் Cl-S-S-Cl என்ற வாய்ப்பாடு உட்கிடையாக அமைந்துள்ளது. இவ்வமைப்பில் Cla-S-S மற்றும் S-S-Clb தளங்களின் கோணமதிப்பு 90° ஆகும். மறைவுறா வடிவமான இவ்வமைப்பானது H2O2 இன் அமைப்புடன் பண்பொத்த அமைப்பாக உள்ளது. இருகந்தக இருகுளோரைடின் மற்றொரு மாறுபட்ட மாற்றியன் S=SCl2 ஆகும். இருகந்தக இருகுளோரைடை புற ஊதாக் கதிர்வீச்சுக்கு உட்படுத்தினால் நிலையற்ற மாற்றம் மூலமாக இம்மாற்றியன் உருவாகிறது.\nஇரசாயன ஆயுதங்கள் மாநாடு தடைசெய்த முன்னோடி வேதிச்சேர்மங்களின் பட்டியலில், இந்த வேதிச்சேர்மம் அட்டவணை 3 பகுதி ஆ- வில் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள வேதிப்பொருள்களை உற்பத்தி செய்ய அல்லது செயல்முறைகளை தொடர அல்லது உபயோகப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு நிறுவனம் திட்டமிட்ட வழிமுறைகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் மூலமாக இக்கட்டுப்பாடுகளை விதிக்கிறது.\nதூய்மையான இருகந்தக இருகுளோரைடு மஞ்சள் நிறத்தில் ஒரு திரவமாகவும், காற்றில் உள்ள நீருடன் வினைபுரிவதால் புகையும் தன்மையுடனும் காணப்படுகிறது.\nதனிமநிலை கந்தகத்தை பகுதியாக குளோரினேற்றம் செய்வதன் மூலமாக இருகந்தக இருகுளோரைடு தயாரிக்க முடியும். இவ்வினை அறைவெப்பநிலையில் சாதாரண வீதத்தில் நிகழ்கிறது.\nதனிமநிலை கந்தகம் உள்ள குடுவைக்குள் குளோரின் வாயுவைச் செலுத்துவதன் மூலம் ஆய்வகமுறையில் இருகந்தக இருகுளோரைடு தயாரிக்கப்படுகிறது. தங்கமஞ்சள் நிறத்துடன் ஒரு திரவமாக இச்சேர்மம் உருவாகிறது.[8]\nகுளோரின் அதிகமாகச் செலுத்தப்பட்டால் கந்தக இருகுளோரைடு உருவாகிறது. இதனால் திரவம் வெளிர் மஞ்சளாகவும் அதிகமான ஆரஞ்சு சிவப்பாகவும் மாறுகிறது.\nஇவ்வினை ஒரு மீள்வினையாகு���். சிறிது நேரத்தில் SCl2 குளோரின் வாயுவை வெளிவிடுகிறது. இதனால் இருகந்தக இருகுளோரைடு மீட்சியடைகிறது. அதிக அளவிலான கந்தகத்தை இருகந்தக இருகுளோரைடு கரைக்கும் வல்லமை மிக்கது ஆகும். இதனால் பல்சல்ஃபேன்கள் உருவாகின்றன.\nமஞ்சள் ஆரஞ்சு திரவ இருகந்தக இருகுளோரைடை தனிமநிலை கந்தகம் சேர்த்து காய்ச்சி வடித்தால் தூய்மையான இருகந்தக இருகுளோரைடைப் பெற முடியும்.\nதயோபாசுசீன் தயாரிப்பு போலவே, கார்பன் டை சல்பைடை குளோரினேற்றம் செய்தும் இச்சேர்மத்தைத் தயாரிக்க முடியும்.\nS2Cl2 சேர்மத்தை நீராற்பகுப்பு செய்தால் கந்தக டை ஆக்சைடாகவும் தனிமநிலை கந்தகமாகவும் பிரிகிறது. ஐதரசன் சல்பைடுடன் சேர்த்து சூடாக்கினால் பல்சல்ஃபேன்கள் உருவாகின்றன. இதற்கான சமன்பாடு,\nஅமோனியாவுடன் இருகந்தக இருகுளோரைடு வினைபுரிந்து எழுகந்தகயிமைடு (S7NH) மற்றும் தொடர்புடைய S-N வளையங்கள் S8-x(NH)x (x = 2, 3)\nசேர்மத்தில் கார்பன் – கந்தகம் பிணைப்பை அறிமுகப்படுத்த S2Cl2 பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம் குளோரைடு முன்னிலையில் இருகந்தக இருகுளோரைடு பென்சீனுடன் வினைபுரிந்து இருபீனைல்சல்பைடு உண்டாகிறது.\nசோடியம் ஐதராக்சைடு முன்னிலையில் அனிலீன்கள் இருகந்தக இருகுளோரைடு டன் எர்சு வினை வழியாக வினைபுரிந்து ஆர்தோ-அமினோதயோபீனோலேட்டுகள் உருவாகின்றன. தயோ இண்டிகோ சாயங்கள் தயாரிப்பிற்கு இவை முன்னோடி சேர்மங்களாகும். இலெவின்சிடெய்ன் செயல்முறையில், 60 பாகை செல்சியசு வெப்பநிலையில் எத்திலினுடன் வினைபுரிந்து இது கடுகு வளிமம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nகந்தகச் சாயங்கள், பூச்சிக்கொல்லிகள், செயற்கை ரப்பர்கள் உற்பத்தி முதலியன பிற பயன்பாடுகளாகும். மேலும், இரப்பரை கடினமாக்குதல், மென்பொருட்களை கடினமாக்கல், காய்கறி எண்ணெய்களை பலபடியாக்கும் வினையூக்கி எனப் பல்வேறு வகையன பயன்பாடுகளைப் பெற்றுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2019/05/20155353/1242660/Darbar-Story-Leaked.vpf", "date_download": "2019-06-25T18:56:03Z", "digest": "sha1:NXFZ2ULCO37TK6AYBFJW2QY357SVY67I", "length": 9507, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Darbar Story Leaked", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதர்பார் படத்தின் கதை கசிந்தது\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் கதையை பற்றி இந்தி நடிகர் கொடுத்த பேட்டியின் மூலம் கசிந்துள்ளது.\n‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nஇந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியானது. தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த 10-ந்தேதி தொடங்கி கடந்த வாரம் வரை நடைபெற்றது. இந்த மாத இறுதியில் மீண்டும் மும்பையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.\nரஜினியுடன் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என தர்பார் படத்தில் தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகில் இருந்தும் நடிகர், நடிகைகள் படக்குழுவில் இணைந்து வருகின்றனர்.\nதர்பார் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் கசியத் தொடங்கின. மும்பையில் ஒரு கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற்றதால் அந்த கல்லூரி மாணவர்கள் படப்பிடிப்பை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்ப தொடங்கினார்கள். இதனால் கதையும் கசியத் தொடங்கியது.\nஇது படக்குழுவுக்கு தலைவலியானது. அந்த தலைவலியை அதிகரிக்கும் வகையில் படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் தலீப் தாகிர் படத்தின் கதையையே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தர்பார் படத்தில் ரஜினி மும்பையை சுத்தம் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.\nதலீப் பேட்டி மூலம் ரஜினி மும்பையில் தீவிரவாதிகளையும் தாதாக்களையும் என்கவுண்டர் செய்து கொல்லும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் அவருக்கு அதிரடியான சண்டைக்காட்சிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.\nசந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nDarbar | Rajinikanth | தர்பார் | ரஜினிகாந்த் | ஏஆர் முருகதாஸ் | லைகா | நயன்தாரா\nதர்பார் பற்றிய செய்திகள் இதுவரை...\nதர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை\nரஜினியுடன் மோதும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை\nரஜினி படத்தில் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர்\nதர்பார் படத்தின் வீடியோ லீக் - படக்குழுவினர் அதிர்ச்சி\nரஜினியின் இளமை ரகசியம் - சந்தோஷ் சிவன் சுவாரஸ்ய தகவல்\nமேலும் தர்பார் பற்றிய செய்திகள்\nஅசுரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்\nஅனைவரையும் திருப்திபடுத்த முடியாது - ரகுல் ப்ரீத் சிங்\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்\nரஜினியுடன் மோதும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை\nதர்பார் படத்தின் வீடியோ லீக் - படக்குழுவினர் அதிர்ச்சி\nரஜினியின் இளமை ரகசியம் - சந்தோஷ் சிவன் சுவாரஸ்ய தகவல்\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nமீண்டும் ரஜினிக்கு குரல் கொடுக்கும் பிரபல பாடகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proudhindudharma.com/2017/12/nepal.html", "date_download": "2019-06-25T18:54:38Z", "digest": "sha1:BPAOLASBSWU242EQPAEQQGZSFPFTZ6GA", "length": 21771, "nlines": 191, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal", "raw_content": "\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nவிராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம் ஆகிய தேசங்கள், இன்று நேபால் என்று அழைக்கப்படுகிறது.\nராமாயண காலத்தில், மிதிலை நகரில், சீதை அவதரித்தாள். ஜனக மன்னர் ஆட்சி புரிந்தார்.\nமஹாபாரத சமயத்தில், விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம் பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர். துருபதனை படைதலைவனாக தொடர்ந்து இவர்கள் படையை செலுத்தினர்.\nமல்ல தேசம் கங்கை நதி ஓரம் அமையப்பட்ட ஒரு நகரம். இது விராட தேசத்துக்கு, விதேஹ தேசத்துக்கு நடுவே இருந்தது.\nபாண்டவர்கள் 13 வருட வனவாசத்தில், கடைசி 1 வருடம் அஃயாத வாசம் விராட தேசத்தில் இருந்தனர்.\nயுதிஷ்டிரர் விராட ராஜாவுக்கு உதவியாளனாக, பீமன் சமையல்காரனாக, அர்ஜுனன் நர்த்தனம் சொல்லிக்கொடுக்கும் பேடியாக, திரௌபதி விராட ராணிக்கு 'மாலினி' என்ற பெயரில் வேலைக்காரியாகவும், நகுலன் மற்றும் சகாதேவன் குதிரை லாயத்தை பார்க்கும் பணியிலும் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.\nவிராட அரசனின் மகன் மற்றும் தளபதி \"கீசகன்\" திரௌபதியிடம் தவறாக நெருங்க எண்ணினான். இதனை பீமனிடம் சொல்ல, கீசகன் தலையை ஓங்கி அடித்து, அவன் தலையை வயிற்றுக்குள் தள்ளி, ஒரு பந்து போல ஆக்கி கொன்று விட்டான்.\nவிராட தேச படை தலைவன் கீசகன், த்ரிகர்த தேச (பஞ்சாப்) அரசன் சுசர்மனை பலமுறை தோற்கடித்து இருக்கிறான்.\nகீசகன் கொடூரமாக இறந்ததை கேள்விப்பட்டு, சந்தேகம் கொண்டான் த்ரிகர்த தேச அரசன் \"சுசர்மன்\".\nஇப்படி ஒரு பலம், பீமன் போன்றவர்களுக்கு தான் உண்டு, என்று உணர்ந்த சுசர்மன், துரியோதனனை உடனே விராட தேசத்தை நோக்கி படை எடுக்குமாறு கூறினான்.\nகுரு தேச இளவரசன் துரியோதனன், கர்ணன், த்ரிகர்த தேச அரசன் \"சுசர்மன்\" அனைவரும் விராட தேசத்தை முற்றுகை இட்டனர்.\nவிராட அரசன், தன் மகன் உத்தர\" குமாரனை தலைமை ஏற்று துரியோதனின் படையை எதிர்க்க சொன்னார். பயந்து போன உத்தர குமாரன், செய்வதறியாது திகைத்தான். அர்ஜுனன் சமாதானம் செய்து, தான் துணை வருவதாக தைரியம் சொல்லி, போருக்கு தயாரானான்.\nவிராட தேச படையுடன், அர்ஜுனன் ஒருவனாக சென்று அனைவரையும் தோற்கடித்தான்.\nவிராட அரசன் ஒரு வருடம் தங்கி இருந்தது பாண்டவர்கள் என்று அறிந்து பயந்தான், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டான். யுதிஷ்டிரர் நட்பு கரம் நீட்டினார். விராட அரசன் தன் மகள் 'உத்தரா'வை அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு மணம் செய்து வைத்தார்.\nவிராட தேச படைகள் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.\nமஹா பாரத போரில், முதல் நாள் போரில், விராட அரசன் புதல்வன் \"உத்தர\" குமாரன் வீரமாக போரிட்டான்.\nமாத்ர தேச (பாகிஸ்தான்) அரசர் \"சல்யனால்\" அதே நாளில் கொல்லப்பட்டான்.\nசல்லியன், உயிரை பற்றி கவலைப்படாமல் \"உத்தர\" குமாரன் வீரமாக போரிட்ட வீரத்திற்கு தலை வணங்கினார்.\nஉத்தர குமாரன் இறந்ததை கண்டு ஆத்திரத்துடன் சல்லியனை நோக்கி பாய்ந்தான், அவன் சகோதரன் \"ஸ்வேத\" குமாரன். இதனை கண்ட பீஷ்மர், \"ஸ்வேத\" குமாரனை போருக்கு அழைத்து, கொன்றார்.\nமுதல் நாள் போரிலேயே இத்தனை உயிர் இழப்பு, யுதிஷ்டிரரை கலங்க செய்தது.\nவெற்றி துரியோதனன் பக்கம் நிச்சயம் என்று சொல்ல ஆரம்பித்தார்.\nஸ்ரீ கிருஷ்ணர் தைரியம் ஊட்டி, மனம் தளரவிடாமல் தைரியம் சொன்னார்.\nவிராட அரசனை 15ஆம் நாள் போரில் துரோணர் கொன்றார்.\n3000 வருடங்களுக்கு பிறகு கௌத��� புத்தர், லும்பினி என்ற நகரில் நேபாள தேசத்தில் பிறந்தார்.\nமகத தேசத்தில் (பீஹார்) உள்ள போத் கயா என்ற ஊரில், புத்தர் ஞானம் அடைந்தார் என்று அவரின் சரித்திரம் சொல்கிறது.\nஅஸ்ரத்தை, லோபம், கோபம், பொய் - இந்த 4ம் உன்னிடம் இ...\nதமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன \nபூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண...\nநம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nமஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தத...\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu,...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இர...\nமஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia\nமஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Ira...\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kash...\nமஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.\nமஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில்...\nமஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Tela...\nமஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa) ...\nமஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான்,...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்ப...\nநாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது\nகர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்த...\nஅதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடா...\nநாராயணாத்ரி (Tirumala) - திருப்பதியில் ஏழுமலை\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nவ்ருஷபாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nபுருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன\nமஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Ba...\nமஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan\nபல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து ...\nநாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அ...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்ல��மல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - \"திதி\" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. \"அதிதி\" என்றால் கா...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள் எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள்\nபெரியோர்களை கண்டால் எப்படி அபிவாதயே (self introduction), சொல்ல வேண்டும் எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும் எப்படி சொன்னால், அவர்கள் ந...\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய இரு மந்திரங்கள் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் 2 மந்திரங்களை தியானிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த இரு மந்திரங்கள்: 1. 'க்ருத: ...\nபிரேத சரீரம் எப்படி உருவாகிறது. 12 நாள் அபர காரியம்\nஒருவர் இறந்து போன பிறகு அவருக்கு செய்ய வேண்டிய கர்மா 'அபர காரியம்' என்று சொல்லப்படுகிறது. ஸ்தூல (மாமிச உடம்பை) சரீரத்தை ...\nஅஸ்ரத்தை, லோபம், கோபம், பொய் - இந்த 4ம் உன்னிடம் இ...\nதமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன \nபூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண...\nநம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nமஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தத...\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu,...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இர...\nமஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia\nமஹா பாரத சமயத்தில், ஈரா��் முதல் கிரீஸ் வரை : (Ira...\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kash...\nமஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.\nமஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில்...\nமஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Tela...\nமஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa) ...\nமஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான்,...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்ப...\nநாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது\nகர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்த...\nஅதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடா...\nநாராயணாத்ரி (Tirumala) - திருப்பதியில் ஏழுமலை\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nவ்ருஷபாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nபுருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன\nமஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Ba...\nமஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan\nபல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து ...\nநாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/26054", "date_download": "2019-06-25T18:25:06Z", "digest": "sha1:5TI62GR57XEZSSQOH5MSK5HNIBLLCAZK", "length": 7281, "nlines": 168, "source_domain": "www.tamilnewsline.com", "title": "பிரபலங்கள் நடிகை டாப்ஸியா இது? ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போனாங்க!… – Tamil News Line", "raw_content": "\n ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தபாய\nவன்னி மாவட்ட வீட்டுத்திட்டங்களில் மக்கள் கவலைக்கிடம்…\nபிரபலங்கள் நடிகை டாப்ஸியா இது ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போனாங்க ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போனாங்க\nபிரபலங்கள் நடிகை டாப்ஸியா இது ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போனாங்க ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போனாங்க\nதமிழில் 2011ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர் நடிகை டாப்ஸி . இவர் படங்களில் நடிக்க ஆரம்பித்த முதலில் காதல் காட்சிகள், பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு செல்வது என இருந்து வந்தார் .\nஆனால் இப்போது அவரின் படங்கள் தேர்வு செய்யும் பாணியே வேறு மாதிரி இருக்கிறது.\nகுறிப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தும் அளவிற்கு கதையில் முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nஅவ்வாறு இப்போது ஒரு பாலிவுட் படத்தில் 60 வயது கிழவியாக நடிக்கிறாராம். அந்த படத்திற்கான ஃபஸ்ட் லுக் இன்று வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகை டாப்ஸியா இது என அதிர்ச்சியடைந்து போயுள்ளனர்.\nஇதையும் படியுங்க : உள்ளாடையுடன் புகைப்படத்தை வெளியிட்ட டிவி நடிகை – புகைப்படம்\nசாய் பிரசாந்தை தொடர்ந்து பிரபல தொகுப்பாளினியும் தற்கொலை\nதாங்க முடியாத பிச்சைக்காரன் தத்துவம்\nகஞ்சா கருப்பு டாக்டர் பெண்ணை மணந்தது எப்படி தெரியுமா\nதனுஷ் எனக்கு முதுகு தேய்த்து விட்டது தான் ரொம்ப பிடிக்கும் அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13051207/1039291/hosur-water-issue.vpf", "date_download": "2019-06-25T17:34:15Z", "digest": "sha1:K7AKLP5T5IGSJPUFTRKBFGMBQ7IRH5RC", "length": 9697, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கிணற்றின் விளிம்பில் நின்று குடிநீர் எடுக்கும் நிலை : மின்மோட்டார் பழுது - குடிநீருக்காக அவதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிணற்றின் விளிம்பில் நின்று குடிநீர் எடுக்கும் நிலை : மின்மோட்டார் பழுது - குடிநீருக்காக அவதி\nஓசூர் அருகே உள்ள டேம்எப்ளம் கிராமத்தில் மின்மோட்டார் பழுதானதால் குடிநீர் கிடைக்காமல் கிராமமக்கள் அவதிப்படுகின்றனர்.\nஓசூர் அருகே உள்ள டேம்எப்ளம் கிராமத்தில் மின்மோட்டார் பழுதானதால் குடிநீர் கிடைக்காமல் கிராமமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் எல்லப்பா என்பவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து டேம்எப்ளம் கிராமமக்கள் தங்களது குடிநீர் தேவைக்காக தினந்தோறும் பிடித்து வருகிறார்கள். அங்கு ஆபத்தான முறையில் கிணற்றின் விளிம்பில் நின்று குடிநீரை குடங்களில் நிரப்பி வீடுகளுக்கு எடுத்து செல்கிறார்கள். எனவே கிராமத்தில் பழுதடைந்து கிடக்கும் மின்மோட்டாரை உடனடியாக சரிசெய்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்���ிகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.\nநகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...\nசென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்\nகன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.\nதமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்\nதமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2008/12/03/mumbaip1/", "date_download": "2019-06-25T18:38:08Z", "digest": "sha1:4EPEPV5DB4M2MMYV4PFGBKMR6MSW7RJ2", "length": 81732, "nlines": 412, "source_domain": "www.vinavu.com", "title": "மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் - 1) - வினவு", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : ச���ன்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் \nமும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் \n” வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே ” எனும் ரகுமானின் பாட்டு 27.11.08 அன்று சென்னை எப். எம் அலைவரிசைகளில் குத்தாட்டப் பாடல்களுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டது. வழக்கமாக சமூகப் பிரச்சினைகளின் பால் நாட்டமற்று சினிமாவை மட்டும் மட்டற்று பரப்பும் தொகுப்பாளினிகள் அதிசயமாய் மும்பைத் தாக்குதல் குறித்து தமிங்கலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். எந்த அளவு அதிகமாய் பேசினார்களோ அந்த அளவு பிரச்சினையைப் பற்றி மருந்துக்குக் கூட தொடவில்லை. அரசியல் மற்றும் செய்தி அறிக்கைகளை பண்பலை வரிசையில் ஒலிபரப்பக் கூடாது என்றொரு விதியிருக்கிறது. ஒருவேளை அந்த விதியில்லையென்றாலும் அவர்களால் இதைத் தாண்டி பேசியிருக்க முடியாது. அன்றாடம் அரட்டையடிப்பதற்கென தொலைபேசியில் வரும் நேயர்களும் அதையே பின்தொடர்ந்தார்கள். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் ஒரு சம்பவத்தை அரட்டைக் கலாச்சாரமும் தன்னளவில் வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்தார்கள்.\nகுட் மார்னிங் கூட சொல்ல முடியவில்லையென்றார் ஒருவர், பேப்பரைப் பிரித்தால் தினசரி குண்டு வெடிப்புதான் சலிப்பாயிருக்கிறது என்றார் மற்றொருவர், மனது கஷ்டமாயிருக்கிறது, பிரார்த்தனை செய்வோம், நம்பிக்கையுடன் இருப்போம், சென்னைக்கு பிரச்சினையில்லை இப்படியே நாள்முழுக்க பேசினார்கள். மும்பைத் தாக்குதலை சமூகம் எப்படிப் பார்க்க வேண்டுமென்பதையே எப். எம்மின் பேச்சுக்கள் பிரதிபலித்தன. பிரச்சினை என்னவென்று புரியக்கூடாது என்று உறுதி செய்துவிட்டு எல்லாம் நல்லபடி நடக்குமென்று எதிர்பார்க்கும் ஆபத்தில்லாத மனிதாபிமானம்.\nஅந்த மூன்று நாட்களும் தொலைக்காட்சி முன் அமர்ந்து விட்டு தனது பிரியத்திற்குறிய மும்பை நகரத்தின் சோகம் குறித்து லதா மங்கேஷ்கார் 300 முறை அழுதாராம். நட்சத்திர ஓட்டல்களில் விருந்து வைபவங்களுக்கு செல்பவர்கள் தங்களது போற்றுதலுக்குறிய நினைவுச் சின்னங்கள் தகர்க்கப்படுவதை நினைத்து ஆங்கிலப் பத்திரிகைகளில் கண்ணீர் வடித்தார்கள். நாடெங்கிலும் ஆங்கிலப்பள்ளிக் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார்கள். தீவிரவாதிகளை சாகசத்துடன் வீழ்த்தும் கமாண்டோக்களை ஆங்கிலத் திரைப்படத்தில் மட்டும் பார்த்தவர்கள் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு என்.எஸ்.ஜி வீரர்களுக்குப் பாராட்டு மழை பொழிந்தார்கள். பாதுகாப்புப்படை வீரர்கள் சிலர் உயிர்த்தியாகம் செய்திருப்பதை வைத்து கவிதைப் போட்டி நடத்துகிறது தினமலர். கொல்லப்பட்ட போலீசு, இராணுவ அதிகாரிகளின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டமும், பாரத மாதாவைப் போற்றிய முழக்கமும் அலைமோதின.\nஇப்படி எல்லோரையும் ஒருவாரம் ஈர்த்திருக்கும் வலிமையை மும்பைத் தாக்குதல் கொண்டிருந்தது.\nபத்து தீவிரவாதிகள் அறுபது மணிநேரம் தேசத்தின் கவனிப்பை தமது பக்கம் திருப்பி விடுவதில் வெற்றி பெற்றார்கள். இதுவரை நடந்த தீவிரவாதத் தாக்குதலையெல்லாம் ஒன்றுமில்லையென ஆக்கிவிட்டது மும்பைத் தாக��குததல். விஜயகாந்த், அர்ஜூன் மற்றும் தெலுங்குப் படங்களில் வரும் மலிவான தீவிரவாதிகளையெல்லாம் விஞ்சிவிட்டனர் இந்த உண்மையான தீவிரவாதிகள். முன்பதிவு செய்ய ரயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள், திரைப்படம் பார்க்க வந்தவர்கள், மருத்துவமனையில் நுழைந்தவர்கள் எவரையும் இரக்கம் பார்க்கமல் இயன்ற அளவு சுட்டுக் கொன்றனர். இதற்கு முன் ஆளில்லாமல் குண்டுகள் மட்டும் வெடித்து வரும் அழிவை சில மனிதர்களே நேரிட்டுக் கொண்டு வந்ததால் பீதியும், பயங்கரமும் புயல் வேகத்தில் மும்பையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பரவின. இத்துடன் முடிந்திருந்தால் கூட இது மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலென்று செய்திகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடி பின்னர் மறக்கப்பட்டிருக்கும்.\nஆனால் தாஜ் ஓட்டல், ஒபராய் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் மூன்றிலும் அவர்கள் நுழைந்ததும்தான் இந்திய ஆளும் வர்க்கங்கள் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளும் கூட கடும் அதிர்ச்சியடைந்தன. வெளி நாட்டவர்கள் அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, இசுரேல் நாட்டினர், இந்திய முதலாளிகள், மேல்மட்ட அதிகார வர்க்கத்தினர், தனியார் நிறுவன உயர் நிர்வாகத்தினர் அனைவரும் தீவிரவாதிகளால் துரிதமாக தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். இதுவரை பயங்கரவாதம் அவர்களால் ஆளப்படும் மக்களை மட்டும் தாக்கியதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொது முதல்முறையாக அதன் சூட்டை அனுபவிக்க வேண்டி வந்தது நினைத்துப் பார்த்திராத ஒன்று. இதுவே ஊடகங்கள் வழி நாட்டையும் மக்களையும் அதிர்ச்சியடைய வேண்டியதை ஒரு கடமையாகச் செய்தது.\nகுண்டு வெடிப்புக்களில் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை பரபரப்பாக செய்தி வெளியிடும் ஊடகங்கள் இங்கே பரபரப்பிற்காக மட்டுமல்ல தங்களுக்கு நிகழ்ந்த துயரமாகவே கருதி செய்திகளையும் இந்தியஅரசு செய்யவேண்டிய எதிர்காலத் தயாரிப்புக்களையும் கட்டளை போல வெளியிட்டன. ஒரு வர்க்கமென்ற முறையில் ஊடகங்களுக்கு விளம்பரங்களின் மூலம் வருமானம் தரும் வெளிநாட்டினர், தனியார் நிறுவன முதலாளிகள், நிர்வாகிகளுக்கு நிகழ்ந்த அவலங்கள் ஊடக முதலாளிகளுக்கு கடும் கோபத்தை வரவழைத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஇந்தக் கோபம் அல்கய்தா அமெரிக்காவில் நடத்திய செப் -11 உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க ஊடகங்களுக்கு வந்த கோபத்திற்கு நிகரானது. வால் ஸ்டீரீட்டின் இதயம் தகர்க்கப்பட்டதால் அமெரிக்க முதலாளிகளுக்கு வந்த ஆத்திரம் ஆப்கான், ஈராக் மீது போர் தொடுப்பது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் என்று ஊடக முதலாளிகளால் தொடர்ந்து ஒரு கச்சேரியாக அங்கே நடத்தப்பட்டது.\nஅமெரிக்க எஜமானர்களை பிழைப்பு கருதி வியந்தோதும் இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நீயு இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற தினசரிகள், அவை போன்ற ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள் அத்தனையும் அதே கச்சேரியை வன்மத்துடன் செய்து வருகின்றன. இனி இதையே சன். டி.வி போன்ற பிராந்திய நாட்டாமைகள் மொழிபெயர்த்துப் பிரச்சாரம் செய்வார்கள். இந்தக் கச்சேரியை தமது வாழ்நாள் பணியாகச் செய்துவரும் குருமூர்த்தி, துக்ளக் சோ, அருண்ஷோரி, ஸ்வபன்தாஸ் குப்தா போன்ற சித்தாந்திகள் இப்போது முழுவீச்சுடன் இயங்கி வருகிறார்கள். விட்டால் இவர்களே கூட பாக்கிஸ்தானுக்கு படையெடுத்து போனாலும் போவார்கள். நாடு முழுக்க நிகழ் காலத்திலும் வருங்காலத்திலும் போர்வெறியும், பொடா, புதிய போலீசுப் படை என்ற சர்வாதிகார வெறியும் நீக்கமற நிரைவிக்கப் போகிறது.\nரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைத்து சென்னை சென்ட்ரல் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை. ஆனால் சென்னை நட்சித்திர முதலாளிகளின் கூட்டத்தைக் கூட்டி முன்னெச்செரிக்கை ஏற்பாடுகள் பற்றிய பாடம் நடத்தப்பட்டு விடுதிகளுக்கு போலீசு பாதுகாப்பும் போடப்பட்டது. அஸ்ஸாமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது தேசிய பாதுகாப்புப் படையின் பிரிவு எல்லா நகரங்களிலும் நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை வரவில்லை. இப்போது தாஜ் ஓட்டல் தாக்கப்பட்டதும் வந்திருக்கிறது. விருந்தினர்களே எப்பொதும் சரியானவர்கள் என்ற கடமை முழக்கத்தை சிரமேற்கொண்டு தமது உயிரை ஈந்து பல முதலாளிகளையும், வெளிநாட்டினரையும் காப்பாற்றிய நட்சத்திர விடுதியின் ஊழியர்களைப் பற்றிய கதைகளை விட தாக்குதலில் சில மணிநேரங்கள் அல்லல்பட்டு தப்பித்த மேன்மக்களின் துன்பக்கதைகள் காவியமாய் பத்திரிகைகளை நிரப்புகின்றன.\nஅவ்வளவு ஏன் தாஜ்மஹால் பேலஸ் என்ற கல்லும் மண்ணும் கொண்டு கட்டப்பட்ட அந்த அஃறிணைப் பொருளுக்காக எத்தனைபேர் கண்ணீர் விட்டனர் உருக்குலைந்து நிற்கும் அந்த விடுதியின் மதுவறையை முன்பக்கச் செய்தியில் படத்தோடு வெளியிட்டு துக்கப்படுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு. நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்குமேல் வாடகை வாங்கப்படும் அதன் கோபுர உச்சியில் இருக்கும் பிரசிடன்சியல் சூட் அறை, பல உலகத் தலைவர்களெல்லாம் தங்கிய அந்தப்பெருமை மிகு அறை இன்று வெடிகுண்டு வீசப்பட்டு நிர்மூலமாயிருப்பது குறித்து வருந்துகிறது இன்னொரு நாளேடு உருக்குலைந்து நிற்கும் அந்த விடுதியின் மதுவறையை முன்பக்கச் செய்தியில் படத்தோடு வெளியிட்டு துக்கப்படுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு. நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்குமேல் வாடகை வாங்கப்படும் அதன் கோபுர உச்சியில் இருக்கும் பிரசிடன்சியல் சூட் அறை, பல உலகத் தலைவர்களெல்லாம் தங்கிய அந்தப்பெருமை மிகு அறை இன்று வெடிகுண்டு வீசப்பட்டு நிர்மூலமாயிருப்பது குறித்து வருந்துகிறது இன்னொரு நாளேடு தாஜ் ஓட்டல் உயிர்ப்புள்ள கட்டிடம், பல இன்பங்கள், மகிழ்ச்சிகள், திருமணங்கள், நினைவுகளைக் கொண்டு வாழும் கட்டிடம் என்கிறார் ஒரு திரைப்பட இயக்குநர். இன்னும் நூறாண்டு பாரம்பரியம் மிக்க அந்த விடுதியின் பெருமை, இந்தியனுக்கு ஓட்டலில் இடமில்லை என்ற கோபத்தில் ஓட்டலைக் காட்டிய அந்தக் கால டாடாவின் கர்ண பரம்பரைத் தேசபக்திக் கதைகள், ஒரு வருடத்தில் 500 கோடி செலவழித்து விடுதியின் பொலிவை மீட்டுக் கொண்டு வருவதாக சபதமெடுக்கும் இந்தக் கால ரத்தன் டாடாவின் உறுதி மொழிகள் எல்லாம் பயங்கரவாதத்திற்கெதிரான போராய் அணிவகுக்கின்றன.\nசிங்கூரில் நானா கார் தொழிற்சாலை வெளியேறி குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, தற்போதைய ஓட்டல் தாக்குதல் எல்லாம் ரத்தன் டாடாவின் கிரகநிலைமை சரியில்லையாம். இதையே பிரபலமான ஜோசியக்காரர்களிடம் செய்தியாக வாங்கி வெட்கமில்லாமல் வெளியிட்டிருக்கின்றன ஆங்கில நாளேடுகள் உண்øமையில் டாடாவின் நில ஆக்கிரமிப்பால் மேற்கு வங்க விவசாயிகளின் கிரகம்தான் சரியில்லை என்று சொல்லலாம். தற்போது குஜராத்தின் விவசாயிகளுக்கும் கிரகநிலைமை சரியில்லை. ஒரு மாநில அரசின் ஆதரவோடு அந்த மக்களின் எல்லா வளங்களையும் சுரண்டி தொழில் செய்ய நினைக்கு���் ஒரு முதலாளிக்கு வரும் பிரச்சினைகள் குறித்து என்ன ஒரு கவலை\nகேட் வே ஆஃப் இந்தியாவுக்கு அருகில் கடலைப் பார்த்து பணக்காரர்களின் சின்னமாய் இருக்கும் தாஜ் மஹால் பேலஸ் ஓட்டல் மும்பையின் கவுரவச் சின்னமாம். இதற்கு ஏற்பட்ட அநீதி குறித்து கொதித்தெழுகிறார் ஷோபா டே என்ற சீமாட்டி எழுத்தாளர். மும்பைக்கு அருகில் விதர்பாவில் இதே சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதை செய்தியாகக்கூட படித்திராத, நட்சத்திர விடுதிகளில் கூடி குடி கூத்துக்களை நடத்தும மேன்மக்களின் அருமை பெருமைகளை கூலிக்கு எழுதும் பத்தி எழுத்தாளருக்கு வயிறு பற்றி எரிகிறது இனம் இனத்தோடுதான் சேருமென்றாலும் அதற்காக இப்படியா\nசாதாரண மற்றும் நடுத்தர மக்கள் ஏறெடுத்தும் பார்க்க முடியாத தாஜ் ஓட்டல் எப்படி மும்பையின் கவுரவச் சின்னமாகும் மும்பை நகரம் 24 மணிநேரமும் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு உழைத்து ஓடாய்த் தேயும் ஆசியாவின் பெரிய சேரியான தாரவியைக் கூட மும்பையின் சின்னமாக வரையறுத்தால் ஒரு அர்த்தம் உண்டு. நாளொன்றுக்கு பல்லாயிரம் ரூபாயை வாடகையாகக் கொண்டிருக்கும் ஒரு நட்சத்திர விடுதி யாருக்கு அவசியம் மும்பை நகரம் 24 மணிநேரமும் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு உழைத்து ஓடாய்த் தேயும் ஆசியாவின் பெரிய சேரியான தாரவியைக் கூட மும்பையின் சின்னமாக வரையறுத்தால் ஒரு அர்த்தம் உண்டு. நாளொன்றுக்கு பல்லாயிரம் ரூபாயை வாடகையாகக் கொண்டிருக்கும் ஒரு நட்சத்திர விடுதி யாருக்கு அவசியம் ஊழலில் புழுத்த அதிகாரவர்க்கம், நிதி மோசடிகள் செய்யும் முதலாளிகள், சந்தர்ப்பவாதங்களைக் கூடிப்பேசும் அரசியல் தலைவர்கள், உல்லசத்தில் திளைக்க விரும்பும் நடிகர்கள், இந்திய அடிமைகளை மேற்பார்வையிட வரும் மேற்குலகின் மேல்மட்டத்தினர் இவர்களுக்கெல்லாம்தானே நட்சத்திர விடுதி தேவைப்படுகிறது ஊழலில் புழுத்த அதிகாரவர்க்கம், நிதி மோசடிகள் செய்யும் முதலாளிகள், சந்தர்ப்பவாதங்களைக் கூடிப்பேசும் அரசியல் தலைவர்கள், உல்லசத்தில் திளைக்க விரும்பும் நடிகர்கள், இந்திய அடிமைகளை மேற்பார்வையிட வரும் மேற்குலகின் மேல்மட்டத்தினர் இவர்களுக்கெல்லாம்தானே நட்சத்திர விடுதி தேவைப்படுகிறது ஆர்டர் செய்த ஷாம்பெய்னைக் குடிப்பதற்குள் தீவிர���ாதிகள் வந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருக்கின்றன.\nமும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய இதே காலத்தில் துபாயில் எட்டாயிரம் கோடி செலவில் ஒரு தனித்தீவு உருவாக்கப்பட்டு அட்லாண்டிஸ் பாம்ஜூமைரா ரிசார்ட் என்ற மாபெரும் விடுதி திறக்கப்பட்டிருக்கிறது. இதில் விடுதிகள், ஓய்வில்லங்கள், தனி பங்களாக்கள் எல்லாம் இருக்கின்றன. இதில் ஒரு நாள் தங்குவதற்கு எட்டு முதல் இருபது இலட்சம் வரை வாடகையாம். இதில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்களாக்களை வாங்கியிருக்கிறார்களாம். இந்தி மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இதன் திறப்பு விழாவின் செலவு 160 கோடியாம். வாணவேடிக்கை மட்டும் 56 கோடி. உலக முதலாளிகளுக்காக இந்த தனித் தீவை கெர்ஸனர் இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. பக்கத்தில் ஈராக் என்றொரு நாட்டில் அன்றாடம் இழவு வீட்டு ஒப்பாரி நடக்கும் நேரத்தில் திறக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத்தின் இந்தியப் பதிப்புதான் தாஜ் ஓட்டல். முதலாளிகளின் உல்லாசபுரி தாக்கப்பட்டதையே தேசத்தின் மீதான தாக்குதலாக சித்தரிக்கின்றன ஊடகங்கள். மக்கள் அடிபட்டால் கண்டும் காணாமலும் இருப்பவர்கள் முதலாளிகள் தாக்கப்பட்டதும் கதறி அழுகிறார்கள்.\nபுதன் கிழமை தீவிரவாதிகள் மும்பையில் புகுந்ததால் வியாழக்கிழமை பங்குச் சந்தை மூடப்பட்டது கடந்த 20 வருடத்திற்குள் இரண்டாவது முறையாம். இரண்டு நாள் வர்த்தகம் மூடப்பட்டதால் 50,000 கோடி இழப்பாம். மேலும் திரையரங்குகள், ஓட்டல்கள் எல்லாம் ஆளின்றி கலெக்ஷன் குறைந்தது பற்றியெல்லாம் பத்திரிகைகள் அருவருப்பின்றி கவலைப்படுகின்றன. இவர்களோடு ஒப்பிடும்போது நீரோக்கள் பிடில் வாசித்த கதையெல்லாம் வெறும் தூசு\nஐந்து பந்தயங்கள் முடிந்து இரண்டு பந்தயங்களை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. கிரிக்கெட் போட்டிகள் ரத்தானதையும் பத்திரிகைகள் கவலைப்படத் தவறவில்லை. அதிலும் அந்த அணியின் உடமைகள் இன்னமும் தாஜ் ஓட்டலில் இருக்கிறதாம். அவற்றுக்கு என்ன கதி ஏற்பட்டதோ என்று கூட செய்திகளை வெளியிடுகிறார்கள். மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்ற விவாதம், 20 ஓவர் போட்டிகளைக் கொண்ட சாம���பியன்ஸ் லீக் போட்டி தள்ளி வைக்கப்பட்டது, 2011 இல் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடக்குமா என்ற ஐயம், இந்திய அணியின் பாக் சுற்றுப்பயணம் ரத்தானது எல்லாம் மும்பைத் தாக்குதலின் இரத்தம் உலர்வதற்குள் விவாதத்திற்கு வந்துவிட்டன.\nகிரிக்கெட்டின் பிரபலத்தை வைத்து தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சர்வாதிகாரத்தை உசுப்பி விடுவதில் ஊடகங்கள் முனைந்திருக்கின்றன. ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் போது ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்தன. அப்போது ஒரு கோடியை நிவாரணமாகக் கொடுத்து விட்டு போட்டி நடப்பதற்கு முன் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செய்து விட்டு ஆட்டத்தை தொடர்ந்ததைப் போல இப்போது முடியவில்லை. அவ்வகையில் தமது வசூல் பறிபோனது குறித்து கிரிக்கெட் முதலாளிகள் வெறுப்பில் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் பயபீதியில் உறைய, ரசிகர்களோ தங்களது பொழுதுபோக்கு ரத்தானது குறித்து கடுப்பில் இருக்க தீவிரவாதத்தின் குறி சரியாகத்தான் அடித்திருக்கிறது. மும்பைத் தாக்குதலில் வர்த்தக உலகம் தனது வருவாயை இழந்திருப்பதும் தாஜ் ஓட்டலின் கவலைக்கு ஈடான இடத்தைப் பிடித்திருக்கிறது.\nஇந்தியாவின் வர்த்தகத் தலைநகரமென்று புகழப்படும் மும்பை இப்போதுதான் தாக்கப்பட்டிருக்கிறதா\nஇதற்கு முன்பும் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறதே\nஅப்போது இல்லாத ஆர்ப்பாட்டங்கள் இப்போது ஏன்\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஏப்ரல் மாதத்தில் மோடியை 722 மணி நேரம் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் \nவெனிசுலா : அமெரிக்க தடைக்குக் குவியும் கண்டனங்கள் \nவஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் \nஞாநி எழுதிய ஆங்கில கட்டுரைக்கும்,இதற்கும் உள்ள ஒற்றுமைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு கிடையாது :). தலைப்பே சொல்லி\nவிடுகிறது நீங்கள் அங்கு சுற்றி இங்கு\nசுற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்\n‘இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமென்று புகழப்படும் மும்பை இப்போதுதான் தாக்கப்பட்டிருக்கிறதா\nஇதற்கு முன்பும் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறதே\nஅப்போது இல்லாத ஆர்ப்பாட்டங்கள் இப்போது ஏன்\nவிட உங்களுக்கு பிடிக்காதவர்களை திட்டும் எண்ணம் நன்றாக வெளியாகியுள்ளது.\nமலினமாக அரசியல் செய்யும் பிறரை\nமும்பை தாக்குதல் நடந்த 60 மணி நேரமும் இடைவிடாது பல்வேறு கோணங்களிலிருந்து குறிபார்த்து நம்மை சுட்டன ‘செய்தி’ தொலைகாட்சிகள். சன்டை சீன் முடிந்துவிட்டது, இப்போது நடப்பது சென்டிமென்ட் சீன். யார் சிறந்த தேச பக்தர் என அறிவிக்கப்படாத போட்டியை நடத்துகிறது, கருத்து சொல்ல வருகிற அறிவு சீவிகளும் ‘இந்தியா’ வந்து ஆடுகிறார்கள், விசயகாந்தே தோற்குமளவிற்கு தம் கட்டி தேசபக்தி டைலாக் பேசுகிறார்கள். மாற்றுப் பார்வைக்கோ, ஜனநாயக பூர்வமான அலசலுக்கோ இடமில்லாமல் தேச வெறி ஊட்டப்படுகிறது. இது போன்ற இக்கட்டான தருனங்களில் ஒருசிலர் பொது புத்திக்கு ஆட்படாமல் தீர்க்கமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அதில் ஒன்றுதான் மருத்துவர் ருத்ரன் ஆங்கிலத்தில் எழுதிய இந்த பதிவு. படியுங்கள் Mumbai – The Pain and the Shame\nஎன்னடா ஆச்சு….இவ்வளவு உயிர் பலி நடந்தும் வினவு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லையே..என நினைத்தேன்.\nவாய்யா குமரன்…நீதானே தேவர் சாதி வெறியன்னு பேசுன அஹிம்ஸாவாதி…இப்ப என்ன காமெடி பண்ண வந்தியா இது உன் இடமில்ல போய் பட்லிவடை கடையில மாவாட்டு…வந்துட்டானுங்க\nஎன்ன எழுதியிருக்குன்னு இன்னமும் படிக்கவேயில்ல அதுக்குள்ள கருத்து சொல்ல வந்துட்டாரு நாட்டாம தீர்ப்பு சொல்ல…. ஆரம்பத்திலேருந்து படிய்யா மொதல்ல\n//மாற்றுப் பார்வைக்கோ, ஜனநாயக பூர்வமான அலசலுக்கோ இடமில்லாமல் தேச வெறி ஊட்டப்படுகிறது. இது போன்ற இக்கட்டான தருனங்களில் ஒருசிலர் பொது புத்திக்கு ஆட்படாமல் தீர்க்கமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.//\nவலைஞர் கருத்துடன் உடன்படுகிறேன்..இந்த மீடியா அட்டகாசம் தாங்கல.. இலங்கையில ஆயிரக்கணக்கான தமிழர்களை கொல்லும் போது இந்த சர்தேசாயிகளும் பர்காகளும் என்னத்த புடுங்க போயிருந்தாங்க.\nதேவர் சாதி வெறியன்னு பேசுன அஹிம்ஸாவாதி….நான்தான். மும்பை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்போம் என்கிறேன் நான். காரணத்தை தேடுவோம் என்கிறாய் நீ. சிங்கள அரசும் பல காரணங்களை சொல்கிறது..தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு… ” மாற்றுப் பார்வைக்கோ, ஜனநாயக பூர்வமான அலசலுக்கோ இடமில்லாமல் தமிழ் இன வெறி ஊட்டப்படுகிறது ” என சிங்கள அரசு சொன்னால் நீ என்ன செய்வாய்.... நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கொல்லப்பட்டபோது நீ எங்கு புடுங்க போயிருந்தாயோ அங்குதான் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொல்லும் போது இந்த சர்தேசாயிகளும் பர்காகளும் புடுங்க போய் இருப்பார்கள். அதாவது காரணங்களை புடுங்க போய் இருப்பார்கள்..\nஎனக்கு இங்கு வேலை இல்லை என்றால் வேறு யாருக்கு இங்கு வேலை… உங்களைப் போன்ற புடுங்குறவர்களுக்கு மட்டும் தானா..\nகுமரா முதலில் நான் இட்ட பிண்ணுட்டத்துக்கு வருத்தம் தெறிவிக்கிறேன். ஒரு வேளை நீ பதிலளிக்காமல் இருந்திருந்தால் உன்னை பற்றி எனக்கு ஏற்கனவே இருந்த கருத்து மாறியிருக்காது.\nவாரணம் ஆயிரத்தையும், கிரிக்கெட் தோல்வியையும் பல மணிநேரம் அலசி காயப்போடும் நாம் இந்த தீவிரவாத தாக்குதலை மட்டும் ஆராயக்கூடாதா\nதீவிரவாதம் கண்டிக்கதக்கதுதான் காந்தகாரை கண்டித்தோம், அசாமை கண்டித்தோம், அகமதாபாத்தை கண்டித்தோம், கோவையை, டில்லியை, பெங்களூரை, ஹைதராபாதை..நாம் கண்டிக்காத்து உண்டா..ஆனால், வெறும் கண்டிப்பால் ஒழிந்து விடுமா தீவிரவாதம்\nகண்டிக்க வேண்டும் கண்டிக்க வேண்டும் என மீடீயா மீண்டும் மீண்டும் உரக்க கூவுவதன் பின்ன்னியே ” உன் வேலை கண்டிப்பது மட்டும் தான் ஆராய்வது அல்ல” என்பதுதான். இது இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் இதுதான் நிலை அப்பேர்பட்ட அமெரிக்காவிலேயே தீவிரவாதம் இல்லையா..இல்லை மிகவும் பலமான இசுரேல் அமெரிக்க கூட்டணியினால் தீவிரவாத்தஃதை ஒழிக்க முடிந்த்தா\nஇன்று நீயும் நானும் கண்டித்துவிட்டு நம் வேலையை பார்க்க சென்று விடுவோம்… நமக்கு பிறகு நமது பிள்ளைகளுக்கு.. அவர்கள் பிள்ளைகளுக்கு என போக தீவிரவாதம் என்ன சொத்தா நமது முன்னோர்கள் செய்த தவறை நாம் செய்யலாமா. நமது வாழ்நாளிலேயே இதற்கு விடைகாண வேண்டாமா\nஅதற்ககாக் நடந்த விசயங்களை ஆராயவேண்டாமா, காரணம் இல்லாமல் விளைவு இல்லை என்பது நீ அறியாத்தா காரணத்தை மாற்றாமல் விளைவை மாற்ற முடியாது.. அதற்காக் ஆராய்வோம், வாதிடுவோம், செயல்படுவோம்..அதுதான் சரியான வழி என நான் கருதுகிறேன்\nஇப்போது இதை பேசத்தவறினால் பின்பு வேறொப்பாது பேசுவது… இதுதான் தருணம்… கண்டிப்பது போகட்டும்… தீவிரவாதம் தோன்றுவது ஏன் என்பதற்கும் இதை ஒழிப்பது எப்படி என்பதற்கும் உனது கருத்தை சொல். விவாதிப்போம்\nதீவிரவாதத் தாக்குதலில் வர்க்க நியாயங்க��ும் தர்க்க பேதங்களும் பார்க்க வேண்டுமா அதுவே தான் “அவர்கள்” ஆசைப்பாட்டார்கள்.\nஆங்கில ஊடகம், அதுவும் அமேரிக்க ஊடகம் இதனை விட யார் என்ன தர்க்க நியாயங்களை சொல்ல முடியும்.\nதன் மனைவி மக்களை காப்பாற்ற முடியாதவர், அடுத்தவரைக் காப்பாற்றியுள்ளார்.\nசின்னங்களா இல்லை என்பதா இன்றைய விவாதம் இது போல் தேவையற்ற விவாதங்களை இந்தியாவில் ஏற்படுத்தத்தானே தாக்கினார்கள்.\nஎந்த வர்க்கத்தைத் தாக்கினார்கள் என்பது முக்கியமல்ல. அப்பாவிகளைக் கொல்வது எந்த நாட்டினாலும் அனுமதிக்க முடியாது, அனுமதிக்கக் கூடாத செயல்.\nமீனவர்களும் நாட்டுக்காகத் தங்கள் கடமையைச் செய்ய ஊடங்கள் அதனைக் காட்டியுள்ளதே\nஅதுமட்டுமல்ல இதுவரை எந்த வர்க்கத்தைத் தாங்கினாலும் இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் வருந்தத்தக்க உண்மையும் கூட\nஆய்ந்து, பகுத்து, வகுத்து எல்லாம் செய்தாகிவிட்டது. இனி விவாதிப்பதற்கும் எதுவும் இல்லை. எதிர்வினைக்காகவே இந்திய மக்கள் காத்திருக்கிறோம்.\nஇந்த தாக்குதலில் எஃ.எம் வானொலிகள் சொல்லாத பிரிச்சனைகளை/அர்த்தங்களை உங்கள் இரண்டாம் பகுதியில் பார்க்க இயலுமா \nகுமரனுக்கு மதுவின் பதில் மிக சிறப்பாகவும் ஆழமாகவுமே இருந்தன.இதனால் குமரன் மாறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.குமரன் கோட்சில்லா ,குப்பன் போன்றோர் தாங்கள் வரும் போதே கண்ணுக்கு கடிவாளம் போட்டுக்கொண்டு வருகின்றார்கள்.மறுமொழிக்கான இடத்தில் தன் பேர் வரவேண்டு என்பதற்காகவே தினம் தினம் கோட்சில்லா வந்து கும்மி அடிக்கின்றார்.\nகண்டிப்பாக அவர்கள் மாறவில்லைஎனினும் பொது கருத்துடைய நபர்கள் இந்த மறு மொழியின் மூலம் மறு காலனியின் கொடுமைகளையும்,பார்ப்பன பாசிசத்தையும் உணர்வர்.\nஎங்களுடய கவிதை இவரை போன்றவர்களுக்காக……\nதங்களின் கட்டுரை பார்ப்பன பயங்கரவாதத்துக்கெதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வக்கிகும்.தோழர் மருதையன் சொன்னது போல”வாயில் வந்தே மாதரம் கையில் கோககோலா”பிறகு “வாயில் கோலா ஆசனவாயில் வந்தே மாதரம் ” இது தான் இன்றையா யோக்கிய சிகாமணிகளின் யோக்கியதை.ஆளும் வர்க்கம் அழு என்று சொன்னால் அழ வேண்டும்,சிரி என சொன்னால் சிரிக்கவேண்டும் மறுத்தால் பயங்கரவாதி தீவிரவாதி பட்டங்கள் தானாக வந்து சேரும்.பாசிச பயங்கரவாதிகள் ஆளும் நாட்ட���ல் புனிதர் பட்டம் எதிர் பார்ப்பது தவறு. உங்களின் அடுத்த பாகம் பார்ப்பனீயத்துக்கெதிரான போர்வாளாய் இருக்கும் என நம்புகின்றோம்.முடிந்தால்\nஇந்தப் பெயரில் மேலே வந்த கமெண்ட் நான் போட்டதல்ல.\nகமெண்ட் போடக்கூட ஐ.டி வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கே…\nஊடகங்களூக்கு விளம்பர வருவாய் தருவது .. யார் அவர்களூக்கு சார்பாக .. நன்றிகடனாக அவர்கள் செய்வது தவறா அவர்களூக்கு சார்பாக .. நன்றிகடனாக அவர்கள் செய்வது தவறா\nமணிக்கொருமுறை பிரேக்கிங் நியூஸ் வேண்டும்…. அதுவும் பரபரப்பாக… லைவ் கவரேஜ் செய்ய வேண்டும்.. அதற்கு விளம்பரதாரர் ஆதரவு வேண்டும்…\nதாஜ் ஓட்டலை பற்றியே பேசறீஙளேடா… மும்பை சி எஸ் டி… அஙக செத்தவன்… அவன பற்றியும் பேசுங்கடா… ஆனா பேச மாட்டிங்க.. ஏன்னா.. இங்க செத்தவ்ன் பார்வையாளன்… செத்தவன் போக இன்னும் 100 கோடிக்கும் மெல இருக்கான் பார்க்க. ..\nஆனா தாஜ் ஹோட்டல்ல செத்தவன் பனம் தரவன்…\nஇந்த நாடும் …நாட்டு ஊடகங்களூம் நடுனிலைமை தவறி நாசமாக போய் ரொம்ப நாள் ஆச்சு…\nகலகம் சொன்னது போல் உங்களுடைய பதில் மிக சிறப்பாகவும் ஆழமாகவுமே இருந்தன. ஆனால் மாறுவதற்கு நான் என்ன தீவிரவாதியா நான் என்ன சொல்கிறேன்…வன்முறை எங்கு நிகழும் போதும்..அது திண்ணியமாக இருந்தாலும், மேலவளவாக இருந்தாலும், சட்டக்கல்லூரியாக இருந்தாலும், மும்பையாக இருந்தாலும், குஜராத் படுகொலைகளாக இருந்தாலும் முதலில் ஒரே நிலையில் கண்டிப்போம். பிறகு சட்டப்படி தண்டிப்போம். நீங்கள் சொல்வது போல் மேலே சொன்ன எல்லா நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். மேலவளவு கொலைகாரர்களுக்கு மனிதாபிமானம் இல்லாவிட்டாலும் கொலைக்கான காரணம் இருக்கும்.அதை ஆராய்ந்து நோக்குவது எவ்வளவு மோசமான செயல். அதே போல் தான் தீவிரவாதிகளுக்கு ஆயிரம் காரணம் இருப்பினும் மும்பை தாக்குதலை ஆராய்ந்து நோக்குவதும் மோசமான செயல் என்று நான் கருதுகிறேன்.இருப்பினும் தீவிரவாதம் மத வெறியின் பரிணாம வளர்ச்சி என்றே கருதுகிறேன். மது,\nதவறான வார்த்தைப்பிரயோகம் இப்போதும் இதற்கு முன்பும் இருக்குமேயானால் என்னை மன்னிக்கவும்…\n>இந்தப் பெயரில் மேலே வந்த கமெண்ட்\n>கமெண்ட் போடக்கூட ஐ.டி வைத்துக்\nமும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் (பாகம் - 2 ) « வினவு, வினை செய் (பாகம் - 2 ) « வினவு, வினை செய்\nஏற்கனவே பொடா வேண்டும் என வலியுறுத்துகிற இந்துத்துவ பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை முன் வைத்து, குளிர்காய போகிறார்கள்.\nஇந்துத்துவ பயங்கரவாதிகள் உண்டாக்கிய கலவரங்கள் மற்றும் கொலைகளுக்கு இதுவரை ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.\nசமூக அக்கறை கொண்டவர்கள் மட்டுமே எதிர்த்து போராடுகிறார்கள்.\nபெரும்பான்மையினர் இதை எதிர்த்து போராட வேண்டும். அப்பொழுது அமைதியாக இருக்கிறார்கள்.\nஎதிர்வினையாக தீவிரவாதிகள் குண்டுகள் வெடிக்கும் பொழுது, எல்லோரும் சேர்ந்து கொண்டு, தேச பக்தி என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்.\nகலவரம், குண்டுவெடிப்பு – என்பது ஒரு சங்கிலி தொடர் போன்றது. விளைவு பாசிசம் தான் எழும். அப்பொழுது எல்லா முற்போக்காளர்களும், சிறுபான்மை இனத்தவர்களும் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.\nஎல்லோரும் இதை உணர்ந்து, பார்வையாளனாக மட்டும் பார்த்து கொண்டிராமல், கருத்து மட்டும் சொல்லிக்கொண்டிராமல், களத்தில் இறங்கி போராட முன்வர வேண்டும்.\nஆம் விதர்பா விடயங்கள் பற்றி ஊடகங்களுக்கு கவலை இல்லை . அத்வானி மோடி போன்றவர்கள் தீவிரவாதி இல்லையா என்ன நல்ல பதிவு வினவு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nமாருதி தொழிலாளர்களை விடுதலை செய் டி ஜ மெட்டல் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் \nமோடியின் ‘தேசபக்த’ கோட் – கார்ட்டூன்\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை \nஇரயில்வே பட்ஜெட் : முதலாளிகளுக்கா மக்களுக்கா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D?page=6", "date_download": "2019-06-25T18:42:51Z", "digest": "sha1:XTQKFILH5SFBVOBATIEDKB62IJ4E6CHV", "length": 9773, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பெண் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nகண்ணை மறைத்த முகப்புத்தகக் காதல்: இலங்கைக்கு வந்து, அனைத்தையும் இழந்த புலம்பெயர் தமிழர்...\nமுகப்புத்தகத்தினூடு அறிமுகமாகி, காதலித்த பெண்னை நம்பி யாழ்ப்பாணம் சேர்ந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவர...\nகலெக்டரிடம் புகார் கொடுக்க தாலியுடன் சென்ற பெண்\nதாலி கட்டும் நேரத்தில் ஓடிசென்ற காதலன் மீது புகார் கொடுக்க, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு தாம்பாளத் தட்டில் பட்டு வேஷ்டி...\nட்ரம்ப் மீது புதிதாக ஒரு பாலியல் வழக்கு \n2016ஆம் ஆண்டு தேர்தலின் போது டிரம்பின் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரசாரத்தின் போது ட்ரம்ப் த...\nவிமானத்தில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி \nஅவுஸ்ரேலியாவிருந்து ஸ்கொட்லாந்து சென்ற பெண் ஒருவருடன் அவருக்கு தெரியாமல் 10, 000 கிலோ பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்...\nபொது கழிப்பறையில் தங்கி வாழும் பெண்\nஇந்தியாவில் பெண்ணொருவர் பொது கழிப்பறையில் தங்கி வசித்து வருகின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின்...\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிக்குண்டு குடும்ப பெண்ணுக்கு நிகழந்த பரிதாபம்\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடைந்த நிலையில் சேர்க்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவரின் இடது கை...\nதங்க நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண் - பெல்மடுல்லையில் சம்பவம்\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்றுச்செல்லும் பெண்ணொருவர் தொடர்பில் பொலிஸா...\nகுழந்தையை பெற்றெடுத்து உடல் உறுப்பு தானம் செய்த பெற்றோர்\nஅமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் வயிற்றில் வளரும் குழந்தை உயிரிழந்துபோகும் எனத் தெரிந்தும், அதனை பெற்றெடுத்து உடல்...\nஇங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை\nஇந்தோனேஷிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங...\nகண்ணை மறைத்த கள்ளக்காதல்: பெற்ற குழந்தையையே விஷ ஊசியிட்டு கொன்ற கொடூரத் தாய்...\nவேறு நபருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்ணின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kaali-movie-review/", "date_download": "2019-06-25T18:46:41Z", "digest": "sha1:W23PCZG6HAOWWYL5OWI634G4BLBJDL2Y", "length": 16826, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "காளி விமர்சனம் | இது தமிழ் காளி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா காளி விமர்சனம்\nஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது கனவிற்கும், தனது சிறு வயது இந்திய வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமென அதைக் கண்டுபிடிக்க, இந்தியா வருகிறார் பரத். அவரது கனவிற்கான புதிருக்கும், கடந்த கால வாழ்க்கை பற்றிய அவரது தேடலுக்கும் விடை கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு.\nபடத்தின் தொடக்கமே எரிச்சலூட்டுவதாய் அமைகிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் சிறுநீரகம் தரும் டோனர் (Donor), ரத்தச் சம்பந்தமுள்ள உறவாக இருக்கவேண்டுமெனச் சொல்கிறார்கள். என்ன கொடுமை இது படத்தின் க்ளைமேக்ஸிலும் இது போன்றதொரு லாஜிக்கை அழுத்தமாக வலியுறுத்துவது போல் ஒரு காட்சி வருகிறது. நாயகன் எடுத்து வளர்க்கப்படும் வளர்ப்பு மகன் என அவனது பெற்றோர்கள் நாயகனிடம் சொல்லவும், தாய் சென்ட்டிமென்ட்டிற்காகவும் திணிக்கப்பட்ட அந்தப் பிற்போக்குத்தனமான லாஜிக் மிகக் கொடூரம்.\nமுழுக்க முழுக்க அமெரிக்காவில் வளர்ந்த நாயகன், அதற்குரிய எந்தக் குணாம்சமும் இல்லாமல், டூரிங் டாக்கிஸில் எம்.ஜி.ஆர் படங்கள் மட்டுமே பார்த்து வளர்ந்தவன் போல் அப்படி ஃபீல் செய்கிறார். இந்தியாவிற்கு வந்ததும் ஒரு வீட்டைப் பார்த்ததுமே, கிடைக்கும் ஒன்றிரண்டு தெளிவில்லாத க்ளூக்களைக் கொண்டு, “அடிவயிற்றில் இடம் கொடுத்து கண்ணுக்குள் காத்தவளே” என உருகத் தொடங்குகிறார். பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அப்படத்தில் வரும் தாய் சென்ட்டிமென்ட் காரணமென விஜய் ஆண்டனி நம்புவது காரணமாக இருக்கலாம். அதற்காக திரைக்கதையின் ஓட்டத்தோடு இல்லாமல் திணிக்கப்படும் எதுவும் சோபிக்காமல் தான் போகும்.\nஇரத்த மாதிரி (sample) எடுத்து டி.என்.ஏ. மேட்ச் செய்து பார்த்து, தன் மூதாதையரைக் கண்டுபிடிக்கிறார் மருத்துவர் விஜய் ஆண்டனி. ஆனால் அதற்கு முன், ‘நான் வெள்ளையா இருக்கேன். என் அப்பாவும் வெள்ளையா தான் இருக்கணும்’ என்று தன் தேடலைத் தொடங்குகிறார். ஷ்ஷ்ப்ப்பாஆஆ. அமெரிக்க டாக்டரான விஜய் ஆண்டனிக்கும், உள்ளூரில் வெட்டியாகத் திரியும் யோகி பாபுவின் சிந்தனைத் திறனுக்கும் ஒரு சின்ன வேறுபாடாவது வேண்டாமா\nசித்த வைத்தியர் வள்ளியாக வரும் அஞ்சலி பாத்திரத்தை எப்படிச் சுவாரசியப்படுத்தலாம் என மெனக்கெட்டாததாகத் தெரியவில்லை. விஜய் ஆண்டனி தேர்ந்தெடுக்கும் கதைகளே நாயகிக்கு முக்கியத்துவமின்றி அப்படித்தான் இருக்கும். அதையும் மீறி, பூமயில், பார்வதி என சில அட்டகாசமான பெண் பாத்திரங்கள் படத்தில் உண்டு. “அரும்பே அரும்பே என்னைக் கடத்திப் போ கரும்பே” என பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் வரும் பாடல் மிகவும் அற்புதம். அந்தப் பாடல் எடுக்கப்பட்டுள்ள விதம், அதன் பேசுபொருள் என அனைத்துமே அட்டகாசம். பார்வதியாக ஷில்பா மஞ்சுநாத் வரும் இந்த அத்தியாயத்தை மட்டுமே ஒரு படமாக எடுத்திருக்கலாம் கிருத்திகா.\nகல்லூரி மாணவி தேன்மொழியாக வரும் அம்ரிதாவின் அத்தியாயம், 80களின் தமிழ் சினிமாவின் அப்பட்டமான பிரதி போன்றே உள்ளது. மற்ற இரண்டு அத்தியாங்களோடு ஒரு சின்ன இழையாகவாவது தொடர்புபடுத்தி இருக்கலாம். ���ூமயிலாக வரும் சுனைனா அத்தியாயத்திலும், ஷில்பா மஞ்சுநாத் அத்தியாயத்திலும் வழக்கமான முறுக்குடன் வேல ராமமூர்த்தி சிலம்பிக் கொண்டிருக்கிறார். ஃப்ரீ க்ளைமேக்ஸில், 28 வருடங்களுக்குப் பின் கத்தியோடு என்ட்ட்ரி ஆகும் R.K.சுரேஷ் கதாபாத்திரம் நல்ல காமெடி. தன் ரத்தத்தைக் கொடுத்து மீட்பரைக் காப்பாற்றும் மீட்பரின் மீட்பராக விஜய் ஆண்டனியை ஜொலிக்க வைக்க, இப்படிலாம் ட்விஸ்ட் யோசிக்காமல் திரைக்கதையில் கொஞ்சம் யதார்த்தத்தையும் யோசித்திருக்கலாம்.\n‘தானொரு தியாகி’ என்ற பாவனை விஜய் ஆண்டனியிடம் படம் முழுவதும் இருக்கிறது. அதற்கு மகுடம் சூட்டுவது போல் உள்ளது க்ளைமேக்ஸ். ஒரு மனிதர் தன் வாழ்நாளெல்லாம் ஓர் ஊரின் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிறார். அவரிடம் மிக முக்கியமான ஓர் உண்மையை மறைப்பதன் மூலம், அந்த ஊரிற்கு நல்லது செய்வதோடு மட்டுமில்லாமல், தன் தாயின் ஆசையையும் நிறைவேற்றுவதாக எண்ணிப் புளகாங்கிதம் அடைகிறார் விஜய் ஆண்டனி. அதாவது விஜய் ஆண்டனி உண்மையைச் சொல்லிவிட்டால், 28 வருடங்களாக சமூக நீதிக்காகப் போராடி அதை அந்த ஊரில் நிலைநாட்டி விட்ட அந்த மனிதர், உடனே கிளம்பி விஜய் ஆண்டனியோடு அமெரிக்காவிற்கு வந்து விடப் போவதில்லை அல்லது அவர் 28 வருடங்கள் கொண்டு வந்த மாற்றம் இல்லாமல் போய் விடப் போவதில்லை. ஆனாலும் நாயகனுக்குத் தானொரு தியாகியாக இருப்பதில் ஒரு பெரும் பிரேமை. அண்ணாதுரைக்கும் இதே ‘தியாக’ சிண்ட்ரோம் பிரச்சனை இருந்தது.\nகதைக்குள் கதை என நீள்கிறது திரைக்கதை. உபகதைகளின் பிரதான பாத்திரமாகவும் விஜய் ஆண்டனியே திரையில் தோன்றுகிறார். சிக்கல் என்னவென்றால், மதுசூதன் ராவாக, நாசராக, ஜெயப்ரகாஷாக என மூன்று வெவ்வேறு பாத்திரங்களிற்கும், ஒரே உடற்மொழி, ஒரே குரல், ஒரே முக பாவனை என எந்த மாறுபாடும் காட்டாமல் ஃப்ளாஷ்-பேக்கில் விஜய் ஆண்டனியே நடிப்பது எடுபடாமல் போகிறது. விஜய் ஆண்டனியைக் கொண்டு, இந்த விஷப் பரீட்சையை இயக்குநர் கிருத்திகா உதயநிதி தவிர்த்திருக்கலாம்.\nPrevious Postவஞ்சகர் உலகம் - கண்ணனின் லீலை Next Postசெயல் விமர்சனம்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் ல��க்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஇசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள...\nமழை சாரல் – இசை ஆல்பம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimaalai.com/2017/02/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88204/", "date_download": "2019-06-25T18:00:29Z", "digest": "sha1:V26CAKOP27MSGPPYZOTCWFNHAQS2KISY", "length": 6155, "nlines": 57, "source_domain": "kavimaalai.com", "title": "கவிமாலை 204 - பிப்ரவரி 2017 | கவிமாலை சிங்கப்பூர்", "raw_content": "\n\"கடலன்னை அலைமுத்தத்தால் நாள்தோறூம் கழுவுகிற அழகு நகர் சிங்கப்பூர்\" - கவிஞர் ந.வீ. விசயபாரதி\n\"வல்லினம் மெல்லினத்துக்குள் இடையினமாய் இருந்து நல்லினக்கம் கண்ட நாயகன் லி குவான் யூ\" - புதுமைத்தேனீ மா. அன்பழகன்\n\"உழுதவன் கண்ணீரை அழுதே துடைத்தது வானம்\" - கவிஞர் கருணாகரசு\n\"ஆசிரியர் : கோடுகளின் உச்சரிப்பைக் கோடிட்டுக் காட்டியவர்\" - கவிஞர் சின்ன பாரதி\n\"கண்மூடித் திறக்கின்ற கணத்தில் கூடக் கணமேனும் உயர்வதுதான் சிங்கை நாடு\" - கவிஞர் கருணாகரசு\nகவிமாலை 204 – பிப்ரவரி 2017\nபிப்ரவரி மாதக் கவிமாலையில் சித்துராஜ் பொன்ராஜ் சிறப்புரை.\nஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் கவிமாலை சிங்கப்பூர், கவிஞர்கள் சந்திப்பை நடத்தி வருகிறது\n204-ஆவது மாதச் சந்திப்பான, இந்த பிப்ரவரி மாதக் கவிமாலைச் சந்திப்பு வரும் 25. 02. 2017 சனிக்கிழமை அன்று மாலை சரியாக 7 மணிக்கு ஜாலான் புசார் சமூக மன்றத்தின் பின்புறமுள்ள தற்காலிக விலாசமான கிங்க் ஜார்ஜ் அவன்யூ புளோக் 804-இன் மூன்றாவது தளத்தில் உள்ள (சிங்கப்பூர்-200804) அரங்கத்தில் நடைபெறும்.\nவழமை போல் “மனதில் நின்ற கவிதைகள்”, அதைத் தொடர்ந்து வடித்ததில், படித்ததில் பிடித்தது அங்கம் நடைபெறும். பிப்ரவரி மாதக் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.\n2016-ல் கதை கவிதை என்ற இரு பிரிவிலும் சிங்கப்பூர் ��லக்கியப் பரிசினை வென்ற எழுத்தாளர் திரு சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் ‘கவிதையில் பின் நவீனத்துவம்’ என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவார்.\nகவிஞர்கள் மார்ச்சு மாதத்திற்கான கவிதைப் போட்டிக்காகக் கொடுக்கப்பட்ட “யாக்கை திரி” என்ற தலைப்பில் கவிதைகளை இயற்றி வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ்க் கவிஞர்கள், ஆதரவாளர்கள், இதனையே அழைப்பாகக் கருதி அனைவரும் வருகை தந்து பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.\nமாணவர் கவிதைப் பயிலரங்கு & போட்டி\nகவிமாலை 209 – ஜூலை 2017\nகவிஞர் ந. வீ. சத்தியமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivahari.blogspot.com/2012/07/5.html?showComment=1342754237764", "date_download": "2019-06-25T18:47:12Z", "digest": "sha1:RXGAL5WCU6I33IV4AEBLTZHGIDH7Q2TM", "length": 8095, "nlines": 125, "source_domain": "sivahari.blogspot.com", "title": "சிவஹரியின் சேமிப்பில் சில.....: படித்த சில பொன்மொழிகள் - 5", "raw_content": "\nஎன் எண்ணத்தில் சேமிக்கப்பட்ட சில துளிகள்..\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு..\nமுத்தமிழ் மன்றம் - உங்களுக்கான பார்வையில்\nவியாழன், 19 ஜூலை, 2012\nபடித்த சில பொன்மொழிகள் - 5\n1. மனம் கடல் போன்றது, பகுத்தறிவு கூரிய கத்தி போன்றது.\n2. நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடி வரும்.\n3. ஓடிக்கொண்டிருக்கும் குதிரைக்கு லாடம் அடிக்க முடியாது.\n4. செழுமையில் கவனமும் – ஏழ்மையில் பொறுமையும் தேவை.\n5. உனது கௌரவம் உனது நாக்கின் நுனியில் இருக்கின்றது.\n6. பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோசம் தொடங்குகின்றது.\n7. கணவன் தலைவன், மனைவி அவன் தலையில் இருக்கும் மகுடம்.\n8. ஒரு பாவத்தை பலர் செய்தாலும் அது பாவமே.\n9. நாணமில்லாத பெண் உப்பில்லாத உணவு மாதிரி.\n10. குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றிய பயமில்லை.\nPosted by சிவஹரி at பிற்பகல் 10:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 20 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 5:45\nசிவஹரி 20 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 6:17\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவள்ளுவன் தந்த உலகநெறி, வையத்திற்காக\nசொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎது உங்கள் சீட் பெல்ட் - கனகலட்சுமி\nபடித்த சில பொன்மொழிகள் - 7\nபடித்த சில பொன்மொழிகள் - 6\nவளர்தமிழ்ச் செல்வி யுவாவிற்கு இனிய பிறந்த நாள் நல்...\nவளர்தமிழ்ச் செல்வி யுவாவிற்கு இனிய பிறந்த நாள் நல்...\nஅறிய வேண்டிய ஆளுமைகள் - மரபின் மைந்தன் ம. முத்தையா...\nபடித்த சில பொன்மொழிகள் - 5\nகலங்கச் செய்த காணொளி - தந்தை மகன் பாசம்\nபடித்த சில பொன்மொழிகள் - 4\nபடித்த சில பொன்மொழிகள் - 3\nபடித்த சில பொன்மொழிகள் - 2\nபடித்த சில பொன்மொழிகள் - 1\nகீழிலிருக்கும் வழிகளிலும் பதிவுகளைத் தொடரலாம்.\nமின்னஞ்சல் வழியாகவும் பதிவுகளைப் பெறலாம்.\nமின்னஞ்சல் முகவரியினை கீழே இருக்கும் பெட்டியில் இடவும்\nSubscribe to சிவஹரியின் சேமிப்பில் சில..... by Email\nகாலம் கிடைப்பின் இவற்றையும் பாருங்களேன்..\nஎளிய தமிழ் வழி ஆங்கிலம்\nபெருந்தலைவர் காமராசர் - வலைப்பூ\nதமிழிலே இங்கே தட்டச்சிட்டு தேவையான இடத்தில் பதியலாம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivahari.blogspot.com/2012/10/blog-post_6384.html?showComment=1354716382461", "date_download": "2019-06-25T18:09:51Z", "digest": "sha1:T5YC5MFUNM5GWBBPAU6QEO4MVMBI2I7P", "length": 35302, "nlines": 302, "source_domain": "sivahari.blogspot.com", "title": "சிவஹரியின் சேமிப்பில் சில.....: வலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்", "raw_content": "\nஎன் எண்ணத்தில் சேமிக்கப்பட்ட சில துளிகள்..\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு..\nமுத்தமிழ் மன்றம் - உங்களுக்கான பார்வையில்\nவெள்ளி, 26 அக்டோபர், 2012\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nகாலங்கள் நமக்காக ஒரு போதும் காத்துக் கொண்டிருப்பதில்லை. இதனை கிராமங்களில் பழமொழியாக “ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது” என்று சொல்வார்கள். கால தேவனின் சக்கரம் என்றுமே உருண்டு கொண்டிருக்கக் கூடியது.\nஅதே கால சூழலில் நற்காவியங்களும் வளரலாம், கருஞ்சுவடுகளும் எழலாம். நம்மை வந்தடைவது எதுவானாலும் அதனையே தாங்கிடும் வல்லமை தந்திட இறைவன் தான் அருள வேண்டும்.\nசங்க காலத்தில் ஆண்கள், பெண்கள் பருவங்களை ஏழு வகைகளாகப் பிரித்திருக்கின்றார்கள்.\nஐந்து முதல் எட்டு வரை\nஒன்று முதல் ஏழு வரை\nஒன்பது முதல் பத்து வரை\nஎட்டு முதல் பத்து வரை\nபதினொன்று முதல் பதிநான்கு வரை\nபதினொன்று முதல் பதிநான்கு வரை\nபதினைந்து முதல் பதினெட்டு வரை\nபத்தொன்பது முதல் இருபத்தி நான்கு வரை\nஇருபத்தைந்து முதல் இருபத்தொன்பது வரை\nபதினேழு முதல் முப்பது வரை\nமுப்பது முதல் முப்பத்தி ஆறு வரை\nபருவங்களைப் பார்த்து விட்டோம். அடுத்து வலைப்பூக்களைப் பார்ப்போமே\nஎன் மனம் தான் எனக்கு கோயில். அங்கு உணர்வுகள் தான் எனக்கு கடவுள். என் பெயர் தான் எனக்கு மதம். நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை.\nபாண் சுற்றிவரும் பத்திரிகை கூட என் பையில் பவுத்திரமாய் இருக்கும் என்று தன்னைப் பற்றி அறிமுகப் படலம் தந்திருக்கும் இலங்கை எழுத்தாளார் ம. தி. சுதா அவர்களின் மதியோடை என்னும் வலைப்பூவினில் கவிதைளும்,\nவெளியாகியுள்ள பதிவுகளில் நான் ரசித்ததை பகிர்கின்றேன்.\nஇலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிக்கையில் விட்ட குறையும், தொட்ட குறையும் என்ற தலைப்பில் வெளியாகிய சிறுகதையானது கதை நாயகர் தானே நமக்கு கதையைச் சொல்லிடும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. படிப்பதற்கு ஏற்ற சுவையினையும் கொண்டிருக்கின்றது.\nஅறிவூட்டும் கவிதைகள் என்ற தலைப்பிலே நாயகரின் காதல் வரிகளை நாமும் சுவைக்கலாம்.\nபெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய் - உணர்ச்சி ததும்பிடும் உன்னதமான கட்டுரை.\nஇலங்கையைத் தாயகமாய்க் கொண்டு மலேசியாவிலிருந்து நம்மோடு இதந்தரு தென்றல் வடிவிலே உரையாடும் சகோதரம் ரூபன் அவர்களின் வலைப்பூவிற்குள் தற்போது நுழைந்திருக்கின்றோம்.\nஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்\nஎன்ற அப்பத்தா வாசுகி வீட்டுக்காரரின் வரிப்பொருளை நமக்கு சொல்லாமல் “படிப்பு மட்டும் என்னோடு இருக்கின்றது” என்று சொல்லியிருக்கின்றார்கள். கல்வி ஒன்றே அழியாச் செல்வம், எழுதப்படும் எழுத்துக்கள் என்றும் தரமானவையாக இருந்திட நம் சிந்தையில் தெளிவிருந்தால் போதும் என்று நண்பருக்கு நாம் இங்கே ஒரு உதவிக்குறிப்புரையினை அளித்து விட்டு மேலே செல்வோமே.\nநவயுகக் காதலுக்கு சரியான சாட்டையடியாய் முகவரி அறிந்து காதல் செய் என்ற தலைப்பிலான கவிதை விளங்குகின்றது. மேலும் கூடுதல் சுவையாக இந்த பதிவைத்தான் சகோதரம் ரஞ்சனி நாராயணன் அவர்களும் தன் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட போது மேற்கோளிட்டிருக்கின்றார்கள்.\nசங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் வளரும் “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற வரிகளை நினைவு கூற வைத்து விட்டீர்களே.\nஎப்போது விடியும் எம் வாழ்வு தலைப்பிலமைந்த கவிதை நெஞ்சில் துயரலைகளை மெல்லிய கீற்று கொண்டு வருடிவிட்டுச் செல்கின்றது. “இந்த நிலையும் மாறிவிடும்” என்ற எண்ணம் ஒன்றே நம்முடைய தற்போதை�� சமாதானப் பொருள் என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.\nநல்ல சுயசார்புச் சிந்தனை எழுத்தாளர். மென்மேலும் வளர்ந்திட என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஎனக்குப் பிடித்த சில வலையகங்களில் தனிப்பட்ட பதிவினை குறித்துச் சொல்லிடாமல் அந்த வலையகத்தினையே மொத்தமாய் குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன்.\nஅடுத்த தலைமுறையினருக்கு நாம் நல்ல பெற்றோராகவும், வழிநடத்திச் செல்லக் கூடிய ஆசானாகவும் விளங்கிட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்திடும் வலைப்பூ.\nநாம் அங்கே இணைந்து நம் கருத்துகளை மற்ற பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் பயன்படும் வண்ணம் சேவை செய்யலாம்.\nஎன் மதிப்பிற்குரிய அற்புதமான நபர். வலைத்தளம் சார்பான எனது இடக்கை, வலக்கை, வழுக்கை எல்லாம் இவரையே சாரும். என் வலைப்பூவில் ஏற்படும் அவ்வப்போதான சிக்கல்களை தீர்த்து வைப்பதில் வல்லவரின் வலைப்பூ.\nநண்பர் அப்துல் பாஷித் அவர்களின் வலைப்பூவானது கணினி உலகில் ஒரு அமுத சுரபி என்றால் வியப்பில்லை.\nபெருந்தலைவர் காமராசர் அவர்களின் வரலாறினை K.Kamaraj – by Kamaraj’s family – விருதுநகர் என்ற வலைப்பூவானது தாங்கி நிற்கின்றது.\nதமிழக ஆட்சியிலே காமராசரின் ஆட்சிக் காலத்தில் விளந்திருகும் நன்மைகள் குறித்து தனியே நான் சொல்லுவதை விட சான்றோர்கள் உரைத்தால் பொருளின் சுவை கூடும் அல்லவா. எளிமையாய் வாழ்ந்த தியாகச் செம்மல் குறித்த வலைப்பூவினை இங்கே அறிமுகப்படுத்தியதில் மகிழ்வெனக்கு.\nஎழுத்தாளர்களின் பெட்டகமாய் விளங்கும் இவ்வலையிலே நாம், கவிதை, கட்டுரை, கதை, புத்தக விமர்சனம் என பல்நோக்குச் சுவைகளை இனிமையுடன் சுவைத்திட முடியும்.\nவாசகர் மறுவினைப் பகுதியில் நம்முடைய எண்ணச் சிதறகளையும் அள்ளித் தெளித்திட இடமளித்திருக்கின்றார்கள்.\nஎழுத்தறிவித்தவன் இறைவனே. அந்த இறைவனின் மகிமையைச் சொல்லிடும் அற்புதமான தளம் ஆன்மீகக் கடல். ஆன்மீகம் சம்பந்தமான பல கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கின்றார்கள். படித்துப் பயனடைவீர்களாக.\nஇந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று அண்ணல் மொழிந்திருக்கின்றார்கள். அந்தக் கிராமங்களின் அடிப்படை ஆதாரம் விவசாயம் தான்.\nஅந்த விவசாயம் செழித்தால் தான் நாமும் முன்னேற முடியும். ஆனால் விவசாயின் வாழ்க்கை நிலை ஒரு போதும் மேல் நோக்கிய பயணத்தை தொடங்குவதே இல்லை. விவசாயம் குறித்து நல்ல அறிவுரைகளை வழங்கியிருக்கும் இத்தளத்தினை கண்டு நாமும் பயன்பெறுவோமாக.\nநகைச்சுவை என்ற உணர்வு மனிதனுக்கு இல்லையெனில் என்றோ மக்கிப் போயிருப்பான். அத்தகைய நகைச்சுவை உணர்வானது பார்த்தல், கேட்டல், படித்தல் ஆகிய வழிகளில் நம்மை அடைந்து கொண்டே இருக்கின்றது. அத்தகைய நகைச்சுவை உணர்வினை நமக்கு அள்ளித்தரும் வலைப்பூவாக எங்கள் ப்ளாக் அமைந்திருக்கின்றது.\nகதைகள், அனுபவங்கள், சினிமா, விமர்சனம், இசைஞானி குறித்த கருத்துகள் என பல சுளைகளோடு இப்பலா வேரில் பழுத்து நிற்கின்றது. நாம் புசித்திட வேண்டியது தான் பாக்கி. சுளை பிரித்து புசித்திட கிளம்புவோமாக.\nஇணைய உலகிலே கவிச்சக்கரவர்த்திகளில் ஒருவர். ஈகரை என்னும் வலைத்தளத்தின் மூலமாக இவரது தனித்திறமைகளை முன்னர் அறிந்திருக்கின்றேன்.\nஅவரது இவ்வலைப்பூவினை இங்கே அறிமுகப் படுத்திடுவதில் மகிழ்வெனக்கு.\nகார்த்திக் அவர்களின் தகவல் குறிப்புகள் வலைப்பூவினிலே நாட்டு வைத்தியம், அழகு, அமுத மொழி, சமையல் குறிப்பு என பல குறிப்புகள் விரவி கிடக்கின்றன.\nஅனைத்தும் நம் பார்வைக்காக தொகுத்தளித்திருக்கின்றார்கள். கண்டு நாமும் பயன்பெறுவோமே\nபுதுக்கவிதை படைத்திட்டேன் என்று புலவர் பலர் இன்று உரைநடையை ஒடித்து மடக்கி கவிதை மழை பொழிந்து கொண்டிருக்கின்றார்கள். அதே சமயம் புதுக்கவிதைக்குரிய இலக்கிய நயம் நோக்கியும், இதமான வரிகளில் இடித்துரைத்தல் செய்து நல்வழிப்படுத்திடலும் ஒரு கலை தான்.\nஅதன் வழியிலே கவிதை வாசலின் ஆசிரியர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்களின் வலைப்பூவானது முழுமையுமே கவிதை மலர்களால் நம்மை அகமகிழ வரவேற்கின்றது.\nவாசலில் நுழைந்து நாமும் தேன் பருகி திளைத்தின்பம் கொள்வோமே\nதமிழ் பதிவர் உலகிலே தன்னிகரற்ற இடம் பிடித்த வலையாசிரியர். இவரது பின்னூட்டங்களை நான் பல இடங்களில் கண்டு ரசித்ததுண்டு.\nஅத்தனை வலைப்பூக்களிலும் இருக்கும் கருத்துகளை ரசித்து சுவைபட இரத்தினச் சுருக்க பின்னூட்டம் இடுகின்றார்கள் என்றால் சாதனை மகத்தானது தானே\nஅவருடைய வலைப்பூவிலே நமக்கு சிந்தனைத் துளிகளை பல்வித ஊட்டிகளின் மூலமாக ஊட்டுகின்றார்கள். ISO பதிவானது நம்மை நாமே\nசீர்படுத்திக் கொள்ள உதவிடும் படைப்பு என்பேன்.\nஎந்தன் வலைச்சர ஆசிரியப் பொ���ுப்பின் கல்வெட்டுப் பதிவாளர்:\nசமீபத்தில் வலைச்சரத்தில் வலையாசிரியையாய்ப் பொறுப்பேற்றவர்கள். இவர்களின் இயல்பான எழுத்து நடையும், எதையுமே எதிர்நோக்காத குண நலனும், சீர்தூக்கிப் பார்த்தெழுதிடும் வன்திறனும் என்னை பல முறை கவர்ந்திருக்கின்றது.\nஇவர்கள் நடையிலே ஒரு பதிவினை இட்டு விடலாம் என்றும், மாமலையோடு இச்சிறுகடுகும் போட்டியிடலாம் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் என் சூழல் காரணமாக நானே போட்டியிலிருந்து என்னை விலக்கிக் கொண்டேன்.\nசமையல், கவிதை, கதை என பன்முகங்களை நமக்காக காட்டி மகிழச் செய்யும் இவர்களது வலைப்பூவினை என் வலைச்சர ஆசிரியப்பணியின் நிறைவு செய்திடும் கல்வெட்டாக நிறுத்திச் செல்வதில் மகிழ்வெனக்கு.\nவலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளச் சொல்லி பொறுப்பாசிரியர் அவர்களிடமிருந்து மின்மடல் வந்த பொழுதில் இருந்து பல வலைப்பூக்களில் பொதிந்திருக்கும் கருத்துச் செறிவுகளை நோக்கி பல சூழ்நிலையிலும் பயணித்தேன்.\nஇறையருளால் என் கடன் சரிவர செய்திருப்பதாகவும் மாநம்பிக் கொள்கின்றேன். அடுத்த ஆசிரியருக்கு வழிதனை விட்டு என் பணியினை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.\nஇதுவரை என் பதிவினை கண்டு ரசித்த பதிவன்பர்கள் அனைவருக்கும் உளமார நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு அடுத்து பொறுப்பினை ஏற்கும் ஆசிரியருக்கு இனிய வரவேற்பினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇடையிடையே வண்ணப்படங்களுகுண்டான வலையினை எனக்கு அறிமுகம் செய்து வைத்த என் தோழி யுவா அவர்களை மீண்டும் நினைவு கூறிக் கொண்டு\nPosted by சிவஹரி at முற்பகல் 10:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 26 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:45\nபருவங்களும் வலைப்பூ அறிமுகங்களும் அருமை தங்களது எழுத்து நடை மிகவும் ஸ்வாரஸ்யமாக உள்ளது தங்களது எழுத்து நடை மிகவும் ஸ்வாரஸ்யமாக உள்ளது\nசிவஹரி 26 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:18\nஎன் வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள தங்களுக்கு இனிய வரவேற்புகள்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 26 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:42\nஅருமையான பதிவர்களை அறிமுக படுத்தி உள்ளீர்கள்\nசிவஹரி 26 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:19\nகருத்திட்டமைக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் பற்பலவே.\nசந்ரு 28 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 3:35\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங��� 28 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:29\nமிகச்சிறந்த பணி /.. தொடரட்டும்\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 28 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:30\nமிகச்சிறந்த பணி /.. தொடரட்டும்\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 28 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:31\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்\nஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n\"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்\"\nஇனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்\nஎன்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..\nதித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்\nமாற்றுப்பார்வை 21 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:54\nஇராஜராஜேஸ்வரி 5 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:06\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\nஇராஜராஜேஸ்வரி 13 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:00\nஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவள்ளுவன் தந்த உலகநெறி, வையத்திற்காக\nசொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு தாதுக்களின் இலச்சின...\nவலைச்சரம் - நான்காம் நாள் -3 - சக்கரங்களுக்குள் சக...\nவலைச்சரம் - நான்காம் நாள் பதிவு - 2 - எதார்த்தமும்...\nவலைச்சரம் - நான்காம் நாள் பதிவு - பதிபக்தியில் அரு...\nவலைச்சரம் - மூன்றாம் நாள் பதிவு - 2 - நல்லிசை\nவலைச்சரம் - மூன்றாம் நாள் பதிவு - நம்பிக்கையே ஆணி ...\nவலைச்சரம் - இரண்டாம் நாள் பதிவு - செயல்களே மூலாதார...\nமார்க்கண்டேய சரித்திரம் - திருமுருக கிருபானந்த வார...\nவலைச்சரம் - முதல் நாள் பதிவு - அறிமுகம்\nபடித்த சில பொன்மொழிகள் - 19\n எங்கள் ஊரின் இன்றைய நிலை மாற.. -...\nஇனிய வாழ்விற்கான வழிகள் எட்டு.\nபடித்த சில பொன்மொழிகள் - 18\nவில்லியம் பிளேக் - பொன்மொழி\nநெஞ்சைத் தொட்ட வரிகள் - படம்\nகீழிலிருக்கும் வழிகளிலும் பதிவுகளைத் தொடரலாம்.\nமின்னஞ்சல் வழியாகவும் பதிவுகளைப் பெறலாம்.\nமின்னஞ்சல் முகவரியினை கீழே இருக்கும் பெட்டியில் இடவும்\nSubscribe to சிவஹரியின் சேமிப்பில் சில..... by Email\nகாலம் கிடைப்பின் இவற்றையும் பாருங்களேன்..\nஎளிய தமிழ் வ���ி ஆங்கிலம்\nபெருந்தலைவர் காமராசர் - வலைப்பூ\nதமிழிலே இங்கே தட்டச்சிட்டு தேவையான இடத்தில் பதியலாம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.authorstream.com/Presentation/ssathisvrs-1726957-sathish-love-poem/", "date_download": "2019-06-25T17:36:42Z", "digest": "sha1:PLMATGQ2WVNMCIOS2MTUYKZL2IGFYX6A", "length": 9328, "nlines": 195, "source_domain": "www.authorstream.com", "title": "Sathish Love Poem |authorSTREAM", "raw_content": "\nநீயின்றி ஒரு வாழ்க்கை பயணம்:\nநீயின்றி ஒரு வாழ்க்கை பயணம்\nஅமைதியாய் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை.. என் வாழ்வில் நானும் என்னுடன் என் நிழலுமென்று\nபார்ப்பதை எல்லாம் ரசிப்பேன் ரசிப்பதையெல்லாம் என் மனதில் பதிந்து வைத்துக்கொள்வேன் என் கவிக்கு உதவுமென்று..\nஅன்றும் அப்படி தான் உன்னை பார்த்து, ரசித்து வியந்ததில் .. முதலில் என் கவிதையெல்லாம் உணதாகிப் போனது. பின் என்னையும் உனதாக்கி கொண்டாய் அது வேறு கதை.\nஎன் காதலுக்கு முதல் வடிவம் தந்தது இக்கவிதை தான் அவைகளில் தான் நீ வாழ்கிறாய் காதலென்றால் எப்படி இருக்குமென்று கேட்டால்\nஒரு வரியில் சொல்வேன். என் கவிதை உருவில் . . நீயென்று \nநீ யாரென்று தெரியாது.. நீ எப்படியென்று அறியேன்.. நீ எனக்கானவள் என்று மட்டும் நினைப்பேன் உனக்காக மட்டும் வாழ்கிறேன்..\nநீயின்றி அமையாது என் உலகு உன் துணையின்றி கிடையாது என் வாழ்க்கை யாருக்கும் புரியாது என் அறியா காதல்\nஅது ஒரு குழந்தை உன்னை பார்த்தல் சிரிக்கும் உன்னை பார்க்காத போது உன்னையே நினைத்து அழும் ஆறுதலுக்கு உன்னை தேடும் உன் தோல் சாய்ந்துகொள்ள..\nசத்தமின்றி சலனப்பட்டுகொள்ளும் இதயம் மட்டும் உள்ளுக்குள் சமாதனம் சொல்லிக்கொள்வேன் எனக்கு நானே என்னவென்று கேட்கிறாயா \nநீ என்னவள் இல்லை என்பதை சொல்லி சொல்லியே புரியவைப்பதாய் நினைப்பேன் ஆனால் மீண்டும் ஒரு குழந்தையாய் அழும்.. எனக்கும் புரியாமல் ..\nஇவ்வழக்கம் என் வாழ்க்கையோடு ஒன்றிப்போனது . அதை விடு உனக்கு ஏதோ சொல்ல வந்து .. அதை மறந்து என் சோகத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன்\nயாரையோ நம்பி உன் மனதை தருகிறாய் என்னையே உனக்காக இழக்கிறேன் என்கிறேன் தர மறுக்கிறாய்\nநீ கேட்காமலே நானும் கொடுக்காமலே.. என் மனம் மட்டும் உன்னடி எப்படி சேர்ந்தது என்பதில் எனக்கும் வியப்பே..\nஅதை மட்டும் காயப்படுத்தாமல் என்னிடமே தந்துவிடு. எனக்கு சொந்தமில்லாத உன்னிடம் என் இதயம் இருப்பதில் ��னக்கு துளியும் விருப்பமில்லை..\nஇத்தனை நாளாய் … நான் தொலைத்த நாழிகை முழுதும் உனக்காக தான் என என்னும் போது.. கடிகார ஓசை ஒலித்தது உண்மையென..\nயாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்று என்னை பிரிந்து சென்றாய்.. உன் நினைவுகள் என்னும் பெரும் சுமையை என் மீது சுமத்தி..\nபோதும் பெண்ணே.. விடிகிற விடியல் எனதாகட்டும் ஒரு புது வாழ்க்கை தொடங்கட்டுமே நீயின்றி நான் வாழ்வேன் உன் நினைவிருக்க எனக்கு ஐயமில்லை\nஇது என் காதலின் இரண்டாம் பாகம் .. என் கவி பயணம் தொடரும் நீயில்லா என் வாழ்க்கையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/2017/06/", "date_download": "2019-06-25T18:58:54Z", "digest": "sha1:VBMLYA6S4W37W7CFUZRRNHTWJDGDDRVF", "length": 3399, "nlines": 53, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Archives for June 2017 | Nikkil Cinema", "raw_content": "\nK.J.R ஸ்டுடியோஸ் பிரபு தேவா – ஹன்சிகா மோத்வானி நடிக்கும் “குலேபகாவலி”\nJune 29, 2017\tComments Off on K.J.R ஸ்டுடியோஸ் பிரபு தேவா – ஹன்சிகா மோத்வானி நடிக்கும் “குலேபகாவலி”\nK.J.R ஸ்டுடியோஸ் தயாரிப்பில் s.கல்யாண் இயக்கிவரும் திரைப்படம் “குலேபகாவலி”. பிரபு தேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல் காட்சி 2 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக கலை இயக்குனர் கதிர் அரங்க அமைக்க அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஒளிப்பதிவாளர் ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் அவர்களின் இசையில் உருவான இந்த பாடல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானி அவர்களின் நடனம், படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி அவர்களின் படத்தொகுப்பு, ஹாலிவுட் கிராபிக்ஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/07", "date_download": "2019-06-25T18:51:22Z", "digest": "sha1:7BI2Y24EBQQSZZSID3R3RIZBBWG2R6UN", "length": 11384, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "07 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இம்மாதம் மூன்றாவது வாரத்தில், சிறிலங்கா பிரதமரின் இந்தியப் பயணம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரிவு Nov 07, 2017 | 15:43 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீனக் கடற்படையின் பாரிய கப்பல் வெள்ளியன்று கொழும்பு வருக��றது\nசீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Jiguang (Hull 83) நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nவிரிவு Nov 07, 2017 | 15:27 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபெற்றோல் தட்டுப்பாட்டுக்கு இந்திய நிறுவனம் காரணமல்ல – சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்காவில் பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு லங்கா ஐஓசி எனப்படும் இந்திய நிறுவனமே காரணம் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும், இந்த நெருக்கடிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 07, 2017 | 15:11 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n15 ஆயிரம் தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து விநியோகிக்க லங்கா ஐஓசி அவசர நடவடிக்கை\nலங்கா ஐஓசி நிறுவனம், அவசரமாக 15 ஆயிரம் தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.\nவிரிவு Nov 07, 2017 | 3:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் கடப்பாடுகளை நிறைவேற்ற அமெரிக்கா உதவும் – கூட்டறிக்கையில் தெரிவிப்பு\nநல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா, தெரிவித்துள்ளது.\nவிரிவு Nov 07, 2017 | 2:55 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பலை வழங்குகிறது அமெரிக்கா\nஅமெரிக்க கடலோரக்காவல் படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட போர்க்கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.\nவிரிவு Nov 07, 2017 | 1:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதரம்குறைந்த எரிபொருளை கப்பலில் இருந்து இறக்குமாறு அழுத்தம் – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு\nசிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், தரம்குறைந்த எரிபொருளை கப்பலில் இருந்து இறக்குமாறு தனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.\nவிரிவு Nov 07, 2017 | 1:00 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்ற சமநிலையை மாற்றியமைக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு\n2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கீதா குமாரசிங்க தகுதியற்றவராக இருந்தார் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, ஏனைய குறைந்தது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிரிவு Nov 07, 2017 | 0:01 // கார்வண்ணன் பிரிவு: கட்டுரைகள்\nகட்டுரைகள் குரங்கின் கையில் ‘அப்பம்’\t0 Comments\nகட்டுரைகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -3\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-25T18:16:20Z", "digest": "sha1:5FRX2UX67JAIXXAGH26Q4QXFTAO36MOO", "length": 11446, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாறுபக்க கொழுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறுபக்க கொழுப்பு (Trans fat) என்று மாறுபக்க-மாற்றியனுள்ள கொழுப்பு அமிலங்களைக் கொண்ட நிறைவுறாக் கொழுப்பினை பொதுவாக அழைக்கின்றோம். இச்சொல்லானது கார்பன்-கார்பன் இரட்டைப்பிணைப்பு அமைவடிவத்தினைக் குறிப்பதால், மாறுபக்�� கொழுப்புகள் நிறைவுறாக் கொழுப்பாகவோ அல்லது நிறைவுறாக் கொழுப்பாகவோ இருக்கும். ஆனால், கண்டிப்பாக நிறைவுற்ற கொழுப்பாக இருக்க முடியாது. மாறுபக்க கொழுப்புகள் இயற்கையில் மிக அரிதாகக் காணப்பட்டாலும், உணவுத் தயாரிப்புமுறையின்போது இவை உருவாகின்றன.\nமாறுபக்க கொழுப்புகளை உட்கொள்வது குறையடர்த்தி கொழுமியப்புரத (தீய கொலஸ்டிரால்) அளவுகளை அதிகரித்தும், நல்ல கொலஸ்டிரால் (உயரடர்த்தி கொழுமியப்புரத) அளவுகளைக் குறைத்தும்[1] இதயத்தமனி நோய்கான இடரினை அதிகரிக்கிறது[2][3]. உலகளவில், நலவாழ்வு அதிகாரிகள் மாறுபக்க கொழுப்பினைச் சிறிதளவே உட்கொள்ள வேண்டுமெனப் பரிந்துரைக்கிறார்கள். இயற்கையில் உள்ள எண்ணெய்களைக் காட்டிலும் பகுதியாக ஐட்ரசனேற்றப்பட்ட எண்ணெய்களிலுள்ள மாறுபக்க கொழுப்புகள் மிகவும் அதிகமான உடல்நல சீர்கேட்டினை விளைவிப்பவையாகும்[4].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2017, 13:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/158", "date_download": "2019-06-25T17:55:56Z", "digest": "sha1:3V5WHTAA4I7R2IKDZ6BSQHHYVKZHU7MV", "length": 7781, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/158 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nFríFáð தொல்காப்பியம் - பொருளதிகாரம்\nகூறி மறுத்தவாறு காண்க. இதனைச் செவ்வனங் கூறாமையின் அமைத்தார்.\n'உள்ளுறை யுவம மேனை யுவமம் (தொல். பொ. 46) என்னுஞ் சூத்திரத்து விரிகதிச் மண்டிலம்’ (கலி. 7 1) என்னும் மருதக்க லியுட் சிறப்புக் கொடுத்து நின்றது காட்டினாம்.\nஅறத்தொடு நிலையும் பொழுதும் ஆறும் முதலியனவுஞ் செவ்வனங் கூறப்படுதலின் இவை கரந்தே கூறப்படுதலிற் 'கெடலரு மரபின்' என்றார். இவை தோழிக்குந் தலைவிக்கும் உரியவாறு செய்யுட்களை நோக்கியுணர் க. '\nஇது மறைத்துக் கூறும் கிளவியாகிய உள்ளுறையின் வகை உணர்த்துகின்றது.\n(இ-ஸ்) உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு எனக் கேடில்லாத மரபினையுடைய உள்ளுறை ஐந்து வகைப்படும் எ-று.\nகருதிய பொருளை வெளிப்படக் கூறாது, தன்னோடு உடனுை ரைவதொன்றைச் சொல்லி அதன் பயனாக த தான் கருதிய பொரு ளைக் குறிப்பிற் புலப்படச் செய்தல் உடனுறையெனப்படும். உவமையைச் சொல்ல அதனால் உவமிக்கப்படும் பொருள் புலப் படச் செய்தல் உள்ளுறையுவமம் எனப்படும். ஒரு பொருளைச் சுட்டிக் கூறி அதனாற பிறிதோர் பொருள் புலப்படச் செய்வது சுட்டென்னும் உள்ளுறையாகும். நகைக் குறிப்பினாற் பிறிதோர் பொருள் புலப்படச் செய்தல் நகை என்னும் உள்ளுறையாகும். இதற்குச் சிறந்தது இது எனக் கூறுவதனானே பிறிதோர் பொருள் தோன்றக் கூறுவது சிறப்பு என்னும் உள்ளு ரை யாம் என்பது இளம்பூரணர் தரும் விளக்கமாகும்.\n1. இவ்வுள்ளுறை யைங் தும் தாம் சொல்லக் கருதிய பொருளை மறைத்தே கூறப்படுதலின் கெடுதலரிதாகிய முறைமையுடைய உள்ளுறை ஐக்து என அடை புணர்த்தோ தினார்,\n2. இவ்வுள்ளுறையைக் தும் தோழி கூற்றிலும் தலைவி சுற்றிற்கும் உரிய வாய் வருதலன்றி ஏனையோர் கூற்றுக்களில் இடம் பெறுதலில்லை என்பதனை அகத் திணைச் செய்யுட்களாகிய இலக்கியங்களை கோக்கியுணர்ந்து கொள்க என்பார் , 'இவை தோழிக்குக் தலைவிக்கும் உரியவாமா து செய்யுட்களை கோக்கியுனர் க’\nஎன் தான் கச்சினார்க் கினியர் .\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 03:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/world-cup-2019-virender-sehwag-reunion-with-sourav-ganguly-and-harbhajan-singh-014671.html", "date_download": "2019-06-25T17:51:25Z", "digest": "sha1:4QL7CVLD6LGWDUV56Z2HE4ZB4DNKJ2KN", "length": 14980, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரே ஒரு புகைப்படம்.. 16 வருஷத்துக்கு முன்னாடி.. கூட்டிட்டு போன சேவாக்!! | World cup 2019 : Virender Sehwag reunion with Sourav Ganguly and Harbhajan Singh - myKhel Tamil", "raw_content": "\nENG VS AUS - வரவிருக்கும்\n» ஒரே ஒரு புகைப்படம்.. 16 வருஷத்துக்கு முன்னாடி.. கூட்டிட்டு போன சேவாக்\nஒரே ஒரு புகைப்படம்.. 16 வருஷத்துக்கு முன்னாடி.. கூட்டிட்டு போன சேவாக்\nலண்டன் : 2019 உலகக்கோப்பைக்கு அணிகள் ஒருபுறம் தயாராகிக் கொண்டிருக்க, முன்னாள் வீரர்கள் பலரும் கமண்டரி, தொலைக்காட்சி விவாதம் என படுபிஸியாக இருக்கின்றனர்.\nஉலகக்கோப்பை தொடர் நடைபெறும் இங்கிலாந்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சௌரவ் கங்குலி, வீரேந்தர் சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சந்தித்துக் கொண்ட போது புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சேவாக்.\nஅந்த புகைப்படத்தை பார்த்த பலரும் 2003 உலகக்கோப்பை நினைவுகளில் மூழ்கினர். அப்போது கங்குலி தலைமையில் யாருமே எதிர்பாராத வகையில் உலகக்கோப்பை தொடரில் இந்தியா கலக்கல் ஆட்டம் ஆடியது.\n1983, 2011 உலகக்கோப்பை வெற்றிகளுக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த உலகக்கோப்பை என்றால் அது 2003 தான். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அந்த உலகக்கோப்பை தொடரின் துவக்கத்தில் இந்தியா சரியாக விளையாடவில்லை.\nஅதன்பின் சுதாரித்த இந்திய அணி வெற்றி மேல் வெற்றிகளாக குவித்து இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அப்போதைய அணியில் சேவாக் துவக்க வீரராகவும், கங்குலி மூன்றாம் இடத்திலும் பேட்டிங்கில் களமிறங்கினர். ஹர்பஜன் சிங் சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.\nகங்குலி ரசிகர்களை கேட்டால், 1983, 2011 உலகக்கோப்பை தொடரை விட 2003 உலகக்கோப்பை தான் இந்தியாவின் சிறந்த உலகக்கோப்பை தொடர் என்பார்கள். அப்போது போல இந்த முறையும் இந்திய அணி சிறப்பாக ஆடுமா\nநெத்தியடி பதில்.. இந்தியா - பாக். போட்டி பற்றி சுற்றி வளைத்து கேட்ட அக்தர்.. சேவாக் என்ன சொன்னாரு\nரோஹித் - தவான் பேட்டிங் ஆடும் போது நடுநடுவே வந்த சச்சின் - சேவாக்.. ரசிகர்கள் ஹேப்பி\nஅது... அப்போ... இது இன்னிக்கு.. டி காக்கை காட்டி பும்ராவை கலாய்த்த சேவாக்..\nஹர்திக் பண்டியாவை வைத்து.. விஜய் ஷங்கரை செமையாக கலாய்த்த சேவாக்..\nசேவாக் சொன்னதில் தப்பே இல்ல.. தோனியை 3 போட்டிகளில் உட்கார வையுங்க.. பொங்கும் முன்னாள் கேப்டன்\nஉலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது போட்டியல்ல... அது ஒரு போர்.. ஜெயித்தே ஆக வேண்டும்\nஐபிஎல்-இன் சிறந்த கேப்டன் அவர்.. இந்தியாவின் சிறந்த கேப்டன் இவர்.. சேவாக் சொன்ன ஆச்சரிய காரணம்\n7 பழைய வீரர்கள்.. 8 புதிய வீரர்கள்.. 2 நாளுக்கு முன்பே உலகக்கோப்பை இந்திய அணியை அறிவித்த சேவாக்\n ஐபிஎல்லில் அவரு விளையாடவே கூடாது.. தடை விதிங்க..\n ரொம்ப, ரொம்ப நல்ல விஷயம்.. தோனியை பாராட்டிய நம்ம சேவாக்\n ரசிகர்களுடன் ஓடி பிடித்து விளையாடும் சேவாக்... வைரல் வீடியோ\nகெயில்... கிரிக்கெட்டின் பிரபஞ்ச நாயகன்.... பாராட்டி மகிழ்ந்த நம்ம ஊரு அதிரடி நாயகன் சேவாக்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்���ுகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\n2 hrs ago உலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் படைத்த சாதனை… போத்தமுடன் கை கோர்த்து அபாரம்\n2 hrs ago கிரிக்கெட் உலகில் யாரும் அறிந்திராத புதிய உலக சாதனை… அசத்திய வார்னர், பின்ச் ஜோடி..\n3 hrs ago அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான் சவால் விட்ட வங்கதேசம் வீரர்- வீடியோ\nWORLD CUP 2019: முதலில் பன்ட், இப்போ சைனியை அனுப்பிய பிசிசிஐ-வீடியோ\nIcc World Cup 2019: நான் தமிழில் திட்டினால் ஷமி உடனே விக்கெட் எடுப்பார் -அஸ்வின்-வீடியோ\nபடப்பிடிப்பின் போது லாராவுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி-வீடியோ\nWORLD CUP 2019: AUS VS ENG: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/productscbm_489691/40/", "date_download": "2019-06-25T18:11:56Z", "digest": "sha1:GGURXJO2NCTOJG4PTEOKB2Q5OES3OXWT", "length": 37831, "nlines": 126, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு\nயாழ��.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் 11 பவுண் நகையை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.\nமூளாய் கூட்டறவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த வீட்டினுள் கடந்த திங்கட்கிழமை இரவு உட்புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டு தேடி 11 பவுண் நகைகளை திருடியுள்ளனர்.\nபின்னர் அருகில் உள்ள வீட்டினுள்ளும் திருடும் நோக்குடன் உட்புகுந்த வேளை வீட்டில் இருந்தோர் கண் விழித்து திருடர்களை கண்டு கூக்குரலிட திருடர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள்\nஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள் இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான...\nமுல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் செய்த காரியம்\nதனது தலையில் பெற்றோல் ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்ற இளம் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் அவர் இந்த காரியத்தை செய்துள்ளார்.முல்லைத்தீவு தீர்த்தக்கரையினை சேர்ந்த 34 வயதுடைய இராசதுரை யோகராசா என்பவரே இவ்வாறு நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இது...\nவவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் இருவர் மாயம்\nசகோதரர்கள் இருவரைக் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு...\nயாழ். நகரில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்\nயாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிக��் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது.அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா...\nமிருசுவில் பகுதியில் உடல் சிதறி பலியான பெண்\nயாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதிபெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மிருசுவில் - ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வரி என்ற 50 வயதான பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை...\nயாழ் நீர்வேலிப் பகுதியில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nவீதியின் குறுக்கே பாய்ந்த மாட்டினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ் நீர்வேலிப் பகுதியில் நடந்த இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியின் குறுக்காக வந்த மாட்டுடன் மோதி மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இவ்விபத்து நடந்த இடத்தில் காயமுற்றவருக்கு உறவானவர்கள்...\nகால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கும்\nகால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது.பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல்...\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்\nவிசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...\nகொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாப��ாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் ��வர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\nஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்\nசிறப்பாக நடைபெற்ற எமது கிராமத்தின் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்\nஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா\nசிறப்பாக நடை பெற்ற ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா அதன் புகைப்படங்கள் சில\nவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழா\nவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழாவின் போது பெருமானுக்கு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள் உற்சவம் சிறப்பாக இஅடம் பெற்றது எம்பெருமான் வழமைபோன்று உள்வீதி வெளி வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார் .அட்தோடு பிரசங்கமும் இடம்எற்றது பிரசங்கத்தில் கேதார கெளரி விரதம் பற்றி எடுத்துக்...\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5 ம் நாள் புகைப்படங்கள்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5ம் நாள் (ஞாயிற்க்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது எம் பெருமான் உள் வீதி வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார் .அத்துடன் பிரசங்கமும் இடம்பெற்றது பிரசங்கத்தில் காலபைரவர் பற்றி எடுத்துக்...\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் நாள்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் திருவிழாவான இன்று வெகு சிரப்பாக இடம்பெற்றது வைரவ பெருமானுக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரசங்கமும் இடம்பெற்றது\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 3ம் நாள் இன்று\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 3ம் திருவிழாவான இன்று வெகு சிரப்பாக இடம்பெற்றது வைரவ பெருமானுக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரசங்கமும் இடம்பெற்றது\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 2ம் நாள் இன்று\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை வைரவ பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெற்றது. 7 மணியளவில் மாலை பூசைகள் இடம்பெற்று 7.30 மணியளவில் \"விநாயகர் வரலாறு\" எனும் தலைப்பில் தெய்வீக ஞானத்தமிழருவி வர்ணனைக் கலாநதி மதுரகவி காரை.எம.பி அருளானந்தன்\nஇன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான வைரவ பெருமானின் அலங்கார உற்சவம்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவ ���ெருமானின் அலங்கார உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமானது. உபயம்:- சி.செல்வரத்தினமும் உறவினர்களும்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 2016\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 2016 துர்முகி வருடம் சித்திரை 27 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ( 10.05.2016) காலை கணபதி கோமம். மாலை 07.00மணிக்ககு விசேட பூசைகள் நடைபெற்று. 11.05.16 அன் முதலாம் திருவிழா அரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று, 20.05.16 வெள்ளிக்கிழமை அன்று தேர்...\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு நாளை 1008 சங்காபிஷேகம்யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேக உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(23) சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை காலை-08 மணிக்கு கும்ப பூசை,அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமாகும்...\nயாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலரின் தலை மாணவரான சித்தாந்த சிகாமணி மகான் காசிவாசி செந்திநாதையரால் பூசிக்கப்பெற்ற யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(21)முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை...\nயாழ். அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா சிறப்புடன்\nயாழ்.அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா புதன்கிழமை(12) காலை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி,விநாயகர்,முருகன்,வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கிரியைகள் இடம்பெற்றன. இன்று காலை 11.40...\nயாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்\nசைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய பஞ்சமுக விநாயகர் பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நாளை...\nஇன்றைய ராசி பலன் 05.06.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பணவ���வுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.ரிஷபம் இன்று எந்த...\nநல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு\nவிகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில்...\nநல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...\nசுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா\nஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...\nஇணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி\nஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...\nநீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்\nயாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவ��த்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF?page=6", "date_download": "2019-06-25T18:41:35Z", "digest": "sha1:3OHPTIBZ7HKYDJ2375DAZB7OPDASX24X", "length": 9543, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுமி | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\n11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; தந்தை கைது\nவவுனியா தரணிக்குளம் பகுதியில் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்து இன்று சிறுமியின் தந்தையை ப...\nசிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு : வனத்தில் இளைஞனுடன் உல்லாசம்\nபுத்தளம் பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் காதலுடன் உல்லாசமாக இருந்த சிறுமி மற்றும் காதலனை புத்தளம் பொலிஸார் கைது செய்து...\nசிறுமியை பணயமாக வைத்து தப்பமுயன்ற குடியேற்றவாசிகளின் வேன் ; பெல்ஜியத்தில் சம்பவம்\nபெல்ஜியத்தின் தெற்கு பகுதியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் சென்று கொண்டிருந்த வானை துரத்திப்பிடித்த அதிகாரிகள் அதிலிரு...\nகுழியில் வீழ்ந்து சிறுமி பலி\nதங்கொட்டுவ-மெடிகொட்டுவ பிரதேசத்தில் ஒன்பது வயதான சிறுமியே இன்று காலையில் குறித்த குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொல...\nபத்து வயது சிறுமி அதிபரால் பாலியல் துஷ்பிரயோகம்\nபத்துவயது சிறுமியை பாடசாலை அதிபர் பாலியல் துஷ்பிரயோகதிற்குட்டடுத்தியமையால் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் .\nபிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nஒடிசாவில் பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி 6 வயது சிறுமியை சீரழித்த மனித மிருகத்தை பொலிஸார��� கைது செய்துள்ளனர்.\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுமி பலி\nதொண்டையில் மாத்திரை சிக்கியதால் சிறுமியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் வெல்லாவ, ஹெங்கவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nகூட்டு பாலியல் பலாத்காரத்திற்குள்ளான ஆசிபாவிற்கு நீதி கோரி கண்டனப் பேரணி\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்...\n15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வைத்தியர் கைது\nஅமெரிக்காவில் சமூகவலைதளம் மூலம் நட்பாகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகிராமத்து சிறுமி சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர் கிராமத்தில் சிறுமி ஒருவரின்சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?cat=7&pgno=8", "date_download": "2019-06-25T17:31:38Z", "digest": "sha1:H75F6P4CJU2NRUZMPMVZHKMFILOFBGUP", "length": 14444, "nlines": 112, "source_domain": "noolveli.com", "title": "முற்றம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\n@Image@ எந்த மொழியானாலும் பிரச்சனையில்லைபிடிக்காதவர்கள் பெயர்களையும் சேர்த்து உங்களுக்கு எத்தனைப் பெயர்கள் தெரியுமோ அத்தனையையும் மனனம் செய்யுங்கள்மறந்து விட்டால் அவர்களைத் தேடிப்போய் பெயர்களைக் கேட்டு குறித்துக் கொள்ளுங்கள்எங்கெல்லாம் பெயர்கள் தெரிகிறதோ மழித்தலைப் போல மென்மையாக வழித்தெடுத்து வாருங்கள்பச்சைக்\nவிவசாயிகளின் சோகம் சொன்ன கவிமணி\nநான்கு ஆண்டுகளாக நல்ல விளைச்சல் இல்லை. ஆனால் வயலுக்கான செலவுகளோ அதிகம். அடைமழையால் ஓராண்டு விளைச்சல் எல்லாம் அழிந்து போனது. அடுத்த ஆண்டு வெயிலின் கொடுமையால் பயிர்கள் எல்லாம் கருகிப் போயின. சென்ற ஆண்டு பெயருக்கு விளைந்தது. போதுமான பொலி (விளைச்சல்) காணவில்லை. கொக்கு என்னும் கொடிய நோய் பயிர்களில் பரவி, எங்கள் குடியைக் கெடுத்தது. இந்த\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மூன்று முக்கியமான சூழலியல் புத்தகங்கள் குறித்த கட்டுரைகளின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகாhttp://noolveli.com/detail.phpid=772சுற்றுச் சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு - ராமச்சந்திர குஹாhttp://noolveli.com/detail.phpid=772சுற்றுச் சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு - ராமச்சந்திர குஹாhttp://noolveli.com/detail.phpid=774இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - சு. தியடோர்\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மூன்று முக்கியமான சூழலியல் புத்தகங்கள் குறித்த கட்டுரைகளின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகாhttp://noolveli.com/detail.phpid=772சுற்றுச் சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு - ராமச்சந்திர குஹாhttp://noolveli.com/detail.phpid=772சுற்றுச் சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு - ராமச்சந்திர குஹாhttp://noolveli.com/detail.phpid=774இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - சு. தியடோர்\n@Image@உள்பனியனில் இருக்கும் வீரத்தின் முகங்களோடு பள்ளிகளில் குதறிக் கொள்கிறோம் கைமணிக்கட்டில் இருக்கும் வீரத்தின் கயிறுகளோடு திருவிழாக்களில் குதறிக் கொள்கிறோம் வீட்டில் தொங்கும் வீரத்தின் படங்களோடு ஊர்களில் குதறிக் கொள்கிறோம்மாறி மாறி விழுந்து குரல்வளைகளைக் குதறுகையில்தான் அவர்கள்நமது கால்களில் விலங்கினை மாட்டத்\nஅசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர் வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து விட்டான். அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த அமைச்சர் பெருமக்கள், அவன் கொண்ட போர் வெறியை போக்குமாறு, எடுத்துக் கூறியபோதும், அவன் செவிமடுக்கவில்லை. புத்தசாமியார்களும் அவனுக்கு உயிர்க்கொலைபுரியும் போர் வேண்டாம்,\n‘‘ஒரு நாடு.. கல்வி, தொழில், சமுதாயம், கட்டமைப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெறுகிறதோ அதுதான் உண்மையான சுதந்திரம். சமதர்ம சமுதாயம் என்பது எல்லாக் கோணங்களிலும் தனித்தன்மை உடைய ஒரு நாட்டை உருவாக்குவதே ஆகும். எந்த ஒரு நாட்டில் சிறு, குறு விவசாயிகள் அதிக அளவில் உள்ளார்களோ அந்த நாடு வசதி படைத்த நாடு. அதே சமயம் எந்த ஒரு நாட்டில்\nவலசை திரும்புதல் - சிறுகதை\nவீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் பின்புறம் சரிவாக வேய்ந்திருந்த கூரையின் அடுப்படியில் அம்மா, சட்டியில் பருப்பு கடைந்துக்கொண்��ிருந்தாள் .காலடி சத்தம் கேட்டதும் திரும்பி “வாடா...நீ மட்டும் தான் வந்தியா” என்ற குரலில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. பேத்தியும் மருமகளும் வருவார்களென எதிர்பார்த்திருப்பார் போலும். பதினைந்து\nநேர்த்திக்கடன் - காட்சி கவிதை\nசெம்மறி ஆடுகளின் சுருட்டை முடிகளுக்குள் இறங்கும் மழைக் கொடுவேடியப்பனேகிடாவெட்டு அன்று குடித்துப் போட்டஇளநீர் கூடுகள் நிரம்பும் மழையினைக் கொடு நொண்டி சப்பாணியேமூட்டம் போட்ட எரு நெருப்புகள்கரையுமளவு மழை வேண்டும்மாவடியானேவெட்டிப் போட்ட காசுகளைத் திருப்பினாலும் அந்த தடமும் நனைந்திருக்கும் மழையினை அவிழ்த்து விடு கன்னிமாரு\nபல்னி வாத்யேர் - இல. ஜெகதீஷ்\nபழனிசாமி ஆசிரியர் என்றால் கொஞ்சம் அந்த ஊரில் யோசிப்பார்கள். ‘பல்னி வாத்யேர்’ என்றால் தான் தெரியும். அரசு ஆரம்பப் பள்ளியில் பணி. இவர் ஒருவர் மட்டும் தான் மாதச் சம்பளக்காரர். மீதமுள்ள குடும்பங்கள் தினக்கூலிகளாகவும் சிறு விவசாயிகளாகவும் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள். ஊரென்றே சொல்லமுடியாத ஊரின் நடுவே நாட்டு ஓடுகளால்\n'உண்பது நாழி; உடுப்பவை இரண்டே'இது புறநானூறுப் பாடலில் வரும் ஒரு வரி (புறநானூறு - 189) இதன் பொருள், 'யாராய் இருந்தால் என்ன அவர் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை, கீழாடை என்று இரண்டே துணி. அப்படி இருக்கும்போது செல்வத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம் அவர் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை, கீழாடை என்று இரண்டே துணி. அப்படி இருக்கும்போது செல்வத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம்' என்பதாகும்.@Image@'நல்ல நாளிலே நாழிப்பால் கறக்காத மாடா ஆகாத,\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்க��னாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/03/12/", "date_download": "2019-06-25T17:31:26Z", "digest": "sha1:UNV2VDWWRHXOXTW4IIDQKYV7AFY2MHCJ", "length": 6263, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 March 12Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமேலும் 15 நாட்கள் காவல் கேட்கும் சிபிஐ\nகுரங்கணி காட்டுத்தீயில் 9 பேர் பலி எதிரொலி: சுற்றுலா வழிகாட்டி கைது\nஇறந்து விடுவாய் என ஜோதிடம் கூறிய ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கிய பெண்\nஉயிர் காக்கும் மருந்துகள் நம் எதிரிகள் ஆகலாமா\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் கூடுதலாக 100 இடங்கள்\nதிருத்தணி முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு\nதுவைத்த துணிகளை வீட்டிற்குள் காயவைப்பது நல்லதா\nMonday, March 12, 2018 11:00 am ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 72\nஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் புதிய மாற்றம்: இந்திய அணி முடிவு\nவிஜய் ரசிகராக ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம்\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/admk-is-not-support-no-confidence-resolution-says-tn-cm/", "date_download": "2019-06-25T17:51:28Z", "digest": "sha1:JWSLQKYSD2LSN74BQX3B4E3DV3X64LIB", "length": 8153, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ADMK is not support No confidence resolution says TN CM | Chennai Today News", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்குமா\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆத��ிக்குமா\nபாஜக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாளை தெலுங்கு தேச கட்சி கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனைக்கு பதிலடி கொடுக்க அதிமுகவும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் என்று கூறப்பட்டது.\nஆனால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஆந்திர பிரச்னைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது. காவிரி பிரச்னையின்போது நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் தமிழகத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறினார்.\nதொடர் போராட்டம் எதிரொலி: புல்லட் ரயில் திட்டத்தை நிறுத்தியதா ஜப்பான்\nதமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம்: நீட் வழக்கில் சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனு\nசட்டசபை தேர்தல் நடக்கும் நாட்கள் எத்தனை\nதேர்தல் வராமலேயே ஆட்சி மாற்றம்: ஸ்டாலின்\nஅதிமுக மக்களவை தலைவராக ரவீந்திரநாத் குமார் போட்டியின்றி தேர்வு\nபாஜகவில் 5 தெலுங்கு தேச எம்பிக்கள்: அதிர்ச்சியில் சந்திரபாபு நாயுடு\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nJune 25, 2019 கிரிக்கெட்\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-", "date_download": "2019-06-25T18:07:30Z", "digest": "sha1:PORAV2LD5EVNFAKAGLZXEMPG2HXCNJUO", "length": 8760, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியை கைவிட அரசு முடிவு? | INAYAM", "raw_content": "\nசுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியை கைவிட அரசு முடிவு\nமேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது. சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஇந்த தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி வலை’ என்று அழைக்கப்படுகிறது.\nகடந்த மாதம் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர். ஏறத்தாழ ஒரு மாதம் நெருங்கியுள்ள நிலையில், மீட்பு பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇந்த நிலையில், நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை நிறுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேகாலய முதல் மந்திரி கோனர்டு சங்மா கூறியதாவது:- “ மீட்புப் பணி மிகப்பெரும் சவாலான பணியாக திகழ்கிறது. லிட்டர்கள் கணக்கில் நாங்கள் பம்புகளை கொண்டு தண்ணீரை வெளியேற்றுகிறோம். ஆனால், மறுநாளே சுரங்கத்தில் தண்ணீர் மீண்டும் பெருகிவிடுகிறது. குறைந்தபட்சம் 15 மணி நேரம் மீட்பு பணிகளை நடத்துமாறு கோல் இந்தியா மற்றும் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். இதன்பிறகு ஏற்படும் நிலவரத்தை பொறுத்து, மீட்பு பணி பற்றி முடிவு எடுப்போம். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமுன்��தாக, நிபுணர்களின் உதவி பெற்று மீட்பு பணிகளை தொடருங்கள் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசையும் மேகாலய அரசையும் நேற்று கேட்டுக்கொண்டது. மேலும், சட்டத்துக்கு விரோதமாக இயங்கி வரும் சுரங்கங்கள் குறித்து இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மேகலாயா அரசிடம் கேள்வி கேட்டது. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். அதிசயங்கள் நடக்க வாய்ப்புள்ளது” எனவும் தெரிவித்தது.\nஜெகன் மோகன் ரெட்டி அதிரடி சந்திரபாபு நாயுடு மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பு ரத்து\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல்\n11 தானிய சேமிப்பு கிடங்குகளை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nபதவிக்காலம் முடிய 6 மாதங்கள் இருக்கும்போது ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா ராஜினாமா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4654", "date_download": "2019-06-25T17:43:30Z", "digest": "sha1:Z4K4LP4KHWKRGBGRPQ3SP2ACDZUK5PWZ", "length": 5307, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஜனவரி 6-க்கு மேல்தான் முடிவு... இடைத்தேர்தல் குறித்து தமிழிசை\nசெவ்வாய் 01 ஜனவரி 2019 16:20:17\nதிருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனவரி 6-ம் தேதிக்கு பிறகுதான் முடிவு செய்யப்படும் என பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஜனவரி 27-ம் தேதிக்கு முன் பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்தியப்பி ரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. ராகுல் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரு��் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/08", "date_download": "2019-06-25T18:47:30Z", "digest": "sha1:RLIFJLPNTS36EH4IBDG2YDEER6A4DP5S", "length": 12023, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "08 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபிலியந்தல பேருந்து குண்டுவெடிப்பு – புலிகள் இயக்க சந்தேகநபருக்கு ஆயுள்தண்டனை\nபிலியந்தலவில் பேருந்து ஒன்றை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nவிரிவு Nov 08, 2017 | 15:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு முதலாவது ரோந்துக் கப்பலை வழங்கியது ஜப்பான்\nசிறிலங்காவுக்கு ஜப்பான் வழங்கியுள்ள 30 எம் வகை ரோந்துப் படகு நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவினால் இயக்கி வைக்கப்பட்டது. ரோக்கியோவில் உள்ள சுமிதகாவ கப்பல் கட்டும் தளத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nவிரிவு Nov 08, 2017 | 15:15 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் தமிழர்கள் மீது தொடரும் சித்திரவதைகள் – அம்பலப்படுத்துகிறது அசோசியேட்டட் பிரஸ்\nசிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழர்கள் தாக்கி சித்திரவதை செய்யப்படுவதும், வல்லுறவுக்குட்படுத்தப்படுவதும் தொடர்வதாக, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Nov 08, 2017 | 12:37 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅபிவிருத்தி, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு உதவுவதாக ஜப்பான் வாக்குறுதி\nசிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக ஜப்பான் உறுதியளித்துள்ளது.\nவிரிவு Nov 08, 2017 | 2:39 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள��\nசுமந்திரனைச் சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் உதவிச் செயலர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு Nov 08, 2017 | 2:18 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரஷ்ய போர்க்கப்பல் கொள்வனவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – ரொகான் பலேவத்த எச்சரிக்கை\nநாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று, சிறிலங்கா இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரான ரொகான் பலேவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவிரிவு Nov 08, 2017 | 2:13 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇன்றிரவு வருகிறது எரிபொருள் கப்பல்- நாளை நண்பகல் தட்டுப்பாடு நீங்கும் என்கிறார் அமைச்சர்\nஇன்று இரவு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்றும், நாளை நண்பகலுக்குள், பெற்றோல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 08, 2017 | 2:10 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றத்துக்குள் நுழைய கீதா குமாரசிங்கவுக்கு தடை\nநாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, கீதா குமாரசிங்க நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தடை விதித்துள்ளார்.\nவிரிவு Nov 08, 2017 | 2:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குரங்கின் கையில் ‘அப்பம்’\t0 Comments\nகட்டுரைகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -3\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆ���்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/sanskrit", "date_download": "2019-06-25T17:31:58Z", "digest": "sha1:LYKBG4YVHFEDFIQ5LICPLQMXA56XHOMX", "length": 8284, "nlines": 56, "source_domain": "www.sangatham.com", "title": "sanskrit | சங்கதம்", "raw_content": "\nசீனமொழியும் சம்ஸ்க்ருத மொழியும் இந்த உலகின் மிகப் பழைய, பரவலான தாக்கத்தைக் கொண்ட செழுமையான மொழிகள். இவ்விரு மொழிகளுக்கும் பல ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு. இவ்விரண்டு மொழிகளுமே மானுட இனத்தின் முக்கியமான மொழிகளாம்.\nவியாகரணம் – ஜனார்த்தன ஹெக்டே\nசம்ஸ்க்ருத இலக்கணம் குறித்து திரு.ஜனார்தன ஹெக்டே அவர்கள் நடத்திய வகுப்புகளின் தொகுப்பு.\n“தாசன்” (அடிமை) என்று பெயரின் பின்னால் ஒட்டிக கொண்டிருக்கும் சொல்லின் சமூகப் பின்புலம் அழுத்தமானது; பழமையான ஹிந்துக்கள் இந்த பெயரை தவிர்த்தார்கள். காளிதாசனின் பிராமணீய பக்தி, புதிதாக மதமாற்றம் ஆன ஒருவரின் உத்வேகத்தையே காட்டிக் கொடுக்கிறது” […]\nசம்ஸ்கிருதம் – சில கேள்விகள்\nஅந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள் [..]\nமகாபாரதத்தில் ஒரு பூனை போலி சந்நியாசியாக வேடமிட்டு ஒரு காலைத் தூக்கி தவம் செய்வதாக (ஊர்த்வ பாஹு) நடித்துக் கொண்டே மற்ற எலி, பறவைகளை பிடித்து தின்னக�� காத்திருந்ததாக ஒரு கதை உண்டு. ஹிதோபதேச கதைகளில் கண் தெரியாத பறவை ஒன்றுக்கு வாய் ஓயாமல் உபதேசம் செய்யும் குணம்; அதனிடம் தர்மத்தை கற்றுக் கொள்ள ஆசைப் படுவதாக சொல்லிக் கொண்டு பூனை ஒன்று நெருங்கும்…[..] அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தரவேண்டிய நற்சிந்தனையையும் எடுத்துச் சொல்லும் பாரத கலாசாரம் சார்ந்த கதைகள் இன்றைய தேவை.\nவடமொழியில் உரையாடுங்கள் – 4\nசமஸ்க்ருதத்தில் இறந்த கால வினைச்சொற்களை மிக எளிதாக உபயோகிக்க ஒரு வழி இருக்கிறது. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய எல்லா இடங்களிலும் ஒரே வகையில் வருமாறு வினைச்சொற்களை அமைக்க முடியும். இந்தப் பகுதியில் எளிய முறையில் இறந்தகால சொற்களைப் பற்றியும், அதிகம் – குறைவு, உயரம் – குள்ளம் போன்ற ஒப்பீட்டுச் சொற்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nசமஸ்க்ருதத்தில் பலவற்றைப் பற்றியும் கேள்வி எழுப்புவது எப்படி காலங்கள், இடங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவது எப்படி காலங்கள், இடங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவது எப்படி இந்த பகுதியில் இவற்றைப் பற்றிப் பார்ப்போம்.\nபாணினியின் அஷ்டாத்யாயி – 2\nசோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nவ்யோமநாட் – ‘விண்வெளி வீரர்’களுக்கு இந்திய பெயர்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/11/blog-post.html", "date_download": "2019-06-25T18:22:58Z", "digest": "sha1:R7CXJP467KUTE5YWFEWAWVHVYBP4KPCO", "length": 14136, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்!!! ~ Theebam.com", "raw_content": "\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான்.\nகுரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதனையைச் சாதித்திட இசைகின்றான்.\nஆனால் ஒரு நிபந்தனையை விதிக்கின்றான். தான் மனைவியை மீட்டுத்தரும் இந்தச் சாதனையைத் துவங்குமுன் கடவுள் இராமன், குரங்குக் கடவுள் ஹனுமானின் சகோரதரனை கொலை செய்திட உதவி செய்திட வேண்டும்.\nஇப்படி சகோதர கொலையை கைமாறாகக் கேட்கின்றான் ஒரு கடவுள் இன்னொரு கடவுளிடம்.\nகடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.\nஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது.\nசொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன் கடவுள் இராமனா\nஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது.\nஇது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம்.\nஇதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கிரமாகவே மீட்டிருக்கலாம்.\nஹனுமான் இராமனுக்கு உதவி செய்வதற்கு முன்னால் இராமனைக் கொண்டு தனது சசோதரனை கொலை செய்தான்.\nபின்னால் இருந்து அம்பெய்துதான் ஹனுமானின் உடன் பிறப்பை வீழ்த்தினான் இராமன்.\nஇராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் இந்த அற்பச் செயலைச் செய்திருப்பானா\nமன்றாடியதுமட்டுமல்ல செய்தது அனைத்தும் ஈனச்செயலே\nதாய் மொழியில் தமிழருடன் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது ...\nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்(வீடியோ)...\nமூன்றில் எந்தப் படம் முதலில்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nவாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டா...\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்...\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்\nபெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 வி...\nபணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்\nநன்றி கெட்ட ....:பறுவதம் பாட்டி\nsrilanka tamil news திடீரென மயக்கமுற்ற மாணவர்கள் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் , மற்றும் காரைதீவு ராமக...\nஇந்தியா செய்திகள் 📺 25,june,2019\nIndia news திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் தந்தையை பிரிந்து வாழும் 18 வயது பெண் ஒருவர், திருமணம் ஆகாத தனக்கு ஜீவனாம்சம் வ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019'',\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபுறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02:\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் Compiled by: Kandiah Thillaivinayagalingam] வீரத் தாய்[வீர அன்னையர்]/warrior mothers: சங்...\nகணவன்ஸ் படும் பாடு இந்த மனைவிகளிடும்.......\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nகடவுள் ஒருநாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்.\nகடவுள் ஒருநாள் , தான் படைத்த உலகையும் , உயிர் இனங்களையும் நேரில் பார்ப்பதற்காக தனியாய் வந்தார் . வந்தவர் பார்த்ததும் அப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Election2019/statedetail/AndhraPradesh", "date_download": "2019-06-25T18:25:19Z", "digest": "sha1:5NSIGJS75WZNEVFHYE3PICW367DITIRS", "length": 43789, "nlines": 61, "source_domain": "election.dailythanthi.com", "title": "Tamilnadu ByElection Results in Tamil | General Election 2019 Results in Tamil | Election 2019 Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nதமிழ்நாடு தேர்தல்: ஏப்.18 ஆந்திர மாநிலம் தேர்தல்: ஏப்.11 அருணாசல பிரதேசம் தேர்தல்: ஏப்.11 அசாம் தேர்தல்: ஏப்.11, 18, 23 பீகார் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 கோவா தேர்தல்: ஏப்.23 குஜராத் தேர்தல்: ஏப்.23 அரியானா மாநிலம் தேர்தல்: மே 12 இமாசல பிரதேசம் தேர்தல்: மே 19 சத்தீஸ்கார் தேர்தல்: ஏப்.11, 18, 23 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6 ஜார்கண்ட் தேர்தல்: ஏப்.29 மே 6, 12, 19 கர்நாடகா தேர்தல்: ஏப்.18, 23 கேரளா தேர்தல்: ஏப்.23 மத்தியபிரதேசம் தேர்தல்: ஏப்.29, மே 6, 12, 19 மகாராஷ்டிரா மாநிலம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 மணிப்பூர் தேர்தல்: ஏப்.11, 18 மேகாலயா தேர்தல்: ஏப்.11 மிசோரம் தேர்தல்: ஏப்.11 நாகலாந்து தேர்தல்: ஏப்.11 ஒடிசா தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 பஞ்சாப் தேர்தல்: மே 19 ராஜஸ்தான் தேர்தல்: ஏப்.29, மே 6 சிக்கிம் தேர்தல்: ஏப்.11 தெலுங்கானா தேர்தல்: ஏப்.11 திரிபுரா தேர்தல்: ஏப்.11, 18 உத்தரபிரதேசம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 உத்தரகாண்ட் தேர்தல்: ஏப்.11 மேற்கு வங்காளம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 அந்தமான் நிகோபார் தீவுகள் தேர்தல்: ஏப்.11 சண்டிகார் தேர்தல்: மே 19 தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி தேர்தல்: ஏப்.23 டாமன் டையூ தேர்தல்: ஏப்.23 டெல்லி தேர்தல்: மே 12 லட்சத்தீவுகள் தேர்தல்: ஏப்.11 புதுச்சேரி தேர்தல்: ஏப்.18\nஆந்திரப் மநிலம் இந்தியாவின் 29 மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின் படி நாட்டின் 8-வது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி இது இந்தியாவின் 10-வது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் விசாகப்பட்டினம் ஆகும். இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான தெலுங்கு இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது. ஜூன் 2- 2014 அன்று ஆந்திரப் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. குஜராத்தை அடுத்து ஆந்திரப் மாநிலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடற்கரையை கொண்டது. இது வடமேற்கில் தெலுங்கானா, வடகிழக்கில் சத்தீஸ்கார் மற்றும் ஒடிசா, மேற்கில் கர்நாடகா மற்றும் தெற்கில் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. விஜயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும். மே 2014-ஆம் ஆண்டு ஆந்திரப் மாநில மாநில அரசின் புள்ளி விவரப்படி 1,60,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 4,93,86,799 ஆகும். இம்மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளும் 25 பாராளூம்ன்ற தொகுதிகளும் உள்ளன. ஆந்திராவில் கோடை வெயிலின் அனல் காற்றை விட தேர்தலின் அனல் காற்று அதிகமாகவே வீசுகிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலுடன், 175 இடங்களை கொண்ட சட்டசபைக்கும் ஏப்ரல் 11-ந்தேதி தேர்தல் நடக்கிறது. கடந்த 2014 தேர்தலிலும் இப்படித்தான் நாடாளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் ஒன்றாகத்தான் நடந்தது. என்ன, அப்போது தெலுங்குதேசம் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது அந்த கூட்டணிக்கு சரியான போட்டியாக அமைந்தது ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மட்டும்தான். அப்போது அங்கு எழுந்த கேள்வி, ஆந்திராவை ஆளப்போவது சந்திரபாபு நாயுடுவா, ஜெகன்மோகன் ரெட்டியா என்பதுதான். இந்தக் கேள்வி ஒரு பக்கம் எதிரொலித்தாலும் நாடு முழுவதும் வீசிய நரேந்திர மோடி அலை, சந்திரபாபு நாயுடுவை எளிதாக கரை சேர்த்தது. 88 இடங்களைப் பிடித்தால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு 103 இடங்கள் கிடைத்தன. பாரதீய ஜனதாவுக்கு 4 இடங்கள் கிடைத்தன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியோ, ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் கூட 66 இடங்களைப்பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக வந்தது. நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில் மொத்தம் உள்ள 25 இடங்களில் தெலுங்குதேசம் கட்சிக்கு 15, பாரதீய ஜனதாவுக்கு 2, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 8 இடங்கள் கிடைத்தன. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் காட்சிகள் மாறி விட்டன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்ற காரணத்துக்காக பாரதீய ஜனதா கூட்டணியை விட்டு தெலுங்குதேசம் வெளியேறியது. இந்த முறை தெலுங்குதேசம் அங்கு தனித்து களம் இறங்குகிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் தனித்தே களம் காண்கிறது. இவர்களுக்கு இடையே மூன்றாவது நபராக களத்தில் இருப்பவர் ஒருவர் உண்டு. அவர்தான் நடிகர் பவன்கல்யாண். அண்ணன் சிரஞ்சீவி பிரஜாராஜ்யம் கட்சி தொடங்கி போணியாகாத நிலையில், தம்பி பவன்கல்யாண் கண்டுள்ள ஜனசேனா கட்சி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தனது கட்சியை வளர்த்திருக்கிறார். அவரும் வளர்ந்திருக்கிறார். கட்சியின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. அவரது தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சேர்த்து தந்து விட்டு சென்றிருக்கிற நல்ல பெயர், தனயனுக்கு உதவி வருகிறது. இளைஞர் என்பதால் அவர் நவீன அரசியலுக்கு ஒத்து போகிறார். கட்சித்தலைவர்கள், தொண்டர்களுடன் இணக்கமான நல்லுறவைப் பராமரித்து வருகிறார். ஆளும் தெலுங்குதேசம் கட்சியில் நெல்லூர் (ஊரகம்) சட்டசபை தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் மந்திரி ஆடலபிரபாகர ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் சேர்ந்திருக்கிறார். மாநில நீர்ப்பாசன துறை மந்திரி உமா மகேஸ்வரராவின் சகோதரர் தேவினேனி சந்திரசேகர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவி உள்ளார். காமெடி நடிகர் அலி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்காக பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறா���். இப்படி பல பெரிய தலைகள், அந்தக் கட்சிக்கு படையெடுத்து இருக்கின்றன. இது பலம் சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சந்திரபாபு நாயுடுவை குறிவைத்தே ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் அமைந்திருக்கிறது. தேர்தலையொட்டியே அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். 59 லட்சம் போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்திருப்பதாகவும் சொல்கிறார். சந்திரபாபு நாயுடு சைபர் கிரிமினல் என சாடுகிறார். அவரது பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடு பலம் இழந்தே காணப்படுகிறார். கடந்த முறை எளிதாக ஆட்சியைப் பிடித்த அவர், நினைத்ததை சாதித்துக் காட்ட முடியவில்லை. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை அவர் பெற்றுத்தரவில்லை என்பது பின்னடைவாக காணப்படுகிறது. அத்துடன் பாரதீய ஜனதா கட்சியின் தயவின்றி தனியொருவனாகத்தான் அவர் களத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. சொல்லிக்கொள்ளும் படியாக எதையும் 5 ஆண்டுகளில் அவர் செய்துவிடவில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியைத்தான் இவர் குறி வைக்கிறார். சமீபத்தில் அவரது சித்தப்பா, ஒய்.எஸ். விவேகானந்தா ரெட்டி கொலையில் உண்மை குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என்று சொல்கிறார். தனது அரசுக்கு எதிராக பாரதீய ஜனதா கூட்டணியுடனும், தெலுங்கானா ராஷ்டீர சமிதியுடனும் கூட்டு சேர்ந்து ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சதி செய்கிறார் என்றெல்லாம் சாடுகிறார். இன்னொரு பக்கம் பவர்ஸ்டார் பவன் கல்யாண் என்று அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிற பவன் கல்யாணும் பம்பரமாக சுழன்று வருகிறார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பலமாக அமைந்து இருக்கிறது. பூத் வாரியாக கணக்கு போட்டு இந்த கூட்டணி களப்பணியாற்றுவதாக சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல், வேலைஇல்லா திண்டாட்டம், ஊழல், பெண்கள் பாதுகாப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக நாங்கள் போர் தொடுத்து இருக்கிறோம் என்று அவர் அறிவித்து, மக்களை சந்திப்பது கவனத்தை கவர்வதாக அமைந்திருக்கிறது. ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற சந்திரபாபு நாயுடுவின் கனவு பலிக்குமா, தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி விட்டுச்சென்ற இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் கனவு நிறைவேறுமா, அண்ணனால் முடியாததை தம்பியாக நான் வென்றெடுத்து காட்ட வேண்டும் என்று களமிறங்கியுள்ள பவன் கல்யாண் கனவு பலிக்குமா என்ற கேள்வி ஆந்திராவெங்கும் எதிரொலிக்கிறது. வழக்கம்போல குப்பம் சட்டசபை தொகுதியில் சந்திரபாபு நாயுடுவும், புலிவேந்துலா தொகுதியில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியும் போட்டியிடுகிறார்கள். பவன்கல்யாண் பாதுகாப்பு உணர்வுடன் ஒன்றுக்கு இரண்டாக கஜூவாகா, பீமாவரம் ஆகிய தொகுதிகளில் நிற்கிறார். அது சரி, இரு பெரும் தேசிய கட்சிகளைப் பற்றி சொல்லவே இல்லையே என்று கேட்கத்தோன்றலாம். ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி 2009-ம் ஆண்டு மறைந்தபோதே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கும் அங்கு மறையத்தொடங்கியது. வட மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமாக இருந்தபோது, கைகொடுத்த தென் மாநிலங்களில் ஆந்திராவுக்கு முக்கிய பங்கு உண்டு. இப்போது அது பழைய கதை ஆகி விட்டது. தெலுங்கு தேசம் கூட கை கோர்த்து போட்டியிட மேற்கொண்ட முயற்சிகூட கை கொடுக்கவில்லை. பாரதீய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் அதற்கு தென்மாநிலங்கள் கை கொடுப்பதே இல்லை. குறிப்பாக ஆந்திராவில் அந்தக் கட்சிக்கு பலம் இல்லை. எனவே இவ்விரு கட்சிகளும் அங்கு “உள்ளேன் ஐயா” என்று சொல்லிக்கொள்கிற நிலையில் மட்டுமே இருக்கின்றனவே தவிர களத்தில் மல்லு கட்டுகிற நிலை இல்லை. கடைசியில் அங்கு கரை சேரப்போவது யார் மத்தியில் புதிய ஆட்சி அமைய பங்களிப்பு செய்யப்போவது யார் மத்தியில் புதிய ஆட்சி அமைய பங்களிப்பு செய்யப்போவது யார் ஆந்திர மக்கள் 11-ந்தேதி மின்னணு வாக்கு எந்திரங்கள் வாயிலாக பதில் சொல்ல, அவர்கள் சொன்ன பதில் என்ன என்பதை மே மாதம் 23-ந்தேதி நாடு அறிந்துகொள்ளப்போகிறது.\nஆந்திரப் மநிலம் இந்தியாவின் 29 மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின் படி நாட்டின் 8-வது பெரிய மாநிலம்\nஆந்திரப் மநிலம் இந்தியாவின் 29 மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின் படி நாட்டின் 8-வது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி இது இந்தியாவின் 10-வது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் விசாகப்பட்டினம் ஆகும். இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான தெலுங்கு இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது. ஜூன் 2- 2014 அன்று ஆந்திரப் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. குஜராத்தை அடுத்து ஆந்திரப் மாநிலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடற்கரையை கொண்டது. இது வடமேற்கில் தெலுங்கானா, வடகிழக்கில் சத்தீஸ்கார் மற்றும் ஒடிசா, மேற்கில் கர்நாடகா மற்றும் தெற்கில் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. விஜயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும். மே 2014-ஆம் ஆண்டு ஆந்திரப் மாநில மாநில அரசின் புள்ளி விவரப்படி 1,60,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 4,93,86,799 ஆகும். இம்மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளும் 25 பாராளூம்ன்ற தொகுதிகளும் உள்ளன. ஆந்திராவில் கோடை வெயிலின் அனல் காற்றை விட தேர்தலின் அனல் காற்று அதிகமாகவே வீசுகிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலுடன், 175 இடங்களை கொண்ட சட்டசபைக்கும் ஏப்ரல் 11-ந்தேதி தேர்தல் நடக்கிறது. கடந்த 2014 தேர்தலிலும் இப்படித்தான் நாடாளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் ஒன்றாகத்தான் நடந்தது. என்ன, அப்போது தெலுங்குதேசம் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது அந்த கூட்டணிக்கு சரியான போட்டியாக அமைந்தது ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மட்டும்தான். அப்போது அங்கு எழுந்த கேள்வி, ஆந்திராவை ஆளப்போவது சந்திரபாபு நாயுடுவா, ஜெகன்மோகன் ரெட்டியா என்பதுதான். இந்தக் கேள்வி ஒரு பக்கம் எதிரொலித்தாலும் நாடு முழுவதும் வீசிய நரேந்திர மோடி அலை, சந்திரபாபு நாயுடுவை எளிதாக கரை சேர்த்தது. 88 இடங்களைப் பிடித்தால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு 103 இடங்கள் கிடைத்தன. பாரதீய ஜனதாவுக்கு 4 இடங்கள் கிடைத்தன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியோ, ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்ட��லும் கூட 66 இடங்களைப்பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக வந்தது. நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில் மொத்தம் உள்ள 25 இடங்களில் தெலுங்குதேசம் கட்சிக்கு 15, பாரதீய ஜனதாவுக்கு 2, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 8 இடங்கள் கிடைத்தன. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் காட்சிகள் மாறி விட்டன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்ற காரணத்துக்காக பாரதீய ஜனதா கூட்டணியை விட்டு தெலுங்குதேசம் வெளியேறியது. இந்த முறை தெலுங்குதேசம் அங்கு தனித்து களம் இறங்குகிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் தனித்தே களம் காண்கிறது. இவர்களுக்கு இடையே மூன்றாவது நபராக களத்தில் இருப்பவர் ஒருவர் உண்டு. அவர்தான் நடிகர் பவன்கல்யாண். அண்ணன் சிரஞ்சீவி பிரஜாராஜ்யம் கட்சி தொடங்கி போணியாகாத நிலையில், தம்பி பவன்கல்யாண் கண்டுள்ள ஜனசேனா கட்சி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தனது கட்சியை வளர்த்திருக்கிறார். அவரும் வளர்ந்திருக்கிறார். கட்சியின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. அவரது தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சேர்த்து தந்து விட்டு சென்றிருக்கிற நல்ல பெயர், தனயனுக்கு உதவி வருகிறது. இளைஞர் என்பதால் அவர் நவீன அரசியலுக்கு ஒத்து போகிறார். கட்சித்தலைவர்கள், தொண்டர்களுடன் இணக்கமான நல்லுறவைப் பராமரித்து வருகிறார். ஆளும் தெலுங்குதேசம் கட்சியில் நெல்லூர் (ஊரகம்) சட்டசபை தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் மந்திரி ஆடலபிரபாகர ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் சேர்ந்திருக்கிறார். மாநில நீர்ப்பாசன துறை மந்திரி உமா மகேஸ்வரராவின் சகோதரர் தேவினேனி சந்திரசேகர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவி உள்ளார். காமெடி நடிகர் அலி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்காக பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். இப்படி பல பெரிய தலைகள், அந்தக் கட்சிக்கு படையெடுத்து இருக்கின்றன. இது பலம் சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சந்திரபாபு நாயுடுவை குறிவைத்தே ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் அமைந்திருக்கிறது. தேர்தலையொட்டியே அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். 59 லட்சம் போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்திருப்பதாகவும் சொல���கிறார். சந்திரபாபு நாயுடு சைபர் கிரிமினல் என சாடுகிறார். அவரது பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடு பலம் இழந்தே காணப்படுகிறார். கடந்த முறை எளிதாக ஆட்சியைப் பிடித்த அவர், நினைத்ததை சாதித்துக் காட்ட முடியவில்லை. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை அவர் பெற்றுத்தரவில்லை என்பது பின்னடைவாக காணப்படுகிறது. அத்துடன் பாரதீய ஜனதா கட்சியின் தயவின்றி தனியொருவனாகத்தான் அவர் களத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. சொல்லிக்கொள்ளும் படியாக எதையும் 5 ஆண்டுகளில் அவர் செய்துவிடவில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியைத்தான் இவர் குறி வைக்கிறார். சமீபத்தில் அவரது சித்தப்பா, ஒய்.எஸ். விவேகானந்தா ரெட்டி கொலையில் உண்மை குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என்று சொல்கிறார். தனது அரசுக்கு எதிராக பாரதீய ஜனதா கூட்டணியுடனும், தெலுங்கானா ராஷ்டீர சமிதியுடனும் கூட்டு சேர்ந்து ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சதி செய்கிறார் என்றெல்லாம் சாடுகிறார். இன்னொரு பக்கம் பவர்ஸ்டார் பவன் கல்யாண் என்று அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிற பவன் கல்யாணும் பம்பரமாக சுழன்று வருகிறார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பலமாக அமைந்து இருக்கிறது. பூத் வாரியாக கணக்கு போட்டு இந்த கூட்டணி களப்பணியாற்றுவதாக சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல், வேலைஇல்லா திண்டாட்டம், ஊழல், பெண்கள் பாதுகாப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக நாங்கள் போர் தொடுத்து இருக்கிறோம் என்று அவர் அறிவித்து, மக்களை சந்திப்பது கவனத்தை கவர்வதாக அமைந்திருக்கிறது. ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற சந்திரபாபு நாயுடுவின் கனவு பலிக்குமா, தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி விட்டுச்சென்ற இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் கனவு நிறைவேறுமா, அண்ணனால் முடியாததை தம்பியாக நான் வென்றெடுத்து காட்ட வேண்டும் என்று களமிறங்கியுள்ள பவன் கல்யாண் கனவு பலிக்குமா என்ற கேள்வி ஆந்திராவெங்கும் எதிரொலிக்கிறது. வழக்கம்போல குப்பம் சட்டசபை தொகுதியில் சந்திரபாபு நாயுடுவும��, புலிவேந்துலா தொகுதியில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியும் போட்டியிடுகிறார்கள். பவன்கல்யாண் பாதுகாப்பு உணர்வுடன் ஒன்றுக்கு இரண்டாக கஜூவாகா, பீமாவரம் ஆகிய தொகுதிகளில் நிற்கிறார். அது சரி, இரு பெரும் தேசிய கட்சிகளைப் பற்றி சொல்லவே இல்லையே என்று கேட்கத்தோன்றலாம். ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி 2009-ம் ஆண்டு மறைந்தபோதே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கும் அங்கு மறையத்தொடங்கியது. வட மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமாக இருந்தபோது, கைகொடுத்த தென் மாநிலங்களில் ஆந்திராவுக்கு முக்கிய பங்கு உண்டு. இப்போது அது பழைய கதை ஆகி விட்டது. தெலுங்கு தேசம் கூட கை கோர்த்து போட்டியிட மேற்கொண்ட முயற்சிகூட கை கொடுக்கவில்லை. பாரதீய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் அதற்கு தென்மாநிலங்கள் கை கொடுப்பதே இல்லை. குறிப்பாக ஆந்திராவில் அந்தக் கட்சிக்கு பலம் இல்லை. எனவே இவ்விரு கட்சிகளும் அங்கு “உள்ளேன் ஐயா” என்று சொல்லிக்கொள்கிற நிலையில் மட்டுமே இருக்கின்றனவே தவிர களத்தில் மல்லு கட்டுகிற நிலை இல்லை. கடைசியில் அங்கு கரை சேரப்போவது யார் மத்தியில் புதிய ஆட்சி அமைய பங்களிப்பு செய்யப்போவது யார் மத்தியில் புதிய ஆட்சி அமைய பங்களிப்பு செய்யப்போவது யார் ஆந்திர மக்கள் 11-ந்தேதி மின்னணு வாக்கு எந்திரங்கள் வாயிலாக பதில் சொல்ல, அவர்கள் சொன்ன பதில் என்ன என்பதை மே மாதம் 23-ந்தேதி நாடு அறிந்துகொள்ளப்போகிறது.\nஅரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து\n‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு\nதமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு\n2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nதமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256170&dtnew=4/15/2019&Print=1", "date_download": "2019-06-25T18:56:47Z", "digest": "sha1:DEDBUNAIRCWIQRLI62PTBLOBY6ES3HE6", "length": 9579, "nlines": 202, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| தர்பூசணி விலை கிலோ ரூ.14 Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\nதர்பூசணி விலை கிலோ ரூ.14\nதிண்டுக்கல்:திண்டுக்கல்லில் வரத்து அதிகரிப்பால் தர்பூசணி விலை சரிவடைந்துள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பழநியில் 300 எக்டேரில் தர்பூசணி சாகுபடியாகிறது.\nதிண்டுக்கல் மார்க்கெட்டிற்கு உள்ளூர் மட்டுமின்றி சேலம், கோவை, கர்நாடகாவில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை 10 டன் வரை விற்பனைக்கு வருகிறது. கோடை வெயில் வாட்டி வருவதால் தர்பூசணிக்கு மவுசு அதிகரித்துள்ளது. அதனால் இதன் விற்பனை களைக்கட்டி வருகிறது. சென்ற மாதம் ஒரு கிலோ ரூ.20 க்கு விற்றது. நேற்று வரத்து அதிகரிப்பால் கிலோவுக்கு ரூ.6 குறைந்து ரூ.14 க்கு விற்றது. ரோட்டோர கடைகளில் ஒரு துண்டு ரூ.10, தர்பூசணி ஜூஸ் ரூ.15 க்கும் விற்பனையாகிறது. விலை குறைவு மற்றும் உடல் உஷ்ணத்தை போக்கவல்லது என்பதால் மக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.\nவியாபாரி ஒருவர் கூறுகையில்,' உள்ளூர் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்து வழக்கத்தை விட கூடுதல் வரத்து வந்துள்ளது. அதனால் விலை வேகமாக சரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது', என்றார்.\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2282650", "date_download": "2019-06-25T18:56:18Z", "digest": "sha1:KXLO2SMWXSKDAQJEU7KAMD7I5UE56CVN", "length": 21171, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "| வெற்றி!! காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் ... என்.ஆர்.காங்., தொண்டர்கள் அதிர்ச்சி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\n காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் ... என்.ஆர்.காங்., தொண்டர்கள் அதிர்ச்சி\nஎப்படியாவது காப்பாற்றுங்கள்: கதறும் பி.எஸ்.என்.எல். ஜூன் 25,2019\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nதி.மு.க., ஆதரவு பாதிரியார் மீது புகார் ஜூன் 25,2019\nராகுலுக்கு ராஞ்சி கோர்ட் சம்மன் ஜூன் 25,2019\nகடன் மோசடி 60 சதவீதம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் ஜூன் 25,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபுது���்சேரி:புதுச்சேரி லோக்சபா தொகுதியில், காங். வேட்பாளர் வைத்திலிங்கம், என்.ஆர்.காங். வேட்பாளரைவிட ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.\nபுதுச்சேரி லோக்சபா தொகுதி தேர்தலில், காங்., வேட்பாளராக வைத்திலிங்கம், என்.ஆர்.காங்., வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி, மக்கள் நீதி மையம் சார்பில் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், நாம் தமிழர் கட்சி ஷர்மிளா பேகம், அ.ம.மு.க., சார்பில் தமிழ்மாறன் உட்பட 19 பேர் போட்டியிட்டனர்.கடந்த ஏப்.18ம் தேதி நடந்த தேர்தலில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 325 ஓட்டுகள் பதிவாகின. ஓட்டு எண்ணிக்கை, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று நடந்தது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதில் வைத்திலிங்கம் 335 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகித்தார். அவரையடுத்து டாக்டர் நாராயணசாமி 112 ஓட்டுக்களும், சுப்ரமணியன் 22 ஓட்டுக்களும், ஷர்மிளா பேகம் 15 ஓட்டுக்களும் பெற்றனர்.அதனைத்தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் வைத்திலிங்கம் 63,884 ஓட்டுக்களும், இரண்டாவது சுற்றில் 58,376 ஓட்டுக்களும், 3வது சுற்றில் 42,331 ஓட்டுக்கள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.இவருக்கு அடுத்தபடியாக, என்.ஆர்.காங். வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி, முதல் சுற்றில் 34782 ஓட்டுக்களும், 2வது சுற்றில் 30383 ஓட்டுக்களும், 3வது சுற்றில் 21593 ஓட்டுக்களும் பெற்று, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷர்மிளா பேகம், மூன்று சுற்றுக்களில் முறையே 3230, 2778, 1748 என ஓட்டுக்கள் பெற்றார். அ.ம. மு.க., தமிழ்மாறன், மூன்று சுற்றுக்களிலும் முறையே 514, 550, 309 என ஓட்டுக்களை பெற்றார்.மாலையில், மூன்று சுற்றுக்களின் முடிவில், காங், வேட்பாளர் வைத்திலிங்கம் 3,25,119 ஓட்டுக்களும், என்.ஆர்.காங்., நாராயணசாமி 1,73,841 ஓட்டுக்களும், மக்கள் நீதி மையம் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் 26,102 ஓட்டுக்களும், பெற்றிருந்தனர். ஷர்மிளா பேகம் -15,568 ஓட்டுகளும்; தமிழ்மாறன் 2,935 ஓட்டுக்களும் பெற்று பின் தங்கியுள்ளனர். நேற்றிரவு 9.40 மணி நிலவரப்படி காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 013 ஓட்டுகளும், என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி 2 லட்சத்து 34 ஆயிரத்து 684 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். வைத்திலிங்கம் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 329 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.இதனால், வெற்றி நமதே என அதீத நம்பிக்கையில் இருந்த என்.ஆர்.காங்., தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. கண்ணதாசன் பிறந்த நாள் விழா\n2. தேசிய வரைவு கல்வி கொள்கை அறிக்கை கைவிட கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்\n3. தொடர் மருத்துவ கருத்தரங்கம்\n4. பியூட்டி பார்லர்களை மீண்டும் திறக்க முதல்வரிடம் உரிமையாளர்கள் மனு\n2. நெட்டப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு குளத்தை மீட்ட அதிகாரிகள்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nபுதுவையில் அதிமுகவே கிடையாது ஐயா பின் எங்கிருந்து வாக்கு கிடைக்கும் எதோ அலை அடித்தால் உண்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/09/08133249/1189928/Boult-Audio-Loupe-earphones-launched.vpf", "date_download": "2019-06-25T18:51:27Z", "digest": "sha1:4LRDWI7GBBOW374HFFYBY4MRH6NNIGUE", "length": 16322, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் போல்ட் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் || Boult Audio Loupe earphones launched", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் போல்ட் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 13:32\nஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான போல்ட் இந்தியாவில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Earphone\nஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான போல்ட் இந்தியாவில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Earphone\nஆடியோ சாதனங்களை சுவாரஸ்ய அம்சங்களுடன் வழங்குவதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் போல்ட் ஆடியோ இந்தியாவில் புதிய வயர்டு இயர்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nலூப் என அழைக்கப்படும் புதிய போல்ட் இயர்போன்களில் ஆங்கில்டு இயர் டிப்கள் மற்றும் பிரத்யேக இயர் லூப் ஃபாஸ்ட்னர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. கெவ்லரின் கேபிள்களை கொண்டிருக்கும் இந்த இயர்போனின் ஸ்டேபிலைசர் சீரான ஆடியோ தரத்தை வழங்கும்.\nமேலும் இதில் உள்ள ஹை-ரிகிடிட்டி ஏ.எல். (High-rigidity AL) அலாய் ஹவுசிங்கள் தொடர் பயன்பாடுகளிலும் சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதன் சிலிகான் டிரான்ஸ்லூசென்ட் இயர் ஃபாஸ்ட்னர் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொண்டு அடிக்கடி க��ழே விழாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்யும் போது சிறப்பான ஆடியோ உத்வேகத்துடன் பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்த முடியும்.\nகூடுதலாக இதில் 3.5 எம்.எம். கனெக்டர் வழங்கப்பட்டு இருப்பதோடு உயர் ரக அழைப்புகள் மற்றும் வாய்ஸ் கமான்ட் செய்ய ஏதுவாக இயர்போனில் பில்ட்-இன் கன்டெசர் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது.\nபோல்ட் ஆடியோ லூப் முக்கிய அம்சங்கள்:\n– உயர் ரக கேபிள் – ஆடியோ தரத்தை குறையாமல் பார்த்துக் கொள்கிறது\n– 3D சவுன்ட்- சின்க்ரோனைஸ் செய்யப்பட்டு மேம்பட்ட ஆடிட்டரி அனுபவம் வழங்க 3D அகௌஸ்டிக்ஸ்\n– 3.5 எம்.எம். கனெக்டர் – தங்க முலாம் பூசப்பட்ட சர்வதேச 3.5 எம்.எம். கனெக்டர்\n– பில்ட்-இன் மைக் – கன்டென்சர் மைக்ரோபோன் உயர் ரக அழைப்புகளுக்கு ஏதுவாக இருக்கும்\n– பில்ட்-இன் மைக்ரோ ஊஃபர்கள் – இயர்போனின் ஆடியோ தரம் மற்றும் ஒலியை சிறப்பாக வழங்குகிறது\nஇந்தியாவில் புதிய போல்ட் ஆடியோ லூப் விலை ரூ.672 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் மிந்த்ரா தளத்தில் ரூ.530 எனும் சிறப்பு விலையில் வாங்கிட முடியும்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்\nஅசத்தல் அம்சங்களுடன் சோனி வயர்லெஸ் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்\nபி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\nஇந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் எல்.ஜி. டபுள்யூ ஸ்மார்ட்போன்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவ���தம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2019/04/blog-post_29.html", "date_download": "2019-06-25T17:55:35Z", "digest": "sha1:OISS6LVJ2ZXANMOR5DICF6UBHDBPGGHA", "length": 22755, "nlines": 181, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "விரைவில் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு... தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பு வெளியாகிறது...", "raw_content": "\nவிரைவில் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு... தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பு வெளியாகிறது...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை தேர்தல் முடிந்தவுடன் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஏறத்தாழ 3 ஆயிரம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அந்த காலியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். கடைசியாக, முதுகலைப் பட்ட தாரி ஆசிரியர்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு செய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட் டனர். அந்த சமயத்தில் 3,375 காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்���ால் தேர்வு நடத்தப் பட்ட போதிலும், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காததால் தமிழ், வேதியியல், வரலாறு உள் ளிட்ட பாடங்களில் 1,060 காலியிடங் களை நிரப்ப முடியவில்லை. இந் நிலையில், அதற்கடுத்த கல்வி ஆண்டில் ஏற்பட்ட காலியிடங் களையும் சேர்த்து காலியிடங்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பணி நியமனத்தில் அடுத்தடுத்து வழக்குகளைச் சந்திக்க நேர்ந்ததால் ஆசிரியர் தேர்வு வாரியத் தால் இதர நியமனங்களை மேற் கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வும் நடத்தப்படவில்லை. அதேபோல், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேர்வு (தற்போது வட்டார கல்வி அதிகாரி தேர்வு), வேளாண் ஆசிரியர் தேர்வு போன்ற தேர்வுகளையும் தேர்வு வாரியத் தால் நடத்த இயலவில்லை. கடந்த மாதம்தான் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும், கணினி ஆசி ரியர் தேர்வுக்கும் அறிவிப்பு வெளி யிடப்பட்டு ஆன்லைனில் விண் ணப்பங்கள் பெறப்பட்டு வருகின் றன. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு தகுதித் தேர்வில் வெற்றிபெற்றா லும் 2-வது கட்டமாக இன்னொரு போட்டித் தேர்விலும் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுவும் தற் போது அரசு பள்ளிகளில் மாணவர் களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பணியில் இருக் கின்ற இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் பணி நிரவல் செய்யப்பட்டனர். அதேநேரத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியில் காலியிடங்கள் இருப்பதாலும், இதற்கான பணிநியமனத்துக்கு ஒரேயொரு தேர்வு என்பதாலும் பிஎட். முடித்த முதுகலைப் பட்ட தாரிகள் அனைவரும் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின் றனர். முதுகலை ஆசிரியர் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, \"நேரடி முதுகலை ஆசிரியர் பதவிக்கான காலியிடங் கள் பள்ளிக்கல்வி இயக்ககத்திட மிருந்து வந்துள்ளன. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்வுக்கான அறி விப்பை வெளியிட முடியாது. எனவே, தேர்தல் முடிந்தவுடன் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்\" என்றார்.\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .இணைய முகவரி : www.ibps.in .\nஇந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆந்திர பிரகாதி கிராமிய வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கி, கர்நாடக கிராமிய வங்கி, மணிப்பூர் ஊரக வங்கி, பஞ்சாப் கிராமி வங்கி என ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்)' நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள். முதலில் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும்.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. இது தவிர மற்ற பொதுத்துறை மற்றும் கிராம வங்க…\nபள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\nபள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள மொத்தம் 2,144 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். க்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்க���ம் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பான விவரங்களை http://www.trb.tn.nic.in இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nகணினி ஆசிரியர் தேர்வில் இணையதள கோளாறால் குளறுபடி  மீண்டும் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவிப்பு\nகணினி ஆசிரியர் தேர்வின்போது ஏற்பட்ட இணையதள கோளாறு உட்பட பல்வேறு குளறுபடிகளால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர். பாதிப்புள்ள பகுதிகளில் மீண் டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரி யர் தேர்வு வரியம் அறிவித்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது. அதன்படி முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் தேர்வுக்கு மொத்தம் 30,833 பேர் விண்ணப் பித்தனர். அதில் 23, 287 பெண்களும், 322 மாற்றுத்திறனாளிகளும் அடங் குவர். தொடர்ந்து அறிவித்தபடி மாநிலம் முழுவதும் கணினி வழித் தேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், நாமக்கல், திரு நெல்வேலி உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இணையதள தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தேர்வு மையம் ஒதுக்கீடு குளறுபடி காரணமாக தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தேர்வை புறக்கணித்து பல்வேறு பகுதிகளில் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வர்களை சமாதனம் செ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/17894", "date_download": "2019-06-25T17:31:42Z", "digest": "sha1:KONGEDJRBKT4XWD3MY5H334Z5CSSFCRX", "length": 7788, "nlines": 169, "source_domain": "www.tamilnewsline.com", "title": "கலா மாஸ்டரால் துரத்தி விடப்பட்ட ஜூலி..! காரணம் என்ன…!! – Tamil News Line", "raw_content": "\n ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தபாய\nவன்னி மாவட்ட வீட்டுத்திட்டங்களில் மக்கள் கவலைக்கிடம்…\nகலா மாஸ்டரால் துரத்தி விடப்பட்ட ஜூலி..\nகலா மாஸ்டரால் துரத்தி விடப்பட்ட ஜூலி..\nகலா மாஸ்டரால் துரத்தி விடப்பட்ட ஜூலி..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்தவர் ஜூலி.\nஇதே இவருக்கு பல மடங்கு பப்ளிசிட்டியை தேடி கொடுத்தது. இதனை தொடர்ந்து இவருக்கு கலைஞர் டிவியில் தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஇந்த வாய்ப்பை கலா மாஸ்டர் மூலம் வாங்கி கொடுத்தவர் காயத்ரிதான் என கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜூலி தன் மீதான நெகடிவ் இமேஜை துடைத்து எறிவார் என்று கூறப்பட்டது.\nஆனால் நிகழ்ச்சிக்கு சென்ற நாளில் இருந்தே கலா மாஸ்டரை எரிச்சலூட்டும் விதமாகவே பேசி வருகிறார்.\nசத்தமாக பேசி பார்வையாளர்கள் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். நிகழ்ச்சியின் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் அறிவுரை கூறியும் தனது போக்கை மாற்றி கொள்ளவில்லை.\nமேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கலா மாஸ்டர் நடனம் ஆடும்போது கூடவே ஆடி பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.\nஇதனால் எரிச்சலான கலா மாஸ்டர் நிகழ்ச்சியையே புறக்கணித்து விட்டு சென்று விட்டாராம். வாய்ப்பு வாங்கி கொடுத்த கலா மாஸ்டரையே இப்படி நோகடித்து விட்டாரே என்று கலைஞர் டிவி புலம்புகிறதாம்.\nஇதையும் படியுங்க : கபாலி டீசர் சாதனை : ரஜினியை பெருமைப்படுத்திய யு-டியூப்\nஇளையராஜாவுக்கு விருது இரட்டிப்பு மகிழ்ச்சி – சசிகுமார்\nசுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா சவுதாரி பற்றிய தகவல்கள் \nநள்ளிரவில் முன்னாள் காதலனுடன் பிக்பாஸ் பிரபலம் ஒவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/29/lord-shiva-worship-horoscope-news/", "date_download": "2019-06-25T17:35:18Z", "digest": "sha1:5XS3I365D5ENO2I5XW35CFXKWP52Y4P5", "length": 25384, "nlines": 257, "source_domain": "astro.tamilnews.com", "title": "Lord Shiva worship Horoscope news", "raw_content": "\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nAstro Head Line சோதிடம் பொதுப் பலன்கள்\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nபிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும்.\nஎத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் அனைவரும் என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்���ா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம்.\nஎனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், ஈசன் நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது.\nமெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை 4.30-6) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அத��் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும�� ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?cat=7&pgno=9", "date_download": "2019-06-25T18:02:48Z", "digest": "sha1:PE665MKZYGTEF2TIU2SJ5JVOHT7EBQU3", "length": 14954, "nlines": 112, "source_domain": "noolveli.com", "title": "முற்றம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\n'உண்பது நாழி; உடுப்பவை இரண்டே'இது புறநானூறுப் பாடலில் வரும் ஒரு வரி (புறநானூறு - 189) இதன் பொருள், 'யாராய் இருந்தால் என்ன அவர் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை, கீழாடை என்று இரண்டே துணி. அப்படி இருக்கும்போது செல்வத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம் அவர் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை, கீழா��ை என்று இரண்டே துணி. அப்படி இருக்கும்போது செல்வத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம்' என்பதாகும்.@Image@'நல்ல நாளிலே நாழிப்பால் கறக்காத மாடா ஆகாத,\nஇலக்கியம்தான் என்னைத் தரணிக்கு அடையாளம் காட்டியது\n'என் தாத்தா பாரசீகம், உருது மொழிகளில் கவிதை எழுதுவார். அவருடைய எழுத்துகள்தான் சிறுவயதிலேயே கவிதைகள் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின. உருது மொழியில் கவிதை எழுத வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். 11 வயதில் கவிதை எழுத ஆரம்பித்தேன்.எங்கள் வீட்டருகே இருந்த படிப்பகத்துக்கு தினமும் போவேன். அங்கிருந்த புத்தகங்கள் ஒவ்வொரு\nதன்னிகரற்ற தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி\nபிறப்பு : 11.5.1895இறப்பு : 17.2.1986இடம் : மதனபள்ளி, ஆந்திரப் பிரதேசம்.'கோபம் ஏன் வருகிறது' என்று அவரிடம் கேள்வி கேட்டால், 'கோபம் என்பது என்ன' என்று அவரிடம் கேள்வி கேட்டால், 'கோபம் என்பது என்ன' என்று நம்மிடம் திருப்பிக் கேட்பார். கோபம் எங்கிருந்து வருகிறது' என்று நம்மிடம் திருப்பிக் கேட்பார். கோபம் எங்கிருந்து வருகிறது அது தொடங்கும் இடம் எது அது தொடங்கும் இடம் எது முடியும் இடம் எது அதனால் வரும் விளைவுகள் என்ன இதுபோன்ற எதிர்க் கேள்விகளுடன் உரையாடத் தொடங்குவார். அந்த\nதுப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர்\n* தமிழில் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி. (வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி)* பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பிறந்ததால், (1901-ம் ஆண்டு, டிசம்பர் 1) பள்ளிக்கூடம் போகவில்லை.* அந்தக் கால வழக்கப்படி, அவருக்குப் பால்ய திருமணம் செய்யப்பட்டது. ஐந்து வயதிலேயே திருமணம் ஆனது. * திருமணத்திற்குப் பிறகு எழுதப்படிக்கக்\nசாபங்களைச் சொல்லும் அம்பையின் வெளிப்பாடு..\nநாம் நெருங்கிப் பார்த்து கண்டுகொள்ளாமல் விட்ட விசயங்கள், மனதில் வந்துபோன படிமங்கள், யோசித்து வைத்திருந்த சம்பவங்கள், சொந்த அனுபவங்கள் போன்றவற்றை எங்கோ ஒரு எழுத்தாளர் தனது எழுத்துகளில் படைத்துவிட்டுச் செல்லும் போது அந்த படைப்புகளோடும், படைப்பாளியோடும் ஒரு வித ஆச்சரியத்தோடும் இணக்கத்தோடும் பயணிக்கத் தொடங்கி\nநண்பர்கள் ஒவ்வொருமுறையும் என் அறைக்கு வரும்போதெல்லாம் கேட்கும் ஒரு விஷயம், “இவ்வளவு புக்ஸ் வச்சுருக்கிற, எல்லாம் படிச்சிட்டியா” என்பதுதான��. நானும் அவர்களிடம் “இதில் நான் வாசித்ததை விட வாசிக்காத புத்தகங்களே அதிகம்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்வேன். புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்கும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும்\nநான் ஒரு சாதாரண பெண். அப்படி தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு சராசரியான சாதாரண பெண் என்பவள் அவள் வாழ்க்கையை வாழுபவள். எந்த முட்டாள்தனத்திற்கும் வளைந்து குடுக்காதவள். புரட்சி பெண் இல்லையாயினும், அவளின் வாழ்க்கையில் அவள் தைரியமாக முடிவெடுப்பதை பார்த்து மற்ற பெண்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவாள்.@Image@அன்று தான்\nபாடப் புத்தகங்கள்தான் என்னை மிகவும் பாதித்தன - அசோகமித்திரன்\n“உங்களை மிகவும் பாதித்த புத்தகங்கள் எவை” என்று ஓர் எழுத்தாளரிடம் கேள்வி கேட்டார் நிருபர். 'தான் படித்த கதைகளில் இருந்து எதையாவது சொல்வார்' என்று எதிர்பார்த்தார் நிருபர். ஆனால் எழுத்தாளரோ ''என் பாடப் புத்தகங்கள்தான் என்னை மிகவும் பாதித்தன'' என பதில் சொன்னார். @Image@இப்படி பள்ளிக்கூட பாடப் புத்தகங்களால் மிகவும்\nகவிஞர் பிரமிள் : சில குறிப்புகள்\nபிறப்பு: ஏப்ரல் 20, 1939 மறைவு: ஜனவரி 6, 1997 சிவராமலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட பிரமிள், இலங்கையின் கிழக்கு மாகாணமாகிய திருகோணமலையில் பிறந்தார். இலங்கையிலிருந்தபடியே, சி.சு.செல்லப்பா நடத்திய தமிழின் முன்னோடி சிறு பத்திரிகையான ‘எழுத்து’ பத்திரிகையில் தன் இருபது வயதில் எழுதத் தொடங்கிய பிரமிள், 1969இல் சென்னை வந்தார்.@Image@இலங்கையைப்\nமூன்று பரிசுகள் - முத்துராசா குமார்\nகறிக்கடைக்குப் போன அனாதை ஈமுக்கோழிகளை வாங்கி வந்து வங்காச்சியாக வளர்த்து ஆளாக்கி அதில் சந்தோசமடையும் ஒருவன் அது வாயிலேயே பிடுங்கியெறியும் முதிர் இறகுகளுக்காக காத்திருந்தான் @Image@அவன் நிலத்தில் தகிக்கும் வெயிலின் நிறத்தில் அந்த இறகுகள் இருந்தனஅவற்றை சேகரித்துக்கட்டி கல்மூங்கிலுக்குள் வைத்து எனக்கு\nஅர்ஷியா எனும் படைப்பின் குரல் - அகரன்\nமதுரை பண்டைய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இஸ்லாமியர்களின் படைபெடுப்பிற்குப் பிறகு இங்கே நிகழ்ந்த பண்பாட்டுக் கலாச்சார மாற்றங்களை தனது எழுத்துகளின் மூலம் பதிவு செய்தவர் எழுத்தாளர் அர்ஷியா. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது எழுத்துகளில் இஸ்லாமிய ���ாக்கம் இல்லாமல், வரலாற்றை வரலாறாக பதிவு செய்வதில்\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivahari.blogspot.com/2012/10/blog-post_4.html", "date_download": "2019-06-25T18:05:45Z", "digest": "sha1:FZUCRFDBDF4JCWK3NKJ2X7ZM7JQ32D2X", "length": 9004, "nlines": 141, "source_domain": "sivahari.blogspot.com", "title": "சிவஹரியின் சேமிப்பில் சில.....: நெஞ்சைத் தொட்ட வரிகள் - படம்", "raw_content": "\nஎன் எண்ணத்தில் சேமிக்கப்பட்ட சில துளிகள்..\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு..\nமுத்தமிழ் மன்றம் - உங்களுக்கான பார்வையில்\nவியாழன், 4 அக்டோபர், 2012\nநெஞ்சைத் தொட்ட வரிகள் - படம்\nநன்றி: முகநூலில் பகிர்ந்த நண்பருக்கு.\n”ஆளைப் பார்த்து எடை போடாதே” என்ற நம்மூர் பழமொழியும் நினைவிற்கு வருகின்றது.\nPosted by சிவஹரி at பிற்பகல் 4:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமஞ்சுபாஷிணி 4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:59\nநல்லாத்தான் சொல்லிட்டே தம்பி.... கரெக்ட் தான்....\nசிவஹரி 4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:29\nபடித்த கருத்தினை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவு தான் அக்கா..\nமுதலாய் கருத்திட்டமை குறித்து அளப்பரிய மகிழ்வெனக்கு.\nதிண்டுக்கல் தனபாலன் 4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:07\nஅதற்கு முன் முதலில் நம்மை நாம் 'எடை' போட்டுக் கொள்ள வேண்டும்... (பலங்களை அல்ல... பலவீன��்களை...)\nசிவஹரி 4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:18\nதங்களின் கருத்துகள் சரியானவையே சகோ.\nமுனைவர்.இரா.குணசீலன் 4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:43\nசிவஹரி 4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:15\nகருத்தினைக் கண்டு மகிழ்வு சகோ.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவள்ளுவன் தந்த உலகநெறி, வையத்திற்காக\nசொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு தாதுக்களின் இலச்சின...\nவலைச்சரம் - நான்காம் நாள் -3 - சக்கரங்களுக்குள் சக...\nவலைச்சரம் - நான்காம் நாள் பதிவு - 2 - எதார்த்தமும்...\nவலைச்சரம் - நான்காம் நாள் பதிவு - பதிபக்தியில் அரு...\nவலைச்சரம் - மூன்றாம் நாள் பதிவு - 2 - நல்லிசை\nவலைச்சரம் - மூன்றாம் நாள் பதிவு - நம்பிக்கையே ஆணி ...\nவலைச்சரம் - இரண்டாம் நாள் பதிவு - செயல்களே மூலாதார...\nமார்க்கண்டேய சரித்திரம் - திருமுருக கிருபானந்த வார...\nவலைச்சரம் - முதல் நாள் பதிவு - அறிமுகம்\nபடித்த சில பொன்மொழிகள் - 19\n எங்கள் ஊரின் இன்றைய நிலை மாற.. -...\nஇனிய வாழ்விற்கான வழிகள் எட்டு.\nபடித்த சில பொன்மொழிகள் - 18\nவில்லியம் பிளேக் - பொன்மொழி\nநெஞ்சைத் தொட்ட வரிகள் - படம்\nகீழிலிருக்கும் வழிகளிலும் பதிவுகளைத் தொடரலாம்.\nமின்னஞ்சல் வழியாகவும் பதிவுகளைப் பெறலாம்.\nமின்னஞ்சல் முகவரியினை கீழே இருக்கும் பெட்டியில் இடவும்\nSubscribe to சிவஹரியின் சேமிப்பில் சில..... by Email\nகாலம் கிடைப்பின் இவற்றையும் பாருங்களேன்..\nஎளிய தமிழ் வழி ஆங்கிலம்\nபெருந்தலைவர் காமராசர் - வலைப்பூ\nதமிழிலே இங்கே தட்டச்சிட்டு தேவையான இடத்தில் பதியலாம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/06/blog-post_23.html?showComment=1119617160000", "date_download": "2019-06-25T18:24:44Z", "digest": "sha1:QKADXY2SWKLP5LKDJFNRN5BZTWBZWUVC", "length": 19031, "nlines": 338, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...\nசில கன்னட அமைப்புகள் ஒன்று சேர்ந்து, கர்நாடக அரசு பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதலே ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று கேட்கிறார்களாம். இதற்கு உதாரணமாக தமிழகத்தைக் காட்டியிருக்கிறார்கள். கன்னடப் பள்ளிக்கூடங்களில் ஐந்தாவது வகுப்பில்தான் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக நடத்தத் தொடங்குகிறார்களாம்.\nமாநிலத்தில் 30 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கன்னட மீடியத்தில் படிப்பதாகவும், 25 லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதற்கொண்டே ஆங்கிலம் கற்றுக்கொள்வதாகவும், அதனால் கன்னட மீடியத்தில் படிக்கும் 30 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் இந்த அமைப்பினர் சொல்கின்றனர். உடனடியாக முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தைப் பாடமாக வைக்காவிட்டால் போராடுவோம் என்றும் சொல்கிறார்கள்.\nஆங்கிலத்தில் பாடம் வைத்துவிட்டால் மட்டும் வேலை வாய்ப்பு கொட்டுகிறதா என்பதையும் யோசிக்கவேண்டும். ஆங்கிலம் நிச்சயம் (குறிப்ப்ட்ட)வெளிநாடுகளில் உதவலாம் . ஆனால் எத்தனை சதவீதம் கல்லூரி முடித்தவர்களில் எத்தனை சதவீதம் உள்ளூர்/உள்நாடு வேலைவாய்ப்பில் அமர்கிரார்கள். எத்தனை சதவீதம் வெளிநாடுகளுக்கு போகிறார்கள் என்பது போன்ற ஒரு சர்வே செய்தால் தெளிவாய் ஒரு முடிவுக்கு வரலாம். சும்மா 30 லட்சம் பேர் எல் கே ஜி லேயிருந்து- ஆங்கிலம் படிக்காமல் , பாதிக்கப்படுகிறார்கள் என்று \"மொட்டை தாத்தா குட்டையில் விழுந்த\" கணக்கு சொன்னால் எப்படி என்பதையும் யோசிக்கவேண்டும். ஆங்கிலம் நிச்சயம் (குறிப்ப்ட்ட)வெளிநாடுகளில் உதவலாம் . ஆனால் எத்தனை சதவீதம் கல்லூரி முடித்தவர்களில் எத்தனை சதவீதம் உள்ளூர்/உள்நாடு வேலைவாய்ப்பில் அமர்கிரார்கள். எத்தனை சதவீதம் வெளிநாடுகளுக்கு போகிறார்கள் என்பது போன்ற ஒரு சர்வே செய்தால் தெளிவாய் ஒரு முடிவுக்கு வரலாம். சும்மா 30 லட்சம் பேர் எல் கே ஜி லேயிருந்து- ஆங்கிலம் படிக்காமல் , பாதிக்கப்படுகிறார்கள் என்று \"மொட்டை தாத்தா குட்டையில் விழுந்த\" கணக்கு சொன்னால் எப்படி ஏன் தமிழிலே 10 வரை படித்து பின் ஆங்கிலத்துக்கு போனவர்கள் அமெரிக்காவில் இல்லை ஏன் தமிழிலே 10 வரை படித்து பின் ஆங்கிலத்துக்கு போனவர்கள் அமெரிக்காவில் இல்லை இந்த தெளிவற்ற அப்ரோச் -தான் கடுப்பேத்துகிறது.\n(எம்ப்ளாய்மெண்ட் டேட்டா + எடுகேஷன் போர்ட் டேட்டா) = \nகார்த்திக்ராம்ஸ் கோபித்துக்கொள்ள வேண்டாம். ஒன்பதாம் வகுப்பு அல்ல; ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆரம்பிக்கலாம்; தவறில்லை. ஆனால்,medium of instruction தாய்மொழியிலும், அதோடு சேர்ந்து ஆங்கிலமும் இன்னும் எம்மொழியாயினும் சிறு வயதிலிருந்தே ஆழமாக, தீவிரமாகக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இதைப் பற்றி பல இடங்களில் பலரும் பன்னிப்பன்னி பேசி, எழுதி வருகிறோம்; பயனிருப்பதாகத்தான் தெரியவில்லை\nதருமி, நானும் நீங்கள் சொல்வதையேதான் சொன்னேன். ஆங்கிலம் படிப்பதில் உள்ள இன்றைய , வசதிகளை நான் மறுக்கவில்லை. \"வேலைவாய்ப்பு\" என்று காரணம் காட்டி தாய்மொழிக் கல்வியை குறைப்பார்களோ என்று நினைக்கிறேன். அதுவும் எந்த அளவு உண்மை என்று மட்டுமே கேட்கிறேன்.\nஆங்கில மொழியை கற்றுக்கொடுப்பதற்கும், ஆங்கிலமொழியூடாக மற்ற பாடங்களைக் கற்றுக்கொடுப்பதற்கும் வித்தியாசமிருக்கிறது. முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் மொழிப்பாடம் இருக்கவேண்டும் என்பதில் தவறில்லை (சரியான முறையில் சொல்லிக்கொடுத்தால்). கல்வி கற்பித்தலே ஆங்கிலத்தினூடாகத் தான் செய்யவேண்டுமென்பது சரியாகப் படவில்லை. உயர்நிலைப்பள்ளி வரையிலாவது மற்றபாடங்களை நம் மொழியிலேயே படிக்கலாம். அதுவரை தமிழில் பாடநூல்களை சிறப்பாகவே எழுதமுடியும்.\nநான் 11 வரை தமிழிலும் கல்லூரியில் ஆங்கிலத்தில் படித்தேன். என்னால் இரண்டு மொழியிலும் பேசவோ, படிக்கவோ, எழுதவோ முடிகிறது. கிராமப்புறத்தில் ஆங்கிலப்பள்ளிகளில் படிக்கும் இந்த தலைமுறை உறவுக்காரப் பிள்ளைகள் பலருக்கு தமிழும் தெரியவில்லை. ஆங்கிலமும் ஒழுங்காகத் தெரியவில்லை. அவர்களின் மொழித்திறமை படுமோசமாக இருக்கிறது.\nசுந்தரமூர்த்தி: நீங்கள் சொல்வதுதான் என் கருத்தும். இதுபற்றி ஒரு பதிவையும் சமீபத்தில் எழுதியுள்ளேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழ��த்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்\nஎன் பள்ளியின் நூற்றாண்டு விழா\nஇணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்\nகிரிக்கெட் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுதல்\nமும்பை பார் நடனம் மீதான தடை\nகேரளா மாநில அரசின் விபரீத புத்தி\nஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...\nஇந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி\nமீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா\nதிருப்பூர் தமிழ்ச் சங்க விருதுகள்\nபத்மநாப ஐயரின் புத்தகப் பிரியம்\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா\nபுறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்\nசங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்\nஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு\nசந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்...\nஅசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.capitalnews.lk/", "date_download": "2019-06-25T18:23:44Z", "digest": "sha1:LMASLFYFSSUBDBNNMYJHIGULLJFYLOBS", "length": 9062, "nlines": 171, "source_domain": "www.capitalnews.lk", "title": " CapitalNews.lk | Welcome", "raw_content": "\nஉள்நாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்- ஜப்பான் உள்நாடு கிளிநொச்சியில் ரயிலுடன் இராணுவ ட்ரக் ஒன்று மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு உள்நாடு அரச கரும மொழிக் கொள்கையினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த புதிய திட்டம் உள்நாடு வௌிநாடுகளில் உள்ள 810 இலங்கையர்களுக்கு இரட்டைப் குடியுரிமை உள்நாடு கல்வி வளர்ச்சியை முடக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது\nகிளிநொச்சியில் ரயிலுடன் இராணுவ ட்ரக் ஒன்று மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு\nகல்வி வளர்ச்சியை முடக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது\nவௌிநாடுகளில் உள்ள 810 இலங்கையர்களுக்கு இரட்டைப் குடியுரிமை\nஅரச கரும மொழிக் கொள்கையினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த புதிய திட்டம்\nவைத்தியர் ஷாபிக்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலருக்கு இடமாற்றம்\nசூரிய சக்தி மூலமான மின்சாரத்தை பயன்டுத்துவோருக்கும் புதிய விலைசூத்திரம்\nக.பொ.தராதர உயர்தரத்திற்க்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு டெப்கள் வழங்க அனுமதி\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இராணுவ தளபதி\nBIGG BOSS வீட்டுக்குள் தமிழை தவிர வேறு எந்த மொழிலு���் பேச கூடாது-கடுமையான விதிமுறைகள்\nBatticalo கெம்பஸ் விவகாரம் - ஹிஸ்புல்லாவின் புதிய யோசனை\nகொழும்பில் நாளை 24 மணித்தியால நீர்வெட்டு\nதெஹிவளைப் பகுதியில் கொலைச் சம்பவம்\nகல்வி வளர்ச்சியை முடக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது\nஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் மக்கள் போராட்டம்\nஞானசார தேரருக்கு மீண்டும் சிறைத்தண்டனை...\nஎரிபொருட்களின் புதிய விலைகள் - நிதி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு...\nஇன்று முதல் எரிபொருள் விலைத்திருத்தம்\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினங்களுக்கு விடுமுறை.\nநீர் கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம்.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவம்.{VIDEO}\nபயங்கரவாதத்தை தடுக்க களமிறங்குகின்றது இளைஞர்கள் படையணி\nஉங்க பிறந்த திகதி படி எந்த வயசுல உங்களுக்கு அதிர்ஷ்ட காத்து அடிக்கப்போகுது தெரியுமா\nபூகொட பகுதியில் சற்று முன்னர் வெடிச்சம்பவம் IMAGE\nநாட்டின் அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம்.{VIDEO}\nநாட்டில் சில பாடசாலைகள் மீண்டும் மூடப்படுகின்றன\nநாட்டில் மீண்டும் ஒரு தாக்குதலா..... \nஸ்தம்பித்தது கண்டி - ஸ்தலத்தில் ஞானசார...\nநாட்டில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்கள் - ISIS அமைப்பு பொறுப்பேற்றது\nபுறக்கோட்டை தனியார் பேருந்து தரிப்பிடத்திலிருந்து பாரியளவு வெடிபொருட்கள் மீட்பு\nநீர்கொழும்பு பகுதியில் அமைதியின்மை - ஊரடங்கு சட்டம் அமுல். (VIDEO)\nயாழ்ப்பாணத்தில் பிரமாண்டம் - கெப்பிட்டல் கிராண்ட் பியஸ்ட்டா\nவட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு விசேட அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/09", "date_download": "2019-06-25T18:51:54Z", "digest": "sha1:4SXHTCO3HVROD75DPZ6BIEOWIHHXLS4W", "length": 9601, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "09 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஎப்படித் தலைமை தாங்க வேண்டும் என்று தலைவர்களுக்கு புத்தர் போதிக்கவில்லை\nசிறிலங்காவிற்கு புதியதொரு அரசியலமைப்போ அல்லது தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாற்றமோ செய்யப்பட வேண்டிய தேவையில்லை என மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் அறிக்கையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nவிரிவு Nov 09, 2017 | 4:33 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்துக்கு தடை\nலங்கா ஈ நியூஸ் இணையத்தளம் சிறிலங்காவில் நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இந்த இணைத்தளத்தை சிறிலங்காவில் பார்வையிட முடியாத நிலை காணப்பட்டது.\nவிரிவு Nov 09, 2017 | 1:45 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதமிழர்கள் மீதான சித்திரவதை குற்றச்சாட்டு- விசாரிக்கப்படும் என்கிறது சிறிலங்கா\nசிறிலங்காவில் தமிழர்கள் மீது தற்போதும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக, வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார செயலர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 09, 2017 | 1:36 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமோடியை முந்திய டுபாய் ‘லேடி’\nடுபாயில் இருந்து “நெவஸ்கா லேடி” என்ற எண்ணெய் தாங்கி கப்பல் 40 ஆயிரம் மெட்றிக் தொன் பெற்றோலுடன், நேற்று மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Nov 09, 2017 | 1:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\n2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, இன்று பிற்பகல் 3 மணியளவில், நாடாளுமன்றத்தில அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார்.\nவிரிவு Nov 09, 2017 | 1:04 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஎரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதாக மைத்திரியிடம் மோடி வாக்குறுதி – கப்பலை அனுப்பினார்\nசிறிலங்காவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Nov 09, 2017 | 0:49 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குரங்கின் கையில் ‘அப்பம்’\t0 Comments\nகட்டுரைகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -3\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/02/9-th-std-term-1-tamil-paper-1-2-all-units-q-a-mr-settu-madharsha/", "date_download": "2019-06-25T18:48:17Z", "digest": "sha1:N5TBDIIH5BWAGINI44RLYLAWHTTNHUKZ", "length": 11071, "nlines": 355, "source_domain": "educationtn.com", "title": "9 th std -Term 1 - Tamil Paper 1& 2 - All Units Q & A (Mr.Settu Madharsha ) - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை: செயல்வழி கற்றல் ந.டில்லிபாபு ஆசிரியர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை...\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nகவிதை: செயல்வழி கற்றல் ந.டில்லிபாபு ஆசிரியர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை...\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nபலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு வழி சொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/28122534/After-Epic-Win-BJP-May-Be-On-Course-To-Dominate-Rajya.vpf", "date_download": "2019-06-25T17:39:48Z", "digest": "sha1:QMGPB4IHBZRCWRTLZSVRDWA64DNXVG33", "length": 30249, "nlines": 91, "source_domain": "election.dailythanthi.com", "title": "மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற வாய்ப்பு...!", "raw_content": "\nதமிழ்நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களை பிரித்து பார்த்து ஓட்டு போட்ட வாக்காளர்கள் 20 தொகுதி புள்ளி விவரம் நிரூபணம்\nநாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று பிரித்து பார்த்து இருவேறு மனநிலையில் தமிழக வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். 20 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மூலம் அது நிரூபணமாகியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.\nதமிழகத்தை பொறுத்தவரை இந்தத் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக அமைந்திருந்தது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தைகூட பிடிக்க முடியவில்லை.\nஅதே நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தாலும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. இது தி.மு.க., காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nதமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க., நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. அதாவது, தேர்தலில் தோல்வியே மிஞ்சினாலும் ஆட்சியை தக்கவைத்த மகிழ்ச்சியில் அ.தி.மு.க. நிம்மதி பெருமூச்சு விட்டது.\nஇப்படி தேர்தல் தமிழகத்தில் வித்தியாசமான முடிவுகளை தந்தாலும், இடைத்தேர்தல் நடந்த சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகளையும், அதே தொகுதிகள் உள்ளடங்கிய நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிவாரி வாக்குகளையும் ஒப்பிடும்போது, 2 தேர்தல்களையும் மக்கள் பிரித்து பார்த்து தெளிவாக வாக்களித்திருப்பது தெரியவருகிறது.\nதமிழகத்தில் வேலூர் தொகுதி நீங்கலாக மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதேபோல், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, திருவாரூர், தஞ்சாவூர், ஓசூர், பெரம்பூர், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், மானாமதுரை, அரூர், பாப்பிரெட்டி��்பட்டி, சோளிங்கர், பூந்தமல்லி, திருப்போரூர், சூலூர், நிலக்கோட்டை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சாத்தூர், பரமக்குடி, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.\nஅதாவது, இந்த 22 தொகுதிகளில் குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 2 தொகுதிகள் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. எனவே, இந்த 2 தொகுதி வாக்காளர்கள் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகளை மட்டுமே பதிவு செய்தனர்.\nமீதமுள்ள 20 சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் 2 வாக்குகளை பதிவு செய்தனர்.\nஆனால், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என்று பிரித்து பார்த்தே 20 தொகுதி வாக்காளர்களும் ஓட்டுபோட்டுள்ளனர். உதாரணமாக, காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு இடைத்தேர்தலில் 82,335 வாக்குகள் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 76,540 வாக்குகளாக அது குறைந்துள்ளது. அதாவது, தமிழகம் என்று வரும்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்த மக்கள்கூட, நாடாளுமன்ற தேர்தல் என்று வரும்போது அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியாகவே பார்க்கின்றனர். அதனால், ஓட்டையும் மாற்றி போட்டு உள்ளனர்.\nஅதேபோல், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மானாமதுரை சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க.வுக்கு இடைத்தேர்தலில் 85,228 வாக்குகளும், நாடாளுமன்ற தேர்தலில் 60,059 வாக்குகளும் கிடைத்துள்ளது. இந்த நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற இடைத்தேர்தலையும் மக்கள் பிரித்து பார்த்தே வாக்களித்துள்ளனர்.\n20 சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-\n1.அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து\n2.‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு\n3.தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட���டு\n4.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n5.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n1.தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா வருகை இல.கணேசன் தகவல்\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் வருகிறார்கள் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nமாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற வாய்ப்பு...\n2021- இல் மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nஅண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வென்றது. இதற்கு அடுத்தப்படியாக 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்று மக்களவையில், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கூட பெற முடியாத நிலையில் உள்ளது.\nகடந்த முறை, மோடி அரசு மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த போதிலும், மாநிலங்களவையில் அக்கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை. இதனால், முத்தலாக் மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் மோடி அரசு தவித்தது. இந்த சூழலில், விரைவில் மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெறும் என கூறப்படுகிறது.\nராஜ்யசபாவில் மொத்தமாக 250 இடங்கள் உள்ளன. அதில் பாஜக தலைமையிலான கூட்டணிக்குத் தற்போது 102 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிக்கு 65 இடங்கள் உள்ளன. பெரும்பான்மை பெற 124 இடங்கள் தேவைப்படும். ராஜ்யசபாவில் இந்த ஆண்டு 10 இடங்கள் காலியாகும். அடுத்த ஆண்டு 72 இடங்கள் காலியாகும். 2020- ஆம் ஆண்டில் காலியாகும் 10 மாநிலங்களவை இடங்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவையாகும். அங்கு பாஜக-வுக்குப் பெரும்பான்மை உள்ளது. இதனால் 10-ல் 9 இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளது.\nஉத்தர பிரதேசத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் இருக்கும் 80 இடங்களில் பாஜக கூட்டணி 64-ஐ கைப்பற்றியது. சமாஜ்வாடி - பகுஜன் ��மாஜ் 15 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி ஒன்றில்தான் வெற்றி பெற்றது. பாஜக தற்போது ஆட்சியில் இருக்கும் மாநிலங்களான மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் உள்ளிட்டவைகளில் இந்த ஆண்டு முடிவில் சட்டமன்றத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த அனைத்து மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால், ராஜ்யசபாவில் அக்கட்சியால் பெரும்பான்மை பெற முடியும். எனவே, 2021-இல் மாநிலங்களவையில், தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.\nராஜ்யசபாவில் பெரும்பான்மை பெறுவதன் மூலம் பாஜக, மசோதாக்களுக்கு சுலபமாக ஒப்புதல் பெற முடியும். குறிப்பாக முத்தலாக் மசோதா, குடியுரிமை மசோதா போன்ற மசோதாக்களை பாஜக அரசு நிறைவேற்ற முடியும்.\n1.அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து\n2.‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு\n3.தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு\n4.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n5.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா\nராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.\nநாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க கடந்த 25-ந் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தனது குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.\nஇதனை கட்சியின் நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்கள் மகன்களுக்கு ‘சீட்’ கேட்டு தன்னை தொந்தரவு செய்ததாகவு���் ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் மாநில அரசுகளும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த தகவலும் காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nஇதற்கிடையே சில மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தொடங்கி உள்ளனர். பஞ்சாப் மாநில தலைவர் சுனில் ஜாகர், ஜார்கண்ட் அஜய்குமார், அசாம் ரிபுன் போரா, ராஜஸ்தான் அசோக் கெலாட், உத்தரபிரதேசம் ராஜ்பாப்பர், மராட்டியம் அசோக் சவாண் ஆகியோர் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.\nகாரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் ராகுல் காந்தி தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு ராகுல் காந்தியை சந்திக்க காத்திருக்கின்றனர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ராகுல் காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்க தொடர்ந்து இரண்டு நாட்களாக டெல்லியில் தங்கி முயற்சித்து வருகிறார். ஆனால் ராகுல் காந்தி இன்னும் நேரம் ஒதுக்காமல் இருக்கிறார். தமிழக எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகட்சியின் தூதுவர்களாக மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், கே.சி. வேணுகோபால் ஆகிய இருவர் மட்டும் நேற்று காலை ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள். அவர்கள் சமாதானத்தை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளனர்.\nகாங்கிரஸ் தலைவர்கள் இது குறித்து விவாதிக்க, இந்த வாரம் மீண்டும் காரிய குழு கூட்டத்தை கூட்டப்போவதாக் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதை காங்கிரஸ் மறுத்து உள்ளது.\n1.அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து\n2.‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு\n3.தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாட��� பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு\n4.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n5.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n1.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nநடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\n2.நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\n3.மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி\nமண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.\n4.கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை -10 சுற்றுகள் விவரம்\nகரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை பெற்றுள்ளார். 10 சுற்றுகள் விவரம் வெளியாகி உள்ளது.\n5.காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வலிமை காட்டிய பா.ஜ.க.\nகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வெற்றி பெற்று தனது வலிமையை பா.ஜ.க. காட்டியுள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/186262?ref=archive-feed", "date_download": "2019-06-25T17:48:01Z", "digest": "sha1:DKCNVBYU3JT7LNNMPCTGTTM7HNNTFEYH", "length": 10399, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "கேரள மக்களுக்காக 71 கோடியை நிதியாக கொடுத்த ரிலையன்ஸ் அறக்கட்டளை! நீத்தா அம்பானி சொன்ன வார்த்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகேரள மக்களுக்காக 71 கோடியை நிதியாக கொடுத்த ரிலையன்ஸ் அறக்கட்டளை நீத்தா அம்பானி சொன்ன வார்த்தை\nகேரள மக்களுக்களின் நிவாரணத்துக்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை 71 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.\nகேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுளின் நிவாரணத்துக்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை மொத்தம் 71 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.21 கோடியும் ரூ.50 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கியிருக்கிறது.\nகேரளாவில் கடந்த சில தினங்களாம பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தின் சில மாவட்டங்கள் வெள்ளத்தில் முழ்கின.\nஇதையடுத்து நேற்று முன்தினம் முதல் மழை குறையத் துவங்கிய போதும், வெள்ளநீர் வடியாததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது.\nகனமழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 14-ஆம் திகதி முதல் வெள்ளம் பாதித்த இடங்களில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மீட்பு பணிகளை செய்து வருகிறது.\nஅரசுடன் இணைந்து இந்த பணிகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 21 கோடியை ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் வழங்கியிருக்கிறது.\nஇது குறித்து அறக்கட்டளையின் தலைவர் நீத்தா அம்பானி கூறுகையில், கேரளாவில் நம்முடைய சகோதரர்கள் மிகப் பெரிய துன்பத்தில் சிக்கியுள்ளனர்.\nஅவர்களுக்கு உதவுவது நம் கடமை. அதுமட்டுமல்லாமல் ஒரு கார்ப்பரேட் அறக்கட்டளைக்கு இதில் கூடுதல் பங்கு இருக்கிறது. அதனால் இந்த உதவியை செய்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபூட்டிய வீட்டில் தாய், மகன் சடலமாக கிடந்த வழக்கில் புதிய அதிரடி திருப்பம்\nவீட்டில் சடலமாக கிடந்த தாய், மகன்: கைது செய்யப்பட்ட இளைஞரின் பகீர் வாக்குமூலம்\nதிருமணமான 3 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: சோக சம்பவம்\n600 பேரை காப்பாற்றிய இளைஞன் பரிதாப பலி என் அம்மாவை அவர் தான் காப்பாற்றினார் என இளம்பெண் கண்���ீர்\nஅனைவரையும் நெகிழ வைத்த சிறுமியை பார்க்க விஜய் வருவாரா\nகேரள வெள்ளத்தில் 35 பேர் உயிரை காப்பாற்றிய நபருக்கு கண் பார்வை பறிபோனது: கண்ணீர் பின்னணி\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T17:41:03Z", "digest": "sha1:N27NGR22JZ5WAJ4QZ6Q2USTHS4UYNPPC", "length": 7090, "nlines": 120, "source_domain": "ta.wiktionary.org", "title": "மாற்றம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒன்றிலிருந்து, மற்றொரு நிலைக்கு மாறுவது\nவிடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்\nஅமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்\nசமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை\nபுகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி\n124. வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்\nவருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்\nஎந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்\nநாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே\nமாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45\n373. நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்\nமற்றவன்றா னாங்குரைத்த வாசகத்தை - முற்றும்\nமொழிந்தாரம் மாற்றம் மொழியாத முன்னே\nஇல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்\nவலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்\nபுலிகிடந்த தூறாய் விடும். 21\nஏமாற்றம், பரிமாற்றம், இடமாற்றம், தடுமாற்றம், பணிமாற்றம்\nசிறுமாற்றம், பெருமாற்றம், சமூக மாற்றம், எதிர்பாரா மாற்றம்\nபொறியியல் மாற்றம், தொழில்நுட்ப மாற்றம், வடிவமாற்றம், செய்முறை மாற்றம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/03/baghdad.html", "date_download": "2019-06-25T17:39:46Z", "digest": "sha1:6YQTZBUDIL2Q6WNRYMUBAMCUVOM44UXO", "length": 12697, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக்தாதின் 10 கி.மீ. தொலைவில் அமெரிக்க படைகள் | US forces advance to Baghdad for \"decisive phase\" of war - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செ��்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n27 min ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n1 hr ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n1 hr ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n2 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக்தாதின் 10 கி.மீ. தொலைவில் அமெரிக்க படைகள்\nபாக்தாதை நோக்கி முன்னேறி வரும் அமெரிக்கப் படைகளை எதிர்கொள்ள ஈராக்கிய ரிபப்ளிகன் படைப்பிரிவுகள் தெற்கு நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். அமெரிக்கப் படைகள் மீது ஈராக்கியப் படைகள் நடத்தியராக்கெட் தாக்குதலில் 2 பேர் இறந்தனர்.\nஈராக்கியப் படைகள் எதிர்த் தாக்குதலையும் மீறி அமெரிக்கப் படைகள் பாக்தாதை நோக்கி வேகமாக முன்னேறிவருகின்றன. இப்போது பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இப் படைகள் உள்ளன.\nஈராக்கியப் படைகள் ரசாயன ஆயுதத் தாக்குதல்களை நடத்தலாம் என்பதால் முகமூடிகளுடன் இந்தப் படைகள்நகர்ந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான டாங்கிகள், கவச வாகனங்கள், ஆயுத, எரிபொருள் லாரிகளுடன் இந்தப்படைகள் முன்னேறி வருகின்றன.\nஇந்தப் படைகளின் முன்பாக கண்ணிவெடிகளை அகற்றும் படைப் பிரிவுகள் செல்கின்றன. அமெரிக்கப்படைகளுக்குத் துணையாக ஹெலிகாப்டர்கள் விண்ணில் வட்டமடித்து வருகின்றன.\nஇந்தப் படைகளுடன் இருக்கும் பீரங்கிகள் ஈர��க்கியப் படைகள் மீது 25 கி.மீ. தொலைவில் இருந்தவண்ணம்குண்டுகளை வீசி வருகின்றன. முன்னதாக பாக்தாதில் இருந்து 30வது கி.மீ. தொலைவில் இந்தப் படைகளைத்தடுக்க முயன்ற ஈராக்கியப் படைகள் மீது கடும் தாக்குதல் நடந்தது.\nஇதில் 500க்கும் மேற்பட்ட ஈராக்கிய வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. பாக்தாத் சர்வதேச விமானநிலையம் நாளைக்குள் பிடிக்கப்பட்டுவிடும் என அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/07/blog-post_6461.html", "date_download": "2019-06-25T17:29:57Z", "digest": "sha1:EKXA2A3NE4MM457HREXFVKHAEU6HN3XM", "length": 18498, "nlines": 147, "source_domain": "www.tamilcc.com", "title": "Tamil Computer College", "raw_content": "\nகம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், பிரச்னை எத்தகையது என்பதை வரையறை செய்வதுதான் கடினமான ஒரு சிக்கலாகும். பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல வேறுபாடான கருத்துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகின்றன. ஒரு சிலர் பெர்சனல் கம்ப்யூட்டரில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமை யானவையாகவே இருக் கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால், பெர்சனல் கம்ப்யூட்டர் களிலும், மேக் கம்ப்யூட்டர்களிலும், கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்\nஇந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன், மால்வேர் புரோகிராம் ஒன்று எப்படி கம்ப்யூட்டருக்குள் நுழைகிறது என்பதனை அறிந்திருக்க வேண்டும். ஆனால், அங்குதான் வேறுபட்ட கருத்துக்களும் முடிவுகளும் உருவாகின்றன.\nமேக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் சிஸ்டத்தின் கட்டமைப்பே பாதுகாப்பற்றது என்று, தவறாக, கூறுகின்றனர். ஒரு சில இணையதளங்களுக்குச் செல்வதன் மூலமும், சில இமெயில்களைத் திறப்பதன் மூலமும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், மால்வேர் தொகுப்புகளைத் தங்கள் கம்ப்யூட்டரில் நுழைய விட்டுவிடுவதாகச் சொல்கின்றனர். இது முற்றிலும் உண்மையானது இல்லை.\nஇரண்டு வகைக் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை சில விஷயங்களை ஒத்துக் கொண்டாக வேண்டும். 1. வைரஸ், வோர்ம், ட்ரோஜன் மற்றும் பல பெயர்களில் நாம் பத்து ஆண்டுகளுக்கு முன் தந்த விளக்க வர��யறைகள், இப்போது உள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்குப் பொருந்தாது.\nநீங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் செக்யூரிட்டி அப்டேட் பேட்ச் பைல்களை டவுண்லோட் செய்து இணைத்து இயக்கிவிட்டால், டவுண்லோட் செய்வதன் மூலம் வைரஸ்கள் வருவதற்கு இடமே இல்லை. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பொறுத்தவரை, அவை பரவும் விதம், கெடுதல் விளைவிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு சில குழுக்களாகப் பிரித்துவிடலாம்.\nசமுதாய அடிப்படையில் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே, பெரும்பாலானவர்கள் தங்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ் புரோகிராம்களை அனுமதித்து விடுகின்றனர். ஒரு சிலர் மேக் கம்ப்யூட்டர்களில் மால்வேர் மட்டுமே நுழையும். வைரஸ்கள் நுழைவ தில்லை என்று தவறாக முடிவு செய்கின்றனர்.\nஇன்றைய கால கட்டத்தில் வைரஸ்கள் என்று நாம் முன்பு பெயரிட்டது போல கெடுதல் விளைவிக்கும் நாசகார புரோகிராம்கள் வருவதில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த மெலிஸ்ஸா என்றழைக்கப்பட்ட வைரஸ் தான், உண்மையிலேயே வைரஸ் ஒன்றின் அனைத்து கெடுதல் முகங்களையும் கொண்டிருந்தது. அதன்பின் வைரஸ் என்று சொல்லப்பட்ட புரோகிராம்களின் கெடுதல் தன்மை அவ்வளவு தீவிரமாக இல்லை. பின் வந்த காலங்களில், மால்வேர் எனப்படும் கெடுதல் புரோகிராம்களே அதிகமான எண்ணிக்கையில் இருந்தன. சில இணைய தளங்களுக்குச் செல்கையில், அதில் உள்ள சில குறியீடுகள் இயங்கி, கம்ப்யூட்டரின் பபர் நினைவகத்தினைக் காலி செய்து, நேராக கம்ப்யூட்டரை இந்த மால்வேர் புரோகிராம்கள் சென்றடைந்தன. இந்த தளங்கள் பெரும்பாலும் சமுதாய இணைய தளங்களாகவோ, அல்லது அது போன்ற போர்வையில் தகவல்களைத் தந்து, மக்களை ஈர்ப்பனவாகவோ உள்ளன என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nமிக அதிகமான சேதத்தை விளைவித்தது கான்பிக்கர் வோர்ம் தான். 2010 ல் இதன் விளைவு மிக அதிகமாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், 2008 ஆம் ஆண்டிலேயே, இந்த வோர்ம் வந்த வழியில் இருந்த பிரச்னைகளுக்கான தீர்வு ஒரு பேட்ச் பைலாகத் தரப்பட்டது. ஆனால், பலர் அதனைக் கொண்டு தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திடாமல் விட்டுவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைவு மிக மோசமாகப் பின்னாளில் இருந்தது.\nயு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்களின் ஆட்டோ ரன் தன்மையை அடிப்படையாகக் க��ண்டு பல ட்ரோஜன் வைரஸ்கள் உலவி வருகின்றன. AutoRun, Rimecud Hamweq ஆகிய மூன்றும் இந்த தன்மை உடையவையே. ஆட்டோ ரன் தன்மையின் மூலம் மால்வேர் இன்ஸ்டால் செய்யப் படுவதில்லை. இதன் மூலம் டயலாக் பாக்ஸ் ஒன்றைக் காட்டி, அதன் மூலம் வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதே இதன் வழிமுறையாகும்.\nதற்போது பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் என்ற பாகுபாடு இன்றி, வைரஸ்கள் அனைத்து சிஸ்டங்களிலும் பரவும் வகையிலேயே உருவாக்கப்பட்டு அனுப்பப் படுகின்றன. இருப்பினும் அனைத்து வைரஸ் பரவும் வழிகளுக்கும் உடனுடக்குடன் தீர்வுக்கான பேட்ச் பைல்கள் உருவாக்கப்பட்டு வழங்கப் படுகின்றன. இவற்றைக் கொண்டு நம் சிஸ்டத்தினை அப்டேட் செய்வது ஒன்றே நாம் நம் கம்ப்யூட்டரைப் பாதுகாத்திடும் வழியாகும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nசிறுவர்களுக்கான வீடியோ இணையதளம் ப...\nகூகுள் + நண்பர்களை தேடித் தரும் இணையம்\nஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு\nநிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் ஆபிஸ் 365 அறிமுகம...\nஅனைத்து வகையான வீடியோக்களையும் தரவிறக்கம் செய்வதற்...\nவிண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்\nநீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிற...\nஉங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு\nகம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், ...\nஉங்கள் ஹார்ட் டிஸ்க் -பல பகுதிகளாக பிரிப்பதற்கு (N...\nசிஸ்டத்தைச் சரிப்படுத்த MS Config\nவிண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு\nடெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம் உங்கள்...\nஓடியோ சீடியிலிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்...\nயூடியூப் வீடியோவின் புதிய தோற்றத்தை பெறுவதற்கு கூ...\nSystem Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பத...\nகம்ப்யூட்டரைப் பராமரிக்க கையடக்க புரோகிராம்கள்\nகேள்வி: Defraggler என்று ஒரு புரோகிராம் உள்ளதா\nஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒ...\nஇணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு ...\nஇலவச மென்பொருட்களின் களம் Source Forge\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல��...\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஅனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள...\nஎப்பொழுதும் கணணி வேகமாக இயங்குவதற்கு\nபுதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவ...\nஅனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற.\nஇலவசமாக ரீசார்ஜ் செய்ய வேண்டுமா\nகணணியை முற்று முடுதாக தமிழில் மாற்ற\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் தி...\nNOKIA மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nஎல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்\nகூகுள் குரோமை விடவும் மிகச் சிறந்த இலவச பிரவுசர்\nKaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி\nகுறும் படங்களுக்கு உப தலைப்பு இட\nதடை செய்யப்பட்ட sites பார்வையிட ஒரு தளம்\nஇலவசமாக 3D எழுத்துருக்கள் மற்றும் உருவங்களை உங்கள...\nகணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்\nஓ.எஸ்.(Operating System) மறுபதிவு - முன்னும் பின்ன...\nதவறுதலாக அழித்து விட்ட கோப்புக்களை மீண்டும் பெறுவ...\nஉங்களது பெயரில் விதவிதமான கூகுள் லோகோவை உருவாக்கு...\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/26057", "date_download": "2019-06-25T17:30:19Z", "digest": "sha1:VY7S6DNGJVHXA5A2ZBM4364WL4FCQLNB", "length": 8735, "nlines": 169, "source_domain": "www.tamilnewsline.com", "title": "ஆடையின்றி நிர்வாணமாக கார் ஓட்டி சென்ற 3 பெண்கள்!..காரணத்தால் அதிச்சியடைந்த பொலிஸ்!.. – Tamil News Line", "raw_content": "\n ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தபாய\nவன்னி மாவட்ட வீட்டுத்திட்டங்களில் மக்கள் கவலைக்கிடம்…\nஆடையின்றி நிர்வாணமாக கார் ஓட்டி சென்ற 3 பெண்கள்..காரணத்தால் அதிச்சியடைந்த பொலிஸ்\nஆடையின்றி நிர்வாணமாக கார் ஓட்டி சென்ற 3 பெண்கள்..காரணத்தால் அதிச்சியடைந்த பொலிஸ்\nஅமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் ஒரு கார் ஒன்று அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றுள்ளது. அதையடுத்து போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர்.\nபோலீசார் அந்த காரை நிறுத்தகோரி பல முறை சிமிஞைகள் அனுப்பியும் கார் நிறுத்தப்படவில்லை.\nஅமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் ஒரு கார் ஒன்று அனுமதிக்கப்பட்டவேகத்தை விட அதிக வேகத்தில் ச���ன்றுள்ளது.\nஅதையடுத்து போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். போலீசார் அந்த காரை நிறுத்தகோரி பல முறை சிமிஞைகள் செய்தும் கார் நிறுத்தப்படவில்லை.\nசுமார் 33 கி.மீ. அந்த காரை துரத்தி சென்ற போலீசார் ஒரு வழியாக அந்த காரை ரோட்டில் விட்டு கீழே இறக்கி காரை நிறுத்தினர்.\nஅதன் பின்பு தான் அதிர்ச்சியே காத்திருந்தது. அந்த காரில் 3 பெண்கள் இருந்துள்ளனர், அந்த 3 பேரும் நிர்வாணமாக இருந்துள்ளனர்.\nஅவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தும் போது அவர்கள் ஏன் இப்படி நிர்வாணமாக காரை வேகமாக ஓட்டி சென்றனர் என கேட்கும் போது அவர் குளித்து விட்டு “ஏர் டிரை ” செய்ய இவ்வாறு காரில் வேகமாக சென்றதாக கூறினர்.\nஇந்த பதில் போலீசாரை வியப்பிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது. அதையடுத்து காரில் நிர்வாணமாக பயணித்த ஒயாசிஸ் என்ற 18 வயது பெண், 19 வயதான ஜெனியா, மற்றும் சிசிலியா ஆகியோரை கைது செய்துள்ளனர்.\nஇதையும் படியுங்க : கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு கொழும்பில் சற்று முன்னர் பதற்றம் கொழும்பில் சற்று முன்னர் பதற்றம்\nகோழி வளர்ப்பின் மூலம் வறுமையை நீக்க திட்டமிட்டுள்ள பில் கேட்ஸ்\n அண்ணனால் பிள்ளை பெற்றெடுத்த 11 வயது சிறுமி\nபீதியடைய வைத்த ஆதாரம், 3600 ஆண்டுகள் எதிர்பார்த்த பேரழிவு ஆரம்பம்\nகருங்கடல் பகுதியில் பெரும் பதற்றம் : அமெரிக்க போர்க் கப்பலை நெருங்கிய ரஷ்ய போர் விமானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-06-25T17:40:19Z", "digest": "sha1:IQ2F2PHJE5YF5QZVRRPP5ZRECRPVDEII", "length": 2658, "nlines": 51, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (3) + -\nசிவன் கோவில் (3) + -\nகோவில் கேணி (1) + -\nகோவில் பின்புறம் (1) + -\nகோவில் முகப்பு (1) + -\nஐதீபன், தவராசா (3) + -\nநூலக நிறுவனம் (3) + -\nசுன்னாகம் (3) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் கேணி\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் பின்புறம்\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் முகப்பு\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/199691?ref=archive-feed", "date_download": "2019-06-25T18:05:57Z", "digest": "sha1:6S6E2RU3IJ3A6D3IU46I74T6234JEPNT", "length": 12521, "nlines": 151, "source_domain": "news.lankasri.com", "title": "உங்களுக்கு ஃபுட் பாய்சனா...? இதில் எதையாவது ஒன்றை ட்ரை பண்ணுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இதில் எதையாவது ஒன்றை ட்ரை பண்ணுங்க\nநமது வாழ்க்கையில் ஒரு தடவையாவது ஃபுட் பாய்சனால் அவதிப்பட்டு இருப்போம்.\nசமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல், சமைத்த உணவை சரியாகப் பதப்படுத்தாமல் இருத்தல், உண்ணும் தட்டை நன்றாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஃபுட் பாய்சன் ஏற்படுகின்றது.\nகுமட்டல், வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல், அடிவயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை ஃபுட் பாய்சன் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும்.\nஃபுட் பாய்சனை வீட்டிலேயே எப்படி சரிசெய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.\nபுட் பாய்சனுக்கான அறிகுறிகள் தெரியும் போது, உணவு உட்கொண்ட பின் 1 கப் நீரில் 1 டீஸ்பூன் துருவிய இஞ்சியைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும்.\n1 டீஸ்பூன் தேனில் சிறிது இஞ்சி சாறு சேர்த்து, தினமும் பலமுறை உட்கொள்ளுங்கள்.\n2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் சுடுநீரில் சேர்த்து கலந்து, உணவு உண்பதற்கு முன் குடியுங்கள். இல்லாவிட்டால், 2-3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே உட்கொள்ளுங்கள்.\n1 டீஸ்பூன் வேந்தயத்தை 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் சேர்த்து அப்படியே உட்கொள்ளுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nடீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 சிட்டிகை சர்க்கரை சேர்த்து கலந்து, தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும். இவ்விட்டால், எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீரில் கலந்து நாள் முழுவதும் குடியுங்கள்.\nதுளசி இலைகளை அரைத்து ஜூஸ் எடுத்து, தேன் சேர்த்து தினமும் பல முறை குடித்து வாருங்கள். வேண்டுமானால், இத்துடன் சிறிது கொத்தமல்லி ஜூஸையும் சேர்த்துக் கொள்ளலாம்.\n4 கப் நீரில் சில துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து கலந்து, அந்நீரை நாள் முழுவதும் மெதுவாக குடித்து வந்தால், அது ஃபுட் பாய்சனால் ஏற்படும் வயிற்று வலி மற்றும் இதர பிரச்சனைகளைத் தடுக்கும்.\n3 டேபிள் ஸ்பூன் தயிரில், 1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 3-4 முறை இப்படி சாப்பிட்டால், ஃபுட் பாய்சன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\nஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு, பின் நீரைக் குடியுங்கள். ஒருவேளை உங்களால் பூண்டின் நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாவிட்டால், பூண்டினை சாறு எடுத்து குடியுங்கள்.\nபூண்டு எண்ணெய் மற்றும் சோயாபீன்ஸ் எண்ணெயை ஒன்றாக கலந்து, அந்த எண்ணெய் கலவையை உணவு உட்கொண்ட பின் வயிற்றுப் பகுதியில் தடவுங்கள்.\nவாழைப்பழம் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருள். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். இதனால் உடலின் ஆற்றலும் தக்க வைக்கப்படும். இல்லாவிட்டால் வாழைப்பழ மில்க் ஷேக்கை குடியுங்கள்.\nஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் 1 டீஸ்பூன் கொத்தமல்லி ஜூஸ் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.\nகொதிக்கும் நீரில் சிறிது சீரகம், உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஒரு நாளைக்கு 2-3 முறை குடியுங்கள்.\nஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட வயிற்று பிரச்சனைகள் நீங்கும். அதோடு வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தைக் கட்டுப்படுத்தும். இவை அஜீரண பிரச்சனைகள் மற்றும் இதர ஃபுட் பாய்சன் அறிகுறிகளைப் போக்கும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/198268?ref=category-feed", "date_download": "2019-06-25T17:48:23Z", "digest": "sha1:WNT54C5G2D2HUN7ZLNCKLUAP2CDNSRNG", "length": 7376, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "மருமகள் மீது காதல் வயப்பட்ட 60 வயது மாமனார்: இடையூறாக இருந்த மகன் கொலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமருமகள் மீது காதல் வயப்பட்ட 60 வயது மாமனார்: இடையூறாக இருந்த மகன் கொலை\nபஞ்சாப் மாநிலத்தில் மருமகள் மீது காதல் வயப்பட்ட 60 வயது மாமனார் அதற்கு இடையூறாக இருந்த மகனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nராஜ்விந்தர் சிங் என்பவருக்கு ஜஸ்வீர் கவுர் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.\nராஜ்விந்தரின் தந்தை சோட்டா சிங் தனது மருமகள் மீது காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.\nஇதன் காரணமாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், தந்தை சோட்டா சிங் கூர்மையான ஆயுதத்தால் தனது மகனை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி கழிவுநீர் தொட்டியில் போட்டுள்ளார்.\nமருமகள் மற்றும் மாமனார் பற்றிய தவறான நட்பு அருகில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்த காரணத்தால் சந்தேகத்தின் அடிப்படையில் உறவினர் ஒருவர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, மாமனாரின் விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/18/fire.html", "date_download": "2019-06-25T17:36:36Z", "digest": "sha1:6ZSFLJTHVBDHSZ4JCDHAGKILUYGP5HBZ", "length": 15148, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்கொரிய சுரங்க பாதையில் தீ: 150 பேர் பலி | 150 feared killed in South Korean subway fire - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n24 min ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n58 min ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n1 hr ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n2 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென்கொரிய சுரங்க பாதையில் தீ: 150 பேர் பலி\nதென் கொரியாவில் ரயில்வே சுரங்கப் பாதையில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் சுமார் 150பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.\nதென் கொரியாவின் தேகு நகரில் உள்ள இந்த சுரங்கப் பாதையில் ஒருவன் மர்ம பெட்டியுடன்நடமாடியதாகவும், பின்னர் ஒரு சிகரெட் லைட்டரைக் கொண்டு அந்தப் பெட்டியைக்கொளுத்தியபோது அது பயங்கரமாக வெடித்துச் சிதறி தீப்பிடித்துக் கொண்டதாகவும்கூறப்படுகிறது.\nஇந்தப் பயங்கரத் தீ விபத்தில் முதலில் 35 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வந்தன.ஆனால், இப்போது மேலும் 87க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என போலீசார்கூறியுள்ளனர். இவர்களும் சுரங்கப் பாதையிலேயே பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nஇதனால் சாவு எண்ணிக்கை 150தைத் தாண்டும் என்று தெரிகிறது. மேலும் 130க்கும் மேற்பட்டமக்களுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.\nஎரிந்து போன ரயில் பெட்டிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் கிடப்பதாக ஒரு தகவல்தெரிவிக்கிறது.\nபலர் சுரங்கப் பாதையின் இடிபாடுகளுக்குள் பெரும் புகைக்கு நடுவே சிக்கித் தவித்துக்கொண்டிருப்பதாகவும் இந்தப் புகையும் விஷத்தன்மை கொண்டதாக இருப்பதால் சாவு எண்ணிக்கைஅதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nஇந்நிலையில் இவ்விபத்து தொடர்பாக கிம்டே யாங் என்ற நபரைப் போலீசார் பிடித்து விசாரித்துவருகின்றனர். அவர்தான் லைட்டரைப் பற்ற வைத்து தீப்பிடிக்கச் செய்தார் என நேரில் பார்த்தசாட்சிகள் கூறியுள்ளன.\nஇவர் ஒரு ரயிலில் அட்டைப் பெட்டியுடன் ஏறியதாகவும், பின்னர் சிகரெட் லைட்டரைப் பற்றவைத்தாகவும் இதை பிற பயணிகள் தடுத்தபோது லைட்டரை அவன் கீழே போட்டதாகவும் இதில்அந்த ரயில் பெட்டியில் தீ பிடித்துக் கொண்டதாகவும் சிலர் கூறியுள்ளனர்.\nதான் கொண்டு வந்த அட்டைப் பெட்டிக்கு இவன் தீ வைத்ததாகவும் அது வெடித்துத் சிதறி விஷவாயுவை வெளியிட்டதாகவும் வேறு சிலர் கூறியுள்ளனர்.\nஇவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇச் சம்பவம் நடந்த தேகு நகரம் தென் கொரியாவின் மூன்றாவது பெரிய நகரமாகும்.சுரங்கத்திலும் ரயிலிலும் ஏற்பட்ட தீயை அடுத்து பயணிகள் பலரும் தங்களது நண்பர்களையும்உறவினர்களையும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.\nரயிலில் தீப் பிடித்துக் கொண்டதாகவும் கதவுகள் திறக்கவில்லை என்று பலரும் கதறியுள்ளனர்.\nசுரங்கப் பாதைக்கு காற்றையும் வெளிச்சத்தையும் கொண்டு செல்லும் திறப்புகள் வழியாக கரும்புகை வெளியேறிய வண்ணம் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/productscbm_528130/90/", "date_download": "2019-06-25T17:34:49Z", "digest": "sha1:AIXLIWVF3FZLDQJNR462EJFK6VN2W6IA", "length": 38473, "nlines": 121, "source_domain": "www.siruppiddy.info", "title": "மீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை\nமீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல், லங்கா ஐ.ஓ. சி நிறுவனத்தின் பெற்றோல் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதன்படி, நேற்று(10)நள்ளிரவு முதல் கனிய எண்ணெய்க் கூட்டுத்தாப��ம் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய மேற்படி கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 138 ரூபாவாகும்.\nலங்கா ஐ.ஓ.சி நிறுவனம் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலையை ஏழு ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய மேற்படி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 147 ரூபா ஆகும்.\nஇதேவேளை, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள்\nஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள் இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான...\nமுல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் செய்த காரியம்\nதனது தலையில் பெற்றோல் ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்ற இளம் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் அவர் இந்த காரியத்தை செய்துள்ளார்.முல்லைத்தீவு தீர்த்தக்கரையினை சேர்ந்த 34 வயதுடைய இராசதுரை யோகராசா என்பவரே இவ்வாறு நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இது...\nவவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் இருவர் மாயம்\nசகோதரர்கள் இருவரைக் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு...\nயாழ். நகரில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்\nயாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது.அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா...\nமி���ுசுவில் பகுதியில் உடல் சிதறி பலியான பெண்\nயாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதிபெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மிருசுவில் - ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வரி என்ற 50 வயதான பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை...\nயாழ் நீர்வேலிப் பகுதியில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nவீதியின் குறுக்கே பாய்ந்த மாட்டினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ் நீர்வேலிப் பகுதியில் நடந்த இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியின் குறுக்காக வந்த மாட்டுடன் மோதி மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இவ்விபத்து நடந்த இடத்தில் காயமுற்றவருக்கு உறவானவர்கள்...\nகால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கும்\nகால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது.பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல்...\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்\nவிசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...\nகொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...\nசிறப்புடன் நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 3ம் திருவிழா.(படங்கள்)\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 3ம் திருவிழா தினமான இன்று வைரவபொருமானுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் இடம்பெற்று. தொடர்ந்து எம்பொருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிகாட்சியளித்தார்- வைரவர் அடியார்கள் எம்பெருமான் அருளை பெறு சென்றனர்\nஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 1ம் பூசை\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 1ம் பூசை 02.05.2014அன்று சிறப்புட நடைபெற்றது .அடியவர்கள் புடை சூழ எம் வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு அருள்பாலித்தார்நன்றி.சிறுப்பிட்டி நெற்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் இன்றுஆரம்பமானது\nஇன்று சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் இன்று சிறப்புடன்ஆரம்பமானது இன்று காலையில் கணபதி கோமமும் மாலையில் விஷேட அபிஷேகங்களு​ம் வாஸ்து சாந்தி பிரஷேசபலியு​ம் இடம்பெற்றது​. கணபதி கோமம் வே.தருமலிங்க​ம் குடும்பம் வாஸ்து சாந்தி பிரஷேசபலி அ.பூபாலசிங்க​ம்...\nமதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு.பூமகள் நற்பணி மன்றம்\nவாழ்த்துக்கள் மதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு. 2014 ஆண்டிற்க்கான நகரபிதாவா நீங்கள் தெரிவான செய்தி கேட்டு பூமகள் நற்பனி அங்கதவர்காளாகிய நாம் அகமகிழ்ந்தோம்.தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் கரோ நகரசபையின் முக்கிய பதவி ஏற்தையிட்டு பெருமை அடைகின்றோம். எமது உறவு...\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்.2014 02.06.2014 அன்று சிறப்புடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இவ்வைபத்தில் அடியவர்கள் கலந்துகொண்டு தொண்டாற்றி எம்பெருமானை வணங்கி நல்லருள் பெற எல்லம் வல்ல வைரவபெருமானை வேண்டிநிற்கின்றோம்\nசிறுப்பிட்டி அம்மன் கோவிலில் திருட்டு முயற்சி\nசிறுப்பிட்டி மத்தியில் இருக்கும் மனோன்மணி அம்மன் ஆலையத்தினுள் நேற்று இரவு உட்புகுந்த திருடர்கள் தாம் தேடி வந்த பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அம்மன் சிலையை சேதமாக்கி விட்டு சென்றுள்ளனர். அண்மைய காலங்களில் யாழ் குடாவில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்தது வருவது...\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள்,...\nகிளிநொச்சியில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம்\nகிளிநொச்சி அறிவியல் நகரில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றைத் தயாரிப்பதிலும்...\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு நாளை 1008 சங்காபிஷேகம்யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேக உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(23) சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை காலை-08 மணிக்கு கும்ப பூசை,அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமாகும்...\nயாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலரின் தலை மாணவரான சித்தாந்த சிகாமணி மகான் காசிவாசி செந்திநாதையரால் பூசிக்கப்பெற்ற யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(21)முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை...\nயாழ். அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா சிறப்புடன்\nயாழ்.அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா புதன்கிழமை(12) காலை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி,விநாயகர்,முருகன்,வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கிரியைகள் இடம்பெற்றன. இன்று காலை 11.40...\nயாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்\nசைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய பஞ்சமுக விநாயகர் பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நாளை...\nஇன்றைய ராசி பலன் 05.06.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.ரிஷபம் இன்று எந்த...\nநல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு\nவிகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில்...\nநல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...\nசுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா\nஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...\nஇணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி\nஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...\nநீர்வேல��� வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்\nயாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019\nசுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...\nஅவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இர��வரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/09134019/1038709/Social-Activist-provides-Drinking-Water-to-VillagersWater.vpf", "date_download": "2019-06-25T18:03:15Z", "digest": "sha1:JLCXCBLAJEXRTISDJ5HSMAM2I7PMKIBX", "length": 9869, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தண்ணீர் இல்லாதவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதண்ணீர் இல்லாதவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்\nதண்ணீர் இல்லாமல் அவதிபட்ட மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர் தனசேகர் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே வறட்சி காரணமாக, ஜானகிபுரம், வள்ளுவப்பாக்கம், நெய்குப்பி, கள்ளபிரான்புரம் ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக குழாய் பகுதிகளில் தண்ணீர் எப்போது வரும் என ஏக்கத்தில் காத்திருந்த மக்களுக்கு, சமூக ஆர்வலர் தனசேகர், என்பவர், தண்ணீர் அளித்து உதவியுள்ளார். இதற்காக, தமது விவசாய கிணற்றில் இருந்து காலை மாலை நேரங்களில் ஒவ்வொருவரின் வீடு தேடி சென்று தண்ணீர் கொடுத்துள்ளார். தமது சொந்த செலவில் தனசேகர், கடந்த 20 - வது நாட்களாக தண்ணீர் கொடுத்தற்கு கிராம மக்கள், வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nமதுராந்தகம் அருகே ஏரி உடைந்து 100 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஏரி உடைந்ததால் 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் பாய்ந்தது.\nபாத்திர கடையில், 2 - வது நாளாக சோதனை நீடிப்பு\nமதுராந்தகம் பாத்திரக்கடையில், வருமான வரித்துறை அதிகாரிகள், 2- வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.\nநெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில், அரசு கொள்முதல் செய்த ரூபாய் 2 கோடி மதிப்புள்ள 20 ஆயிரம் நெல் மூட்டைகள், மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.\nநகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...\nசென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்\nகன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.\nதமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்\nதமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/10131011/1038847/Coimbatore-Marudhamalai-Temple-Lift.vpf", "date_download": "2019-06-25T18:04:31Z", "digest": "sha1:6TXQQ6ANTJFPQROUFC2Q2FHMICCJ7HN6", "length": 10251, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மருதமலை கோயிலில் லிப்ட் அமைக்க முடிவு - அதிகாரிகள், பொறியாளர்கள் குழு ஆய்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ��நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருதமலை கோயிலில் லிப்ட் அமைக்க முடிவு - அதிகாரிகள், பொறியாளர்கள் குழு ஆய்வு\nகோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் லிப்ட் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nகோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் லிப்ட் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். லிப்ட் அமைப்பதற்கான இடம் மற்றும் மண் பரிசோதனை குறித்து பொறியாளர்கள் குழு ஆய்வு செய்தது. லிப்ட் தவிர மல்டி லெவல் பார்க்கிங், நவீன குளியலறை உள்ளிட்டவை கட்டவும் முடிவு செய்யபட்டுள்ளது. லிப்ட் அமைப்பது தொடர்பாக பொறியாளர் குழு ஆய்வறிகை அளித்த பிறகு, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nகோவை ம���வட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.\nநகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...\nசென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்\nகன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.\nதமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்\nதமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_189.html", "date_download": "2019-06-25T17:43:02Z", "digest": "sha1:A77XYJCH2TZGDQUBGFDN3U4G7ZOM77EC", "length": 8134, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நேற்றைய கலவரத்தில் பலியான பௌசுல் அமீர்தீன் அவர்களின் ஜனாஸாவில் அமைச்சர் ரிஷாத் பங்கேற்பு ..! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News நேற்றைய கலவரத்தில் பலியான பௌசுல் அமீர்தீன் அவர்களின் ஜனாஸாவில் அமைச்சர் ரிஷாத் பங்கேற்பு ..\nநேற்றைய கலவரத்தில் பலியான பௌசுல் அமீர்தீன் அவர்களின் ஜனாஸாவில் அமைச்சர் ரிஷாத் பங்கேற்பு ..\nபுத்தளம் மாவட்டம் கொட்டரமுல்ல தாக்குதலில் இன்று இரவு ���யிரிழந்த அல்அக்ஸா மாவத்தை முதலாவது வீதியில் வசிக்கும் பௌசுல் அமீர்டீனின் ஜனாசா வீட்டுக்கு இன்றைய (14)தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.\nதங்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.\nஇதில் காடையர்களினால் தாக்குதலுக்கு உள்ளான குடும்பங்களை சந்தித்து ஆறுதலும் கூறினார் அமைச்சர் றிசாத் பதியுதீன். இதில் அப்பகுதியை சேர்ந்த பௌத்த மதகுரு மற்றும் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்��ு தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/rajiv-gandhi/", "date_download": "2019-06-25T17:49:29Z", "digest": "sha1:QYG5OO4APULFSYBVYYWNPVZJXNWCTDYG", "length": 10389, "nlines": 117, "source_domain": "www.envazhi.com", "title": "rajiv gandhi | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\n‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை பிரபாகரன்\n‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை...\nராஜீவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவுக்கு இடைக்கால தடை\nராஜீவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவுக்கு...\n‘ஒரு அம்மாவின் உணர்வை புரிந்துகொண்டீர்கள் அம்மா\n‘ஒரு அம்மாவின் உணர்வை புரிந்துகொண்டீர்கள் அம்மா\nஜெயலலிதா அதிரடி… முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை\nஜெயலலிதா அதிரடி… முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7...\nஉண்மையாகவே இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு\nஉண்மையாகவே இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு\nபேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனை ரத்து.. – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனை ரத்து.. –...\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-hc-allows-impleading-plea-filed-by-vaiko-in-sterlite-case/articleshow/69761975.cms", "date_download": "2019-06-25T18:26:08Z", "digest": "sha1:B4FMCSO42RX4CJS2E5TRPGMUY4DG2PF3", "length": 22164, "nlines": 175, "source_domain": "tamil.samayam.com", "title": "Sterlite factory: ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் வைக்கோ ஒரு தரப்பாக சோ்ப்பு - chennai hc allows impleading plea filed by vaiko in sterlite case | Samayam Tamil", "raw_content": "\nடிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் வைக்கோ ஒரு தரப்பாக சோ்ப்பு\nஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் ம��ிமுக பொதுச் செயலாளா் வைகோ வைத்த நீண்ட வாதத்திற்கு பின்னா் அவரையும் வழக்கில் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் வைக்கோ ஒரு தரப்பாக சோ்ப்பு\nஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வைத்த நீண்ட வாதத்திற்கு பின்னா் அவரையும் வழக்கில் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஸ்டெர்லைட் நச்சு ஆலை குறித்த வழக்கு, இன்று (12.06.2019) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சிவஞானம், நீதியரசி பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்க்கக் கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்த கோரிக்கை குறித்து, கருத்துகளைக் கூறுவதற்கு, நீதிபதிகள் வாய்ப்பு அளித்தனர்.\nஇந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையைத் தூத்துக்குடியில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கிய நாளில் இருந்து நான் அதை எதிர்த்துப் போராடி வருகின்றேன். மக்களைத் திரட்டி அறப்போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல் எனப் பல போராட்டங்கள் நடைபெற்றன.\n1997 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். விசாரணையின்போது, அரசியலுக்காகவோ அல்லது சுயநலத்திற்காகவோ நான் இந்த ஆலையை எதிர்க்கவில்லை; மக்கள் நலனுக்காக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக, தூத்துக்குடி வட்டார மக்களின் உடல்நலனில் அக்கறை கொண்டு, இந்த அறப்போராட்டங்களை நடத்திவிட்டு. இந்த வழக்கு மன்றத்திற்கு வந்து இருக்கின்றேன் என்று சொன்னேன்.\nஅப்போது, தலைமை நீதிபதி லிபரான் அவர்கள் குறுக்கிட்டு, நீங்கள் சுயநலத்திற்காகப் போராடவில்லை; உங்களுடைய நேர்மை, நாணயம், உண்மை, எல்லோரும் அறிந்த ஒன்றுதான் எனக் குறிப்பிட்டார்.\nஎனது ரிட் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு, 2010 செப்டெம்பர் 28 ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எலிபி தர்மாராவ், நீதியரசர் பால் வசந்தகுமார் அமர்வு தீர்ப்பு வழங்கியது.\nஅந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, தடை ஆணை பெற்று, ஆலையைத் தொடர்ந்து இயக்கி வந்தது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுக்காலம், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அனைத்து அமர்வுகளிலும் தவறாமல் பங்கேற்று, என் கடமையைச் செய்து வந்திருக்கின்றேன்.\nஅந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2013 மார்ச் 23 ஆம் நாள் அன்று காலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுப் புகை வெளியேறி, தூத்துக்குடி நகருக்குள் பரவியது. அதனால், சாலைகளில் நடந்து சென்றுகொண்டு இருந்தவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்தனர். தூத்துக்குடி நகரமே பதற்றத்திற்கு உள்ளானது. மக்கள் போராட்டம் வெடித்தது. எனவே, 29 ஆம் தேதியன்று அந்த ஆலையை மூடுவதற்கு, தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணை பிறப்பித்தது. அதன்பிறகு, ஏப்ரல் 2 ஆம் நாள் அன்று, உச்சநீதிமன்றம் ஆலையைத் திறப்பதற்குத் தீர்ப்பு அளித்து விட்டது.\nஇதன்பிறகு, தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில், தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் நானும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.\nவழக்கு நடந்துகொண்டு இருந்தபோது திடீரென ஒருநாள், தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி சொக்கலிங்கம் அவர்கள் அதிர்ச்சி அடைந்தவராக, என்ன காரணமோ தெரியவில்லை; இந்த வழக்கை, தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வுக்கு மாற்றி விட்டார்கள் என்று குறிப்பிட்டார். அங்கேயும் நான் சென்று வாதாடினேன். ஆனால், ஆலையைத் திறக்கலாம் என, தில்லி தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து இரண்டு மேல் முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அங்கே வழக்கு தாக்கல் செய்தது.\nஇந்தச் சூழ்நிலையில், 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள், தூத்துக்குடி மக்கள் இலட்சக்கணக்கில் திரண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அமைதிப் பேரணி சென்றனர். ஆனால், அதற்கு முன்பாகவே மாவட்டஆட்சியர் அங்கிருந்து வெளியேறி கோவில்பட்டிக்குச் சென்று விட்டார். முன்பே திட்டமிட்டபடி, காவல்துறையினர் பொதுமக்கள் மீது கண்மண் தெரியாமல் துப்பாக்கிகளால் சுட்டனர். ஒரு பள்ளி மாணவி உட்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து, ஆலையை மூடுமாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்து, பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில், ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது என்று வைகோ தொிவித்தாா். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் வைகோவையும் ஒரு தரப்பாக சோ்த்து உத்தரவு பிறப்பித்துள்ளனா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:ஸ்டொ்லைட்|வைகோ|தூத்துக்குடி|Vaiko|Thoothukudi|Sterlite factory|Chennai High Court\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: சேலத்தில் மகள் கண் முன்னே தாய் உயிாிழந...\nஅரையிறுதியை உறுதி செய்த ஆஸி., ...: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: ...\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட...\nVideo: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, காவலா்களிடம் தகராறு ச...\nபெங்களூரில் ஹைடெக் முறையில் பானிபூரி விற்பனை\nடெல்லியில் 2024ம் ஆண்டுக்குள் 24மணிநேர தண்ணீர் சப்ளை - கெஜ்ர...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nமுதல்வர் வீட்டுக்கு மட்டும் தினமும் 9000 லிட்டர் தண்ணீர் சப்...\nவைரமுத்துவை அடுத்து ரங்கராஜ் பாண்டே; சின்மயி அதிரடி\nTamil Nadu Weather Update: வலுவடைந்த தென்மேற்கு பருவமழை - நா...\nதனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு- கணவர் க...\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறுத்தலா\nஎமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டாலின்\nஒருமணி நேரம் பெய்த மழையில் 25,000 லிட்டர் நீரை சேகரித்த சென்னை குடியிருப்பு வாசி..\nடிடிவி தினகரனை அசிங்கப்படுத்திய ஆடியோ- தங்க தமிழ்ச்செல்வன் மன மாற்றத்திற்கு இதுத..\nஜெயலலிதா மரணத்தின் மர்மம் விலகுமா 5வது முறை நீட்டிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம்\nமாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறுத்தலா\nமோடியின் புல்லட் ரயில் திட்டத்தால் புஷ்வானம் ஆகும் 54,000 மாங்குரோவ் காடுகள்- அத..\nபுடவையில் பற்றிய தீ; அலறி அடித்து ஓடிய பெண்- தீவிர சிகிச்சையில் இப்படியொரு கொடூர..\n சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கிடந்த ஆண் சடலம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமய��்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் வைக்கோ ஒரு தரப்பாக சோ்ப்பு...\nபெரும் விபத்தில் இருந்து தப்பிய வைகை விரைவு ரயில்...\nதொடா்ந்து 8வது ஆண்டாக திறக்கப்படாத மேட்டூா் அணை...\n வசந்தகுமாரிடம் நாங்குநேரி இடைத்தேர்தல் செலவை வசூல் பண்ணண...\nGoogle Map இல் முக்கிய மாற்றம்: பைக், கார், கேப், பஸ்சில் செல்பவ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2276019", "date_download": "2019-06-25T18:56:30Z", "digest": "sha1:ROUL5XIEHTPXAGN2UD5GOAXJWOEOYZPR", "length": 18243, "nlines": 103, "source_domain": "www.dinamalar.com", "title": "இங்கே யார் பைத்தியம்...? | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: மே 14,2019 12:02\n79 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாழும் பெண்ணான ஹேமா சேன் என்பரை பற்றிக் க��ள்விப்படும் எல்லோரும் அவர் என்ன பைத்தியமா என்ற பார்வையோடும் ஆச்சர்யத்தோடும்தான் அவரைப் பார்க்கப் போகிறா்கள்\nnsmimg690669nsmimgகாரணம் அவரது வாழ்க்கை முறை\nமகராஷ்ட்ரா மாநிலம் புனே நகரின் புத்தா பெத் என்ற பகுதியியில் வசிக்கும் ஹேமாவிற்கு இப்போது 79 வயதாகிறது.\nஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர், வீட்டில் மின்சாரம் இல்லாமலே வளர்ந்து வந்தார், ஒரு கட்டத்தில் அரசாங்கம் மின் இணைப்பு தரமுன்வந்தபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.மின்சாரம் இல்லாமலே வாழ்வது என்றும் முடிவெடுத்துவிட்டார்.\nஇத்தனைக்கும் இவர் சாதாரண பெண் அல்ல புனே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பிரிவில் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர் பின் கார்வரே பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் பேராசிரியையாக இருந்தவர்.\nசுற்றுச்சுழல் மற்றும் இயற்கையை மிகவும் நேசிக்கும் இவர் இது தொடர்பாக நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.பணி ஒய்வுக்கு பிறகு தான் எழுதிய வார்த்தைகளின்படியே வாழ்வதற்காக இந்த இடத்தை தேர்வு செய்து வந்துவிட்டார்.\nபெரிய இடம் ஆனால் சின்ன வீடு எங்கும் மின்சாரம் கிடையாது வீட்டைச்சுற்றிலும் விதவிதமான மரங்கள் அந்த மரங்களில் அமர்ந்து சங்கீதம் பாடும் பறவைகள்.இது போததென்று இவரின் செல்லங்களாக நாய்,பூனை,கீரி போன்ற வளர்ப்பு பிராணிகளும் உண்டு.\nபறவைகளின் சங்கீத சத்தத்தோடு இவரது பொழுது விடிகிறது.தனக்கும் தனது வளர்ப்பு பிராணிகளுக்கும் உணவு தயாரித்துவிட்டார் என்றால் பிறகு பகல் முழுவதும் மரங்களை பார்ப்பதும்,பறவைகள் விலங்குகளுடன் பேசுவதுமாக வாழ்க்கை இனிமையாக போகிறது பொழுது சாய்ந்ததும் இவரது அன்றைய பொழுதும் முடிகிறது.இங்குள்ள ஒவ்வொரு மரமும் பறவையும் இவருக்கு மிகவும் சிநேகம்.\nஇடை இடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுவதிலும் படிப்பதிலும் ஆழ்ந்துவிடுகிறார்.\nஒரு நாள் அவ்வளவு வேண்டாம் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது இந்த அம்மணி எப்படி மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள பலர் இவரை சந்திக்கின்றனர்.\nஅப்படி சந்திப்பவர்களிடம் இவர் சொல்வது உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை நீங்கள் வாழ்கிறீர்கள் எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்கிறேன் புத்தர் சொன்னது போல அவரவர் வாழ்க்கையை வாழவிடுங்கள் அது போதும் என்கிறார்.\nஉணவு,உடை,உறைவிடம் இது மூன்றும் தானே ஒரு மனிதருக்கு முக்கியம் மின்சாரம் என்பது இப்போது வந்ததுதானே இது இல்லாமல்தான பழங்காலத்தில் பல ஆயிரம் மனிதர்கள் வாழ்ந்து வந்தனர்.\nமின்சாரத்திற்கு அடிமையாகிவிட்டால் அது தரும் சுகத்திற்கு ஆடம்பரத்திற்கு ஆச்சர்யங்களுக்கு அடிமையாகிவிட நேரிடும் உங்கள் உலகில் மின்சாரம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இருண்டுவிடும் என்னைப் பொறுத்தவரை மின்சாரம் இங்கு வந்தால் என் வாழ்க்கையே சுருண்டுவிடும்.\nஇந்த வீட்டை இந்த இடத்தை நிறைய விலை கொடுப்பதாக சொல்லி கேட்கின்றனர் அவர்களிடம் இந்த வீட்டை கொடுத்துவிட்டால் எனது பறவைகள் எங்கே செல்லும் எனக்கு பிறகும் இந்த இடமும் இந்த வீடும் இங்கு வரும் வசிக்கும் பறவைகளுக்குத்தான் சொந்தம் என்கிறார் உறுதியாக.\nஇந்த உலகம் எல்லா ஜீவராசிகளும் வாழ்வதற்கானதுதான் நான் யாருக்கும் எவருக்கும் இடையூறு தராமல் இயற்கையோடும் பறவைகளோடும் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்னைப் போய் பைத்தியம் என்கின்றனர் நீங்களே சொல்லுங்கள் நான் பைத்தியமா\nகேள்வியை ஹேமா எளிதாக கேட்டுவிட்டார் பதில்தான் நம்மிடம் இல்லை.\n» நிஜக்கதை முதல் பக்கம்\nஇன்றய விஞ்ஞான உலகில் மின் பயன்பாடின்றி ஒருவர் இருப்பது ஆச்சர்யம் ,இவருக்கு மின்கட்டண பில் இன்னும் அந்த மாநில அரசு அனுப்பாததும் ஆச்சர்யம்\nஆப் தி கிரிட் என்று OFF the Grid இங்கும் நிறைய மக்கள் வாழ்கின்றனர். செலவு மிக குறைவு. மன நிறைவு அதிகம்.\nமிகவும் கொடுத்துவைத்தவர். வாழ்க்கை நமக்காக வாழ்வதற்கே\nஅதுதான் உண்மையான கல்வி என்பதை அவர் சொல்கிறார் முற்றிலும் உண்மை என்பேன் நான் . நான் ஒரு புத்தகம் எழுதியுள்ளேன் .. How we misinterpret our energy.. உண்மை இந்த பெண்மணி சரியாக உணர்தார்கள் . எனக்கும் என்பது வயது தான் .. நானும் உணர்தடு அதுதான் .\nஎங்கள் பகுதி லே நாங்கள் இருக்கும் இடத்துலே நெறைய புங்கிமரங்கள் வரிசையா இருக்கும் நிழல் தரும் புங்கைமரக்காற்று ஹெல்த்துக்கும் நல்லது அதுலே நெறைய பறவைகள் இருக்கு பொங்கலுக்கு விழா எடுப்பாங்க அப்போது முடி விளக்குகளை தோரணமா கட்டி தொங்கவிடுறாங்க அப்பொட்ஜ்க்கு எல்லப்பறவைகளும் எங்கோபோயிடும் மின்விளக்குகளைஅகற்றியதும் தான் மீண்டும் வருகின்றன மீண்டும் வரும்வரை பறவைகளின் கூவல் இல்லாது மனசு ஏங்கிவிடும் மரத்தடிலேயே தான் நாங்கள் மாலைநேரமலே அமர்ந்து ரசிக்கும் மனநிலை லே இருக்கும் எங்களுக்கு அதுதான் பொழுதுபோக்கும் கூடுகளில் இருக்கும் குஞ்சுகள் என்னாகுமோ என்ருகவலையாகவும் இருக்கும் மனிதன் தன வசதிக்கு மின்சாரம் கண்டுபிடிச்சான் ஆனால் அதுபிற உயிர்களுக்கும் கஷ்டமா இருக்கே , நாமும் அடிமையாகிவிட்டோம் எல்லா எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் பேன் AC TV\nஇவரை நான் சந்திக்கவேண்டும் என்று மகாராஷ்டிர மாநில சென்று அவரின் வீட்டிற்கு சென்றுள்ளேன், நீங்க இங்கே ஆச்சரியப்பட்டு சொல்லியதை விட நான் அதிர்ந்து போனேன் என்பது தான் நிதர்சனம், இவரே இப்படி என்றால் கருநாடக மாநிலம் குப்பி என்றொரு ஊரில் கணவன் மனைவி குழந்தைகள் என்று அனைவரும் நமக்கு நாமே என்று வாழ்ந்து வருகிறார்கள் அவர்களை பற்றி இவர் கூறியதும் நான் வெட்கி தலைகுனிந்தேன் ஏனெனில் குப்பி எனக்கு 34 கிமி இல் இருக்கு\nஅருமை அம்மா. உங்கள் வாழ்க்கை முறை புரிகிறது. ஆனால் நங்கள் ஆடம்பரம் என்ற போர்வையில் மூழ்கிவிடோம். எங்களால் ஒரு நிமிடம் பவர் இல்லாமல் வாழ முடியாது . முயற்சி எடுத்தாலும் தோல்வி நிச்சயம் .\nசுமித்ரா தேவி என்றொரு தெய்வத்தாய்\nசேலத்தில் ஒரு ‛நம்பிக்கை இல்லம்'.\nநேதாஜியின் தொண்டருக்கு வயது ஐம்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162717&dtnew=12/7/2018", "date_download": "2019-06-25T18:46:46Z", "digest": "sha1:S5LNZLWHM5RVZJS4URNCKSAKCPEUWC2X", "length": 16982, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிரூ.2.78 லட்சம் பறித்த ஆசாமி கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nடாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிரூ.2.78 லட்சம் பறித்த ஆசாமி கைது\nஎப்படியாவது காப்பாற்றுங்கள்: கதறும் பி.எஸ்.என்.எல். ஜூன் 25,2019\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nதி.மு.க., ஆதரவு பாதிரியார் மீது புகார் ஜூன் 25,2019\nராகுலுக்கு ராஞ்சி கோர்ட் சம்மன் ஜூன் 25,2019\nகடன் மோசடி 60 சதவீதம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் ஜூன் 25,2019\nரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் அருகே இரண்டு மாதங்களுக்கு முன், டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ.2.78 லட்சத்தை பறித்து சென்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி தலைமையில் பகண்டைகூட்ரோ���ு சப் இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் அத்தியூரில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக சந்தேகம்படியாக ஸ்கூட்டியில் வந்தவரை மடக்கி விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.அவரை, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று, விசாரித்ததில், திருக்கோவிலுாரைச் சேர்ந்த ரமேஷ்,53, என்பதும், கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி தனது நண்பர் எறையூரைச் சேர்ந்த சகாயராஜியுடன், அத்தியூர் டாஸ்மாக் கடை ஊழியர் முருகவேலை தாக்கி, ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 840 ரூபாய் பறித்து சென்றதும், அக்டோபர் மாதம் 23ம் தேதி அரும்பாக்கம் டாஸ்மாக் கடை திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடியுள்ளார்.இதையடுத்து, ரமேஷிடமிருந்து ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள சகாயராஜை தேடி வருகின்றனர். இவர்கள் மீது அரகண்டநல்லுார், திருக்கோவிலுார், காணை, விழுப்புரம் போலீஸ் ஸ்டேஷன்களில் பைக் திருட்டு வழக்குகள் உள்ளது.\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/21/wealth-increase-vasthu-sastram-today-horoscope/", "date_download": "2019-06-25T18:11:09Z", "digest": "sha1:BSMGZTTKYTJFOUVC7OHLNMFR4DJ5OL34", "length": 27415, "nlines": 283, "source_domain": "astro.tamilnews.com", "title": "Wealth increase vasthu sastram today horoscope,வாஸ்து சாஸ்திரம்", "raw_content": "\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nசோதிடம் பொதுப் பலன்கள் வாஸ்து சாஸ்திரம்\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nவாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஉறங்கும் போது, தலையை தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். வடா அல்லது கபா தோஷங்கள் இருந்தால், இடது பக்கம் திரும்பியும், பிடா தோஷம் இருந்தால், வலது பக்கம் நோக்கி தூங்க வேண்டும்.\nவீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டின் ஓரமாக படிக்கட்டை அமைக்கலாம்.வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களை வைத்திருக்கக் கூடாது.\nதலைக்கு மேல் உள்ள உத்தரங்கள் வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும்.வீட்டின் தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் தண்ணீர் தொட்டி இருக்கக் கூடாது. ஏனெனில் அது உடல்நல பிரச்சனைகள் அதிகம் ஏற்படுத்தும்.\nவீட்டின் அக்னி மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்க்கலாம்.\nஉங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய வைப்பது நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.\nவீட்டின் தென் திசையை நோக்கி ஆஞ்சநேயர் படத்தை வைத்திருப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வீட்டின் செல்வ நிலை அதிகரிக்கும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nதலை வைத்து தூங்குவதற்கு ஏற்ற திசை எது தெரியுமா\nஅஷ்டம சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான எளிய பரிகாரம் ….\nஉங்களுக்கு வாழ்கையில் கஷ்டம் வராமல் இருக்க வேண்டுமானால் இவற்றை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள்…….\nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nநஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்க���ன மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை ��றந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நா��ில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com/2013/08/plus-two-online-test-plus-two-zoology_3931.html", "date_download": "2019-06-25T17:40:26Z", "digest": "sha1:OC5RZXQSBXT5WKQW5CWW3QHSPYWYTM7S", "length": 25312, "nlines": 515, "source_domain": "tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com", "title": "ALL EXAM, SSLC MATERIALS, PLUS TWO MATERIALS , TRB MATERIALS, TET MATERIALS, TNPSC MATERIALS: PLUS TWO ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | UNIT 1 HUMAN PHYSIOLOGY | FREE ONLINE TEST - 1 | பிளஸ்டூ | விலங்கியல் | பாடம் 1 மனிதனின் உடற்செயலியல் இலவச ஆன்லைன் தேர்வு", "raw_content": "\nb) Rickets | ரிக்கெட்ஸ்\nc) Anaemia | இரத்தச் சோகை\nd) Kwashiorkar | குவாஷியார்க்கர்\n2. Each gram of lipid is capable of yielding | ஒரு கிராம் லிப்பிடில் உருவாகும் கலோரிகளின் அளவு\n3. Deficiency of vitamin D causes | வைட்டமின் ‘D’ குறைவினால் உண்டாகும் நோய்\na) Nyctalopia | நிக்டோலோப்பியா\nb) Xerophthalmia | சிராப்தால்மியா\nc) Osteomalacia | ஆஸ்டியோமலேசியா\nd) Pellagra | பெல்லாக்ரா\n4. The calorie requirement for IRM at heavy work during occupational activites is | கடினத் தொழில் செய்யும் IRM -ம் தொழில் செய்யும் போது தேவைப்படும்கலோரிகளின் அளவு என்ன\n5. The normal BMI (Body mass index) range for adults is | முதியோர்களின் உடல்நிறை எண்ணின் அளவு வரையறை என்ன\n6. The normal blood glucose level during fasting is | உணவு உட்கொள்ளாத சமயத்தில் உடலில் குளுக்கோசின் அளவு\nb) oil | எண்ணெய்\nc) chilomicrons | கைலோமைக்ரான்கள்\nd) millimicrons | மில்லி மைக்ரான்கள்\na) chitin | கைட்டின்\nb) calcium carbonate | கால்சியம் கார்பனேட்\nc) iodised salt | அயோடைடு உப்புகள்\nd) gutta-percha resin | கட்டாபெர்சா ரெசின்\n9. The gall stones are formed of | பித்தக் கற்களை உருவாக்குவது\na) calcium | கால்சியம்\nb) growing infected tissue | பாதிக்கப்பட்ட திசுக்கள்\nd) sodium crystals | சோடியப் படிகங்கள்\n10. A fracture can be caused by | எலும்பு முறிவிற்குக் காரணம்\nc) impact of force | விசையின் தாக்கம்\nd) malnutrition | குறை உணவூட்டம்\na) nodule | முடிச்சு\nb) papilla | நீட்சிகள்\nc) rudiment | மூலக்கருக்கூறு\nb) osteoarthritis | முழங்கால் மூட்டுவலி\nc) rheumatic arthiritis | ருமாட்டிக் மூட்டுவலி\nd) mechanical arthiritis | மெக்கானிக்கல் மூட்டுவலி\nb) myofibrils | மயோபைப்பிரில்கள்\n14. Ca ions necessary for the contraction of muscles are released from | தசையின் சுருக்கத்திற்குத் தேவையான கால்சியம் அயனிகளை வெளியிடுவது\nb) protoplasm | புரோட்டோபிளாசம்\na) proteolytic enzymes | புரோடியோ லைடிக் நொதிகள்\nb) mitochondrial enzymes | மைட்டோகாண்டிரியல் நொதிகள்\nd) esterases | எஸ்ட்ரேசஸ்\na) sweat gland | வியர்வைச் சுரப்பி\nb) sebaceous gland | செபேசியஸ் சுரப்பி\nc) thyroid gland | தைராய்டு சுரப்பி\nd) tear gland | கண்ணீர்ச் சுரப்பி\nb) hypopigmentation | குறைந்த அளவு நிறமிகள்\nc) failure of pigmentation | நிறமி உருவாக்கத்தில் குறைபாடு\nANSWER : c) failure of pigmentation | நிறமி உருவாக்கத்தில் குறைபாடு\n19. Partial albinism causes | குறைவுள்ள அல்பினிசம் உண்டாகக் காரணம்\na) leucoderma | லுயுக்கோடெர்மா\nb) vitiligo | வைட்டிலிகோ\nd) dermatitis. | டெர்மாட்டிஸ்\n20. Excessive exposure to U V-rays can cause | அதிக அளவு புறஊதாக்கதிர்களின் தாக்கத்தினால் உண்டாவது\nb) redness of eyes | கண்கள் சிவப்பாகுதல்\nd) skin cancer | தோல் புற்றுநோய்\nd) all the above | எல்லாக் காரணங்களும்\nb) liver | கல்லீரல்\nc) cerebro-spinal fluid | மூளைத்தண்டுவடத் திரவம்\nd) kidney | சிறுநீரகம்\n24.Number of ATP molecules spent to convert ammonia to urea is | அமோனியாவை யூரியாவாக மாற்றத் தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை\nb) two | இரண்டு\nd) one | நான்கு\n25. During glomerular filtration the malpighian body acts like a | குளாமருலாஸ் வடிக்கட்டுதலின் போது மால்பிஜியன் உறுப்பின் செயல்பாடு\nc) biological buffer | உயிர்வேதிச்சமநிலையாக்கி\nd) acid-base balancer | கார-அமிலச் சமநிலையாக்கி\n26. The amount of blood supplied to the kidneys is about | சிறுநீரகத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம்\n28. The amount of urea reabsorbed in the urinary tubules is | சிறுநீரக நுண்குழல்களில் திரும்ப உறிஞ்சப்படும் யூரியாவின் அளவு\nc) collecting duct | சேகரிக்கும் குழாய்\n31. In recent days insulin resistant diabetes is commonly noticed in the age group of | தற்சமயம் இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படும் வயது வரம்பு\na) Insulin dependent diabetes | இன்சுலின் சார்ந்த நீரிழிவு\nd) harmful diabetes | தீங்குவிளை நீரிழிவு\n33. Which of the following is called artificial kidney | எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது\na) donar kidney | வழங்கப்பட்ட சிறுநீரகம்\nc) tissue-matched kidney | திசுக்களுக்கு ஏற்ற சிறுநீரகம்\nd) preserved kidney | பதப்படுத்தப்பட்ட சிறுநீரகம்\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Theme images by enjoynz. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/14/xi-std-maths-t-m-solved-material-for-unit-i24-5/", "date_download": "2019-06-25T18:54:34Z", "digest": "sha1:74U3A6WARD3PJCUTGOLMAT3C7B7TOPY6", "length": 9964, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "XI STD MATHS T/M: SOLVED MATERIAL FOR UNIT I,2,4 & 5!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleகலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு\nமேல்நிலை முதலாம் ஆண்டு( 11ஆம் வகுப்பு) தமிழ் வினா விடைகள் – Mercury Publications.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை: செயல்வழி கற்றல் ந.டில்லிபாபு ஆசிரியர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை...\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nகவிதை: செயல்வழி கற்றல் ந.டில்லிபாபு ஆசிரியர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை...\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nமாதிரி பள்ளி திட்டம் அரசு இன்று துவக்கம்\nமாதிரி பள்ளி திட்டம் அரசு இன்று துவக்கம் தமிழகம் முழுவதும், 32 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தும் திட்டம், இன்று துவக்கி வைக்கப்படுகிறது.தமிழக பள்ளி கல்வித் துறையில், பாடத்திட்ட மாற்றம், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/5699", "date_download": "2019-06-25T17:47:16Z", "digest": "sha1:DM6QD2H7QDPNB24PL3TV67D3HYDAPMBE", "length": 4326, "nlines": 103, "source_domain": "eluthu.com", "title": "கோ.கணபதி - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nகோ.கணபதி - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/international", "date_download": "2019-06-25T17:54:46Z", "digest": "sha1:TWCHQ2ZYIRTMRFX3B4JY6ZXO6MS25DXG", "length": 22312, "nlines": 238, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஇங்கிலாந்து அணியின் ஆட்டத்தை அடக்கிய அவுஸ்திரேலியா... அரையிறுதி வாய்ப்பில் சிக்கல்\nஇது கடுமையான தவறு... ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ்\nகுழந்தையுடன் காணாமல் போன தாய்... 40 வருடங்களுக்கு பின் எலும்புகளாக மீட்பு\n பிரித��தானியாவின் புதிய பிரதமர் யார்\nஓட்டல் ஊழியருக்கு லட்சக்கணக்கில் டிப்ஸ் வழங்கிய ரொனால்டோ: எவ்வளவு தெரியுமா\nஇளைஞரின் விபரீத ஆசைக்கு பலியான சீனப்பெண்: பெற்றோர் கதறியழும் வீடியோ\nஜேர்மனியில் நவ-நாசிக்களை வெளியேற்ற பொலிசாருடன் பொதுமக்கள் இணைந்து செய்த செயல்\nதிருமணம் முடிந்த சில நிமிடங்களில் விதவையான இளம் பெண்... புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை\nசொந்த தந்தையை திருமணம் செய்து கொண்ட பெண்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nஅந்த நொடி நான் பயந்து நடுங்கினேன்.. குசல் மெண்டிஸின் திக் திக் நிமிடங்கள்\nஅண்ணியை திருமணம் செய்து கொள்ள ஆசை சொந்த அண்ணனை கொலை செய்த தம்பி\nசுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்... தவறு யார் மீது ரஷ்ய வெளியிட்ட முக்கிய தகவல்\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nபிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மீது கடும் கோபத்தில் மக்கள்: காரணம் என்ன தெரியுமா\nஅமெரிக்க தூதரகத்தின் மீது வேண்டுமென்றே எரிவாயு நிரப்பப்பட்ட கார் மோதியதால் பரபரப்பு\nவெளிநாட்டில் 26 வயது இந்திய இளைஞர் மாரடைப்பால் மரணம்.. உயிர் பிரிந்த அந்த தருணம்\nதாயின் கண்முன்னே 4வது மாடியிலிருந்து தடுமாறிய ஒரு வயது குழந்தை: அதிர்ச்சி வீடியோ\nஅமெரிக்காவை அவமானப்படுத்திய ஈரான்.. அதிகரிக்கும் போர் பதற்றம்\nமூத்த தலைவர் மீது தடை விதித்த அமெரிக்கா.. ராஜாங்க உறவு முறியும்\nபெண்களுக்கு ஏன் சிறுநீர்க்கசிவு ஏற்படுகின்றது\nஆஸ்துமாவை விரட்ட இந்த மூலிகை ஒன்று போதுமே\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nஅதிகளவு சத்து நிறைந்த கோதுமை முருங்கை கீரை அடை செய்வது எப்படி\nவீட்டில் அழுகிய நிலையில் இருந்த தாய், மகன் சடலங்கள்.. லேப்டாப்பில் இருந்த வார்த்தைகள்\nஇனியொரு குடும்பம் கூட.. தமிழக அரசே உடனே இதை செய்துவிடு: கொந்தளித்த சீமான்\nதிருடன் என்று 7மணிநேரம் அடித்து துன்புறுத்தல்: எனக்கு யாரும் இல்லை..கதறிய இளம் மனைவி\nஇதை சொல்லியே என்னை வடிவேலு ஏமாற்றிவிட்டார்... அதிரவைத்த நடிகர் விஷால் தந்தை\nஇங்கிலாந்து எதிராக அவுஸ்திரேலிய கேப்டன் அபார சதம்\nபுகைப்படம் எடுத்த பின் இருக்கைகளை தாங்களே எடுத்துச் சென்ற வீரர்கள்\nஇங்கிலாந்து-அவுஸ்திரேலியா போட்டி: இலங்கை ஜம்பவான் மஹேல ஆதரவு யாருக்கு தெரியுமா\n204 நாட்கள் விண்வெளி��ில்.. வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய வீரர்கள்\nவிவசாய நிலங்களில் களைகளை அகற்றும் ரோபோ வாத்து: ஜப்பானியர்கள் அசத்தல்\nமாணவர்களுக்காக கைகோர்க்கும் நாசா மற்றும் மைக்ரோசொப்ட்\nவிண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கு மைக்ரோசொப்ட் தரும் மகிழ்ச்சியான செய்தி\nவரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா\nமாதுறு ஓயாவில் 319ற்கும் மேற்பட்ட விசேட படையினரின் வெளியேற்ற நிகழ்வு\nஇளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் போட்டி நிகழ்வுகள்\nசுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் ஈழத்தமிழர்களால் சிறப்பிக்கப்பட்ட துாய பேதுருவானவரின் திருவிழா\nஇந்த வார ராசிபலன் (2019 ஜூன் 24 முதல் 30 வரை): 12 ராசிக்காரர்களும் எப்படி\n உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட இதை செய்தால் போதும்\n வாழ்நாள் முழுவதும் நன்மையான பலன் பெற இந்த பரிகாரங்களை செய்திடுங்க\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: எந்த ராசிக்கு திடீர் தனலாபம் கிடைக்க போகுது\nபோட்டிக்கு முந்தைய நாள் சானியாமிர்சாவுடன் பார்ட்டியில் கும்மாளம் போட்ட மாலிக்\nமின்மினி தன் உடம்பில் வெளிச்சத்தை உருவாக்குவது எப்படி\nகல்வி அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை\nநீட் தேர்வு முடிவுகள் வெளியானது : தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி...\nஐபோன்களை ஏன் கொள்வனவு செய்ய வேண்டும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள 3 காரணங்கள்\n5வது வருட பூர்த்தி: Xiaomi நிறுவனத்தின் அதிரடி வியப்பூட்டும் தகவல் விரைவில்\nஉலக கோடீஸ்வரர் அனில் அம்பானிக்கு ஏற்பட்ட நிலை அந்தஸ்தை இழந்து நிற்கும் பரிதாபம்\nபிரபலம் ஆகும் முன்னரே இழுத்து மூடப்பட்ட அமேஷானின் சமூகவலைத்தளம்\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nஒரே நாளில் சமூகவலைத்தளங்களையே திரும்பி பார்க்க செய்த அந்த ஈழத்தமிழ் பெண் யார் \nஅவர்களை நடுரோட்டில் தூக்கிலிடுவதே ஒரே தீர்வு\nவெளிநாட்டில் வாய்ப்பு கிடைத்தும் தவித்த தமிழ் பெண்... நடிகர் விஜய் சேதுபதி செய்த நெகிழ்ச்சி செயல்\nகிழக்கு மாகாணத்தில் துரிதப்படுத்தப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகள்\nமுஸ்லிம்களுக்கு தடை விதித்த தவிசாளர்\nஇலங்கையின் நீண்டகால பாதுகாப்பு விடயத்தில் உதவ தயார்: அவுஸ்திரேலிய பிரதமர்\nமன்னார் நகர சபையின் 16 ஆவது ��மர்வு\nமேலும் இலங்கை செய்திகள் செய்திகளுக்கு\nகவினிடம் தனது காதலை ஓப்பனாக கூறிய அபிராமி ஆனால் கவினின் பதில் என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த 16வது போட்டியாளர்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை இயக்கவிருக்கும் லிங்குசாமி, யாரும் எதிர்ப்பாராத கூட்டணி\nஇந்த ஆரம்பிச்சுட்டாங்களல முதல் நாளே மலர்ந்த காதல் ஜோடிகள்.. சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு..\nபிரபல நியூஸ் ரிவி ஷோவில் அடித்துக்கொண்ட பத்திரிக்கையாளர்கள்.. இணையத்தில் தீயாய் பரவி வரும் காட்சி.\nஇன்று பிக்பாஸ் வீட்டிற்கு புதுசா வருவது யார் தெரியுமா..\nஅமாவாசையில் நல்ல காரியங்கள் செய்யலாமா....\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா கமல்\nபிக்பாஸ்-3யில் பங்கேற்கும் 15 பிரபலங்களின் உண்மை முகம் இது தான்\n பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்\nஇன்று பன்னாட்டு யோகா நாள்\nசர்வதேச அகதிகள் தினம் இன்று\nஅண்டவெளியிலுள்ள பொக்கிஷத்துக்குள் மறைந்திருக்கும் அதிசயங்கள் விடை காண முடியா மர்மம்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-06-25T18:17:00Z", "digest": "sha1:XAWPMKCUNY3TPZVHWOL6LE5SXZQ6XN5N", "length": 5841, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கருப்பை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகருப்பை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nuterus ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nhysterectomy ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nendometrium ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருவறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னீர்க்குடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmacica ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nútero ‎ (← இணைப்புக்கள் | தொகு)\novario ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmatriz ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமராசயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncross-birth ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசினைப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைங்குழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nగర్భసంచి ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்ப்பப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nக்ஷேத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்டப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருக்கூடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/09013723/1038650/bjp-member-gold-and-money-robbery.vpf", "date_download": "2019-06-25T18:11:54Z", "digest": "sha1:NKKFL3IEB743LL3BO5XEKNK22AS4Q4AI", "length": 9838, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "பாஜக பிரமுகரிடம் இருந்து பணம், நகைகள் கொள்ளை : சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர தேடுதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாஜக பிரமுகரிடம் இருந்து பணம், நகைகள் கொள்ளை : சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர தேடுதல்\nகோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்.\nகோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். பாஜக பிரமுகரான அவர், பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். வங்கியில் இருந்து எடுத்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 33 சவரன் நகைகளை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துவிட்டு ஸ��டுடியோவுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது நகை, பணம் கொள்ளைடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதை கண்டறிந்து தேடுதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.\nநகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...\nசென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்\nகன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.\nதமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்\nதமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE?page=2", "date_download": "2019-06-25T18:10:46Z", "digest": "sha1:WZEWXVLNOMCWY3AT3WRX5EXUUL7XWQL3", "length": 9296, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சூர்யா | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nஜல்லிக்கட்டு விவகாரம்: சூர்யாவிடம் மன்னிப்பு கோரியது பீட்டா அமைப்பு\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் சூர்யா அறிக்கை ஒன்றை அனுப்பியதை தொடர்ந்து பீட்டா அமைப்பு மன்னிப்பு கேட்டுள்ளது.\nமீண்டும் தள்ளிப்போனது சிங்கம் 3\nசூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சிங்கம் 3 படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளி போயிருக்கிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 20 ஆம் திகதி திரைபடக் காட்சிகள் இரத்து.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வரும் 20 ஆம் திகதி திரைப்படக் காட்சிகள் இரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட...\nசூர்யா நடித்த சிங்கம் 3 படம் ஜனவரி 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nநடிகர் சிவகார்த்திகேயன் முதன்முதலாக பெரும் தவிப்பில் இருக்கிறார். அதுவும் இளைய தளபதி விஜயும், தனுசும் வெற்றிப் பெறாத இடத...\nஸ்ருதி ஹாசனின் புதிய காதலர்\nதமிழில் சூர்யாவுடன் சிங்கம் 3, கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு, தெலுங்கில் பிரேமம் மற்றும் பவன் கல்யாண் இயக்கி நடிக்கும்...\nரஜினியுடன் டோனி திடீர் சந்திப்பு ; நான் சூர்யாவின் தீவிர ரசிகன் ; ரஜினி போன்று நடித்த டோனி (காணொளி இணைப்பு)\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nசூர்யாவுடன் குத்தாட்டம் போடும் நடிகை\nஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சிங்கம் 3 படத்தில் இடம்பெறும் ஒரேயொரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆட நடிகை நீத்து சந்தி...\nசூர்யாவின் 35 ஆவது படம் \"தானா சேர்ந்த கூட்டம்\"\nநடிகர் சூர்யா தற்போது சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்...\nசிங்கம் 3 திரைப்படம் வெளியாகும் திகதியை அறிவித்தது படக்குழு\nநடிகர் சூர்யா நடிப்பில் தயாராகிவருகின்ற சிங்கம் 3 திரைப்படத்தின் வெளியீட்டு திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/category/historical-artifacps/page/2/", "date_download": "2019-06-25T17:51:30Z", "digest": "sha1:IKSRKQLASRR3ISYIGYYKLEFDNHAQ6NXU", "length": 6720, "nlines": 57, "source_domain": "aimansangam.com", "title": "HISTORICAL ARTIFACPS | AIMAN SANGAM | Page 2", "raw_content": "\n*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி\n*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*\nநிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள்.\n*அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்*\nகஜா புயல் பாதிப்படைந்தவருக்கு அய்மான் பைத்துல்மால் உதவி.\nஅய்மான் சங்கம் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா\nபூந்தை ஹாஜா அவர்களின் தாயார் மரண அறிவிப்பு.\nஅபுதாபியில் அய்மான் சங்கத்தின் உத்தம நபி (ஸல்) உதய தின விழா\n*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*\n*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.* கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்க...\nநிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள்.\nநிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள். பாதிப்பின் உக்கிரம் ச...\nகஜா புயல் பாதிப்படைந்தவருக்கு அய்மான் பைத்துல்மால் உதவி.\nகஜா புயல் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு அய்மானின் உதவிகளை நேரட...\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nஅய்மான் சங்க 37-ம் ஆண்டு விழா , அமீரக சாதனைத் தமிழர் விருது வழங்கும் விழா , அய்மான் ஆவணப்பட வெளியீடு...\nஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா ;\nஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா ; தேசிய தலைவர...\nதமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் பாராட்டு தெரிவித்தது அய்மான் நிர்வாகக் குழு\nதமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் மற்றும் குழுவினருக்கு பாராட்டுதெரிவித்து அய்மான் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம். அய்மான் சங்கத்தின் 416 வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று 03/07/2017 திங்கள் மாலை அபுதாபியில் நடைபெற்றது. நமது தாய்த்திரு நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்கள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தாயகத்தில் ...\n*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி\n*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*\nநிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள்.\n*அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2015/", "date_download": "2019-06-25T17:38:18Z", "digest": "sha1:DHOZQ3DZSBHBWPDWQ4ZTK7IMGT4N4PSS", "length": 41901, "nlines": 438, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: 2015", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nகுடி என்னும் குன்றா விளக்கம்\nஅமிழ்தினும் இனிய அருமை மகள் அருணாவுக்கு,\nவாழ்க வளமுடன். இன்று உன் பிறந்த நாள். நானும் உன் அம்மாவும் பிறந்ததும் இந் நாளில்தானே குழப்பமாக உள்ளதா அப்பா என்றும் அம்மா என்றும் புதிய அவதாரம் எடுத்தது அன்றுதானே\nமதுரை மாநகரில் மாபெரும் விழா\nபேராசிரியர் மோகனின் இலக்கிய அமுதம், பேராசிரியர் நிர்மலா மோகனின் மோகனம், கவிஞர் இரா.ரவியின் ஹைக்கூ முதற்றே உலகு, அடியேனின் அன்புள்ள அமெரிக்கா ஆகிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா 27.12.15 அன்று மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nநான் முதல்வராகப் பணியாற்றும் பள்ளியில் வாராந்திர விடுமுறைக்குப்பின் அன்றும் வழக்கம்போல் மழலையர் வகுப்புகள் தொடங்கின. குழந்தைகளின் பெயரைச் சொல்லி அழைக்க, யெஸ் மிஸ் யெஸ் மிஸ் என்று குழந்தைகள் சொல்ல ஆசிரியை வருகைப் பதிவு எடுத்து முடித்தார். அப்போது ஒரு குழந்தை எழுந்து “மிஸ் எங்கம்மா செத்துப் போயிட்டாங்க” என்று சொல்ல ஆசிரியைக்குத் தூக்கி வாரிப் போட்டது.\nகாலை நாளிதழை விரித்ததும் என் கண்ணில் பட்ட அந்தச் செய்தி என்னைக் கதிகலங்கச் செய்துவிட்டது. சந்தித்த அத்தனை பேரும் அந்தச் செய்தி குறித்தே பேசினார்கள். ஆங்கில நாளிதழிலும் அந்தச் செய்தி வந்திருந்தது.\nமணிகண்டனுக்கு ஒரு ஓ போடலாமா\nபன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்; பை நிறைய சம்பளம்; பெங்களூரில் சொந்த வீடு; வசதிக்கும் குறைவில்லை; விடுகிற மூச்சை நிறுத்தினாலும் நிறுத்துவார் எழுதுவதை நிறுத்த மாட்டார்.\nகொடுப்பார் உள்ளார் கொள்வார் இல்லை\nதேசியப் பேரிடர் என அறிவிக்கும் அளவிற்குத் தமிழ் நாட்டில் வெள்ளத்தின் பாதிப்புகள் மிகக் கடுமையாகவும் கொடுமையாகவும் உள்ளன. சென்னை, திருவள்ளூர் மற்றும் கடலோர மவட்டங்களில் வாழும் மக்கள் வாரக்கணக்கில் வெள்ள நீரால் சூழப்பட்டுப் பரிதவிக்கின்றனர்.\nஇ���க்கிய இணையரின் இல்ல நூலகம்\nஇரண்டு மாத விடுப்பில் அமெரிக்கா சென்று வந்து, பயணக்களைப்பு தீர்வதற்குள்ளாகவே மீண்டும் பள்ளிப்பணியில் மூழ்கிவிட்டேன். தேங்கிக் கிடந்தக் கோப்புகள், சோம்பிக்கிடந்த மாணவர்கள் அனைத்தையும் அனைவரையும் ஒழுங்குபடுத்த ஒரு மாத காலம் ஆயிற்று.\nஇப் பூவுலகு மிகப்பழமையானது. பல்லாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரிய பெருமை உடையது. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் பாரம்பரியமும் கலாச்சாரமும் இரு கண்களைப் போன்றவை.\nஇங்கே நான் குறிப்பிடும் நூல் பவணந்தியார் எழுதிய நன்னூல் அன்று. பேராசிரியர் இரா. மோகன் எழுதியுள்ள இலக்கியச் சால்பு என்னும் நூலே நான் விரும்பும் நன்னூலாகும்.\nஎன் மகள் அமெரிக்காவின் புகழ்பெற்ற டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டப் பேற்றுக்காக ஆய்வு செய்கிறாள். அங்கு இளம் அறிவியல் பட்ட வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு உயிரி தொழில்நுட்பப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியப் பணியும் அவளுக்கு வாய்த்துள்ளது. அவளுக்கு இக் கல்வி ஆண்டின் இறுதியில் முனைவர் பட்டப் பேறு கிடைக்கும். பிறகு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவோ ஆராய்ச்சி ஆய்வகங்களில் விஞ்ஞானியாகவோ பணியேற்கலாம்.\nஅப்பப்பா....ஹைக்கூ கவிதை எழுதி எத்தனை மாதங்களாயிற்று இப்போது துவரம்பருப்பு விலை உயர்வு என்னை எழுதத் தூண்டியது. கவிஞனுக்கு எதுவும் பாடு பொருள் ஆகுமே\nநீ ஒரு துப்பு கெட்ட ஆம்பிளே\nநகை உண்டா நல்ல து.பருப்பு உண்டா\n2020 இல் இந்தியா துவரஞ்செடி வளர்ந்த நாடாக வேண்டும்.\nநீ என்ன துவரம் பருப்பா\nலாக்கரில் து.பருப்பை வைக்கக் கூடாது.\nதுவரம் பருப்பு சாம்பார் வேண்டும்.\nஎதிர்க் கட்சித் தலைவர் முழங்கினார்\nஅறிவும் ஆற்றலும் உடைய அன்பு மகள் புவனாவுக்கு,\nநலம். நலமே சூழ்க. இப்போது நீ வசிக்கும் நாட்டில் தாங்க முடியாத குளிர் என்று உன் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தாய். இப்போது பருவ நிலை எப்படி உள்ளது கொடும் குளிரைத் தாக்குப் பிடிக்கக்கூடிய ஆடைகளை அணிந்துகொள்.\nஇன்று உன் பிறந்த நாள். முதலில் உனக்கு அம்மாவும் நானும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.\nஇடம் பொருள் சூழல் அறிந்து பேச வேண்டும் என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். யா காவாராயினும் நா காக்க என்று என் பூட்டாதி பூட்டன் வள்���ுவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். தீப்புண்ணைவிட நாப்புண் மோசமானது என அவர் மேலும் சொன்னது என் நினைவுக்கு வருகிறது.\nபார் வியக்கும் பதிவர் திருவிழா\nஎன்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற மன நிலையில் சென்ற நான் நடந்த நிகழ்வுகளைக் கண்டு வியந்து போனேன். முகம் தெரியாத பதிவர்களை ஒன்று சேர்ப்பது என்பது பகீரத முயற்சிதான்.\nவான் புகழ் கொண்ட வலைப் பதிவர்\nவலைப் பூ, வலைத்தளம், வலைப் பதிவர், மின் தமிழ், இணையத் தமிழ் போன்ற சொற்றொடர்கள் தமிழின் வரவுக் கணக்கில் வைக்கத்தக்கத் தகுதியைப் பெற்றுவிட்டன. வலைப் பதிவர் என்பதில் செருக்கும் மிடுக்கும் கொள்ளத் தொடங்கிவிட்டோம். ஒரு புதிய அங்கீகாரம் நமக்குக் கிடைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. வண்டமிழ் இலக்கிய வரலாற்றில் இனி வலைப் பூக்கள் தோற்றமும் வளர்ச்சியும் என்ற புதிய பகுதியைச் சேர்க்க வேண்டிய காலம் வந்து விட்டது.\nஅலைப்பேசி உனை ஈர்த்து மயக்கும்\nவிடிந்ததும் இந்நாட்டின் தலைவன் நீ\n1. இது எனது சொந்தப் படைப்பாகும்\n2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்\nஇணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்\nபோட்டிகள் 2015 (வகை 5 மரபுக் கவிதை) க்காகவே எழுதப்பட்டது.\n3. இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு\nவெளியாகும் முன் வேறு இதழ்களுக்கு அனுப்பப்படமாட்டாது.\nஇன்று உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஈன்றெடுத்த பெருமை யாருக்கு உள்ளது பெண்களுக்கல்லவா இப்பெருமை வாய்க்கப் பெற்றுள்ளது பெண்களுக்கல்லவா இப்பெருமை வாய்க்கப் பெற்றுள்ளது. ஆக உலகத்தையே உருவாக்க வல்ல இப்பெண்களின் நிலை இப்போது எப்படி உள்ளது\nஇலக்கை அடைய இனிமுயல் வாரே\nவளரிளம் சிறுமியர் வகைவகை யான\nஇளமைக் கனவில் இன்புற் றிருப்பர்\nகண்டது காட்சி கொண்டது கோலம்\nகண்டதை எண்ணிக் கருத்தழி வார்கள்\nவளரிளம் சிறுவர் வயதில் என்றும்\nஇளமைக் குறும்பு இயல்பாய் இருக்கும்\nகண்டதைக் கிறுக்கி கவிதை என்பர்\nஉண்பதை மறுத்து உறங்கிடு வாரே\nபள்ளி வயதில் கொள்ளும் காதல்\nபாலினக் கவர்ச்சி பிறிதொன் றில்லை\nபள்ளி வயதில் காதல் கொள்ளல்\nகொள்ளி யால்தலை வாரல் ஒக்கும்.\nபள்ளிப் பருவம் துள்ளும் பருவம்\nகொள்ளி நெருப்பாம் காதலில் சிக்கி\nபெற்றோர் வருந்தி பெருந்துயர் எய்த\nகற்றலில் தாழ���ந்து கதிகலங் குவாரே\nபள்ளிசெல் வயதில் காதல் தீது\nகாதல் செய்யின் மோதல் நிகழும்\nமோதலின் பின்னே சாதலும் உண்டு\nஆதலால் பள்ளிக் காதல் தவறே\nஅவர்களை அழைத்து அருகில் அமர்த்தி\nதவத்தொடு மூச்சுப் பயிற்சி யளித்து\nஇலக்கை அடைய இதுவழி என்றிட\nஇலக்கை அடைய இனிமுயல் வாரே\n1. இது எனது சொந்தப் படைப்பாகும்\n2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்\nஇணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்\nபோட்டிகள் 2015 வகை 5 போட்டிக்காகவே எழுதப்பட்டது.\n3. இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு\nவெளியாகும் முன் வேறு இதழ்களுக்கு அனுப்பப்பட\nகாலம் எல்லாம் குறள்வழி நிற்க\nஎன்னால் முடியுமெனும் எண்ணம் வேண்டும்\nஏன்முடி யாதென எண்ணல் வேண்டும்\nமுன்னேற வேண்டுமென முழுதாய் எண்ணி\nமுனைப்போடு முயன்று நடத்தல் வேண்டும்\nநன்னெறி சிந்தனை நல்வழி காட்டும்\nநற்செயல் செய்க., நானிலம் போற்றும்\nதன்னால் நடக்கும் தலைவிதி என்று\nதயங்கி நின்றால் தவறி வீழ்வாய்\nகாலம் கருதிநீ கருத்துடன் பணிசெய்தால்\nஞாலம் கைகூடும் நவின்றார் வள்ளுவரும்\nபாலம் எனும்படியாய் பலகுறள் இங்கிருக்க\nஓலம் ஒப்பாரி ஒருபோதும் உதவாது\nஓரடி முன்வைத்தால் ஒருகாத வழிதெரியும்\nஆலம் விழுதென அவனியைத் தாங்கும்\nஆற்றல் இருப்பது உனக்கே புரியும்\nவெற்றி வந்தால் பெற்றுக் கொள்க\nவீழ்ந்து விட்டால் கற்றுக் கொள்க\nகற்க விரும்பிடின் இளமையில் கற்க\nகாலம் எல்லாம் குறள்வழி நிற்க\nநெற்றி வியர்வை நிலத்தில் வீழ\nநல்லுடல் பயிற்சி நாளும் செய்க\nபற்பல மொழிகள் கற்றிடல் தெம்பு\nபைந்தமிழ் மொழியே உயிரென நம்பு\n..: 1. இது எனது சொந்தப் படைப்பாகும்\n2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்\nஇணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்\nபோட்டிகள் 2015-வகை 5 மரபுக் கவிதைப் போட்டிக்காகவே\n3.இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு வெளிவரும்\nவரை இப்படைப்பு வேறு எந்த இதழுக்கும் அனுப்பப்பட மாட்டாது.\nபண்டைக் காலத்தில் வாழ்ந்த சிபி சக்கரவர்த்தியை உங்களுக்குத் தெரியும். வேடன் ஒருவனிடமிருந்து தப்பித்துத் தன்னிடம் அடைக்கலம் என ஒரு புறா வந்தபோது அவர் அதைக் காப்பாற்றிய விதமும் உங்களுக்குத் தெரியும்.\nஆசிரியர் தினத்தில் மாணாக்கச் செல்வங்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடும். காலையில��� பள்ளிக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் குழந்தைகள் வந்து சூழ்ந்து கொண்டனர்.\nகணினித் துறையில் ஒரு புரட்சி செய்ய, ஒரு கருப்பு நிலா மும்பை நகரில் 1963 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதியன்று உதித்தது. இணைய வரலாற்றில் இமெயில் என்னும் புதிய மின்னஞ்சல் முறையைக் கண்டுபிடித்து அமெரிக்க நாட்டின் அரசிடமிருந்து காப்புரிமையைப் பெறப்போகும் குழந்தை இது என தந்தை வெள்ளயப்ப அய்யா துரைக்கும் தெரியாது., தாயார் மீனாட்சி அய்யா துரைக்கும் தெரியாது.\n1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துக் குழந்தைகளுடன் சேர்ந்து சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் பேறு வாய்க்கப் பெற்றவன் நான்.\nகோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் விடுதி மாணவர்கள் சிலரும் விருப்பமுள்ள பிற மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரும் சேர்ந்து கொடியேற்றிக் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.\nஇன்றைய(7.8.15) இந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தி ஒன்றைப் படித்து முடித்ததும் இந்தியாவில் வழங்கப்படும் கல்வி மீதிருந்த எனது நம்பிக்கை தவிடுபொடி ஆகிவிட்டது.\nமறக்க இயலாத அமெரிக்கப் பயணம் நிறைவுக்கு வருகிறது. நேற்று காலையில் டேலஸ் ஃபோர்ட்வொர்த் விமான நிலையத்தில் வந்து இறங்கியது போல் உள்ளது. ஆனால் அறுபத்தைந்து நாள்கள் இறக்கை கட்டிப் பறந்து விட்டதாகத் தோன்றுகிறது.\nஉருவான அறிவியல் கலை எங்கே\nஇந்தியாவே கதறியழும் நிலை இங்கே.\nதென்றலே நீசென்ற தடம் எங்கே\nவானத்தில் வசிக்கின்ற இடம் எங்கே\nபாதி உரை வழக்கம்போல் செவிகளிலே\nமீதி உரை முடியுமுன் ஒருநொடியில்\nசாதிக்கலாம் சாதிக்கலாம் எனச் சொன்ன\nசான்றோன் அப்துல் கலாம் மறைந்தாலும்\n(டாக்டர் அப்துல்கலாம் அவர்களிடமிருந்து தேசிய விருது பெற்றவர்)\nஉயிர் காக்கும் உன்னதப் பணி\nஉடம்பால் அழியின் உயிரால் அழிவர் என்பது திருமூலரின் திருவாக்கு. மரபியல்(Hereditary) சார்ந்த, வாழ்வியல்(Life style) சார்ந்த நோய்கள்தாம் எத்தனை எத்தனை இடும்பைக்கே கொள்கலம் உடம்பு என்பார் திருவள்ளுவர்.(குறள் 1029)\nநிகழ் காலத்தில் வாழுங்கள் என்று சொன்னார் நம் நாட்டின் சுவாமி சச்சிதானந்தா அவர்கள். அவர் எழுதியுள்ளThe Golden Present என்னும் நூலை அவசியம் படிக்க வேண்டும். அவர் சொன்னதை நாம் கேட்டோமா இப்படி எல்லாம் ஆகிவிட்டதே என்று அதையே நினைத்து இறந்த காலத்தில் வாழ்கிறோம் அல்லது கற்பனையாகக் கோட்டைக் கட்டி எதிர்காலத்தில் வாழ்கிறோம்.\nநம் நாட்டில் சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது இடது புறம் செல்க (Keep Left) என்பது விதி. ஆனால் இங்கே Keep Right என்பதுதான் அடிப்படையான சாலை விதி. இந்த ஆங்கிலத் தொடருக்கு சரியாகச் செய் என்றும் பொருள் உண்டு. ஆம். எனக்குத் தெரிந்தவரையில் அமெரிக்காவில் எல்லோரும் சாலை விதிகளை மிகச் சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள்.\nஇந்தியாவின் தோசாவும் அமெரிக்காவின் பீசாவும் உலகப் புகழ் பெற்றவை. எப்படி நம்மூரில் வகை வகயான தோசைகள் உண்டோ அப்படி இங்கே வகை வகையான வண்ண மயமான பீசாக்கள் உண்டு. அமெரிக்காவின் தேசிய உணவு என்று சொல்லத்தக்க வகையில் பீசா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.\nகுடி என்னும் குன்றா விளக்கம்\nமதுரை மாநகரில் மாபெரும் விழா\nமணிகண்டனுக்கு ஒரு ஓ போடலாமா\nகொடுப்பார் உள்ளார் கொள்வார் இல்லை\nஇலக்கிய இணையரின் இல்ல நூலகம்\nபார் வியக்கும் பதிவர் திருவிழா\nவான் புகழ் கொண்ட வலைப் பதிவர்\nஇலக்கை அடைய இனிமுயல் வாரே\nகாலம் எல்லாம் குறள்வழி நிற்க\nஉயிர் காக்கும் உன்னதப் பணி\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T18:48:57Z", "digest": "sha1:QDY3DSO5KBQLJJ524NRJW67G3IQCFEUO", "length": 5198, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "அக்ஷிதா – ஆல்பம் | இது தமிழ் அக்ஷிதா – ஆல்பம் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி அக்ஷிதா – ஆல்பம்\nPrevious Postகணித மேதை ராமானுஜர் திரைக்காவியமாகிறார் Next Post\"நாங்கெல்லாம் ஏடாகூடம்\" - டீசர்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஇசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள...\nமழை சாரல் – இசை ஆல்பம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-06-25T18:08:22Z", "digest": "sha1:AYBKWFXDQEYN654DE2GYJSGYXNPJDSSW", "length": 6352, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "மன்னார் மனிதப் புதைகுழி சிங்களவர்கள் கொன்று புதைக்கப்பட்ட இடம் என்கிறது கூட்டு எதிரணி | INAYAM", "raw_content": "\nமன்னார் மனிதப் புதைகுழி சிங்களவர்கள் கொன்று புதைக்கப்பட்ட இடம் என்கிறது கூட்டு எதிரணி\nவிடுதலை புலிகளின் காலத்தில் சிங்கள மக்களை கொன்று புதைத்த இடமே மன்னார் மனிதப் புதைக்குழி என கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ் புலம் பெயர் அமைப்புக்கள், இராணுவத்தினர் தமிழ் மக்களை கொன்று புதைத்த புதைக்குழிபோல இதனை ஐ,நா சபையில் திரிபுப்படுத்திக் காண்பிக்கிறார்கள் எனவும் கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.\nபொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பத்ம உதயசாந்த குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பெருமளவிலான சிறுவர்கள் உள்ளிட்ட மனித எழும்புக்கூடுகள் இதுவரையில் மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இதனை விசாரணை செய்வதற்கு தடயவியல் நிபுணர்கள் இலங்கையிலேயே இருக்கிறார்கள். ஆனால், திட்டமிட்டப்படி அந்த மனிதப் புதைக்குழி தொடர்பான மாறுப்பட்ட எண்ணக​ருவை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக, இந்தியாவிலிருந்து தடயவியல் நிபுணர்கள் அழைத்து வருவதற்கு மன்னார் நீதிமன்றில் அனுமதிக் கோரியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.\nவடக்கு, கிழக்கில் பௌத்த மதத்தின் புராதன சின்னங்கள் அழிக்கப்படுவதை நல்லாட்சி அரசாங்கத்தால், தடுத்து நிறுத்த முடியாது. ஈராக், சிரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் புத்தர் சிலைகளை அழ���த்து அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கள் செய்து வரும் அட்டூழியங்களைப் போல இலங்கையிலும் நடைபெறும் வரையில் அமைதியாக இருக்க வேண்டாம் எனவும் ​அவர் கேட்டுகொண்டார்.\nசாய்ந்தமருது பிரதேசத்தில் உயிரிழந்த 15 பேரின் மரபணு பரிசோதனை அறிக்கை\nகடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அமெரிக்கர்கள் இலங்கைக்கு வந்தது ஏன்\nஜனாதிபதி வேட்பாளருக்கு சரத்பொன்சேகாதான் மிகவும் பொருத்தமானவர் - குமார வெல்கம\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் தமிழரசின் தேசிய மாநாடு\nபொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற நடவடிக்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/sethuramalingam_u.html", "date_download": "2019-06-25T18:06:25Z", "digest": "sha1:TG6T5NMCXFXM66F7RPCGGL3URUUIDNPA", "length": 25203, "nlines": 383, "source_domain": "eluthu.com", "title": "sethuramalingam u - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 16-Nov-1968\nசேர்ந்த நாள் : 18-May-2011\nஅன்புக்கு நான் அடிமை ......வேறொன்றும் கூறுவதற்கில்லை\nபாட்டி சொன்ன கதை 1\nsethuramalingam u - படைப்பு (public) அளித்துள்ளார்\nபிறப்பு முதல் இறப்பு வரை பெண்களுக்கு வேதனை மட்டும்தான் மிஞ்சுகிறது\nsethuramalingam u - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅன்பு சகோதர , சகோதிரிகள் , அன்புசொந்தங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..\nsethuramalingam u - படைப்பு (public) அளித்துள்ளார்\n'ஓகி'புயல் தாக்கி பனைமரங்கள் சரிந்தன ,\nகோபுர உயரத்தில் பனைமரம் நிற்கவேண்டிய\nபின் எப்படி 'போகி , பொங்கல்'\nபண்டிகை கொண்டாட போகிறோம் .....\nsethuramalingam u - படைப்பு (public) அளித்துள்ளார்\nதினசரி சந்தைகளில் கூறு போட்டு விற்கும் காய்கறிகள் வாங்குவதை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே ......அது பெரும்பாலும் சந்தைக்கு அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் சேகரிக்க பட்டதாக இருக்கும் ..............\nsethuramalingam u - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉயிர் உருகி திரைந்து தொலைந்தேன்\nsethuramalingam u - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகூட்டத்தின் மையமாய் ஆசியத்தில் திளைத்தால்\nகாதல் கொண்ட நெஞ்சிற்கு கடிவாளம் ஏது.......\nஎப்படி இருக்கீங்களா அம்மு நலமா ....\t20-Jan-2017 4:30 pm\nsethuramalingam u - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\n#���ண்மையே உன் விலை என்ன..\nபொய் காற்றில் ஒத்து ஊதல்\nஆழமான படைப்பு வாழ்த்துக்கள் சகோதரி 31-Jan-2017 3:12 pm\n நான் நலம். தாங்கள் நலமா..\nசரியா சொன்னேங்க ....... எப்படி இருக்கீங்க சாந்தி ......நலமா ......\t10-Jan-2017 11:28 am\nC. SHANTHI அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nகட்டுக்கட்டா தூங்க வெச்சி அழகு பாத்த\nபம்மாத்து காரருக்கு பதமா வேட்டு..\nஊரையடிச்சி ஒலையிலதான் போட்டு போட்டு\nசேர்த்த பணம் அத்தனைக்கும் வந்தது வேட்டு\nமாரடிச்சி அழறாங்க மறைவா நின்னு\nஉழைக்காம சேர்த்த பணம் உதவாதுன்னு..\nகாந்தி மட்டும் சிரிச்சாரு நோட்டுக்குள்ளே\nபேரிச்சை கொண்டுதான் சேர்த்த பணமும்\nபேரிச்சை பழத்தையும் காணல அதுவும்..\nரோடுன்னும் பாலமின்னும் ஒப்பந்தம் போட்டு\nரொக்கமா \"அடிச்சாங்க\" காந்தி நோட்டு\nஅக்கம் பக்கம் அறியாம சேர்த்த சொத்து\nமிக்க நன்றி சகோ.. தாமதமான பதிலுக்கு என் வருத்தங்கள்..\nமிக்க நன்றி ப்ரியா. தாமதமான பதிலுக்கு என் வருத்தங்கள்..\nமிக்க நன்றி சகோதரரே. தாமதமான பதிலுக்கு வருத்தங்கள்.\t06-Jan-2017 4:44 pm\nஅருமை .........சாந்தி மோடியின் முடிவு சரிதான் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர் .. பண முதலைகள்தான் ஏற்றுக்கொள்ளவில்லை ...... 09-Dec-2016 12:35 pm\nபழனி குமார் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nகாலம் விசித்திரமான கற்பனையில் ...\nபிறப்பிலே எவன் கண்டான் சாதியினை\nஆராய்ந்துக் கூறியதுண்டா ஆதாம் ஏவாளை\nஇச்சாதி இம்மதமென இயம்பிடவும் இயலுமா\nகற்பனையில் மிதக்கிறது கருத்துக்கள் இங்கே \nமிக்க நன்றி கணபதி 21-Nov-2016 6:39 am\nமிக்க நன்றி வினோத் 21-Nov-2016 6:38 am\nசாதிகள் ஒழியவேண்டும். வரிகள் அருமை, வாழ்த்துக்கள்.\t20-Nov-2016 3:14 pm\nவினோத் குமார் ஏ :\nமனதில் மனிதம் விதைக்கும் கவிதை\t20-Nov-2016 9:41 am\nநிலாகண்ணன் அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nநடு வானில் இருக்கிறது நிலா.\nநீ என் அருகில் இருந்தால்போதும்\nசொர்க்கத்தின் மீதும் கல் எறிவேன்.\nஉன் கையில் களிமண்ணாய் நானிருந்தபோது\nஎன் வடிவங்களை நீயே தீர்மானித்தாய்.\nஉன்னை மீண்டும் மீண்டும் நெய்து\nஎன் கண்ணீர் பருகி வளரும்\nஉன் பருவத்தில் பூக்களை விதைத்தவன்\nஎன் பார்வையில் முட்களை விதைத்திருக்கிறான்.\nஎச்சரிக்கை ஏதுமில்லா பல வளைவுகள் கொண்ட சாலை நீ விழிகளால் பயணித்���ு விபத்தானவன் நான்.\nஉன் மார்பில் ஒளிரும் மச்சத்தைவிடவா\nநீ என் வாழ்வில் வருவாயென, நான் இந்த உலகில் வாழ வந்தேன் என சொல்லாமல் சொல்கிறதோ கவிதை அழகிய சொல்லாடல்களுடன் \nsethuramalingam u - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nநண்பர் சந்தோஷ் குமார் சென்னைத் தமிழ் அகராதியை\nவெளியிட்டார். இது என் குழந்தைகளின் பிரத்யேக மழலை அகராதி..\nகலர் வா வா - பௌர்ணமி நிலவு\nமுண்டு ஃபிரி – மிளகு\nபான்ஃபிரி – எருக்கு இலை\nகொட்டம் பட்ட நுண்டு – கட்டம் போட்ட துண்டு.\nமாயா, காஞ்ச்சு - பேய், பூச்சாண்டி\nசின்ன பிரஷ் மவம் – பனை மரம்\nபெய்ய பிரஷ் மவம் – தென்னை மரம்\nஹேர் டைல் மவம் – ஆலமரம்\nஜூமேசர்- பென்சிலை அழிக்கும் ரப்பர்\nஎளனி மக்கு – கொட்டாங்குச்சி\nஅப்ப பப்ப பப பபபை – அப் அபௌ த வேல்ட் சோ ஹை...\nசட்ட தீம்பி பாக்குது – சட்டை உள் பக்கம் போட வேண்டியது\n – வீட்டுக்கு வர்ற வழி தெரிஞ்சிடுச்சா\nஅச்சவழாய நம - அருணாச்சலேஸ்வராய நமஹ.\nசுப்பிக் கொடு – குழம்புக்காயை வாயிலிட்டு உறிஞ்சி,\nகுப்பை – குட் பாய்\nநமக்குப் புரியாவிட்டாலும், அந்த மழலைப் பேச்சுகளுக்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் இணை எதுவுமாகாது. இதைப் பதிவுசெய்த என் அன்புத்தோழரின் குழந்தை மனதுக்கும், பதிவிற்குக் காரணமான அந்த அன்னைக்கும், அவரது குழந்தைக்கும் நன்றிகள் பற்பல. 18-Nov-2015 8:01 pm\nஹா ஹா.. மழலை அகராதி.. ரசனை. ரசனை.. ரசித்தேன். நான் சென்னை அகராதி வெளியிடவில்லை. தோழர் பிரபாவதி வீரமுத்துவின் பதிவை பகிர்ந்தேன். அவ்வளவே\t18-Nov-2015 2:06 pm\nsethuramalingam u - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nபாப்பாவின் பண்புகள் - சிறுவர் தின கவிதை\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ban-vs-sl-cricket-world-cup-2019-bangaldesh-vs-sri-lanka-match-abandoned-due-to-rain-014984.html", "date_download": "2019-06-25T17:36:25Z", "digest": "sha1:ZKV33NK2ELDHVKYRGDLBSTFNOUTKQCA4", "length": 19693, "nlines": 189, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னாது.. போட்டி கேன்சலா? வெறுப்பில் ரசிகர்கள்.. வங்கதேசம் வேதனை.. இலங்கை மட்டும் செம ஹேப்பி! | BAN vs SL Cricket World cup 2019 : Bangaldesh vs Sri Lanka match abandoned due to rain - myKhel Tamil", "raw_content": "\nENG VS AUS - வரவிருக்கும்\n» என்னாது.. போட்டி கேன்சலா வெறுப்பில் ரசிகர்கள்.. வங்கதேசம் வேதனை.. இலங்கை மட்டும் செம ஹேப்பி\n வெறுப்பில் ரசிகர்கள்.. வங்கதேசம் வேதனை.. இலங்கை மட்டும் செம ஹேப்பி\nமழையால் நிறுத்தப்பட்ட இலங்கை வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி\nபிரிஸ்டல் : வங்கதேசம் - இலங்கை இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் கடும் வெறுப்பில் உள்ளனர்.\n2௦19 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. ஜூன் - ஜூலை மாதங்களில் போட்டிகள் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டது.\nஇங்கிலாந்து நாட்டில் இந்த மாதங்கள் மழைக் காலம் எனத் தெரிந்தும் இவ்வாறு போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டது.\nதவானுக்கு பதிலாக இங்கிலாந்து செல்லும் இளம் வீரர்.. 48 மணி நேரத்தில் ஃபிளைட்.. கசிந்த ரகசியம்\nஇந்த நிலையில், இதுவரை நடந்த 16 உலகக்கோப்பை லீக் போட்டிகளில் மூன்று போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. சில போட்டிகளின் இடையே மழை பெய்தது. சில போட்டிகளின் மொத்த ஓவர்கள் டிஎல்எஸ் முறையில் மாற்றி அமைக்கப்பட்டன.\nஇன்று நடந்த வங்கதேசம் - இலங்கை அணிகள் இடையே ஆன போட்டி தான் மூன்றாவதாக கைவிடப்பட்ட போட்டி. இந்தப் போட்டிக்கு முன் இலங்கை அணியைக் காட்டிலும், வங்கதேச அணி வலுவாக இருப்பதால், எப்படியும் வென்று விடும் என கணிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் போட்டி நாளன்று காலை முதல் மழை கடுமையாக பெய்தது. ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டும், தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மைதான ஊழியர்கள் விடியற்காலை முதல் கடுமையாக உழைத்தாலும், மழை தொடர்ந்து பெய்து வந்ததால், போட்டி துவங்கவில்லை.\nஇந்த நிலையில், இந்திய நேரப்படி 6.20மணிக்கு போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர் அம்பயர்கள். மழை நீடித்ததும், ஒருவேளை மழை நின்றாலும், மைதானத்தை தயார் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆகும் என்பதாலும், போட்டியை கைவிட்டனர்.\nஇதனால், உலகக்கோப்பை போட்டியைக் காண ஆவலாக இருந்த பொதுவான கிரிக்கெட் ரசிகர்களும், வங்கதேச ரசிகர்களும் கடும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், இலங்கை அணி கொஞ்சம் நிம்மதியாக காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், பலவீனமாக இருக்கும் அந்த அணி போட்டியிலேயே ஆடாமல், ��ுள்ளிகளை பெற்று வருகிறது.\nஇந்தப் போட்டி கைவிடப்பட்ட நிலையில், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இலங்கை அணி இதற்கு முந்தைய போட்டியிலும் மழையால், போட்டி கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி பெற்றது.\nஇலங்கை அணியின் பேட்டிங் மோசமான நிலையில் இருக்கிறது. இரண்டு, மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே அந்த அணியில் ஓரளவு ரன் சேர்த்து வருகின்றனர். அதனால், கவலையில் இருந்த அந்த அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஒவ்வொரு புள்ளிகளாக இரண்டு புள்ளிகள் சேர்த்துவிட்டது.\nஇனி வரும் போட்டிகளில் ஏதேனும் அதிசயம் நடந்தால் அந்த அணி சில வெற்றிகள் பெறும். அதிர்ஷ்டம் இருந்தால், இலங்கை அணி அரையிறுதி சுற்றுக்கும் முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால், வங்கதேச அணி முன் எப்போதும் இருப்பதை விட இப்போது வலுவாக உள்ளது.\nதென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி தங்கள் பலத்தை நிரூபித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோற்றாலும் கூட, பந்துவீச்சில் அசத்தி 8 விக்கெட்கள் வரை வீழ்த்தி பலமான நியூசிலாந்து அணிக்கு கடைசி நேரத்தில் அழுத்தம் கொடுத்தது. இலங்கை அணியை வங்கதேசம் எளிதாக வீழ்த்தி இருக்கும். எனினும், மழை வந்து வெற்றியை பறித்து விட்டது. இதனால் வங்கதேசம் வேதனையில் உள்ளது.\nசெம ஷாக்.. செம மேட்ச்.. வலுவான இங்கிலாந்தை போட்டுத் தாக்கியது இலங்கை.. போட்டியில் என்ன நடந்தது\n அப்புறம் அப்படியே அலேக்கா... மல்லாக்க விழுந்த இலங்கை..\nஉலகக்கோப்பை போட்டியை ரத்து செய்த அம்பயர்கள்.. கடுப்பான பாகிஸ்தான் அணி.. என்ன நடந்தது\nஇப்பவே ரெயின் கோட்டை மாட்டிகிட்டு வந்து மேட்ச்சை ஆரம்பிங்க அவசரப்படும் பாக். ரசிகர்கள் #PAKvsSL\nAFG vs SL : மலிங்கா ஜெயிச்சு இம்புட்டு நாளாச்சா இலங்கை - ஆப்கன் போட்டியின் சாதனைகள்\nவாவ்.. 20 ஆண்டுகால சாதனை.. டீம் தோற்றாலும்.. கெத்து காட்டிய இலங்கை கேப்டன்\nயப்பா.. இந்தியன் டீம்.. பழசை யோசிச்சு பாருங்க.. அசால்ட்டா இருக்காதீங்க.. போட்டுத் தள்ளிடுவாங்க\nமனிதத்தன்மையற்ற செயல்.. இலங்கை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த விளையாட்டு வீரர்கள்\n இலங்கையின் அணியின் புது கேப்டனை பார்த்து வாயடைத்துப் போன கிரிக்கெட் ரசிகர்கள்\nதோனி மாதிரி ஓடி வந்திருந்தா ஜெயிச்சுருக்கலாமே.. இலங்கை விக்கெட் கீப்பருக்கு குவியும் அட்வைஸ்\nசபாஷ் தென்னாப்பிரிக்கா.. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது\nபந்தை நோண்டிய சண்டிமால்.. ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட ஐசிசி தடை\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 min ago ஹய்யோ.. ஹய்யோ.. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\n1 hr ago உலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் படைத்த சாதனை… போத்தமுடன் கை கோர்த்து அபாரம்\n2 hrs ago கிரிக்கெட் உலகில் யாரும் அறிந்திராத புதிய உலக சாதனை… அசத்திய வார்னர், பின்ச் ஜோடி..\n3 hrs ago அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான் சவால் விட்ட வங்கதேசம் வீரர்- வீடியோ\nWORLD CUP 2019: முதலில் பன்ட், இப்போ சைனியை அனுப்பிய பிசிசிஐ-வீடியோ\nIcc World Cup 2019: நான் தமிழில் திட்டினால் ஷமி உடனே விக்கெட் எடுப்பார் -அஸ்வின்-வீடியோ\nபடப்பிடிப்பின் போது லாராவுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி-வீடியோ\nWORLD CUP 2019: AUS VS ENG: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-kamal-haasan-is-not-speaking-against-national-parties-347066.html", "date_download": "2019-06-25T18:31:09Z", "digest": "sha1:X3UALWISAEDKRGY3X3ANN4WPOI3KLZLP", "length": 21777, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸ் என்றால் கப்சிப்.. பாஜக என்றால் அமைதியோ அமைதி.. கமல் பிரச்சாரத்தில் இதை கவனிச்சீங்களா? | Why Kamal Haasan is not speaking against national parties ? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n1 hr ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n2 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n3 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரஸ் என்றால் கப்சிப்.. பாஜக என்றால் அமைதியோ அமைதி.. கமல் பிரச்சாரத்தில் இதை கவனிச்சீங்களா\nதேசிய கட்சிகளை விமர்சிக்காமல் மாநில கட்சிகளை மட்டுமே குறிவைக்கும் கமல்- வீடியோ\nசென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசிய கட்சிகளை விமர்சிக்காமல் மாநில கட்சிகளை மட்டும் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதமிழகத்தின் தேர்தல் பரபரப்பு இன்றோடு முடிகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.\nஇந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையோடு முடிகிறது. இந்த லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிரமாக தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடிப்படை வசதிகள்.. தேனியில் தேர்தலை புற��்கணித்து ஊரை காலி செய்ய கிராம மக்கள் முடிவு\nலோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார். அனைத்து தொகுதிகளிலும் ஒற்றை ஆளாக இவர் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.\nபிரச்சாரத்தில் கமல்ஹாசன் அதிகம் விமர்சனம் செய்த கட்சி என்றால் அது திமுகதான். ஆட்சியில் இருக்கும் அதிமுகவை விட கமல்ஹாசன் அதிகமாக திமுகவைதான் விமர்சனம் செய்தார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினின் பெயரை அவர் பெரும்பாலான இடங்களில் வெளிப்படையாக குறிப்பிடவே இல்லை. திமுகவின் வாரிசு அரசியலை அதிகம் கிண்டல் செய்தார்.\nஅதேபோல் அதிமுக குறித்தும் பேசினார். ஊழல்கள் குறித்தும், அடிமைத்தனம் என்று கூறியும் மிக மிக அதிக அளவில் பேசினார். முக்கியமாக முதல்வர், துணை முதல்வர் இருவரையும் விமர்சனம் செய்தார். இடையில் சசிகலாவையும் அவ்வப்போது விமர்சனம் செய்தார். ஆனால் பெரிய அளவில் டிடிவி தினகரனை விமர்சனம் செய்யவில்லை.\nஆனால் கமல்ஹாசன் பெரிய அளவில் தேசிய கட்சிகளை இந்த பிரச்சாரத்தில் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் குறித்தும், பாஜக குறித்தும் அவர் பெரிய அளவில் விமர்சனம் செய்து பேசவில்லை. நடப்பது லோக்சபா தேர்தலாக இருந்தாலும் கூட தேசிய கட்சிகளை விமர்சிப்பதில் மென்மையான போக்கையே கமல்ஹாசன் கடைப்பிடித்து வந்தார்.\nமோடி காவலாளி என்று கூறுவதை சில இடங்களில் விமர்சனம் செய்தார். அதேபோல், ராகுல் காந்தி இரண்டு இடங்களில் போட்டியிடுவதையும் கிண்டல் செய்தார். ஆனால் எங்குமே இரண்டு கட்சிகளையும் இவர் பெரிய அளவில் கடுமையாக விமர்சனம் செய்யவில்லை என்பதே உண்மை.\nகமல்ஹாசனின் இந்த பிரச்சார யுக்தி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு பின் கூட்டணிக்காகக் அவர் தேசிய கட்சிகளை விமர்சிக்காமல் இருக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் எதிர்கால நன்மை கருதியும், எதிர்காலத்தில் தேர்தல் கூட்டணிகளை உருவாக்க திட்டமிட்டும் அவர் இப்படி செயல்படுகிறாரா என்றும் கேள்வி எழுந்து உள்ளது.\nஏற்கனவே தேர்தலுக்கு பின் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைக்க எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் அரசியல் போக்கை மாற்ற வேண்டும். தமிழக பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் எங்களை அவர்களிடம் விற்க போவதில்லை. தமிழக நலனுக்காக மட்டுமே இணைய போகிறோம், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார்.\nஇப்படி கூட்டணி கணக்குகளை மையமாக வைத்துதான் கமல்ஹாசன் இப்படி பேசுகிறார் என்று கூறுகிறார்கள். அதே சமயம் கமல்ஹாசனுக்கு தேசிய அரசியலை விட மாநில அரசியல் மீதுதான் கோபம் அதிகம் என்பதால் அது குறித்தே அதிகம் பேசுகிறார். வேறு எந்த காரணமும் இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n'கேளு சென்னை கேளு' அறப்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1133599.html", "date_download": "2019-06-25T17:34:56Z", "digest": "sha1:FRDUKJOYZXJVPTAXROJZ3THUJPAMITTS", "length": 19045, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "திராவிடம் பெயர் பிரச்சினை – நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற��க முடியாது என்கிறார் டி.டி.வி.தினகரன்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதிராவிடம் பெயர் பிரச்சினை – நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது என்கிறார் டி.டி.வி.தினகரன்..\nதிராவிடம் பெயர் பிரச்சினை – நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது என்கிறார் டி.டி.வி.தினகரன்..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் சென்னையில் அவரது இல்லத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nநாஞ்சில் சம்பத் எங்களுக்காக பல மேடைகளில் ஆதரவாக பேசி இருக்கிறார். பெயர் காரணம் சொல்லி அவர் விலகுவது வருத்தம் அளிக்கிறது. அண்ணாவையும், திராவிடத்தையும் நாங்கள் அவமதித்தது போல் பேசி இருக்கிறார்.\nஅறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த உருவமாக திகழ்கின்ற அம்மாவின் பெயரில் இந்த கட்சியை தொடங்கி இருக்கிறோம்.\nதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அம்மாவுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்துள்ளார். திராவிட மக்களின் பாதுகாவலராக விளங்கிய அம்மாவின் திருப்பெயரில் இந்த இயக்கம் இயங்கும்.\nஅவர் என்னை விட வயதில் மூத்தவர் அவர் அண்ணாவை பார்த்திருக்கலாம், பெரியாரை பார்த்திருக்கலாம். அதன் பிறகு தி.மு.க.வில் இருந்தார். ம.தி.மு.க.வில் இருந்தார். அதன் பிறகு அம்மாவிடம் வந்தார்.\nநான் ஏதோ பச்சை படுகொலை செய்திருக்கிறேன் என்று கூறுகிறார். அவர் நன்றாக பேசுபவர். அவர் அம்மாவுக்கும் திராவிடத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று அம்மாவை அவமதிப்பது போல் பேசியது வருத்தம் அளிக்கிறது.\nஎங்களை பொருத்தவரை இது ஒரு இடைக்கால ஏற்பாடு. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாங்கள் 3 பெயர்களை கொடுத்திருந்தோம். அதில் அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர் அம்மா திராவிடர் கழகம் என்ற பெயரெல்லாம் கொடுத்திருந்தேன். அது அவருக்கு தெரிந்திருக்கும். அதை தெரியாதது போல் மறைத்துக் கொள்கிறார்.\nஅப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் வாதிட்ட டெல்லி வக்கீல், இந்த பெயர்கள் எல்லாம் பதிவாகி இருக்கிறது என்று ஒரு வார்த்தை கூறியுள்ளார்.\nஇப்போது கொடிக்கு பிரச்சினை செய்கிறார்கள். கொடியின் நடுவில் வெள்ளை வரக்கூடாது என்று அவர்கள் காப்புரிமை எதுவும் வாங்கவில்லை. அம்மாவின் படத்துடன் 50 சதவீதம் வெள்ளை, 25 சதவீதம் சிவப்பு, 25 சதவீதம் கருப்பு வைத்துள்ளோம்.\nஅ.தி.மு.க. கொடியில் 50 சதவீதம் கருப்பு, 50 சதவீதம் வெள்ளை நடுவில் அண்ணா படம் உள்ளது. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த போது தி.மு.க.வின் கொடியான அதே கருப்பு சிவப்பைத்தான் வைத்திருந்து நடுவில் அண்ணா படத்தை வைத்தார். அதற்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.\nபெரியார் ஆட்சி அதிகாரத்துக்கு போகக் கூடாது என்று தான் சொன்னார். ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று அண்ணா வெளியில் வரும்போது தி.க. கொடியில் உள்ள கருப்பு கலரை எடுத்து தான் கொடி உருவாக்கினார். அதை யாரும் எதிர்க்கவில்லை. எங்கள் கொடியில் அம்மா படம் இருக்கிறது. என்கிற பெருந்தன்மை கூட இல்லாமல் இவர்கள் எதிர்க்கிறார்கள். இதை கோர்ட்டில் போய் பார்த்துக் கொள்கிறோம்.\nஇரட்டை இலையையும், கட்சியையும் மீட்டெடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு போட்டுள்ளோம். இப்போது நானாக கட்சி ஆரம்பித்தால் பொதுச்செயலாளரும் அதில் இருக்க முடியாது. 18 எம்.எல்.ஏ.க்களும் அதில் இருக்க முடியாத நிலை வரும். நானும் அந்த வழக்கை நடத்துவதற்கான உரிமையை இழந்து விடுவேன். எனது உறுப்பினர் அட்டை காலாவதியாகி விடும் என்பதால் கோர்ட்டில் போய் அனுமதி வாங்கி கட்சி தொடங்கினேன். எங்கள் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.\nஅதன் பிறகு தான் இந்த பெயரை யோசித்து அறிவித்தேன். இதை ரகசியமாகவே செய்தேன். அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்காகத்தான் இதை ஆரம்பித்தேன். நாங்கள் அம்மாவை பார்த்துதான் அரசியலுக்கு வந்தோம். அம்மாவின் அறிமுகத்தால் புரட்சிதலைவரை ஓரிரு முறை பார்த்துள்ளோம். இங்கு இருக்கும் 90 சதவீத தொண்டர்கள் அம்மாவால் களத்துக்கு வந்தவர்கள்தான். அதனால்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினோம்.\nஅ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமி என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவர் என்னை தொடர்பு கொண்டு பேசினால் அவரை கட்சியில் இணைத்து கொள்வது பற்றி பரிசீலிக்கப்படும். எங்கள் கட்சிக்கு வருவோரை வரவேற்க எங்கள் கட்சி கதவு திறந்தே இருக்கின்றன.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் வீட்டின் மீது விமானம் மோதிய விபத்தில் 9 பேர் பலி..\nசிரியாவில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலி..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143774.html", "date_download": "2019-06-25T17:53:50Z", "digest": "sha1:AJ4SU3WFBAG6ZXLZITXE34XLJO5XYT4T", "length": 11123, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "டக்ளஸ் தேவானந்தா வடக்கு முதல்வர் பதவிக்கு போட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nடக்ளஸ் தேவானந்தா வடக்கு முதல்வர் பதவிக்கு போட்டி..\nடக்ளஸ் தேவானந்தா வடக்கு முதல்வர் பதவிக்கு போட்டி..\nவடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாணசபையின் ஆயுள் காலம் எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுடன் காலாவதியாகவுள்ளது.\nஇந்தநிலையிலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து வருவதாக டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியுள்ளார்.\n“மாகாணசபைகளின் ஊடாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன்.\nஎனவே, எனது சாட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏன் நான் போட்டியிடக் கூடாது” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபிரபாகரனைப் பற்றி பேசிய நடிகர் ஆர்யா..\nசிரியா விவகாரத்தில் ரஷியாவின் தீர்மானம் – ஐ.நா. பாதுகாப்பு சபையில் தோல்வி..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்-…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்-…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164487.html", "date_download": "2019-06-25T17:40:06Z", "digest": "sha1:YODXGOHBJWDERL55YOGWMMRTI7YVJ436", "length": 11311, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
..!! – Athirady News ;", "raw_content": "\n4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
..\n4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
..\nயாழ்ப்பாணம் கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று (04) கைப்பற்றப்பற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த கஞ்சாவினை கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று (03) இரவு கைதடி பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே 4 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பற்றுள்ளது.\nபுத்தளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சந்தேக நபரை சாவகச்சேரி நிதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகால்பந்தின் கேப்டன் கூல் சேத்ரி… 100வது போட்டியில் விளையாடுகிறார்… உருக்கமான வேண்டுகோள்..\nயாழ் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள நாய்..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் ���ோட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1167886.html", "date_download": "2019-06-25T18:01:36Z", "digest": "sha1:DXL7UNHKOYFHGC5CJKJ3XKXSZNYHGDVM", "length": 11098, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nவிசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது..\nவிசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது..\nசெல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை கொள்ளுப்பிட்டி, வாலுக்காராம மாவத்தையில் பொலிஸா���் கைது செய்துள்ளனர்.\nபொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த வௌிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் 35 வயதான சீனப் பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட் சீனப் பெண் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (11) ஆஜர்செய்யப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.\nசமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை..\nமன்னாரில் 20 கிலோ கேரளா கஞ்சா பொலிஸாரால் மீட்பு..\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்-…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_87.html", "date_download": "2019-06-25T17:43:20Z", "digest": "sha1:VZMDVPZIVLGGD3KDC2WGYOW7KXZIZOGT", "length": 9331, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொலிஸ் மா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு நீதிமன்றம் அழைப்பு! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News பொலிஸ் மா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு நீதிமன்றம் அழைப்பு\nபொலிஸ் மா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு நீதிமன்றம் அழைப்பு\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகுறித்த மனு இன்று நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nவெல்லம்பிட்டய, வென்னவத்தையைச் சேர்ந்த சமன் நந்தன சிறிமான்ன என்ற நபரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபிரதிவாதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்ட மனித படுகொலைகள் மற்றும் காயமேற்பட்ட சம்பவத்தில் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2013/02/blog-post.html", "date_download": "2019-06-25T18:44:52Z", "digest": "sha1:CNINUVKARCZNY7J246JQYVNFQ5DF3YLS", "length": 44675, "nlines": 267, "source_domain": "www.padalay.com", "title": "படலை: கடல்!", "raw_content": "\nதூத்துக்குடியை அண்டிய கடற்கிராமம். ஒரு குட்டி ஒழுகல் குடிசையினுள்ளே நான்கு வயது சிறுவன் மழைக்குளிரில் நடுங்கிக்கொண்டு; பக்கத்தில் தாய் படுத்துக்கிடக்கிறாள். சாமம். ஒரு குடிகார மீனவன் க��ைவை தட்டி, சிறுவனை வெளியே அனுப்பிவிட்டு அந்த அந்த பெண்ணை நெருங்கும்போதுதான் அவள் குளிரில் விறைத்து இறந்து போய்கிடப்பது தெரிகிறது. அவளை கிராமத்தில் ஒதுக்கப்பட்டவர்களை புதைக்கும் இடத்தில் ஒரு ஐஸ் பெட்டியில், அதுவும் கால்கள் அதற்குள் அடங்காததால் மண்வெட்டியால் உடைத்து உள்ளே மடக்கி மூடி புதைக்கிறார்கள். அந்த குடிகாரன் தான் சிறுவனின் தந்தை. அரவணைக்காமல் துரத்திவிடுகிறான். சிறுவன் அந்த குடிகாரனின் வீட்டு வாசலில், ஏக்கத்துடன் கதவுத்தூணுடன் சாய்ந்தபடி நிற்பான். வெறும் பொத்தல் பனியன் மட்டுமே சட்டை. அவன் முகம் ஆயிரம் கதை சொல்லும். குளோசப்பில் அந்த சிறுவனின் முகம். “அம்மா தானேடா நீ என்ர அப்பன் எண்டு சொன்னது” என்று அவன் கண்கள் கதை பேசும். என்ன சீனுடா இது. என்னையறியாமலேயே நிமிர்ந்து உட்கார்ந்தேன்.\nமணிரத்னம் யானையில்ல … குதிரை … இருபத்தைந்து வருடங்களில் ஒரே ஒரு படம் ராவணன் தான் சறுக்கியது. ஆனா சும்மா டக்குனு தல எழும்பீட்டுதில்ல என்று சந்தோசம். கொஞ்சம் பெருமையும் கூட. ஒரு ஐந்து செக்கன் போயிருக்காது. யாரோ தோளில் தட்டியது போல தோன்றியது... திரும்பிப்பார்த்தால் அட நம்ம ஜெயமோகன்.\nவாங்க வாத்தியாரே. என்ன சொல்லும்\nஇந்த படத்துக்கு யாரு கதைன்னு தெரியுமாடே\nநீங்க தான் சாமி… டைட்டில்ஸ்ல பார்த்தோமே.\nஅதுக்கு பிறகு என்ன மண்ணுக்கடா ரஜனி டயலாக் எல்லாம் சொல்லுதே\nஇல்ல சாமி… இது வரைக்கும் படம் நல்லா தானே போய் கிட்டிருக்கு .. உங்கடே வசனம் கூட பின்னுதே\nடேய் மக்கா .. இது வெறும் பத்து நிமிஷம் தான்லே ..முழுப்படத்தை நீ பாக்கணுமே.\n அப்படின்னா படம் இப்பிடியே நல்லா போகாதா\nஐ .. ஆசை தோசை அப்பளம் வடே\nகர்ணன், சத்தியவான் சாவித்திரி, இராவணன் என்று எல்லாமே இந்து புராண கதைகளாக இருக்குதே. ஒரு சேஞ்சுக்கு கிறிஸ்தவ மத கதையை எடுப்போமா என்று மணிரத்னத்துக்கு அட்டமத்து சனி உச்சத்தில் இருக்கும்போது சுகாசினி அட்வைஸ் பண்ணியிருக்கலாம். கிறிஸ்தவ மத கதைக்கு எங்கே போறது என்று மணிரத்னத்துக்கு அட்டமத்து சனி உச்சத்தில் இருக்கும்போது சுகாசினி அட்வைஸ் பண்ணியிருக்கலாம். கிறிஸ்தவ மத கதைக்கு எங்கே போறது என்று மணிரத்னம் யோசிச்சிருக்கலாம். ஜெயமோகன் கிறிஸ்தவ கதைகள் ஐந்தாறு வைத்திருக்கிறார். நம்ம நாகர்கோவில் பக்கம் தான். பின்னுவார் ��ன்று சுகாசினி சொல்லியிருக்கலாம். அவரு தான் இந்திய தத்துவ மரபியல் கோட்பாடுகளை எழுதுவாரே என்று மணி குழம்பினாலும், இல்ல பாஸ் எழுதுவார் நம்புங்க என்று யாராவது சொல்லியிருக்கலாம். வந்த சான்ஸை விடுவானேன் என்று ஜெயமோகனும் “கடலும் கடல் சார்ந்த பகுதியையும் சேர்த்தபடி கிறிஸ்தவ கதை ஒண்ணு நம்மகிட்ட இருக்கடே” என்று சொல்லியிருக்கலாம். விளைவு என்று மணிரத்னம் யோசிச்சிருக்கலாம். ஜெயமோகன் கிறிஸ்தவ கதைகள் ஐந்தாறு வைத்திருக்கிறார். நம்ம நாகர்கோவில் பக்கம் தான். பின்னுவார் என்று சுகாசினி சொல்லியிருக்கலாம். அவரு தான் இந்திய தத்துவ மரபியல் கோட்பாடுகளை எழுதுவாரே என்று மணி குழம்பினாலும், இல்ல பாஸ் எழுதுவார் நம்புங்க என்று யாராவது சொல்லியிருக்கலாம். வந்த சான்ஸை விடுவானேன் என்று ஜெயமோகனும் “கடலும் கடல் சார்ந்த பகுதியையும் சேர்த்தபடி கிறிஸ்தவ கதை ஒண்ணு நம்மகிட்ட இருக்கடே” என்று சொல்லியிருக்கலாம். விளைவு சுஜாதா வைகுண்டத்தில் இரண்டுமுறை எண்ணெய் சட்டிக்குள் தற்கொலை முயற்சி செய்து எமர்ஜென்சி வார்டில் அட்மிட் ஆகி இருக்காப்ல.\nசரி ஓட்டியது போதும், கதைக்கு வாடா ஹியர் யூ கோ படம் பார்க்க போகிறவர்கள் தயவு செய்து இந்த கதை சுருக்கத்தை வாசிக்கவும். அப்போது தான் நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தால் இந்த கதையை படத்தில் கண்டுபிடித்திருப்பேன் என்று பார்க்கும்போது தான் புரியும்.\nஅரவிந்சாமி, ஒரு இளம் பாதிரியார் (இவர் கடவுளின் தூதராக்கும், அட ஏசுநாதர்லே) , theology கல்வி கற்பதற்காக ஒரு தேவாலயத்துக்கு வருகிறார். அங்கே கற்பிக்கும் போதகர் அர்ஜூன். பைபிளை கற்று தேர்ந்தவர். அதன்படி நடக்கமாட்டார். ஜெபிக்கமாட்டார். அன்பை போதிக்கமாட்டார். ஆனால் பைபிளை அக்குவேறு ஆணிவேறாக சொல்லிக்கொடுப்பார். சாத்தான் வேதம் ஓதுகிறது பாஸ். இரவானால் எவளாவது ஒருத்தியுடன் படுப்பார். ஒருமுறை அதை அரவிந்சாமி கண்டுபிடித்து, முறைப்பாடு செய்து அர்ஜூனை அந்த தேவாலயத்தை விட்டே விரட்டுகிறார். போகும் போது அர்ஜூன், “நான் சாத்தான்லே … பாவிலே… நீயும் பாவம் செய்வாய் .. பாவியாய் அனுபவிப்பாய் .. அப்போ புரியும் சாத்தானின் சக்தி” என்று சாலன்ஜ் பண்ணிவிட்டு போவார். முதல் பத்து நிமிஷத்தில் கடவுள், சாத்தான் இருவருக்கும் இடையில் உள்ள போட்டி, ஸ்கெட்ச் போட்டாச்சு. இனி அடித்தாட பூமியும் மனிதர்களும் வேண்டும். அது தான் அந்த தூத்துக்குடி மீனவர் கிராமம்.\nதூத்துக்குடியில் அந்த தாயை இழந்த சிறுவன் ஒரு எடுபட்ட பயலாக யாரின் அரவணைப்பும் இல்லாமல் வளர்கிறான். பேசிக்கலி பாவியாக வளர்கிறான். இப்போது பாவியை இரட்சிக்க கர்த்தர் வரவேண்டும். அரவிந்சாமி மோட்டர்சைக்கிளில் அந்த ஊருக்கு பாதிரியாராக வருகிறார். சிறுவனை கொஞ்சம் கொஞ்சமாக நல்வழிப்படுத்துகிறார். அவன் வளர்ந்து கார்த்திக்கின் மகனாகிறான்\nஒருமுறை கடற்கரையில் அடிபட்டு கிடக்கும் அர்ஜூனை அரவிந்சாமி காப்பாற்றுகிறார். காப்பாற்றும் அவரையே வீண் பழி போட்டு, ஊர் மக்களாலேயே அடிக்கவைத்து, இரத்தம் சிந்த சிறைக்கு அனுப்பும் சூழ்ச்சியை அர்ஜூன் செய்கிறார். அரவிந்சாமி மண்டை எல்லாம் இரத்தம். சிலுவையில் அறையவில்லை. ஜீப்பில் இழுத்து போகிறார்கள்.\nதர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்.\nஅப்படி கவ்விய டைமில் தான் கௌதம் அர்ஜூனிடம் சேர்ந்துவிடுகிறான். நல்லவனாய் இருந்து என்ன பயன் எவனும் மதிக்க மாட்டேங்கிறான். ஏன் எதற்கு என்று கேள்வி இல்லாமலேயே அடிக்கிறான். இந்த நல்லவன் பிஸ்னெஸ் வேண்டாம் என்று சொல்கிறான். கடவுள் எம்மோடு இல்லாத நேரங்களில் சாத்தான் எம்மை ஆக்கிரமித்துவிடுவான் இல்லையா எவனும் மதிக்க மாட்டேங்கிறான். ஏன் எதற்கு என்று கேள்வி இல்லாமலேயே அடிக்கிறான். இந்த நல்லவன் பிஸ்னெஸ் வேண்டாம் என்று சொல்கிறான். கடவுள் எம்மோடு இல்லாத நேரங்களில் சாத்தான் எம்மை ஆக்கிரமித்துவிடுவான் இல்லையா ஆனாலும் கடவுள் அப்போது இன்னொரு தூதுவனை எமக்கு அனுப்புவார். கௌதமுக்கு அது துளசி நாயர் வடிவில் வந்து மிரட்டியது ஆனாலும் கடவுள் அப்போது இன்னொரு தூதுவனை எமக்கு அனுப்புவார். கௌதமுக்கு அது துளசி நாயர் வடிவில் வந்து மிரட்டியது அந்த பெண் இவன் பாவங்களை ஜஸ்ட் லைக் தாட்டாக மன்னிக்கிறாள். ஒரு மனிதனை கொல்லும்போது வெளியேறும் இரத்தக்கறையை விட ஒரு உயிர் பிறக்கும்போது வெளியேறும் இரத்தக்கறை ஏற்படுத்தும் பரவசம் அளப்பெரியது என்று உணர்த்துகிறாள். அழித்தலை விட ஆக்குவது கொடுக்கும் ஆத்மார்த்தத்தை புரியவைக்கிறாள். கடல் படத்தில் சமந்தா நடிக்காததால் எங்களுக்கு எவ்வளவு இழப்பு என்பதையும் தெரியவைத்து நோகடிக்கிறாள் அந்த பெண் இவன் பாவங்களை ஜஸ்ட் லைக் தாட்டாக மன்னிக்கிறாள். ஒரு மனிதனை கொல்லும்போது வெளியேறும் இரத்தக்கறையை விட ஒரு உயிர் பிறக்கும்போது வெளியேறும் இரத்தக்கறை ஏற்படுத்தும் பரவசம் அளப்பெரியது என்று உணர்த்துகிறாள். அழித்தலை விட ஆக்குவது கொடுக்கும் ஆத்மார்த்தத்தை புரியவைக்கிறாள். கடல் படத்தில் சமந்தா நடிக்காததால் எங்களுக்கு எவ்வளவு இழப்பு என்பதையும் தெரியவைத்து நோகடிக்கிறாள் சக்கை பாஸ். வெறும் சக்கை.\n இறுதியில் அரவிந்சாமி திரும்புவதும், அர்ஜூனின் அநியாயங்கள் தொடர்வதும், கௌதம் மீண்டும் அறவழிக்கு திரும்புவதும் இறுதிக்காட்சியில் கடவுளும், மனிதனும் சேர்ந்து சாத்தானை தோற்கடிப்பதுமாக படம் முடிகிறது.\n“தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும்”. ஐ… வன் லைனர் கண்டுபிடிச்சிட்டோம்ல மக்கா. எவ்ளோ பெரிய மாத்திரை .. அது ஏன் மாத்திரை .. ஏமாத்திற\nLife of Pi படம் கூட, கடவுள், சாத்தான் மனிதன் சார்ந்த கதை தான். இந்த முக்கோண தளத்தில் அடிச்சு சாத்தியிருக்கலாம். முதல் இருபத்தைந்து ஓவரும் சச்சினும் கங்குலியும் மின்னினார்கள். துளசி ஒரு சீனில் ஐங்ங்ங்.. என்று ஓடிப்போய் கொன்வென்ட் சிஸ்டரை கட்டிப்பிடித்து அழுவார். ஜெர்க் ஆயிட்டோம் பாஸ். அப்புறம் படம் அவ்வளவு தான். அதுவும் இரண்டாம் பாதி .. படத்தின் இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள், அந்த காலத்தில் மௌனராகம், நாயகன், தளபதி, ரோஜா, இருவர் .. ஏன் கொஞ்ச காலத்துக்கு முதல் கூட கன்னத்தில் முத்தமிட்டால், குரு என்றெல்லாம் படங்கள் வந்தது. டைம் இருக்கும் சமயங்களில் அந்த டிவிடிகளை போட்டு பாருங்கள். ஆனால் மறந்தும் அந்த படங்களின் இயக்குனரின் மனைவியோடு எந்த இலக்கிய தொடர்பும் வைத்திருக்காதீர்கள். வைகுண்டத்தில் சுஜாதா என்பவர் வசிக்கிறார். அவர் ஈமெயில் கண்டுபிடித்து தொடர்பு கொண்டால் இன்னமும் சேமம்.\nராஜீவ் மேனன். ஏற்கனவே பம்பாய், குரு என்று இணைந்த கூட்டணி. அதுவும் அந்த சிறுவன் கௌதம் ஆவதற்கு முதல் வருகின்ற தூத்துக்குடி காட்சிகள். கண்ணுக்கு அவ்வளவு இதம். வறுமை என்றாலும் அந்த வாழ்க்கை கொடுக்கும் ஒருவித அமைதியும் வெள்ளந்தியும் வெகு இயல்பு. அதை வெறும் கமரா வித்தை மூலமே கொண்டுவந்திருக்கும் ஜாம்பவான். ஆனால் அந்த கிளைமாக்ஸ் சிஜி கடல் காட்சி. செம மொக்கை. இயற்கையை இயல்பா ஆர்ப்���ாட்டம் இல்லாமலேயே எடுத்திருக்கலாம் பாஸ். கடலுக்கு கீழால கப்பல் போன பீலிங் இருந்துது. ஒட்டவேயில்லை. தலைவரே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனுக்கு பிறகு காய்ஞ்சு போய் கிடக்கிறோம். அடுத்த படத்த எடுங்க முதலில.\nஜெயமோகன் கதை வசனம் இரண்டுமே. வசனம் முதற்பாதி அட போட வைத்தது. “எங்கட”, “நிப்பாட்டுங்க” என்ற மலையாள, ஈழத்தமிழ் நெடி கலந்த வட்டாரவழக்கு. அதுவும் இடம் விசாரிக்க வந்த பாதிரியாருக்கு வலுக்கட்டாயமாக மீன் விற்கும் காட்சி. காஸட் ரேடியோவில் ரெக்கோர்ட் பண்ணும் ஊர்க்காரரின் வசனங்கள். ஜெயமோகன் சிறுகதைகளில் கண்டு ரசித்த வசனங்கள். சுப்பேர்ப். ஆனால் துளசி வந்தவுடன் இவரும் ஜெர்க் ஆகிட்டாரு. எங்கே ரசிகர்களுக்கு இது கடவுள்-சாத்தான் கதை என்று புரியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் கிளிப்பிள்ளை போல இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை, நான் சாத்தான்லே, நீ இயேசுலே, நான் பாவிலே, நீ தேவதைலே, நான் மகுடிலே, நீ பாம்புடே என்று சொல்லி சொல்லி வெறுப்பேத்துகிறார். ரசிகர்களை என்ன அவ்வளவு மொக்கை பசங்கள் என்று நினைச்சீங்களா பாஸ் அன்பே சிவம் தமிழ் படம் தான், எடுத்த் பாருலே\nஏ ஆர் ரகுமான். மிஸ்டர் கர்மயோகி. தளசியை பார்த்தும் கூட பீல் பண்ணி அப்பிடி பிஜிம் குடுத்து இருக்கிறார் என்றால், பச்ச் … அது தான் உண்மையிலேயே “கடமை கண்ணியம் கட்டுப்பாடு”. ராஜீவ் மேனனும் ரகுமானும் சேர்ந்து அதகளம் ஆடியிருக்கிறார்கள். சித்திரை நிலா டியூன் ஆங்காங்கே கிட்டாரில் கிளாசிக்காக பயன்படுத்தியிருப்பார். கிளைமக்ஸில் “நீயில்லையேல்” என்று ஹரிஷரன் அமைதியால் சலனமாக கிழித்துக்கொண்டு பாடும் இடம் வாவ். அடியே, ஏலே கீச்சான் மிக அருமையாக படமாக்கப்பட்டிருக்கும். மூங்கில் தோட்டத்தில் சமந்தா நடிச்சிருந்தால் கமறியிருக்கும். என்ன செய்ய, அந்த பொண்ணுக்கு தான் கடல் தண்ணி ஒத்துக்கலையாமே\nஇப்ப நம்ம தல. என்னுடைய கொல்லைப்புறத்து காதலி. எல்லோரையும் விட அவரை நான் ஒரு படி அதிகமாகவே காதலிக்கிறேன் என்று எப்போதுமே நினைத்தவன். ஒருமுறை சக்தி டிவியின் “அழைத்து வந்த அறிவிப்பாளர்” நிகழ்ச்சி செய்யும்போது, ராஜேஷ்கண்ணா தொலைபேசியில் அழைத்து “எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக வர ஆசைப்படுகிறீர்கள்” என்று கேட்டான். அப்போது நான் இஞ்சினியரிங் இரண்டாம் வருடம். “மணிரத்தினம�� போல ஒரு இயக்குனராக வர ஆசைப்படுகிறேன்” என்று சொல்லியிருந்தேன். நிகழ்ச்சியை லைவ்வாக கேட்ட அப்பா ஜெர்க்காகிவிட்டார். அவ்வளவு பிடிக்கும் மணிரத்தினத்தை. ரோஜாவை தனியாகவே கொல்லைப்புறத்து காதலியாக எழுதினேன். உயிரே ரிலீஸ் சந்திரனில். டப்பிங் படம். கிளாஸ் கட் பண்ணி முதல் நாள் ஷோ. இருவர் இஞ்ச் இஞ்சாக பிடிக்கும்.\nஒரு கதையை எப்படி தொய்வில்லாமல் இறுதிவரை ஸ்டைலிஷாக நகர்த்துவது என்று இந்த பயலுகளுக்கு சொல்லிக்குடுத்த ஆளு நீங்க. மௌனராகம் கிளைமக்ஸில் ரேவதி பேசும் காட்சி போதும். “என் நண்பனை கொண்ணுட்டியேடா” என்று ரஜனி ஆத்திரத்தோடு அழுவதாக இருக்கட்டும். அந்த பாலத்தில் அரவிந்சாமி உருண்டுவரும்போது மதுபாலா ஏங்கிப்போய் பார்ப்பார். “உன் கண்ணில் நீர் வழிந்தால்” பிஜிஎம் போகும். அலைபாயுதே கிளைமக்ஸ். கன்னத்தில் முத்தமிட்டாலில் இராமனாதபுரம் காட்சிகள். நந்திதாதாஸிடம் கேள்வி கேட்கும் அமுதா. எங்க போயிற்று தலைவரே இதெல்லாம் அழுத்தமே இல்லாம காட்சிகள். கதையின் ஓட்டத்துக்கு ஒட்டுதே இல்லியே அழுத்தமே இல்லாம காட்சிகள். கதையின் ஓட்டத்துக்கு ஒட்டுதே இல்லியே சாத்தான் இயேசு என்று ஒருமுறை சொன்னா போதாதா சாத்தான் இயேசு என்று ஒருமுறை சொன்னா போதாதா திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு.. படம் எடிட் பண்ணிய பிறகு பார்க்கவே இல்லையா திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு.. படம் எடிட் பண்ணிய பிறகு பார்க்கவே இல்லையா\n“மச்சான் ட்ரைலர் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருக்கு யோசிச்சிட்டு போ” என்றான் கஜன். “டேய் கன்னத்தில் முத்தமிட்டால் இராமநாதபுரம் காட்சிகளை பாரு. அந்த லொகேஷனில புல் அண்ட் புல் லவ் ஸ்டோரி எடுத்தா பின்னும்” என்றேன். “இல்ல மச்சி, அர்ஜூன் துவக்கு சூடு எல்லாம் பண்றாப்ல. எங்கேயோ இடிக்குது” என்றான். “அது ஆயுத எழுத்து மச்சி. அவ்வளவு ஸ்டைலிஷாக இருக்க போகுது. துறைமுக மீனவர் குப்ப வாழ்க்கை. கடத்தல். அதற்குள் காதல். நாயகன் + ஆயுத் எழுத்து + கன்னத்தில் முத்தமிட்டால். மின்னும் மச்சி” என்றேன். “என்னவோ போடா, மணிரத்னம் இப்போ முன்ன மாதிரி இல்லைடா, அதுவும் சுஜாதா போனா பிறகு ..” என்று அவநம்பிக்கையாகவே சொன்னான். “டேய் மணிரத்தினம் என்ற பெயர் நம்மோடையே கூடி வாழ்ந்து வளர்ந்து வந்த ஆளுமை மச்சி. சும்மா தப்பா பேசாதே” என்று சொல்லிவிட்டு சிட்டிக்கு போனால் அங்கே எதோ கிளாசிபிகேஷன் சிக்கல் என்று சொன்னார்கள். தளராமல் மொனாஷுக்கு கேதாவையும் வீணாவையும் இழுத்துக்கொண்டு போய் படத்தை பார்த்து .. இதெல்லாம் யாருக்காக\nபச்ச் போங்க பாஸ் .. ஏமாத்திட்டீங்க .. இந்த கஜன் பயலுக்கு இப்ப நான் என்னெண்டு சொல்லுவன்\nLife of Pi - என் குளத்தில் எறியப்பட்ட பாறாங்கல்\nமொக்கை என்று ஒரு வரியில் சொல்லியிருக்கலாம்.\n>ஜெயமோகன் கதை வசனம் இரண்டுமே. வசனம் முதற்பாதி அட போட வைத்தது. “எங்கட”, “நிப்பாட்டுங்க” என்ற மலையாள, ஈழத்தமிழ் நெடி\nநாகர்கோவில் தமிழ் கொஞ்சம் யாழ்ப்பாணத் தமிழ் மாதிரி இருக்கும். நிறையத் தொடர்புகள் இருந்திருக்கும். இதை நிறைய ஆராய வேண்டும். ஒரு காலத்தில் கப்பல் கப்பலாக வந்து இறங்கியிருப்பார்கள் ... மன்னிக்கவும் இறங்கியிருப்போம், நாகர் கோயில் பக்கத்திலிருந்து.யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை இதையெல்லாம் கண்டு கொள்ளும் என்று நம்பிக்கை இல்லை.\nநாகர்கோவில், கேரள தாக்கும் எங்கட வாழ்க்கைல நிறையவே இருக்கு. தேசவழமை, தாய் வழி முதுசம், புட்டு, தேங்காய், மொழி வழக்கு என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆராய்ச்சி செய்யத்தான் வேண்டும். யாழ்ப்பாண வைபவ மாலை கொஞ்சம் இதை அலசுகிறது. இன்னமும் வாசித்து முடிக்கவில்லை. அரைவாசியில் அலுப்பு தட்டிவிட்டது\nஇது அநியாயம், நீங்கள் மட்டும் குமரனை flight இல சாகப்பண்ணி எங்களை அழ வைக்கலாம்.சிங்கம் நீங்கள், சோக சீனுக்கேல்லாம் பயந்துகொண்டு. அது கடைசியில மட்டும் தான் அப்பிடி வருகுது. மற்றப்படி சிரிக்க நிறைய சீன் இருக்கு. உங்கட அழுகுணி friend சொல்ல மறந்திருப்பார்.\nfantasy தப்பெண்டு சொல்லேல்ல. ஒரு அளவுக்கு மேல திகட்டீடும்.\nஆகா .. செண்டிமெண்டா அடிச்ச்சிட்டாங்களே .. பார்த்திடுவோம் மேடம் ... இதுக்கு பிறகும் நான் பார்க்காட்டி டைப்படிக்கிற கைக்கு போஜனம் கிடைக்காது. பாட்டுகளும் அந்த படத்தில நல்லா தான் இருந்துது.\n//fantasy தப்பெண்டு சொல்லேல்ல. ஒரு அளவுக்கு மேல திகட்டீடும்.//\nஇல்லை எண்டு சொல்லேல்ல ... நான் நினைக்கிறன் ஆளாளுக்கு அளவிடை மாறும்போல .. end of the day, a good movie is all about how you feel when watching it. கடலை பொறுத்தவரைல அது ரெண்டு பேருக்கும் சேம் ப்ளட் போல.\nதமிழ் சினிமா இப்ப வரைக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு விஷயமாத்தான் இருக்கு. நிறைய புத்தகம் படிக்கிறவர்களுக்கு உள்ள மரியாதையை நிறைய சினிமா பா��்பவர்களுக்கு இல்லை.\nஆனா சினிமா மிகச்சிறந்த ஆவணப்பெட்டகம். நூறு வருஷத்துக்கு பிறகு வரும் தலைமுறைக்கு நாங்கள் இப்ப எப்பிடி இருந்தம், எங்கள் பேச்சு வழக்கு, உடை, ஊர், நிலம் என எல்லாத்தையும் ஒளியும் ஒலியுமா படம் பிடிக்கிற வாய்ப்பு உள்ள ஊடகம். மணிரத்னம் மாதிரி பெரிய இயக்குனர்கள் அதை தேவையில்லாம fantasy சேர்த்து திரிபு படுத்த தேவையில்லை என்பது தான் நான் சொல்ல வருவது.\nYes and No :) .. படைப்பாளி தன் சுய திருப்திக்கும் + பணத்துக்குமாகவே படம் எடுக்கிறான். அந்த திருப்தி சிலநேரங்களில் ஆவணப்படங்களில் கிடைக்கலாம். சில சமயம் fantasy இல் கிடைக்கலாம். நூறு வருஷம் கழிச்சு முதல் மரியாதை ஒரு சிறந்த ஆவணப்படைப்பாக காட்டப்பட்டால் நிச்சயம் ரோஜா சிறந்த கலைப்படைப்பாகவே பார்க்கப்படும். அதத அந்த சட்டத்தில பார்க்கவேண்டியது தான்.\nஅதுவும் தன்யா போன்ற இலக்கிய வாசகர்கள் சினிமாவில அவ்வளவு நுணுக்கமாக ஆவணத்தை எதிர்பார்க்காம நல்ல நூல்களை ப்ரொமோட் பண்ணுறது நல்லம் அதே போல ஆரோ வியாழனானால் refresh பண்ணி படலையை பார்ப்பன் எண்டு ஸ்டேட்மெண்ட் விட்டினம் .. அதுக்கு பிறகு வியாழக்கிழமை படலைப்பக்கமே தலைவச்சு படுக்கிறதில்லை. அதையும் கவனத்தில எடுத்தா இன்னும் நல்லம்\nதலாணியில தலை வச்சு படுக்கவே நேரம் இல்ல. thesis thesis . வாசிக்கிறனான், comment தான் போடுறேல்லை\n\"இப்போ முன்ன மாதிரி இல்லைடா, அதுவும் சுஜாதா போனா பிறகு ...\"... there you have it\nஅண்ணா, விமர்சனத்தை ஆழ்ந்து அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.. உங்க மனசில இருக்கிற வலி எழுத்தில வழியுது.. படத்தின் (Trailer + ஒற்றை ரூட்டு பேர்வழி ஜெயமோகன்) போன்ற விஷயங்களால் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை என்பதே நிஜம்.. இன்றைக்கு படம் பார்த்தால் மனது வலிக்கும் என்பதால் டேவிட்டுக்கு போனோம்.. இந்த படத்தை பார்க்கும் நாள் வரும்வரை, விமர்சனங்களை வாசித்து மனதை தயார்படுத்தி கொள்ளவேண்டியதுதான்..\nபடம் வரும்வரைக்கும் தான் எதிர்பார்ப்பு .. பார்க்க தொடங்கினா பிறகு அதுவும் ஒரு படம் தானே பாஸ். என்னென்றாலும் டேவிட் என்ற படம் வர்றதே போஸ்டர் பார்த்தா பிறகு தான் தெரிந்துது. அது பார்க்க சான்சே இல்லை.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழ மாற்றம் 28-02-2013 : உங்கள் பெண்குழந்தையின் ...\nவியாழமாற்றம் 21-02-2013 : வால்வெள்ளி\nவியாழமாற்றம் 14-02-2013 : காதல்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/vikramathithan-vethalam-stories-388.html", "date_download": "2019-06-25T18:00:42Z", "digest": "sha1:JTYXRPBO56VA4QQ5ICD6M37L5MDQUEY3", "length": 12114, "nlines": 53, "source_domain": "www.siruvarmalar.com", "title": "கடல்கன்னி ஹிசிகா - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nவிக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள் >\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ விட்டான். அவன் கதையைக் கேள் நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ விட்டான். அவன் கதையைக் கேள்” என்று கதை சொல்லத் தொடங்கியது.\nவராககிரி, கூர்மகிரி ஆகிய இரண்டும் அடுத்தடுத்த ராஜ்யங்கள். வராககிரியை ஆண்டு வந்த பூஷணன் நல்ல குணமுடையவன். ஆனால் கூர்மகிரி மன்னன் ���ணிதரனோ அதற்கு நேர்மாறானவன் நிர்வாகத்தை மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு, ராஜபோகத்தை அனுபவிப்பதிலேயே காலத்தைக் கழித்தான். அதனால் அவனுடைய படைபலம் குன்றியது. ஆனால் வராககிரி மன்னன் பூஷணனும், கூர்மகிரியின் மணிதரனும் நண்பர்களாகத் திகழ்ந்தனர்.\nகூர்மகிரி ராஜ்யத்துக்கு உட்பட்ட கடற்கரையில் அமைந்திருந்த ரத்னகிரியில், சாமந்தன் என்ற இளம் வாலிபன் வசித்து வந்தான். அவனுடைய தந்தையான மணிகண்டன் மிகப் பெரிய வியாபாரி. அவர் திடீரென ஒருநாள் இறந்துபோக, அதுவரை தந்தையின் வியாபாரத்தில் கவனம் செலுத்தாத சாமந்தன் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்ய முடியாமல் திக்கு முக்காடிப் போனான். இதனால் பலத்த நட்டம் ஏற்பட்டது. கடன்காரர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு தொந்தரவு செய்ய, சாமந்தன் கவலையில் ஆழ்ந்தான்.\nஒருநாள் இரவு உறக்கம் பிடிக்காமல் கடற்கரையில் உலவிக் கொண்டிருக்கையில், திடீரென்ற ஓர் அற்புதக் காட்சி தென்பட்டது. கடலிலிருந்து அழகே உருவான ஓர் இளம்பெண் எழுந்து வந்தாள்.\nஅவள் சாமந்தனை நோக்கி வந்து, “நான் ஒரு கடற்கன்னி என் பெயர் ஹிசிகா நான் இந்தக் கடலுக்குள் பாதாள லோகத்தில் வசிப்பவள். எங்கள் உலகத்தில் வாழ்ந்து வரும் ஜலேந்திரன் என்ற வாலிபன் மீது நான் பிரியம் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்தோம். அதற்கு முன் அவன் பூலோகத்தில் உள்ள நகரங்களை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு மூன்று மாதங்கள் முன் சென்றவன் இன்னும் திரும்பவில்லை. எனக்கும் பூலோகத்தைச் சுற்றிப் பார்க்க ஆசையாக இருக்கிறது. எனக்கு உதவி செய்வீர்களா\n தற்சமயம் நான் பெரிய சிக்கலில் மூழ்கியிருக்கிறேன். எனக்கு வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய பணம் தேவை அதற்கு உன்னால் உதவி செய்ய முடியுமெனில், நானும் நீ கேட்பதை செய்வேன்” என்றான். உடனே ஹிசிகா கடலுள் மூழ்கிச் சென்று, விலையுயர்ந்த முத்துகளை அள்ளிக் கொண்டு வந்தாள். அவற்றைப் பெற்றுக் கொண்ட சாமந்தன், அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளுக்குத் தங்குவதற்கு சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தான்.\nமுத்துகளை விற்று, அதில் வந்த பணத்தைக் கொண்டு நஷ்டத்தை சரிசெய்து, மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கினான். தன் ���ீட்டுப் பெண்களுடன் ஹிசிகாவை தினந்தோறும் நகரில் நிடைபெறும் இசை, நடன நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வைத்தான். ஹிசிகா அவற்றைப் பார்த்து மிகவும் ரசித்தாள். ஒருநாள் ஹிசிகா சாமந்தன் வீட்டுப் பெண்களுடன் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது, அதே நிகழ்ச்சிக்கு கூர்மகிரி மன்னன் மணிதரனும் வந்திருந்தான். அழகே உருவான ஹிசிகாவைக் கண்டதும் மன்னன் மயங்கிப் போனான்.\nதன்னுடைய வீரர்களை அவளை அந்த இடத்திலேயே பலவந்தமாகப் பிடித்து, தன் அரண்மனைக்கு இழுத்து வரச் செய்தான். சாமந்தன் வீட்டுப் பெண்கள் சாமந்தனிடம் விஷயத்தைச் சொல்ல, செய்வதறியாமல் திகைத்துப் போய் அவன் சும்மாயிருந்து விட்டான். அரண்மனைக்கு இழுத்து வரப்பட்ட ஹிசிகாவிடம், “பெண்ணே நீ யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் உன்னைக் கண்டவுடன் உன் அழகில் மதி மயங்கிப் போனேன். என்னைத் திருமணம் செய்து கொள் நீ யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் உன்னைக் கண்டவுடன் உன் அழகில் மதி மயங்கிப் போனேன். என்னைத் திருமணம் செய்து கொள் உன்னை மகாராணியாக்குகிறேன்” என்றான் மணிதரன்.\n நான் எப்படி பூலோகவாசியைக் திருமணம் செய்து கொள்ள முடியும் தவிர, நான் ஏற்கெனவே எங்கள் உலகத்தைச் சேர்ந்த ஜலேந்திரனை மணம் செய்து கொள்வதாக இருக்கிறேன். அதனால் என்னை விட்டு விடுங்கள் தவிர, நான் ஏற்கெனவே எங்கள் உலகத்தைச் சேர்ந்த ஜலேந்திரனை மணம் செய்து கொள்வதாக இருக்கிறேன். அதனால் என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சினாள். “உன்னிடம் என் மனத்தைப் பறி கொடுத்து விட்டேன். இனி உன்னை விடுவதாக இல்லை” என்று கெஞ்சினாள். “உன்னிடம் என் மனத்தைப் பறி கொடுத்து விட்டேன். இனி உன்னை விடுவதாக இல்லை” என்று கூறிவிட்டு, ஹிசிகாவின் மனம் மாறும் வரை அவளை அந்தப்புரத்தில் சிறை வைக்க உத்தரவிட்டான்.\nCategory: விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25541/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2019-06-25T18:30:39Z", "digest": "sha1:SLUPLGMIM6A5NRXY6NNHA6QWFE4P6JMU", "length": 15248, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு | தினகரன்", "raw_content": "\nHome சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு\nசுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு\nவடமாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்\nநாட்ட்டின் வருமானத்தின் முக்கிய அச்சாணியாக விளங்குகின்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக சமூகத்தின் மேம்பாட்டுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களில் வடக்கு மக்களும் நன்மை அடையும் வகையிலே அரசு விசேஷட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அதிகாரசபையினால் வடமாகாண தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று (21) மாலை யாழ் செல்வ மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கூறியதாவது\nவட மாகாணத்தை பொறுத்த வரையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் தொழில் கூடங்களாக கைத்தொழிலாளர்களே. திகழ்கின்றனர் எனவே இவர்களுக்கு கைகொடுக்கும் பொறுப்பும், ஆக்கபூர்வமான உதவிகளை வழங்கும் கடப்பாடும் அரசுக்கு இருக்கிறது. அதனாலேயே நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘எண்டபிரைஸ் ஸ்ரீ லங்கா ‘ எனும் புதிய திட்டம் மூலம் நூற்று கணக்கில் கடன் வசதிகளை வழங்கி வருகின்றது அது மட்டுமின்றி பயனாளிகளுக்கு வழங்கபடும் வட்டியின் பளுவை குறைத்து அதனை சுமக்கவும் அரசு தயாராகி உள்ளது.\nமன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணத்தில் அவ்வாறான கடன் உதவிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன இந்த மாவட்டத்தில் உள்ள தேவையுடையோரை இனம் காணும் பொறுப்பு இந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக சம்மேனத்துக்கு இருக்கின்றது.\nநமது பிரதேச மக்கள் சிற் சில தேவைகளுக்கு கடந்த காலங்களில் பெற்ற கடன் உதவிகள் மூலம் விரக்தியின் விளிம்புக்கே சென்று கொண்டிருப்பதை நாம் அறிவோம். இதற்கான விடிவை பெற்றுக்கொள்வதற்கு எண்ட பிரைஸ் ஸ்ரீ லங்கா பெரிதும் உதவ��ம்.\nசில கடன் திட்டடங்களுக்கு 8௦ % வட்டியையும் சில திட்டங்களுக்கு 50% வட்டியையும் நிதி அமைச்சு பொறுப்பு ஏற்கின்றது. எனவே இதனை சரியாக பயன்படுத்தி எமது கைத்தொழில் துறையை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.\nகைத்தொழில் துறையிலும் வாணிப துறையிலும் திறன் உள்ளவர்களை கெளரவித்து விருது வழங்கும் இந் நாளில் பிரதமரும் நிதி அமைச்சரும் கலந்து கொள்வது மகிழ்ச்சியானது.\nமூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்த அழிவினால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதில் வர்த்தக சமுகமும் கைத்தொழிலாளர்களும் பெரிதும் பாதிகப்பட்டதை நாம் அறிவோம் .இந்த அழிவினால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சாராருக்கு பல பிரச்சினைகள் உள்ளதை நாம் உணர்ந்து உதவி வருகின்றோம்.\nயுத்தத்தினால் அழிவடைத்து போன, சிதைவடைந்து போன கைத்தொழில் துறையை மீளக் கட்டி எழுப்புவதற்காக நாம் உருவாக்கிய இந்த அரசிடம் இருந்து நிறையவே பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த அரசு மேற்கொண்டு இருக்கும் அறிய திட்டங்களை எடுத்துரைத்தனர்.\nவெலிசறை சதொச களஞ்சிய சாலைக்கு ரிஷாட் திடீர் விஜயம்\nஅமைச்சர் ரிஷாட்டை ஆதரிக்க அங்கவீனமுற்ற போராளிகள் அமைப்பு முடிவு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n‘ஜீவி’– விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே\nபார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில...\nதிருவிழா ஜூன் 30ல்மறைசாட்சிகளின் இரத்தமே திருச்சபை வளர்ச்சிக்கான உரம்...\nதினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா\nதினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும்...\nகிளிநொச்சியில் பாரிய விபத்து; 5 இராணுவத்தினர் பலி\nகிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில்...\nஇலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ப��ரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/55551-vikram-kumar-exclusive-interview.html", "date_download": "2019-06-25T18:43:07Z", "digest": "sha1:ORPLI7GKQNZAG4MNAKYKQVX4XZMOPBFX", "length": 6166, "nlines": 92, "source_domain": "cinema.vikatan.com", "title": "”ஆத்ரேயா” சாதாரண ஆள் கிடையாது”...”24” பட இயக்குநர் விக்ரம் கே.குமார் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி", "raw_content": "\n”ஆத்ரேயா” சாதாரண ஆள் கிடையாது”...”24” பட இயக்குநர் விக்ரம் கே.குமார் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\n”ஆத்ரேயா” சாதாரண ஆள் கிடையாது”...”24” பட இயக்குநர் விக்ரம் கே.குமார் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nசூர்யாவின் அடுத்த படத்திற்கு 108 டிகிரி ஹீட் ஏறியிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் சோஷியல் மீடியாவில் டாப் வைரல். என்ன என்ன சர்ப்ரைஸை வைத்திருக்கிறது படம் என்பதைப் பற்றி இந்த வார விகடனில் டிரெயிலர் பேட்டி அளித்திருக்கிறார் விக்ரம் கே குமார். அந்த பேட்டியில் இருந்து சில சுவாரஸ்ய துளிகள் vikatan.com வாசகர்களுக்காக..\n‘‘இந்தப் படத்தை சூர்யாவே தயாரிக்கும் அளவுக்கு அவரை வியக்கவைத்த விஷயம் எது’’ ‘‘இதில் அவருக்கு மூணு கேரக்டர்கள். அதில் ஒண்ணு வில்லன். ‘ஆத்ரேயா’ங்கிற அந்த வில்லன், சாதாரண ஆள் கிடையாது, செம டெட்லி வில்லன்.\nஅந்த கேரக்டரை அவ்வளவு நேசிச்சு அழகா பண்ணியிருக்கார். ‘சினிமாவில் வில்லனா நடிச்சா, இப்படி ஒரு வில்லனாதான் நடிக்கணும்’னு சொன்னார். சூர்யா சாரோட சினிமா வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ‘ஆத்ரேயா’ கேரக்டர் நிச்சயம் பேசப்படும். ‘ ‘24’ படம் பேரே வித்தியாசமா இருக்கே’’ ‘‘ ‘ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்’னு இடைவேளைக்கு அடுத்து வரும் காட்சிகள் புரியவைக்கும்.\nஸ்கிரிப்ட்டின் மெயின் லைனே இந்த ‘24’ மேல்தான் டிராவல் ஆகுது. சூர்யாவிடம் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே, ‘இந்த ஸ்கிரிப்ட்டின் தலைப்பு 24’ னு சொன்னேன். ‘முதல்ல கதை சொல்லுங்க. தலைப்பு பற்றி அப்புறம் பேசுவோம்’னு சொன்னார். கதை கேட்டு முடிச்சதும், ‘இந்தக் கதைக்கு ‘24’ தான் பொருத்தமான தலைப்பு’னு சொன்னார்.\n\" '24' என்கிற டைட்டில் வச்சிருக்கிங்களே இது 'டைம் டிராவல்' கதையா \nமேலும் சுவையான கேள்விகளுக்கு நாளைய \"ஆனந்த விகடன்\" வாங்கிப் படிக்கவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2019/04/tnpsc-certificate-verification-and-oral.html", "date_download": "2019-06-25T18:11:55Z", "digest": "sha1:ZMUOWTAMUXPY3KG3XD6AVAULCZYTF5KO", "length": 20593, "nlines": 170, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "TNPSC - CERTIFICATE VERIFICATION AND ORAL TEST FOR VARIOUS POSTS", "raw_content": "\nசெய்தி வெளியீடு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் i) தமிழ்நாடு சார்நிலைப் பணிகளில் அடங்கிய சட்டத் துறையில் ஆட்சிமொழி (சட்டம்) பிரிவில் மொழி பெயர்ப்பு அலுவலர் / மொழி பெயர்ப்பாளர் (Translation Officer / Translator), 2) தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கிய வனச்சரக அலுவலர் (Forest Apprentice), 3) தமிழ்நாடு ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை உதவியாளர் / திட்ட உதவியாளர் (Architectural Assistant / Planning Assistant), 4) தமிழ்நாடு கூட்டுறவு சார் நிலைப் பணிகளில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் (Junior Inspector of Co-operative Societies) மற்றும் 5) தமிழ்நாடு அமைச்சுப் பணியில் அடங்கிய தொழில் (ம) வணிகத்துறைக்கான விலை மதிப்பீட்டு உதவியாளர் (Cost Assistant) ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இவற்றில், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் மற்றும் விலை மதிப்பீட்டு உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளும், வனச்சரக அலுவலர் பதவிக்கான முதன்மை தலைமை வனப் பாதுகாவலரால் (PRINICPAL CHIEF CONSERVATOR OF FORESTS) நடத்தப்பட்ட உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்களும், கட்டடக் கலை உதவியாளர் / திட்ட உதவியாளர் பதவிக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்களும், ஆட்சிமொழி (சட்டம்) பிரிவில் மொழி ���ெயர்ப்பு அலுவலர் / மொழி பெயர்ப்பாளர் பதவிகளுக்கு நேர்காணல் தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்களும் தேர்வாணைய இணைய தளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் 1) வனச்சரக அலுவலர் 2) கட்டடக்கலை உதவியாளர் / திட்ட உதவியாளர் 3)கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2019 முதல் 06.05.2019 வரையிலும், விலை மதிப்பீட்டு உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2019 முதல் 03.05.2019 வரையிலும் தங்களது மூலச் சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யலாம். மொழி பெயர்ப்பு அலுவலர் / மொழி பெயர்ப்பாளர் பதவிக்கு நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேர்வு 24.04.2019 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இரா.சுதன், இ.ஆ.ப தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .இணைய முகவரி : www.ibps.in .\nஇந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆந்திர பிரகாதி கிராமிய வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கி, கர்நாடக கிராமிய வங்கி, மணிப்பூர் ஊரக வங்கி, பஞ்சாப் கிராமி வங்கி என ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்)' நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள். முதலில் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும்.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. இது தவிர மற்ற பொதுத்துறை மற்றும் கிராம வங்க…\nபள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\nபள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள மொத்தம் 2,144 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். க்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பான விவரங்களை http://www.trb.tn.nic.in இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nகணினி ஆசிரியர் தேர்வில் இணையதள கோளாறால் குளறுபடி  மீண்டும் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவிப்பு\nகணினி ஆசிரியர் தேர்வின்போது ஏற்பட்ட இணையதள கோளாறு உட்பட பல்வேறு குளறுபடிகளால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர். பாதிப்புள்ள பகுதிகளில் மீண் டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரி யர் தேர்வு வரியம் அறிவித்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது. அதன்படி முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் தேர்வுக்கு மொத்தம் 30,833 பேர் விண்ணப் பித்தனர். அதில் 23, 287 பெண்களும், 322 மாற்றுத்திறனாளிகளும் அடங் குவர். தொடர்ந்து அறிவித்தபடி மாநிலம் முழுவதும் கணினி வழித் தே��்வு நேற்று நடைபெற்றது. ஆனால், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், நாமக்கல், திரு நெல்வேலி உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இணையதள தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தேர்வு மையம் ஒதுக்கீடு குளறுபடி காரணமாக தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தேர்வை புறக்கணித்து பல்வேறு பகுதிகளில் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வர்களை சமாதனம் செ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13092236/1039310/Bike-Cell-Phone-thief-caught-by-Police.vpf", "date_download": "2019-06-25T17:31:21Z", "digest": "sha1:NDJWF2NKGMMX2LNKAVXX5BHZM6ETBIHV", "length": 8255, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "மது போதையில் மயங்கி கிடந்து போலீசாரிடம் சிக்கிய திருடன்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமது போதையில் மயங்கி கிடந்து போலீசாரிடம் சிக்கிய திருடன்...\nசெல்போனையும் திருடி சென்றவர் மது போதையில் மயங்கி கிடந்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.\nதிருவேற்காட்டில் இருசக்கர வாகனத்தையும், நடந்து சென்ற மற்றொருவரிடம் செல்போனையும் திருடி சென்றவர் மது போதையில் மயங்கி கிடந்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார். சென்னை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், ஆயிரம் விளக்கு பகுதியில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும், நடந்து சென்றுகொண்டிருந்த, சியாம்பாபு என்பவரிடம் செல்போனையும் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை தேடி வந்தனர். இந்த நிலையில், திருவேற்காட்டில் மது போதையில் முட்புதரில் மயங்கி கிடந்த வெங்கடேசன் போலீசாரிடம் சிக்கினார்.\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : ��ாதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.\nநகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...\nசென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்\nகன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.\nதமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்\nதமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-25T17:57:32Z", "digest": "sha1:JYORJXACATY2QZMREEC4UNNEABYXCFPT", "length": 4344, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "வடக்கு யோர்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து | INAYAM", "raw_content": "\nவடக்கு யோர்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து\nவடக்கு யோர்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தை அடுத்து அந்த வீட்டில் இருந்த இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகானசர் டிரைவ், ஸ்டீல்ஸ் மற்றும் பேவ்வியூ பகுதியில் நேற்று அதிகாலை 1:30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇதனை அடுத்து மீட்புப்பணியாளர்கள் அங்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் குறித்த தீ விபத்தானது குப்பை தொட்டியில் இருந்தே உருவாகியது என்றும் தெரிவித்தனர்.\nஅத்தோடு குறித்த வீட்டில் இருந்து இருவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களில் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவரைத் தேடி வரும் கொலிஸார்\nபிக்கறிங் பகுதியில் ஏற்பட்ட தீப் பரவலால் பத்து வியாபார நிலையங்கள் சேதம்\nதனது நண்பர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது உயிரிழந்த சிறுவன்\nட்ரான்ஸ் மவுன்டெயின் பைப்லைன் திட்டத்திற்கு பூர்வ குடிகள் எதிர்ப்பு\nஒண்டாரியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பரிசளிப்பு நிகழ்வு\nமுற்போக்கு பழமைவாதக் கட்சியால் மக்களுக்கு பாரியளவில் சேவை - டக் போர்ட்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4381", "date_download": "2019-06-25T17:47:18Z", "digest": "sha1:WMIZE5EC2DUKUQLDXTA4TIWYAFKOVU24", "length": 14974, "nlines": 95, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n`இரண்டாம் நம்பர் பிசினஸ்; கலப்பட கருப்பட்டி' - கருணாஸை முடக்கும் எடப்பாடி பழனிசாமி\nசெவ்வாய் 25 செப்டம்பர் 2018 14:40:47\nகருணாஸ் எம்.எல்.ஏவைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் போலீஸார். `கருணாஸை இயக்கியது யார் என்பதை அறிவதில் உறுதியாக இருக்கிறார் முதல்வர். தினகரனுக்கு செலவு செய்யும் கருணாஸ் தரப்பினர் குறித்தும் உளவுத்துறை போலீஸார் அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.\nசென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமிக்கு மிரட்டல் விடுக்க��ம் வகையிலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைப் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் கருணாஸ். அவரது இந்தப் பேச்சுக்கு எதிராக நாடார் சமூக அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தின.\nஇதனையடுத்து, கருணாஸ் பேசிய வீடியோ பதிவை வைத்து அவர் மீது எட்டுப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து கருணாஸைக் கைது செய்தனர். இதன்பின்னர், கருணாஸ் பேச்சின் பின்னணி குறித்து விசாரிப்பதற்காக 7 நாள் போலீஸ் காவல் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் நுங்கம்பாக்கம் போலீஸார்.\nமுதல்வரை மிரட்டியது; ஐ.பி.எஸ் அதிகாரி அரவிந்தனை மிரட்டியது; தினமும் குடிப்பதற்காக ஒரு லட்சம் செலவு செய்வது; இந்தப் பணம் வரக் கூடிய பின்னணி ஆகியவை குறித்து முழுமையாக ஆராய உள்ளனர். இதையறிந்து ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார் கருணாஸ். அந்த மனுவில், `நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. பொதுக்கூட்டத்தில் பேசியதை வைத்து வழக்கு போட்டுள்ளனர். வேண்டும் என்றே என்னை உள்நோக்கத்துடன் கைது செய்துள்ளனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகருணாஸ் விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்,``சாதிரீதியாக கருணாஸ் முன்வைத்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை. யாருடைய சுயநலத்துக்காக அவர் சாதியை இழுத்துப் பேசினார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. சசிகலா கணவர் எம்.நடராஜன் செய்த அதே தவறைத்தான் இவரும் செய்கிறார்.\nசமூகரீதியான மோதலை அதிகப்படுத்துவதன் மூலம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்வதுதான் இவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக கருணாஸுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து, அவர்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளைத் தொடங்கவும் சில அமைப்பினர் தயாராக இருக்கிறார்கள்.\nகருணாஸ் அமைப்பினர் நடத்தி வரும் சட்டவிரோத தொழில்கள் குறித்தும் விரிவான பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. சிறையிலிருந்து வெளியில் வந்தாலும் கருணாஸால் இனி நிம்மதியாக இருக்க முடியாது. இந்த விவகாரத்தை எடப்பாடி பழனிசாமியும் அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை. கருணாஸுக்கு எதிராக நாடார் சமூகத்தினர் களமிறங்கியிருப்பதை மகிழ்ச்சியுடன�� வரவேற்கிறார் முதல்வர். கருணாஸ் கைதுக்கு அவரது சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை\" என விவரித்தவர்,\n``முக்குலத்தோர் சமூக வாக்குகளை குறிப்பிட்ட ஒரு கட்சியின் பக்கம் கொண்டு வருவதற்காகத்தான் இவ்வாறு பேசியிருக்கிறார் கருணாஸ். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காகத்தான் போலீஸ் காவல் கேட்கப்பட்டிருக்கிறது. `நம்மைக் கைது செய்யாவிட்டால், எடப்பாடி இமேஜ் அடிபடும்' என நினைத்தார் கருணாஸ். அப்படியே கைது செய்தாலும் சமூகரீதியான மோதல்கள் நடக்கும் எனவும் சிலர் எதிர்பார்த்தனர். மனு வின் அடிப்படையில், 7 நாள் அல்லது இரண்டு நாள் போலீஸ் காவல் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சமூகரீதியாக மோதலை உண்டாக்கி, தமிழ கத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைத்தார்களா என்பதையும் விசாரிக்க உள்ளனர் காவல்துறை அதிகாரிகள்.\nமுத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, வெங்கடேசப் பண்ணையார் நினைவு தினம் போன்றவற்றில் குழப்பத்தை ஏற்படுத்தும் திட்டமும் இருந்ததா என்பது வும் விசாரணையின் மைய நோக்கமாக இருக்கப்போகிறது. இதுகுறித்து அறிக்கை அளித்துள்ள உளவுத்துறை அதிகாரிகளோ, `கருணாஸைச் சுற்றி யிருப்பவர்கள் யாரும் நமக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை. கருணாஸுக்கு ஆதரவாக அவரது சமூக அமைச்சர்களே வர மாட்டார்கள்.\nகந்துவட்டி தடைச் சட்டம் போன்றவற்றின் அடிப்படையில் கருணாஸ் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களில் சிலர்தான் தினகரனுக்குச் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் நம்பர் பிசினஸ் செய்து இவர்களில் சிலர் தினகரனுக்குச் செலவு செய்கின்றனர். குறிப்பாக, இவர்களில் சிலர் கலப்படக் கருப்பட்டியைத் தயாரித்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இதைக் கண்டறிந்து விற்பனையைத் தடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கும் முதல்வர் அனுமதி அளித்துவிட்டார்.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/58935-rana-is-doing-risky-stunts-for-prabhu-solomon-s-kaadan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-25T18:23:02Z", "digest": "sha1:UOU4Z4IHVJ42UFK42FVUZ5MUMFDI2LCD", "length": 10969, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரபு சாலமனின் ’காடன்’ படத்துக்கு பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சி! | Rana is doing risky stunts for Prabhu solomon's Kaadan", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nபிரபு சாலமனின் ’காடன்’ படத்துக்கு பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சி\nபிரபு சாலமன் இயக்கும் ’காடன்’ படத்துக்காக, பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.\nதனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த ’தொடரி’ படத்துக்குப் பிறகு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கி வரும் படம், ’ஹாத்தி மேரே சாத்தி’. இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் ராணா ஹீரோ. மற்றும் விஷ்ணு விஷால், ஸோயா ஹூசைன், ஸ்ரேயா பில்கோன்கர், அஸ்வின் ராஜா, ரோபோ சங்கர், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு ‘காடன்’ என்றும் தெலுங்கு���்கு ’ஆரண்யா’ என்றும் டைட்டில் வைத்துள்ளனர்.\nராஜேஷ் கண்ணா, தனுஷா நடிப்பில், சாண்டோ சின்னப்பா தேவர், 1971 ஆம் ஆண்டு இந்தியில் தயாரித்த படம், ’ஹாத்தி மேரே சாத்தி’. அவர் சகோதரர் எம்.ஏ.திருமுகம் இயக்கி இருந்தார். இந்தப் படம் பின்னர் எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா நடிப்பில் ’நல்ல நேரம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.\nஇந்தக் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப ரீமேக் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இப்போது, பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சியை, மும்பை பிலிம்சிட்டியில் படமாக்கி வருகின்றனர்.\n‘’இதற்காக 8 கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. ராணாவுடன் வில்லன்கள் மோதும் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து அவர் நடித்து வருகி றார். இதுவரை இல்லாத அளவு இந்த காட்சிகள் பேசப்படும். டெக்னிக்கலாகவும் இந்தப் படம் வேறு தரத்தில் இருக்கும்’’ என்று படக்குழுத் தெரி வித்துள்ளது.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு: ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் \nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவினர் கைதட்டலுக்கு மத்தியில் பதவியேற்ற ரவீந்திரநாத்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\n“வாரணாசியைப் போல் கேரளாவை நேசிக்கிறேன்” - பிரதமர் மோடி\nஎனக்கு ஜூவாலாவையும் அவருக்கு என்னையும் பிடிக்கும்: விஷ்ணு விஷால்\n“வாரிசு அரசியல்” - விமர்சனங்களுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்டாலின், ஓபிஎஸ்\n''உலகின் தொன்மையான மொழி தமிழ்'' - இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தி நடிகர்\nகடைசி வரை நிறைவேறாத அதிமுகவின் மத்திய அமைச்சரவை கனவு\nபிரணாப் முகர்ஜியை சந்தித்தார் மோடி\nவாரணாசி சென்றார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு\n221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா அபார வெற்றி\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\n“ஆசிரியர்களே இல்லை; எப்படி நீட் எழுதுவது” - ஜோதிகா அதிருப்தி\nஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் மு��ல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு: ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் \nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/Cglq47OIgtA", "date_download": "2019-06-25T17:47:51Z", "digest": "sha1:RHHN24Y5VKWMU57NE3AVDANG5YAE776R", "length": 3363, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "DMDK releases audio of phone call between Chandrakumar and Rajendranath - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "\nNerukku Ner | நீங்கள் அடுத்த ஜெயலலிதாவா பதிலளிக்கிறார் பிரேமலதா விஜயகாந்த் | SunNews\nமேக்கப் இல்ல, டல்லான குரல்... களையிழந்த முகம்... தொண்டர்களை அழவைத்த அண்ணியார் ...\nமக்களுக்கு இந்த தேர்தல் ரொம்ப முக்கியமா\nவிஜயகாந்த்துக்கு ஏன் இந்த நிலைமை யார் காரணம்.\nஅதிமுகவை விமர்சித்த தயாநிதி மாறன்.. வாக்குவாதம் செய்த பாஜக எம்பி | Dhayanidhi maran Speech\nNasser, Karthi செய்த தவறு என்ன\nஅதிமுக மற்றும் திமுக கட்சிகளிடம் பேரம் பேசிய தங்க தமிழ்செல்வன்\nசற்றுமுன் விஜயகாந்த்வுடன் தல அஜித் நேரில் சந்திபபா என்ன நடந்தது \nஅரசியலில் பிழைக்க வரவில்லை, உழைக்காத்தான் வந்திருக்கின்றேன் - விஜயபிரபாகரன் #dmdk\nஅயோக்கிய நாய்களா... வெளுத்து வாங்கிய சீமான் | Seeman Blast Speech | Naam Thamizhar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/23153212/Ab-ki-baar-phir-Modi-sarkar-BJP-looks-set-to-get-300.vpf", "date_download": "2019-06-25T18:07:02Z", "digest": "sha1:KO5VU4MSNLLARUVTBJAS26CJX2QUQNXX", "length": 13813, "nlines": 65, "source_domain": "election.dailythanthi.com", "title": "காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வலிமை காட்டிய பா.ஜ.க.", "raw_content": "\nகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வலிமை காட்டிய பா.ஜ.க.\nகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வெற்றி பெற்று தனது வலிமையை பா.ஜ.க. காட்டியுள்ளது.\nமக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாஜக 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 110 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 111 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.\nஇதன் மூலம் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.\nநாட்டில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 273 பாராளுமன்ற தொகுதிகள் உத்தரபிரதேசம், பீகார், குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய 7 மாநிலங்களில் அடங்கும். இது மொத்தம் உள்ள தொகுதிகளில் 36 சதவீதமாகும். பாரதீய ஜனதா கூட்டணி கடந்த தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பாராளுமன்ற தொகுதிகளை இந்த மாநிலங்களில் தான் கைப்பற்றியது.\nஇந்தி பேசும் மாநிலங்களில் இமாசல பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், பீகார், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்கள் ஆகிய 10 மாநிலங்கள் மிகவும் முக்கியமானவை.\nஒடிசா, அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. டெல்லியில் பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.\nபாரதீய ஜனதா முன்னணி நிலவரம் வருமாறு:-\nபஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சன்னிதியோல் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுனில் குமார் ஜக்கார் பின்னடைவு பெற்றுள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை விட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார் ஸ்மிருதி இரானி. கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியை விட முன்னிலை பெற்றுள்ளார்.\nலோக்சபா தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளன.\nஇருப்பினும் சில மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. தமிழகம், கேரளா, லட்சத்தீவு, மேகாலயா, புதுச்சேரி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்., கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.\nஇது தவிர ஆந்திராவில் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியும், ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சியும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் முன்னிலையில் உள்ளன.\nஒடிசா மாநிலத்தில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாரதீ��ஜனதா 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பிஜூ ஜனதாதளம் 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்ட்ராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை பெற்று உள்ளது. பாஜக - 40 காங் - 07 மற்றவை - 01 ஆகும்.\n* வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று உள்ளார்.\n* ராஜஸ்தானில் பா.ஜ.க. முன்னிலை.\n* மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 24 இடங்களிலும், பாரதீயஜனதா 17 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னணியில் உள்ளது.\n* கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி - 19 எல்டிஎப் - 01 பா.ஜ.க - 0.\n1.அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து\n2.‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு\n3.தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு\n4.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n5.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n1.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nநடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\n2.ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா\nராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.\n3.நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\n4.மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி\nமண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.\n5.கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை -10 சுற்றுகள் விவரம்\nகரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை பெற்றுள்ளார். 10 சுற்றுகள் விவரம் வெளியாகி உள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/aus-vs-pak-cricket-world-cup-2019-david-warner-hit-15th-odi-hundred-015016.html", "date_download": "2019-06-25T17:33:26Z", "digest": "sha1:GNZVX4ZVLJ3QBK7NJNJMRJCXKZFQYK3V", "length": 17002, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "அத்தனை அவமானத்தையும் தூக்கி அடித்தார்.. 3வது முறையாக வார்னரிடம் வசமாக சிக்கிய பாகிஸ்தான்! | AUS vs PAK Cricket World cup 2019 : David Warner hit 15th ODI hundred - myKhel Tamil", "raw_content": "\nENG VS AUS - வரவிருக்கும்\n» அத்தனை அவமானத்தையும் தூக்கி அடித்தார்.. 3வது முறையாக வார்னரிடம் வசமாக சிக்கிய பாகிஸ்தான்\nஅத்தனை அவமானத்தையும் தூக்கி அடித்தார்.. 3வது முறையாக வார்னரிடம் வசமாக சிக்கிய பாகிஸ்தான்\nWORLD CUP 2019 | 3வது முறையாக வார்னரிடம் வசமாக சிக்கிய பாகிஸ்தான்\nடாண்டன் : உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் அசத்தல் ஆட்டம் ஆடினார்.\nகடந்த ஆண்டு பால் டேம்பரிங் குற்றச்சாட்டில் சிக்கிய வார்னர், அதனால் ஓராண்டு தடையில் இருந்தார். தடையில் இருந்து மீண்ட வார்னர் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இணைந்து ஆடி வருகிறார்.\nவார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் பந்து சேத விவகாரத்தில் சிக்கியது முதல் ரசிகர்களால் \"ஏமாற்றுக்காரர்கள்\" என அவமானப்படுத்தப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஓராண்டு தடைக்குப் பின்னும், அவர்களை அவமானப்படுத்தி வருகிறார்கள் சில விஷமி ரசிகர்கள்.\nஉலகக்கோப்பை தொடரில் இதுவரை ஆஸ்திரேலிய அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் ஸ்டீவ் ஸ்மித் - டேவிட் வார்னர் இருவரும் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது விஷமிகள் கோஷம் எழுப்பி வந்தனர்.\nஎன்ன அவமானம் வந்தாலும், சளைக்காமல் ஆடிய டேவிட் வார்னர் இதுவரை நான்கு உலகக்கோப்பை போட்டிகளில் 2 அரைசதம், 1 சதம் அடித்து அசத்தியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 102 பந்துகளில் சதம் கடந்த வார்னர் 107 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\nதன் மீதான குற்றச்சாட்டுகளுக்காக ஓராண்டு தடையில் இருந்த வார்னர், இந்த சதத்��ின் மூலம் தன் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக வார்னர் ஆடும் மூன்று போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்துள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு தடைக்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் சதம் அடித்து அசத்தி இருந்தார். அதன் பின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் தான் ஆடினார் வார்னர்.\nஇந்தப் போட்டியிலும் சதம் அடிக்க, இது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஹாட்ரிக் சதமாக மாறியது. மேலும், ஒருநாள் போட்டிகளில் அவரது 15வது சதம் ஆகும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பின்ச் 82, வார்னர் 107 ரன்கள் சேர்த்தனர். ஸ்டீவ் ஸ்மித் உட்பட மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். அந்த அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது.\nஉலகக்கோப்பையில் சாதனை சதம் அடித்த வார்னர்.. தெறித்த வங்கதேசம்.. ஆனா டபுள் செஞ்சுரி மிஸ் ஆயிடுச்சே\n பசையை வச்சு ஒட்டுனா மாதிரி இருக்கு.. இது கள்ள ஆட்டம்.. தப்பிய வார்னர்.. பொங்கிய ரசிகர்கள்\nபேட்டில் சென்சார் சிப் பொருத்தி ஆடுகிறார் வார்னர்… இந்தியாவை தோற்கடிக்க ஆஸி.யின் புதிய திட்டம்\nஉலக கோப்பை தொடரில் வார்னர் விளையாடுவாரா… கடைசி கட்ட பரபரப்பில் ரசிகர்கள்\nICC World Cup 2019:இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு யாருக்கு... கோலிக்கு கிடைக்குமா\nICC World Cup 2019: சச்சினின் இந்த சாதனைக்கு வயது 16.... முறியடிக்க எந்த வீரராவது இருக்கீங்களா\nஅந்த ரெண்டு பேட்ஸ்மென் எனக்கு ரொம்ப தொல்லை கொடுத்தாங்க… இந்திய இளம் வீரரின் ஓபன் டாக்\nஅணியில் சேரும் முன்பு வார்னர் செய்த சத்தியம்... ரகசியத்தை கசியவிட்ட விவிஎஸ் லக்ஷ்மண்\nவார்னர் வேற இல்லை.. இனி எப்படி ஜெயிப்போம்னு தெரியலையே… இப்பவே புலம்பும் அந்த கேப்டன்\nஐபிஎல் தொடருக்கு பை - பை சொன்ன அந்த அதிரடி வீரர்… கடைசியாக பேசியது இதுதான்\nஇன்னிக்கு தான் லாஸ்ட் மேட்ச்.. சொந்த ஊருக்கு செல்லும் அந்த அதிரடி வீரர்.. கவலையில் சன்ரைசர்ஸ்\nRR vs SRH : வில்லியம்சன் அவுட்… இருந்தாலும் நிதானமாக பேட் செய்யும் ஹைதராபாத்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 min ago ஹய்யோ.. ஹய்யோ.. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\n1 hr ago உலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் ���டைத்த சாதனை… போத்தமுடன் கை கோர்த்து அபாரம்\n2 hrs ago கிரிக்கெட் உலகில் யாரும் அறிந்திராத புதிய உலக சாதனை… அசத்திய வார்னர், பின்ச் ஜோடி..\n3 hrs ago அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான் சவால் விட்ட வங்கதேசம் வீரர்- வீடியோ\nWORLD CUP 2019: முதலில் பன்ட், இப்போ சைனியை அனுப்பிய பிசிசிஐ-வீடியோ\nIcc World Cup 2019: நான் தமிழில் திட்டினால் ஷமி உடனே விக்கெட் எடுப்பார் -அஸ்வின்-வீடியோ\nபடப்பிடிப்பின் போது லாராவுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி-வீடியோ\nWORLD CUP 2019: AUS VS ENG: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/police-man-kills-his-wife-in-chennai-due-to-family-issue-347063.html", "date_download": "2019-06-25T18:28:33Z", "digest": "sha1:6GD7W4UT22ZLSBTAGCBMCJIY3WLAH4MA", "length": 17959, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ள காதலனுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்தாள் அர்ச்சனா.. அதான் கொன்னுட்டேன்! | Police Man kills his wife in Chennai due to family issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n1 hr ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n2 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திர��மணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n3 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகள்ள காதலனுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்தாள் அர்ச்சனா.. அதான் கொன்னுட்டேன்\nகள்ள காதலனுக்கு ரூ.20 லட்சம் செலவு.. மனைவியை கொன்ற கணவன்- வீடியோ\nசென்னை: \"கள்ளக்காதலனுக்கு 20 லட்சம் ரூபாய் வரை யாராவது செலவு பண்ணுவாங்களா அதுவும் கடன் வாங்கி.. அதான் இரும்பு கம்பி எடுத்து என் பொண்டாட்டியை கொலை பண்ணிட்டேன்\" என்று போலீஸ்காரர் ஒருவர் வாக்குமூலம் தந்துள்ளார்.\nசென்னை செம்பியம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்நாதன். இவருக்கு வயது 37. கொத்தவால்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் டிராபிக் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது 32 வயது மனைவி அர்ச்சனா. 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.\nகொஞ்ச நாளாகவே இவர்கள் வீட்டுக்குள் எந்நேரமும் சண்டை போடும் சத்தம் வெளியில் கேட்டு கொண்டே இருக்குமாம். அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் இருந்து கொண்டே வந்துள்ளது. நேற்று முன்தினம் கூட இவர்களுக்குள் பிரச்சனை வந்துள்ளது.\nதிமுகவினர் 100 பேர் நள்ளிரவில் வீடு புகுந்து என்னை மிரட்டுனாங்க.. கரூர் கலெக்டர் புகார்\nஅப்போதுதான் ஆத்திரப்பட்ட பிரேம்நாதன், இரும்பு கம்பியால் அர்ச்சனாவை சரமாரியாக தாக்கினார். அர்ச்சனாவின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த அர்ச்சனாவை ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்ட�� ஓடினார்கள். ஆனால் வழியிலேயே அர்ச்சனா உயிர் பிரிந்தது.\nஉடனடியாக செம்பியம் போலீசார் இது சம்பந்தமான விசாரணையை ஆரம்பித்தனர். முதல் வேலையாக பிரேம்நாதனை கைது செய்தனர். அப்போது பிரேம்நாதன் போலீசில் சொன்னதாவது:\nஅர்ச்சனாவுக்கும், ஒரு இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது எனக்கு தெரியவந்தது. அதனால அவளை கூப்பிட்டு கண்டித்தேன். என் பேச்சை கேட்கவே இல்லை. அந்த பையனுடன் தொடர்ந்து உறவு வெச்சிக்கிட்டே இருந்தாள்.\nசொந்தக்காரங்க கிட்ட 20 லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் வாங்கி கள்ளக்காதலனுக்கு செலவு பண்ணி இருக்கிறாள். இதையும் கண்டித்தேன். இதனால்தான் எங்களுக்குள் சண்டையே அதிகமானது. ஆத்திரப்பட்டு வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அர்ச்சனாவை அடித்து கொன்றுவிட்டேன்\" என்றார். இதையடுத்து போலீசார், அர்ச்சனாவின் கள்ளக்காதலன் யார் என்று விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n'கேளு சென்னை கேளு' அறப்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai murder police man wife சென்னை கொலை போலீஸ்காரர் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virudhunagar.nic.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-25T17:32:25Z", "digest": "sha1:VVUWEEMT6ZXENH2W4764B2O4IDM4W2RQ", "length": 5012, "nlines": 106, "source_domain": "virudhunagar.nic.in", "title": "HELPLINE NUMBERS | விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nவிருதுநகர் மாவட்டம் Virudhunagar District\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\n1. மாநில கட்டுப்பாட்டு அறை 1070\n2. மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077\n4. காவல் கட்டுப்பாட்டு அறை 100\n5. விபத்து உதவி எண் 108\n6. தீ தடுப்பு, பாதுகாப்பு 101\n7. விபத்து அவசர வாகன உதவி 102\n8. குழந்தைகள் பாதுகாப்பு 1098\n9. பேரிடர் கால உதவிக்கு 1077\n10. பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091\n11. இந்திய தொலை தொடர்பு துறை உதவி 1500\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 25, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2019/05/20102230/1242576/palani-murugan-temple-devotees-worship.vpf", "date_download": "2019-06-25T18:48:31Z", "digest": "sha1:GM66TX5VPNT36RMF2YKCWB2E6T5GVZ2G", "length": 7297, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: palani murugan temple devotees worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே அவர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.\nஅறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என வெளிநாட்டில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதில் விடுமுறை நாட்களில் பக்தர் களின் வருகை அதிகமாக இருக்கும்.\nஇந்தநிலையில் பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா நடந்து வருகிறது.\nஇதையொட்டி நேற்று முன்தினம் நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால், அதிக���லை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வருகை தந்தனர். பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால், பலர் தங்கள் குழந்தைகளுடன் பழனிக்கு வந்தனர்.\nபக்தர்கள் வருகை அதிகமானதால் மலைக்கோவில், சன்னதி வீதி, கிரிவீதி, திருஆவினன்குடி உள்ளிட்ட இடங்களில் நெரிசல் காணப்பட்டது. அதேபோல் மலைக்கோவிலுக்கு செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இதனால் சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே அவர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. அதேபோல் மலைக்கோவிலில் இரவு நடந்த தங்கரத புறப்பாட்டில் 147 பேர் பதிவு செய்து தங்கரதம் இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநந்தி பற்றிய அரிய தகவல்கள்\nஎமதர்மனின் அவதாரமாக கருதப்படும் விதுரர்\nசந்திர கிரகணம்: திருப்பதி கோவில் ஜூலை 17-ந்தேதி 10 மணி நேரம் மூடப்படுகிறது\nஅகத்தியரின் சக்தியை உணர்ந்த அசுரர்கள்\nபழனி முருகன் கோவிலில் வைகாசி மாத கார்த்திகை உற்சவ விழா\nபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nபழனி முருகன் கோவிலில் கார்த்திகை உற்சவ விழா\nபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nபழனி முருகன் கோவிலில் வருடாபிஷேக விழா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/3_31.html", "date_download": "2019-06-25T17:50:31Z", "digest": "sha1:WXVU7TAQGQIH2EPVA7O6DDOLUZMIPAKT", "length": 9156, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "இறந்தவர்களை மீண்டும் தோண்டியெடுத்து 3 ஆண்டுக்கு ஒருமுறை மேக்கப் போடும் திகில் சடங்கு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS இறந்தவர்களை மீண்டும் தோண்டியெடுத்து 3 ஆண்டுக்கு ஒருமுறை மேக்கப் போடும் திகில் சடங்கு\nஇறந்தவர்களை மீண்டும் தோண்டியெடுத்து 3 ஆண்டுக்கு ஒருமுறை மேக்கப் போடும் திகில் சடங்கு\nடொராஜன் என்ற் அழைக்கப்படும் இந்தோனேஷிய சுலாவெசி பகுதி மலைவாழ் மக்களிடம் ஒரு வித்தியாசமான சடங்கு உள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தின் இறந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்து அவற்றிற்கு மேக்கப் போட்டு மரியாதை செலுத்தும் விநோத பண்டிகை ஒன்றை வெகு விமரிசையாக கொண்டாடி வருகி���்றனர். இவர்கள் தங்கள் குடும்பத்துக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், வெளியூர் போய் அங்கே இறந்து போனால் தனது உடல் இச்சடங்கை தவற விட்டு விடக்கூடும் என்பதாலும் அவர்கள் அந்தப் பகுதியைவிட்டு எங்கும் வெளியேறுவதில்லை.\nஇக்காரணங்களால் இப்படி ஒரு இன மக்கள் இந்தோனேஷியாவில் வாழ்வதே கடந்த 46 ஆண்டுகளுக்கு வரை யாருக்கும் தெரியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 1970-இல் அங்கு வந்த டச்சு கிறிஸ்தவ மிஷனரிகளே இவர்களின் இருப்பை கண்டறிந்தனர்.\nஇறந்தவர்களை மீண்டும் தோண்டியெடுத்து 3 ஆண்டுக்கு ஒருமுறை மேக்கப் போடும் திகில் சடங்கு Reviewed by CineBM on 08:24 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_611.html", "date_download": "2019-06-25T18:16:04Z", "digest": "sha1:OMBIJZGKQC3ZCL7IO2SM27PTOELATSKS", "length": 8962, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "ஜெர்மன் பெண்கள் இலங்கையில் செய்த முகம் சுழிக்கை வைக்கும் செயல் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS ஜெர்மன் பெண்கள் இலங்கையில் செய்த முகம் சுழிக்கை வைக்கும் செயல்\nஜெர்மன் பெண்கள் இலங்கையில் செய்த முகம் சுழிக்கை வைக்கும் செயல்\nஹெரோயின் மற்றும் ஆன்சி என்ற போதைபொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.\nஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணியாக வந்த இரண்டு பெண்களும் வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டு கொண்டு சென்றகொன்டிருந்த போது ஹட்டன், மல்லியப்பு சந்தில் வைத்து குறித்த காரை பொலிஸார் பரிசோதனை செய்துள்ளனர்.\nஇதன்போது குறித்த இரண்டு பெண்மனிகளிடம் இருந்து இவ்வாறு ஒரு தொகை போதைபொருள் கைப்பற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யபட்ட இரு பெண்களையும் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது\nஜெர்மன் பெண்கள் இலங்கையில் செய்�� முகம் சுழிக்கை வைக்கும் செயல் Reviewed by CineBM on 07:08 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/15/new-scam-icici-bank-videocon-3250-crore-loan-controversy/", "date_download": "2019-06-25T18:42:19Z", "digest": "sha1:KXKIOEIWIBQ2QTEUORY244K4RUO2PHGR", "length": 25013, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "ஐ.சி.ஐ.சி.ஐ. - வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் ! - வினவு", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்���ு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் \nஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் \nபொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது கஜானா சாவியைத் திருடனிடம் கொடுப்பதற்கு ஒப்பானது என்பதை நிரூபிக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வீடியோகான் நிறுவனத்துக்குக் 3,250 கோடி கடன் கொடுத்த விவகாரம்.\n2810 கோடியைத் திருட 63.91 கோடி இலஞ்சம் \nகோச்சார் குடும்பத்தாருக்கும் வீடியோகான் நிறுவன முதலாளி வேணுகோபாலுக்கும் சுமார் இருபதாண்டு காலத் தொழில் தொடர்பு உள்ளது. கிரெடென்சியல் பைனான்ஸ் என��ம் நிறுவனத்தை சாந்தா கோச்சார் உள்ளிட்டு அவரது குடும்பத்தின் ஆறு உறுப்பினர்கள் கூட்டாகச் சேர்ந்து 1995 ஆண்டு தொடங்கினர். இந்நிதி நிறுவனத்தில் 2001 ஆண்டு ஒரு பங்குதாரராக வேணுகோபால் இணைகிறார். இதே காலகட்டத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் உயர் பொறுப்புகளில் மளமளவென உயர்ந்து வருகிறார் சாந்தா கோச்சார்.\nஅதே சமயத்தில், 2008 ஆண்டு டிசம்பர் மாதம் வேணுகோபால் தூத், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருடன் கூட்டுச் சேர்ந்து “நு பவர்” எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். இருவரும் அந்நிறுவனத்தில் சரிபாதியாக முதலீடு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.\nஅந்நிறுவனத்தை ஆரம்பித்த சில மாதங்களிலேயே தன் வசமிருந்த 25,000 பங்குகளை தீபக் கோச்சாருக்கு மாற்றிக் கொடுத்து விடும் வேணுகோபால் தூத், அந்நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறார். இது நடந்த அடுத்த சில மாதங்களிலேயே (2010 மார்ச்) தன்னுடைய துணை நிறுவனமான சுப்ரீம் எனர்ஜி என்கிற உப்புமா கம்பெனியின் வழியாக சுமார் 64 கோடியை நு பவருக்கு வழங்குகிறது வேணுகோபாலின் வீடியோகான் நிறுவனம்.\nஇந்தக் கடனுக்கு ஈடாக நு பவர் நிறுவனத்தின் பங்குகளைப் பெற்றுக் கொள்ளும் சுப்ரீம் எனர்ஜி, பின்னர் அதை வேணுகோபாலின் பினாமியான மகேஷ் சந்திர புங்காலியா என்பவருக்குக் கைமாற்றி விடுகிறது. தன்னிடம் கிடைத்த நு பவரின் பங்குகளை வெறும் ஒன்பது இலட்சத்திற்கு பினாக்கில் டிரஸ்ட் என்கிற உப்புமா கம்பெனிக்கு விற்கிறார் புங்காலியா. இந்தப் பினாக்கில் டிரஸ்டின் அறங்காவலராக உள்ளவர் தீபக் கோச்சார்.\nபுரியும் விதமாகச் சொன்னால், தீபக் கோச்சாருடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தை சரிபாதிக் கூட்டு முதலீட்டுடன் தொடங்குவது போல் போக்கு காட்டி விட்டு, பின்னர் தனது பங்கு முதலீட்டுத் தொகையைக் கள்ளத்தனமாகச் சுற்றி வளைத்து தீபக் கோச்சாருக்கே கையளித்துள்ளார் வேணுகோபால் தூத். அதாவது நு பவர் நிறுவனத்தில் தான் முதலீடு செய்த 64 கோடி மதிப்பிற்கான பங்குகளை வெறும் 9 இலட்சத்திற்கு தீபக் கோச்சாருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார் வேணுகோபால்.\nஒரு பக்கம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயல் அலுவலரான சாந்தா கோச்சாரின் கணவருக்கு இலஞ்சப் பணத்தைச் சுற்றுப்பாதையில் மாற்றிக் கொண்டிருந்த வீடியோகான் நிறுவனம், இன்னொரு பக்கம் வங்���ிகளிடம் கடன் வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தது.\nபாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 20 வங்கிகளின் கூட்டமைப்பில் இருந்து வீடியோகான் நிறுவனம் ரூ.40,000 கோடியை கடனாக வாங்குகிறது. இதில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மட்டும் 3,250 கோடியைக் கடனாக வழங்கியிருக்கிறது. இவ்வாறு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வேணுகோபாலுக்கு வழங்கிய கடனில் 86 சதவீதம் – அதாவது 2,810 கோடி ரூபாயை வாராக்கடனாக அறிவித்துள்ளது.\nஎலி அம்மணமாகச் சுற்றி வந்ததன் காரணம் இப்பொழுது புரிகிறதா\n-புதிய ஜனநாயகம் மே 2018\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஐசிஐசிஐ சந்தா கோச்சார் : முன்னுதாரணமான பெண் ஊழல் முதலாளி – விசாரணையில் அம்பலம் \nஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nகார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை\nமோடி ரஜினி சந்திப்பு – பில்டிங் மட்டுமில்ல பேஸ்மெண்டும் வீக்குதான்\nஇஷ்ரத் ஜஹான் கொலை : மோடி – காங்கிரசின் கள்ளக்கூட்டு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-25T18:42:04Z", "digest": "sha1:4FNRFQ5NDTV2VNUAO56HG3ZVCPQ6POK4", "length": 10078, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரிஷாத் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு வி��க்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nரிஷாத், அசாத், ஹிஸ்புல்லாஹ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க இரு குழுக்கள் நியமனம்\nமுன்னாள் ஆளுனர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் ஆகியோருக்கு எதிரா...\nரிஷாத்தை பாது­காக்க ரணிலின் தந்­திரமே இது..: முஸ்லிம் அமைச்­சர்­களின் பதவி விலகல் நாடகமே என்கிறார் வாசு\nமுஸ்லிம் அமைச்­சர்­களின் பதவி விலகல் வெறும் நாடகம் என்­பது தற்­போது நாட்­டு­மக்­க­ளுக்கு தெட்­டத்­தெ­ளி­வாக புல­னா­கி­யு...\nரிஷாத், அசாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக மொத்த 27 முறைப்பாடுகள்\nபதவி துறந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி,\nரிஷாத், அசாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக 21 முறைப்பாடுகள்\nபதவி துறந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்...\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ், அசாத்துக்கு எதிராக ஐந்து முறைப்பாடுகள்\nமுன்னாள் ஆளுனர்களான ஹிஷ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக இன்று மாலை வரை 5 முற...\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்க சிறப்புக் குழு\nரிஷாத் பதியூதீன், அசாத் சாலி மற்றும் ஹிஹ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொலிஸ் தலைமை...\nஅமைச்­சர்­க­ளான ராஜித, ரிஷாத் ஆகி­யோரே கு­ருணாகல் வைத்­தி­ய­ருக்கு நிய­மனம் வழங்­கி­யுள்­ளனர்\nஜனா­தி­பதி உட­ன­டி­யாக அமைச்சர் ராஜி­தவை அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்கி சுயா­தீன விசா­ர­ணை­கள��� முன்­னெ­டுக்க வேண்டும்\nஅரசு, எதிர்க்கட்சியின் கேவலமான செயற்பாடுகள் நாட்டின் தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் - சுரேஷ்\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் ஏன் நடைபெற்றதுஎதற்காக நடைபெற்றது\nரிஷாத்தை விசா­ரித்தால் அக்­கட்­சியின் 4 எம்.பி. க்களும் வெளி­யே­று­வார்கள் - எஸ்.பி.\nரிஷாத் பதி­யு­தீனை சட்­டத்­துக்கு முன்­நி­றுத்­தினால் அவ­ருடன் இருக்கும் ஐந்­து­பேரும் அந்த கட்­சியில் இருந்து வெளி­யே­ற...\nரிஷாத் பதவி விலக வேண்டும் : சம்பிக ரணவக்க\nரிஷாத்தின் அரசியல் அதிகாரம் தடையாக இருக்கும் என்பதால் அவர் அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பெருநகர் மற்றும் ம...\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/karunas-wishes-m-k-stalin/", "date_download": "2019-06-25T18:43:33Z", "digest": "sha1:XFQRDB3GSYR4TP5CMBBOZVRZOIZ3P7P5", "length": 12521, "nlines": 147, "source_domain": "ithutamil.com", "title": "மு.க.ஸ்டாலினுக்குக் கருணாஸ் வாழ்த்து | இது தமிழ் மு.க.ஸ்டாலினுக்குக் கருணாஸ் வாழ்த்து – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் மு.க.ஸ்டாலினுக்குக் கருணாஸ் வாழ்த்து\nதிராவிட முன்னேற்றக் கழகம் இன்று புதிதாய்ப் பிறக்கிறது பெரும் மதிப்பிற்குரிய அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இன்று தலைவராய்ப் பிறக்கிறார் பெரும் மதிப்பிற்குரிய அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இன்று தலைவராய்ப் பிறக்கிறார் “ஒரு நாயகன் உதயமாகிறான். ஊரார்களின் இதயமாகிறான்” என்று காவியக் கவிஞர் வாலி எழுதிய வரிகளுக்கு ஏற்ப, புதிய சூரியனாய் மு.க. ஸ்டாலின் உதயமாகிறார். முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்\nமாணவர் கழகப் பொறுப்பாளராக, இளைஞரணிச் செயலாளராக, மாநிலப் பொருளாளராக, சென்னை மேயராக, துணை முதல்வராக, செயல் தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக படிப்படியாக உயர்ந்து பரிமாணம் பெற்றவர் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.\n14 வயது முதல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெறும் இயக்கத்தின் பாதையில் பயணம் செய்கிறவர். போராட்டக் களம், சிறைவாழ்க்கை, தியாகத் தழும்புகள் என இவரது தன்வரலாறு நீளும். அதுதான் இவரை இன்று தலைவர் சிம்மாசனத்தில் அமர்த்தியிருக்கிறது.\nகலைஞர் எனும் கதிரவனின் கரம்பிடித்து நடந்து, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற சொற்றொடரை நெஞ்சில் எழுதிக் கழகத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.\nஎம் பெருமதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் செயல்முடியாத நிலை வந்த போது செயல்படும் தலைவராய்ச் செயலாற்றி மக்கள் மனதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே மு.க. ஸ்டாலின் தலைவராகிவிட்டார்.\nதமிழக இப்போது நெருக்கடியான அரசியல் சூழலில் நின்று கொண்டிருக்கிறது. இந்த அசாதரண சூழலை இன்று தலைவராய்ப் பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் மாற்றுவர் நாம் மாற்றுவோம் என நான் நம்புகிறேன்.\nபகுத்தறிவு, சமத்துவம், சமூக நீதி இம்மூன்றையும் முக்கோணமாக்கி அம்மூக்கோணத்தின் உச்சியில் நின்று தமிழருக்கான உரிமையை மீட்கும் பாசறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கிறது\nதலைவராய்ப் பொறுப்பேற்றுள்ள தலைவர் மு.க. ஸ்டாலின் இயக்கத்தின் பாதையில் புதிய பூக்களை நடுவார் எத்தனை உட்கட்சி இடர்பாடுகளையும் தலைமைப் பண்புகளோடு கடந்து செல்வார் இந்த ஆற்றல் அவருக்கு உள்ளது என்பதை நாம் அறிவோம்\nஇன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற மகாகவியின் பாடலுக்கேற்ப இன்று புதிதாய்ப் பிறந்தேன் என்று மு.க. ஸ்டாலின் உரைத்தது மிகப் பொருத்தமானதாகும். புதிய தலைவராய் பிறந்து கழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் மலர்ச்சிக்கும் திசைகாட்டும் சூரியனாய் மு.க. ஸ்டாலின் இருப்பார் என்பது எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை\nபெரியார், அண்ணா, கலைஞர் என்ற திராவிட ஆலமரத்தில் மு.க. ஸ்டாலினும் ஒரு கிளையாகத் துளிர்க்கிறார் என்பது வரலாற்றுப் பொருத்தம் ஏனென்றால் 1944 ஆகஸ்ட் 27 ஆம் நாள் திராவிடர் கழகம் தோன்றியது. இன்று அதே ஆகஸ்ட் 27 இல் மு.க. ஸ்டாலின் தலைவராகப் பொறுப்பேற்கிறார். வரலாற்றுச் சக்கரம் எப்போதும் கனக்கச்சிதமாக சுழலும்\nகலைஞர் அவர்களின் கொள்கைத் தீபத்தைக் கையில் ஏந்தி நடக்கும் தலைவராய் மு.க. ஸ்டாலின் இன்று தலைவ��ாகியுள்ளார். புதிய விடியல் பிறந்ததாய் நெஞ்சம் மகிழ்கிறது தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தெரிவிப்பதில் முக்குலத்தோர் புலிப்படை பெருமை கொள்கிறது\nTAGகருணாஸ் மெளனம் ரவி ஸ்டாலின்\nPrevious Postதனி ஒருவன் 2 - மித்ரனின் அடுத்த குறி தயார் Next Postஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா - டீசர்\nமுசோலினி ஹிட்லர் இயக்கும் நீர்முள்ளி\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஇசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள...\nமழை சாரல் – இசை ஆல்பம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/DistrictwiseCollegesDetails.asp?id=225&cid=6&did=19", "date_download": "2019-06-25T19:04:37Z", "digest": "sha1:XHA2W3MUPMH4AZI5J3DL4K5HDTGJY4BU", "length": 3092, "nlines": 44, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\n✲ கல்லூரிகள் ✲ கேட்டரிங் ✲ சேலம்\nசேர்வராயன் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம்\nமுகவரி :சேர்வராயன் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஹோட்டல் சேர்வராயன் வளாகம் ஆஸ்பத்திரி வீதி ஏற்காடு 636 601 சேலம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் 351 டெக்னீசியன் பணியிடங்கள்\nவிமானப்படையில் 242 அதிகாரி பணியிடங்கள்\nதேசிய மனநல ,நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் 115 இடங்கள்\nபாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/PalanimanickamSS", "date_download": "2019-06-25T17:38:43Z", "digest": "sha1:CTE36QLT4KPU4XL6ITG245YPFA4E475G", "length": 5069, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "PalanimanickamSS", "raw_content": "\nபுதுக்கோட்டை, நாட்டாணியைச் சேர்ந்தவர் பழனிமாணிக்கம் (69). எம்.ஏ., எம்.எல்., படித்தவரான இவரது தொழிலே முழுநேர அரசியல் தான். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒன்பதாவது முறையாக தஞ்சை தொகுதியில் இவர் போட்டியிடுகிறார். இதில், 1996, 98, 99, 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல்களில் இவர் வெற்றி பெற்றார். 1984, 89, 1991 தேர்தலில் தோல்வியைத் தழுவினார். மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் பழனிமாணிக்கம். மாவட்டச் செயலாளராக இருந்தவர்.\n: திராவிட முன்னேற்ற கழகம்\n: பட்டதாரி நிபுணர் 1980 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எல் முடித்தார்\n: எண் .49, பிராடா பசினா பரம் ஸ்ரீநிவாச புரம் தஞ்சாவூர்-\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: சொத்துக்கள்: ரூ 4,24,52,076\nஅரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து\n‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு\nதமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு\n2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nதமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\nபா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo-sales.com/ta/images/dome/", "date_download": "2019-06-25T18:23:56Z", "digest": "sha1:KJXM7HONLC264JLPZA6XZIPUOOCQJLGS", "length": 5716, "nlines": 115, "source_domain": "photo-sales.com", "title": "குவிமாடம் படங்கள் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nகிரிமியாவிற்கு மரபுவழி திருச்சபை Foros அருகே குவிமாடம் $1.99–$24.99 படத்தை வாங்க\nஆர்க் குவிமாடம் $1.99–$24.99 படத்தை வாங்க\nகிரிமியாவிற்கு Foros தேவாலயத்தில் குவிமாடம் $1.99–$24.99 படத்தை வாங்க\nForos தேவாலயத்தில் குவிமாடம் $1.99–$24.99 படத்தை வாங்க\nகோல்டன் குவிமாடங்கள் குவிமாடம் $1.99–$24.99 படத்தை வாங்க\nLloret டி மார்ச் சர்ச் குவிமாடம் $1.99–$24.99 படத்தை வாங்க\nForos அருகே கிரிமியாவிற்கு சர்ச் முகப்பில் குவிமாடம் $1.99–$24.99 படத்தை வாங்க\nஒரு மணி கொண்டு கட்டுப்பாடான தேவாலயத்தில் குவிமாடம் $1.99–$24.99 படத்தை வாங்க\nரஷியன் பழைய விசுவாசிகள் தேவாலயத்தில் குவிமாடம் $1.99–$24.99 படத்தை வாங்க\nகிரிமியாவிற்கு Foros கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தேவாலயத்தில் குவிமாடம் $1.99–$24.99 படத்தை வாங்க\nபழைய ரஷியன் சர்ச் குவிமாடம் $1.99–$24.99 படத்தை வாங்க\nபழைய விசுவாசிகள் தேவாலயத்தில் குவிமாடம் $1.99–$24.99 படத்தை வாங்க\nதேடல் படங்கள் குவிமாடம் மேலும்\nகட்டிடக்கலை புகைப்படம் பின்னணி உவமை பின்னணியில் கலை அழகான படங்கள் அழகு படங்கள் நீல புகைப்படம் கட்டிடம் உவமை நிறம் எச்டி கிரிமியாவிற்கு வால்பேப்பர் எச்டி கலாச்சாரம் வரைதல் நாள் உவமை சூழல் புகைப்படம் ஐரோப்பா வால்பேப்பர் எச்டி பிரபலமான காட்டில் தோட்டத்தில் வால்பேப்பர் எச்டி பச்சை புகைப்படம் மலை வரலாறு கலை வீட்டில் வரைதல் இயற்கை உவமை இலை வரைதல் மலை படங்கள் இயற்கை கலை இயல்பு கலை பழைய வெளிப்புற வால்பேப்பர் எச்டி வெளிப்புறங்களில் உவமை பூங்கா உவமை ஆலை புகைப்படம் செடிகள் எச்டி ராக் உவமை காட்சி வரைதல் கடல் சீசன் கலை வானத்தில் வரைதல் கல் எச்டி கோடை உவமை சுற்றுலா கோபுரம் புகைப்படம் சாந்தமான பயண மரம் எச்டி பார்வை எச்டி நீர் எச்டி\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com/2019/04/neet-study-materials-new.html", "date_download": "2019-06-25T17:38:10Z", "digest": "sha1:BG3UHYZQA76TXTR5XP5CCCXNMDBVCU3V", "length": 33366, "nlines": 573, "source_domain": "tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com", "title": "ALL EXAM, SSLC MATERIALS, PLUS TWO MATERIALS , TRB MATERIALS, TET MATERIALS, TNPSC MATERIALS: NEET STUDY MATERIALS (NEW)", "raw_content": "\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 1. இயல் உலகம் மற்றும் அளவீட்டியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 2. இயக்கவியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 3. இயக்க விதிகள்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 4. வேலை, ஆற்றல் மற்றும் திறன்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 5. பருப்பொருட்களின் இயக்கம் மற்றும் திண்மப்பொருள்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 6. ஈர்ப்பியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 7. பருப்பொருட்களின் பண்புகள்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 8. வெப்ப இயக்கவியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 9. நல்லியல்பு வாயுவின் பண்பு நலன்கள் மற்றும் இயக்கவியற் கொள்கைகள்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 10. அலைவுகள் மற்றும் அலைகள்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 11. நிலை மின்னியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 12. மின்னோட்டவியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 13. மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் & காந்தவியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 14. மின் காந்த தூண்டல் & மாறுதிசை மின்னோட்டம்.\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 15. மின்காந்த அலைகள்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 16. ஒளியியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 17. பருப்பொருள் கதிர் வீச்சின் இரட்டைப் பண்புகள்.\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 18. அணு மற்றும் அணுக்கரு\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 19. மின்னணுவியல் கருவிகள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 1. வேதியியலின் அடிப்படைக் கொள்கைகள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 2. அணு அமைப்பு\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 3. தனிமங்களை வகைப்படுத்துதல் (ம) ஆவர்த்தன பண்புகள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 4. வேதிப் பிணைப்பு (ம) மூலக்கூறு அமைப்பு\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 5. பொருட்களின் நிலைமைகள் : வாயு (ம) நீர்மம்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 6.வெப்ப இயக்கவியல்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 7. வேதிச் சமநிலை\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 8. ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 9. ஹைட்ரஜன்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 10. S – தொகுதி தனிமங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 11. P – தொகுதி தனிமங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 12. கரிம வேதியியல் : அடிப்படைத் தத்துவங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 13. ஹைட்ரோகார்பன்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 14. சுற்றுச்சூழல் வேதியியல்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 15. திடநிலைமை\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 16. கரைசல்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 17. மின் வேதியியல்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 18. வேதி வினை வேகவியல்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 19. புறப்பரப்பு வேதியியல்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 20. தனிமங்களை பிரித்தெடுக்கும் முறைகள் மற்றும் தத்துவங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 21. P – தொகுதி தனிமங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 22. d மற்றும் f தொகுதி தனிமங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 23. அணைவுச் சேர்மங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 24. ஹாலோ ஆல்கேன்கள் மற்றம் ஹாலோ அரீன்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 25. ஆல்கஹால், பீனால், ஈதர்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 26. ஆல்டிஹைடு, கீட்டோன்கள், கார்பாக்சிலிக் அமிலங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 27. கரிம நைட்ரஜன் சேர்மங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 28. உயிர்வேதி மூலக்கூறுகள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 29. பாலிமர்கள் (பல படிகள்)\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 30. நடைமுறை வேதியியல்\nNEET உயிரியல் (Biology) அலகு – 1 பல்லுயிர்த்தன்மை - 1.1. உயிரியல் வகைப்பாடு\nNEET உயிரியல் (Biology) அலகு – 1 பல்லுயிர்த்தன்மை - 1.2. தாவர வகைப்பாடு\nNEET உயிரியல் (Biology) அலகு – 1 பல்லுயிர்த்தன்மை - 1.3. விலங்கு வகைப்பாடு\nNEET உயிரியல் (Biology) அலகு – 1 பல்லுயிர்த்தன்மை - 1.4. மண்புழு மற்றும் தவளை\nNEET உயிரியல் (Biology) அலகு – 2 உயிரினங்களின் அமைப்பு நிலை - 2.1. தாவர புற அமைப்பியல் பிரிவு-1\nNEET உயிரியல் (Biology) அலகு – 2 உயிரினங்களின் அமைப்பு நிலை - 2.1. தாவர புற அமைப்பியல் பிரிவு-2\nNEET உயிரியல் (Biology) அலகு – 2 உயிரினங்களின் அமைப்பு நிலை - 2.2. தாவர உள்ளமைப்பியல்\nNEET உயிரியல் (Biology) அலகு – 2 உயிரினங்களின் அமைப்பு நிலை - 2.3. விலங்கின அமைப்பு நிலை\nNEET உயிரியல் (Biology) அலகு – 3 செல் அமைப்பு மற்றும் பணிகள் - 3.1. செல் உயிரியல்\nNEET உயிரியல் (Biology) அலகு – 3 செல் அமைப்பு மற்றும் பணிகள் - 3.2. செல் சுழற்சி மற்றும் செல் பகுப்பு\nNEET உயிரியல் (Biology) அலகு – 3 செல் அமைப்பு மற்றும் பணிகள் - 3.3. உயிரிய மூலக்கூறுகள்\nNEET உயிரியல் (Biology) அலகு – 4 தாவர செயலியல் - 4.1. தாவரங்களில் நீர் கடத்துதல்\nNEET உயிரியல் (Biology) அலகு – 4 தாவர செயலியல் - 4.2. கனிம ஊட்டம்\nNEET உயிரியல் (Biology) அலகு – 4 தாவர செயலியல் - 4.3. ஒளிச்சேர்க்கை\nNEET உயிரியல் (Biology) அலகு – 4 தாவர செயலியல் - 4.4. தாவரங்களில் சுவாசித்தல்\nNEET உயிரியல் (Biology) அலகு – 4 தாவர செயலியல் - 4.5. தாவர வளர்ச்சி மற்றும் ஹார்மோன்கள்\nNEET உயிரியல் (Biology) அலகு – 5 மனித உடற்செயலியல் - 5.1. செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்\nNEET உயிரியல் (Biology) அலகு – 5 மனித உடற்செயலியல் - 5.2. சுவாசம் மற்றும் வாயுப்பரிமாற்றம்\nNEET உயிரியல் (Biology) அலகு – 5 மனித உடற்செயலியல் - 5.3. உடல் திரவம் மற்றும் இரத்த ஓட்டமண்டலம்\nNEET உயிரியல் (Biology) அலகு – 5 மனித உடற்செயலியல் - 5.4. கழிவு நீக்கமும் ஊடுகலப்பு ஒழுங்குப்பாடும்\nNEET உயிரியல் (Biology) அலகு – 5 மனித உடற்செயலியல் - 5.5. இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்\nNEET உயிரியல் (Biology) அலகு – 5 மனித உடற்செயலியல் - 5.6. நரம்பு கட்டுப்பாடும் ஒருங்கிணைவும்\nNEET உயிரியல் (Biology) அலகு – 5 மனித உடற்செயலியல் - 5.7. வேதி ஒருங்கிணைவு\nNEET உயிரியல் (Biology) அலகு – 6 இனப்பெருக்கம் - 6.1. உயிரினங்களில் இனப்பெருக்கம்\nNEET உயிரியல் (Biology) அலகு – 6 இ��ப்பெருக்கம் - 6.2. ஆஞ்ஜியோஸ்பெர்ம்களில் பால் இனப்பெருக்கம்\nNEET உயிரியல் (Biology) அலகு – 6 இனப்பெருக்கம் - 6.3. மனித இனப்பெருக்க மண்டலம்\nNEET உயிரியல் (Biology) அலகு – 6 இனப்பெருக்கம் - 6.4. மனித இனப்பெருக்க நலம்\nNEET உயிரியல் (Biology) அலகு – 7 மரபியல் மற்றும் பரிணாமம் - 7.1. மரபியல்\nNEET உயிரியல் (Biology) அலகு – 7 மரபியல் மற்றும் பரிணாமம் - 7.2. மூலக்கூறு அடிப்படையிலான பாரம்பரியம்\nNEET உயிரியல் (Biology) அலகு – 7 மரபியல் மற்றும் பரிணாமம் - 7.3. பரிணாமம்\nNEET உயிரியல் (Biology) அலகு – 8 மனித நலனில் உயிரியல் - 8.1. மனித உடல் நலம் மற்றும் நோய்கள்\nNEET உயிரியல் (Biology) அலகு – 8 மனித நலனில் உயிரியல் - 8.2. உணவு உற்பத்தி மேம்பாட்டு வழிமுறைகள்\nNEET உயிரியல் (Biology) அலகு – 9 உயிர் தொழில் நுட்பவியல் - 9.1. உயிர் தொழில் நுட்பவியல்- அடிப்படை கொள்கை மற்றும் பயண்பாடுகள்\nNEET உயிரியல் (Biology) அலகு – 10 சூழ்நிலையியல் - 10.1. உயிரினங்களும் – சுற்றுச் சூழலும்\nNEET உயிரியல் (Biology) அலகு – 10 சூழ்நிலையியல் - 10.2. சூழ்நிலை மண்டலம்\nNEET உயிரியல் (Biology) அலகு – 10 சூழ்நிலையியல் - 10.3. உயிரிய பல்வகைமை\nNEET உயிரியல் (Biology) அலகு – 10 சூழ்நிலையியல் - 10.4. சுற்றுச்சூழல் பிரச்சனைகள்\nபழைய பாடத்திட்டப்படி மேற்படி கேள்விகள் அமைந்திருந்தாலும் நீக்க வேண்டாம். மேற்படி தோ்வு எழுதுபவர்களுக்கு அது பயன்படும்.புதிய பாடத்தின் அடிப்படையில் வினாக்கள்-விடைகள் தயாரித்து வெளியிட வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Theme images by enjoynz. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/13174006/1039394/krp-dam-water-level-increased.vpf", "date_download": "2019-06-25T17:55:00Z", "digest": "sha1:WEI2HEK4WJ4SXGSVWK2QOXUPTZ3AXRIU", "length": 9863, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்வு\nதென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்துள்ளது\nகடும் வறட்சி மற்றும் போதிய மழையின்மை காரணமாக, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம்16 அடியாக குறைந்து காணப்பட்ட நிலையில், தென்பெண்ணை ஆற்றின��� நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 16 அடியில் இருந்து 40 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன் வந்த கேரள முதலமைச்சரின் உதவியை ஏற்பது குறித்து முதலமைச்சர் இன்று முடிவு அறிவிப்பார் - எஸ்.பி. வேலுமணி\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள முதலமைச்சரின் உதவியை ஏற்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று முடிவு அறிவிப்பார் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.\nநெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு...\nமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nகே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு\nகிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது.\nஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n'எம்.ஐ.பி இன்டர்நேஷனல்' திரைப்படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு\nதிரைக்கு வந்து சில நாட்களே ஆன MEN IN BLACK : INTERNATIONAL ஹாலிவுட் திரைப்படம், தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nசிங்கத்துடன் விளையாடிய காஜல் அகர்வால்\nகரப்பான் பூச்சியை கண்டாலே, காட்டு கத்தல் போட்டு, ஓட்டம் பிடிக்கும் காஜல் அகர்வால், துபாய் விலங்கில் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உ���்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.\nதமிழ்நாட்டு மருமகளாக அஞ்சலி விருப்பம்\nவிஜய் சேதுபதி யுடன் சிந்துபாத் படத்தில் நடித்து, முடித்துள்ள அஞ்சலி, தமிழ்நாட்டு மருமகள் ஆவதே, தமது விருப்பம் என தெரிவித்துள்ளார்.\nவிஜய்யின் \"பிகில்\" : புதிய தகவல்கள்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 போஸ்டர்கள் இதுவரை வெளிவந்துள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/56-16.html", "date_download": "2019-06-25T18:26:42Z", "digest": "sha1:I3KUDFHYCXIM2YUGSUANKWAMSHROSALY", "length": 9456, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "ஆசைக்காக 56 வயது முதியவரை மணந்த 16 வயது சிறுமி - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS ஆசைக்காக 56 வயது முதியவரை மணந்த 16 வயது சிறுமி\nஆசைக்காக 56 வயது முதியவரை மணந்த 16 வயது சிறுமி\nபணத்துக்காக 56 வயது முதியவருடன் 16 வயது சிறுமிக்கு நடந்துள்ள திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநைஜீரியாவை சேர்ந்தவர் லிகிலோ (56). மிக பெரிய கோடீஸ்வரர். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் குடும்பத்தார் விரும்பினார்கள். அதன்படி வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை லிகிலோவுக்கு மணமுடிக்க முடிவு செய்தனர். சிறுமியின் குடும்பத்தாரிடம், சென்று லிகிலோவை திருமணம் செய்தால் அவரின் மொத்த சொத்துக்கள் மற்றும் நிலங்களை சிறுமி தான் பராமரிப்பு செய்வாள் என கூறியுள்ளனர் இதனால் பணம் மற்றும் சொத்துக்கு மயங்கி சிறுமியை, லிகிலோவுக்கு அவர்கள் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.\nஇதையடுத்து 56 வயது லிகிலோ உடன் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து பதிவை ஷிபிசர் என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், லிக���லோவை மணந்த சிறுமி பாலியல் அடிமையாக அந்த குடும்பத்தாரால் மாற்றப்படுவார், சிறுமியின் வாழ்க்கை நரகமாகும் என்ற அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், பணத்தை வைத்து ஏழை குடும்பத்தை மூளை சலவை செய்வது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்\nஆசைக்காக 56 வயது முதியவரை மணந்த 16 வயது சிறுமி Reviewed by CineBM on 08:14 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_17.html", "date_download": "2019-06-25T17:53:08Z", "digest": "sha1:HN5W2A7UVXCKXB3RQZIUHUWNC2HUCODY", "length": 9045, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "வரலாற்றிலேயே யாராலும் முடியாததை செய்து காட்டிய பிரபல நடிகர் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS வரலாற்றிலேயே யாராலும் முடியாததை செய்து காட்டிய பிரபல நடிகர்\nவரலாற்றிலேயே யாராலும் முடியாததை செய்து காட்டிய பிரபல நடிகர்\nதமிழ் சினிமாவில் வித்தியாசம் என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர் இயக்குனர் பார்த்திபன் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர் எந்த மேடைக்கு சென்றாலும் தனியாக தெரியும்படியாக பேசுவார்.\nஎப்போதும் வித்தியாசமான ஒரு பரிசை தான் யாருக்கும் தருவார். இவரை தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராக சமீபத்தில் நியமித்தனர். இதையடுத்து இளையராஜா 75 விழாவுக்கு பல ஏற்பாடுகளை செய்தார்.\nஆனால் சில மனக்கசப்பால் அதிலிருந்து விலகினார். அந்த விழாவுக்கு கூட செல்லவில்லை.\nஇந்நிலையில் இந்த விழாவை பற்றி விஷால் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், பார்த்திபனின் பங்கு மிகப்பெரியது. அவர் புதிய வரலாற்றையே உருவாக்கிவிட்டார். ஏ.ஆர் ரஹ்மானையும், இளையராஜாவையும் ஒரே மேடையில் நிற்க வைத்த பெருமை அவருக்கு மட்டுமே உரியது என்றார்.\nஅம்பானி வீட்டு விழாவில் கூட இது சாத்தியமில்லாதது என்று கூறியுள்ளார்.\nவரலாற்றிலேயே யாராலும் முடியாததை செய்து காட்டிய பிரபல நடிகர் Reviewed by CineBM on 06:43 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை ���ாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துய���ச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_temporal_all_ms%3A%222018%22", "date_download": "2019-06-25T18:33:09Z", "digest": "sha1:LN3VNNGHTWOMX5J6DTGKSJADKY43I4OQ", "length": 36973, "nlines": 800, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4146) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nமலையகம் (233) + -\nகோவில் உட்புறம் (222) + -\nபிள்ளையார் கோவில் (216) + -\nஅம்மன் கோவில் (204) + -\nகோவில் முகப்பு (165) + -\nமலையகத் தமிழர் (139) + -\nவைரவர் கோவில் (113) + -\nமுருகன் கோவில் (109) + -\nசிவன் கோவில் (105) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (70) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (68) + -\nமரங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (65) + -\nதூண் சிற்பம் (64) + -\nதேயிலைத் தோட்டங்கள் (64) + -\nபாடசாலை (62) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nசனசமூக நிலையம் (57) + -\nதேவாலயம் (56) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (52) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nதேயிலை தொழிற்துறை (49) + -\nதேயிலைச் செய்கை (47) + -\nபெருந்தோட்டத்துறை (47) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (42) + -\nஇடங்கள் (41) + -\nமலையகப் பண்பாடு (41) + -\nமலையக மானிடவியல் (40) + -\nகடற்கரை (39) + -\nநாட்டார் வழிபாடு (39) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nமலையக நாட்டாரியல் (38) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (38) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nமலையக சமூகவியல் (35) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (35) + -\nசில்லறை வணிகம் (33) + -\nமலையகத் தெய்வங்கள் (33) + -\nகட்டடம் (32) + -\nநாட்டார் தெய்வங்கள் (32) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nவிவசாயம் (27) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nகோவில் பின்புறம் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nகோ���ில் கிணறு (19) + -\nகோவில் கேணி (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடகக் கலைஞர்கள் (18) + -\nபாடசாலைகள் (18) + -\nகாவல் தெய்வங்கள் (17) + -\nவாழ்விடங்கள் (17) + -\nஎழுத்தாளர் (16) + -\nகடைத்தெரு (16) + -\nதமிழர் வணிகம் (16) + -\nபிள்ளையார் கோவில்கள் (16) + -\nலயன் குடியிருப்பு தொகுதி (16) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (492) + -\nஐதீபன், தவராசா (487) + -\nதமிழினி (266) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nரிலக்சன், தர்மபாலன் (167) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nவிதுசன், விஜயகுமார் (125) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (99) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபரணீதரன், கலாமணி. (29) + -\nதிவாகரன், செல்வநாயகம் (27) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஆதவன், தெய்வேந்திரம் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (3) + -\nலுணுகலை ஸ்ரீ (3) + -\nஎதிர்ப்பன் (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (1) + -\nதுளசி பாபு (1) + -\nதுவாரகன், பா. (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (1459) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்���்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (296) + -\nமலையகம் (267) + -\nபருத்தித்துறை (151) + -\nஉரும்பிராய் (148) + -\nயாழ்ப்பாணம் (129) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஇணுவில் (89) + -\nதிருநெல்வேலி (89) + -\nகாரைநகர் (82) + -\nஅல்வாய் (76) + -\nநல்லூர் (69) + -\nலண்டன் (67) + -\nதும்பளை (66) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்பு (52) + -\nசுன்னாகம் (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகோப்பாய் (35) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nமந்திகை (19) + -\nகிளிநொச்சி (18) + -\nகுடத்தனை (18) + -\nமுல்லைத்தீவு (18) + -\nஉடுத்துறை (17) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nபுலோலி (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nகுப்பிளான் (13) + -\nபொத்துவில் (13) + -\nஇராசபாதை (12) + -\nதாளையடி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nமுகமாலை (11) + -\nஅச்சுவேலி (10) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nபுளியம்பொக்கணை (9) + -\nபேராதனை (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nலூல்கந்துர தோட்டம் (9) + -\nவண்ணார்பண்ணை (9) + -\nஆழியவளை (8) + -\nகம்பளை (8) + -\nகற்சிலைமடு (8) + -\nகல்படை தோட்டம் (8) + -\nபண்டாரவளை (8) + -\nமாத்தளை (8) + -\nமுல்லைத்தீவு நகரம் (8) + -\nஇயக்கச்சி (7) + -\nஇலண்டன் (7) + -\nஒட்டுசுட்டான் (7) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்த���ாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசந்திரா இரவீந்திரன் (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதேனுகா (1) + -\nதேன்மொழி (1) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (1) + -\nநெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபாலேந்திரா, க. (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nபுலோலி கண வைரவர் கோவில் (1) + -\nபெ. வெள்ளையன் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்���ு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஞான வைரவர் கோவில் (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் (6) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nஅரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை (5) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nயூதா தேவாலயம் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (4) + -\nஅரியாலை முருகன் கோவில் (4) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநாகபூசனி அம்மன் கோவில் (4) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nபூங்கொடி வைரவர் கோ��ில் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (4) + -\nகதிரமலை சிவன் கோவில் (3) + -\nகுப்பிளான் கேனியடி ஞானவைரவர் கோவில் (3) + -\nசுன்னாகம் பொது சந்தை (3) + -\nசெல்வச் சந்நிதி கோவில் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nபலாலி வைரவர் கோவில் (3) + -\nபுங்கன்குளம் வில்லையடி ஶ்ரீ நாக பூசனி அம்பாள் கோவில் (3) + -\nபுனித யாகப்பர் ஆலயம் (3) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (3) + -\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் (3) + -\nஸ்ரான்லி கல்லூரி (3) + -\nஅன்னை வேளாங்கன்னி ஆலயம் (2) + -\nஅரியலை ஶ்ரீ ஞான வைரவர் கோவில் (2) + -\nஅரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (2) + -\nஅரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானம் (2) + -\nஅரியாலை பெரிய நாகதம்பிரான் கோவில் (2) + -\nஅரியாலை வீரபத்திரர் கோவில் (2) + -\nஅரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் (2) + -\nஆஞ்சநேயர் கோவில் (2) + -\nஇமையாணன் திடல் பத்திரகாளி அம்மன் கோயில் (2) + -\nஇலங்கை பெந்தெகொஸ்தே சபை (2) + -\nஇளங்கோ சனசமூக நிலையம் (2) + -\nஇளந்தாரி கோவில் (2) + -\nஉரும்பிராய் ஓடயம்பதி கற்பக விநாயகர் கோவில் (2) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (2) + -\nகற்கோவள நாராயணன் கோவில் (2) + -\nகலட்டி அம்மன் கோவில் (2) + -\nகாந்தி சனசமூக நிலையம் (2) + -\nசட்டநாதர் கோவில் (2) + -\nசெல்வச்சந்நிதி கோவில் (2) + -\nதாண்டிக்குளம் புகையிரத நிலையம் (2) + -\nதாழங்குளி முருக மூர்த்தி கோவில் (2) + -\nதுன்னாலை பிள்ளையார் கோவில் (2) + -\nதும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில் (2) + -\nதெல்லிப்பளை காசிப் பிள்ளையார் கோவில். (2) + -\nநக்கீரன் சனசமூக நிலையம் (2) + -\nநவனி வெளி அருள் மிகு கண்ணகை அம்மன் கோவில் (2) + -\nநாகதம்பிரான் கோவில் (2) + -\nநெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையம் (2) + -\nநெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை (2) + -\nபுனித அந்தோனியார் கோவில் (2) + -\nஆங்கிலம் (1) + -\nதமிழதஆ (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஎஸ். பொன்னுத்துரை (எஸ். பொ.)\nஒரு தேங்காய் தோலில் இருந்து பிரிக்கப்பட்ட தும்பு\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 1\nமட்டை அடித்து பெறப்பட்ட தும்பு\nதும்பை காய விடுதல் 2\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 1\nதும்பை காய விடுதல் 1\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்���ள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/2018/11/05/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-25T18:06:03Z", "digest": "sha1:LVBLVXD7SEW4JTQ437QWIR7J3CYXWT6Z", "length": 8487, "nlines": 69, "source_domain": "aimansangam.com", "title": "அபுதாபி அய்மான் சங்கத்தின் 443வது செயற்குழு கூட்டம் | AIMAN SANGAM", "raw_content": "\n*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி\n*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*\nநிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள்.\n*அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்*\nகஜா புயல் பாதிப்படைந்தவருக்கு அய்மான் பைத்துல்மால் உதவி.\nஅய்மான் சங்கம் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா\nபூந்தை ஹாஜா அவர்களின் தாயார் மரண அறிவிப்பு.\nஅபுதாபியில் அய்மான் சங்கத்தின் உத்தம நபி (ஸல்) உதய தின விழா\nHome / GENERAL / அபுதாபி அய்மான் சங்கத்தின் 443வது செயற்குழு கூட்டம்\nஅபுதாபி அய்மான் சங்கத்தின் 443வது செயற்குழு கூட்டம்\nஅபுதாபி அய்மான் சங்கத்தின் 443வது செயற்குழு கூட்டம், அதன் தலைவர் கனிமொழிக் கவிஞர் களமருதூர் ஜே ஷம்சுதீன் ஹாஜியார் தலைமையில் நேற்று மாலை அபுதாபியில் நடைபெற்றது.\nஇக் கூட்டத்தில், இந்த மாதம் நடக்கவிருக்கும் உத்தமத் திருநபி உதய தின விழா மற்றும் டிசம்பர் இரண்டாம் தேதி நடக்கவிருக்கும் அமீரக தேசிய தின விழா ஒன்று கூடல் நிகழ்ச்சி ஆகியவை குறித்த நிர்வாக ஆலோசனைகள் நடைபெற்றது.\nமீலாதுன் நபி நிகழ்ச்சி, நவம்பர் 22ம் தேதி வியாழனன்று இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக தாயகத்திலிருந்து வருகை தரும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா நிர்வாகி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது\nஅமீரக தேசிய தினமன்று ஒன்று கூடல் நிகழ்ச்சி, டிசம்பர் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஏர்போர்ட் ரோடு கேஎப்சி பூங்காவில் வைத்து நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஇவ்விரு நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடத்த தனித்தனி நிர்வாகக் குழுக்கள் அமைக்கப்பட்டது.\nஇக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அய்மான்முன்னாள் நிர்வாகிகள் தேரிழந்தூர் தாஜுத்தீன், அப்துல் சத்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் :\nஜே ஷம்சுதீன், கீழை ஜமாலுத்தீன், காயல் எஸ்ஏசி ஹமீது, லால்பேட்டை ஏஎஸ் அப்துல் ரகுமான் ரப்பானி, மெளலவி காயல் எஸ்எம்பி ஹுசைன் மக்கி மஹ்ளரி, ஆவை முஹம்மது அன்சாரி, முஹம்மது ராஜா அல்லாபிச்சை, லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி , கொள்ளுமேடு ஹாரிஸ் மன்பயி, கீழை அல்லா பக்ஷ், சென்னை நிஜாம் மொகிதீன், ஃபிர்தவ்ஸ் பாஷா, மெளலவி ஷர்புதீன் மன்பயி, பசுபதிகோயில் சாதிக், காயல் லெப்பை தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nதுஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.\nPrevious: *ஜனாஸா நல்லடக்கம் அறிவிப்பு*\nNext: தமிழ் மக்கள் மன்றத்தின் நிகழ்ச்சிக்கு அய்மான் நிர்வாகிகள் அழைப்பு.\n*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*\nபூந்தை ஹாஜா அவர்களின் தாயார் மரண அறிவிப்பு.\n*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி\n*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*\nநிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள்.\n*அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2015/10/blog-post_12.html", "date_download": "2019-06-25T17:48:19Z", "digest": "sha1:GDL4V6QOVF3WLGBCS5A6J5YSQAPZ2K66", "length": 18649, "nlines": 158, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: பார் வியக்கும் பதிவர் திருவிழா", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nபார் வியக்கும் பதிவர் திருவிழா\nஎன்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற மன நிலையில் சென்ற நான் நடந்த நிகழ்வுகளைக் கண்டு வியந்து போனேன். முகம் தெரியாத பதிவர்களை ஒன்று சேர்ப்பது என்பது பகீரத முயற்சிதான்.\nஅம் முயற்சியில் இமாலய வெற்றி அடைந்திருக்கிறார்கள் விழாக் குழுவினர்.\nநிகழ்ச���சி நிரல் அருமை. இடையிடையே தென்றலென தவழ்ந்து வந்த சுபாஷிணியின் பாடல்கள் அருமையிலும் அருமை. பக்க வாத்தியம் உண்மையில் பக்கா வாத்தியமே.\nதங்கம் மூர்த்தி அவர்களும் முத்து நிலவன் அவர்களும் நகைச் சுவை உணர்வு இழையோட இணைப்புரை வழங்கியது படு பிரமாதம்.\nஇளந் துணைவேந்தரின் இனிமையான உரையை என்னென்பேன் பேசிய அனைவரும் பொருத்தமாகப் பேசினார்கள். முனைவர் அருள்முருகனின் பங்களிப்பு அசத்தலானது.\nபதிவர் கையேடு என்பது மணிகளாம் பதிவர்களை மாலையாக இணைக்கும் பொன்னிழை என விளங்குகிறது. இனி நம் பதிவுகளுக்குக் கூடுதலான நோக்கர்கள் கிடைப்பார்கள்.\nஇத்தகைய சந்திப்புகளின் வெற்றிக்கு அடிப்படை உணவும் உபசரிப்புமே ஆகும். மனதுக்குப் பிடித்த வகையில் இவை பாராட்டும்படியாக அமைந்ததன.\nமரக்கன்று நட்டு விழாவைத் தொடங்கியது கலாம் அவர்ககளுக்குச் செலுத்தப்பட்ட உண்மையான அஞ்சலியாகும். பதிவர் அறிமுகம், பரிசளிப்பு, நூல் வெளியீடு, பதிவர் நூல் கண்காட்சி, ஓவியக் கவிதை பதாகைகள், ஒலி ஒளி அமைப்பு எல்லாமே சிறப்பாக அமைந்தன.\nஅகவை முதிர்ந்த பதிவர்களை வணங்கி மகிழ்ந்தேன்; இளைய பதிவர்களை வாழ்த்தி மகிழ்ந்தேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்னிடம் பயின்ற தலை மாணாக்கர்களில் ஒருவரான ஓட்டுநர் பரமேஸ்வரனைச் சந்தித்து அளவளாவியதில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.\nஎனது முன்னாள் மாணவர் பரமேஸ்வரனும் நானும்\nபிற்பகல் நிகழ்வில் முத்தாய்ப்பாக விளங்கிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களுடைய பேருரை திருக்குறள் போல அமைந்தது. அவர் பேச்சிலிருந்து ஒரு சொல்லைக்கூட நீக்கவும் முடியாது; சேர்க்கவும் முடியாது.\nபாவலர் முத்து நிலவன் அவர்களும், திண்டுக்கல் பொன்.தனபாலன் அவர்களும் இணைந்து, மற்றவர்களை இணைத்துச் செயல்பட்டதால்தான் விழா வெற்றிகரமாக அமைந்தது.\nஎன் பார்வையில் குறை ஒன்றும் தென்படவில்லை. நான் வழங்கும் மதிப்பெண் 100/100.\nஆனால் சிலர் குறையாகக் குறிப்பிட்டுப் பேசியதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் சொன்னதாவது:\n1. போட்டிக்கு வந்த படைப்புகளை அவ்வப்போது வெளியிட்டது சரியில்லை. முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பிறகு வெளியிட்டிருக்க வேண்டும்.\n2. விழாக் குழுவினர் போட்டியில் பங்கேற்றதும், நடுவர்களாக செயல்பட்டதும் சரியன்று.\n3. ���ன்கொடையாளர்களுக்கு உடனுக்குடன் பற்றுச்சீட்டும் நன்றிக் கடிதமும் அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.\nபாரதி சொன்னதைப் போல எவரோ பேதையர் சிலர் உரைத்தார் என இவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இந்த விழா அமுதம் நிரம்பிய நிறை குடமாகத் திகழ்ந்தது எனலாம்.\nவிழாவின் வெற்றிக்குப் பாடுபட்ட அனைவரும் வாழ்க வளமுடன் என வாழ்த்துவதைத் தவிர அவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்\nதங்களை நேரில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 13 October 2015 at 07:18\nமிக்க நன்றி அய்யா 100/100 மதிப்பெண் கொடுத்தமைக்கு...அவர்கள் சொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு...போட்டியின் நடுவர்கள் யார் யார் என்பது நிலவன் அண்ணாக்கு மட்டுமே தெரியும்...நிதி பொறுப்பில் இருந்தாலும் போட்டிக்கு ஒரே ஒரு கவிதை எழுதிவிட்டதால் யாரிடமும் நடுவர்களைப்பற்றி கூறவில்லை என்பது சத்தியமான உண்மை...போட்டியில் புதுக்கோட்டையை சேர்ந்தவருக்கு பரிசு கிடைத்ததும் இந்த பேச்சு வந்துவிடுமே என அண்ணா அச்சப்பட்டதும் உண்மை...துணைவேந்தரே அந்தக்கவிதையின் சிறப்பை பரிசு பெற்றுள்ளது என்பதை அறியாது பாராட்டிய போது தான் நாம் நேர்மையுடன் தான் நடத்தியுள்ளோம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என கூறினார்..\nபோட்டியே வலைப்பதிவை அதிகமாக்க வேண்டும் என்ற நோக்கத்தால் தமிழ் இணைய்யக்கல்வி கழகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் வெளியிடச்சொன்னார்கள்..\nநன்கொடையாளர்கள் அனைவரையும் வெளியிட வேண்டும் என்பதால் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...தனியே அவர்களுக்கு மின்னஞ்சலில் நன்றி கடிதம் அனுப்பிவிட்டார்கள்...சிலரது நன்கொடையில் பெயரின்றி எண்கள் மட்டுமே உள்ளது..அவர் அனுப்பிய மெயிலோ தேதி வித்தியாசப்படுகின்றது...அதனால் தான் தாமதமாகின்றது விரைவில் வரவு செலவு கணக்கு வெளியிடப்படும்...இன்று தான் சமையல் செலவு விபரம் வந்துள்ளது...நன்றி அய்யா..\nவணக்கம். கோபி செட்டிபாளையம் வைரவிழா மேனிலைப்பள்ளியில் எனக்கு கல்வி புகட்டிய தமிழாசான் திருமிகு.இனியன்.அ.கோவிந்தராஜூ ஐயா அவர்களை 35ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திய புதுக்கோட்டை தமிழ் வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழா-2015 குழுவினருக்கு நன்றிங்க..\nதமிழாசிரியரிடம் மாணவர்களுக்���ு இருக்கும் நெருக்கம் மற்ற பாட ஆசிரியர்களுக்கு கிடைப்பதரிது. ஆசிரியர் மாணவர் பிணைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உங்கள் நட்பு நல்ல எடுத்துக்காட்டு.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 20 October 2015 at 20:16\n\"கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்\" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...\nஇணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்←\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 20 October 2015 at 23:11\nஅய்யா வணக்கம். தங்களின் வயது முதிர்வையும் பொருட்படுத்தாது, விழாவிற் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கும் பதிவிட்டு பாராட்டியமைக்கும் நன்றிகள். தங்கள் கருத்துகளை நான் மறுக்க விரும்பவில்லை. எல்லாவற்றையும் விழாக்குழுவில் ஆலோசித்தே முடிவெடுத்தோம். அனைத்துக்கும் காரணமுள்ளது. எமது நிதிக்குழுப் பொறுப்பாளர் மு.கீதா கொஞ்சம் சொல்லியிருக்கிறார். எஞ்சியவற்றுக்கு நான்தான் பொறுப்பு. சற்றே பொறுங்கள், அனைவர் பதிவுகளின் கருத்துகளையும் அறிந்து இறுதியாக - உறுதியாக உரிய பதிலைத் தரக் கடமைப்பட்டுள்ளேன். தங்களின் அன்புகலந்த கருத்துகளுக்கு நன்றியும் எங்கள் விழாக்குழுவின் சார்பான வணக்கங்களும் அய்யா. நன்றி வணக்கம்.\nமுதல் வாசகமே திருவாசகமாய் ஒளிர்கிறது.\nஅனைத்திந்திய நடுவரசு ஊழியர்கள் பொதுச் செயலராகத் திகழ்ந்து காலத்துடன் ஐக்கியமானவர் தோழர் பிரம்மநாதன். அவர் தொலைபேசியே வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தவர். எல்லாமே எழுத்து மூலம்தான். அல்லது கோடம்பாக்கத்தில் இருக்கும் அவ வீட்டிற்குச் சென்றும் கலந்துரையாடலாம். அவரது வீட்டிற்குக் கதவே கிடையாது. கதவே இல்லை என்றால் பூட்டு எதற்கு. 80 வயதுக்குமேல் வாழ்ந்து மறைந்தபோது வந்த கூட்டம் எழுதிமாளாது. 30 நாட்கள் கைப்பேசியைப் பயன்படுத்தாமல் இருந்து பழகினால், நாம் தேவையற்ற உரையாடல்களுக்கு அதனைப் பயன்படுத்தியமை தெரியவரும்.மாற்றுச் சிந்தனைகள் நனிநன்று. தங்களது ஆத்திசூடியை மின்னஞ்சல் மூலம் அனுப்புவித்தால் பெரிதும் மகிழ்வேன். rssairam99@gmail.com. தங்களை அறிமுகப்படுத்திய கரந்தை ஜெயகுமாருக்கும் நன்றி.\nபார் வியக்கும் பதிவர் திருவிழா\nவான் புகழ் கொண்ட வலைப் பதிவர்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/economic/", "date_download": "2019-06-25T17:45:08Z", "digest": "sha1:4GQESSBTOOOX5RQZVCAOKEEWVWULTSDE", "length": 5571, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "economicChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு ஆபத்து: இம்ரான்கான்\nவருமான வரியை கைவிட்டால் இந்திய பொருளாதாரம் உயரும்: சுப்பிரமணியன் சுவாமி\nபொருளாதார நோபல் பரிசு: அமெரிக்க பேராசிரியர் தட்டி சென்றார்\nரகுராம்ராஜனுக்கு பொருளாதாரா நோபல் பரிசா\nவடகொரியா மீது இன்னொரு தடை\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல பொருளாதாரத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி முன்னுக்கு வந்துள்ளது இந்தியா.\nகுவைத் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு. விரைவில் தேர்தல் அறிவிப்பு\nகுஜராத் ஐகோர்ட் தீர்ப்புக்கு கருணாநிதி வரவேற்பு\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4383", "date_download": "2019-06-25T18:36:56Z", "digest": "sha1:J42PJALKTQUD6HRAV22ULXMZTTRYWF4C", "length": 7814, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 26, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n`நம்ம பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்கணும்; உதவி பண்ணுங்க' - மக்களிடம் கோரும் தமிழிசை\nசெவ்வாய் 25 செப்டம்பர் 2018 14:57:01\nஉலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க தன்னோடு இணைந்து கைகோருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.\nதேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான `ஆயுஷ்மான் பாரத்' என்ற புதிய திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். `உலகிலேயே, ஒரு நாட்டு அரசின் சார்பாக அந்நாட்டு மக்களின் மருத்துவ சேவைக்காகத் தொடங்கப்பட்ட மிகப்பெரிய திட்டம் இது என்றும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 50 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றும் விழாவில் பிரதமர் மோடி பேசினார். அ���ோடு, இத்திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில், உலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்து ரைக்க வேண்டும் எனப் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், `உலகில் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க தன்னோடு இணைந்து கைகோருங்கள். `பிரதான் மந்திரி ஜான் ஆரோக்கிய யோஜனா' திட்டத்தால் ஏழை எளிய மக்களும் தரமான சுகாதார சேவைகளை பெறுவது உறுதியாகியுள்ளது' எனப் பதிவிட்டுள்ளார்.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T18:30:01Z", "digest": "sha1:ABDINNEMIFBGOLR4V6SB4GGDSPFLUDMA", "length": 5136, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அமாதான் மாகாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அமாதான் மாகாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅமாதான் மாகாணம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஈரானின் மாகாணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆசிய மாதம்/2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆசிய மாதம்/2016/பங்கேற்பாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்திஸ்தான் மாகாணம் (ஈரான்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎகபடனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T18:05:21Z", "digest": "sha1:BZC4LOITSDUADJ5FGGFLOIEUFVIFBTA2", "length": 4832, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நேபாள அரச மரபுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஷா வம்சம்‎ (1 பகு, 15 பக்.)\n\"நேபாள அரச மரபுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2017, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-25T18:18:53Z", "digest": "sha1:OPM4FHGY2KBM6HI7TIECIW5EATTIE3HA", "length": 21712, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாம்புக் கடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாம்புகள் பொதுவாக இரையைக் கடித்துக் கொன்று உண்ணும். பெரும்பாலான பாம்புக்கடிகள் விடமற்ற பாம்புகள் மூலமாகவே நிகழ்கின்றது. எடுத்துகாட்டாக சாரைப்பாம்பு. பாம்பு கடித்தலும் விடத்தைப் பாய்ச்சுதலும் வெவ்வேறான செய்கைகள். மேலும் சில சமயம் தற்காப்புக்காக மனிதர்களையும் கடிக்கக் கூடும். விடப்பாம்புகூடக் கடித்து விடத்தைப் அடிக்காமல் இருக்கக்கூடும். ���விரப் பாம்பின் விடம் பல்லில் இல்லை. சரியான முதலுதவிகள் செய்வதன் மூலம் பாம்புக்கடியினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளைத் தவிர்க்க முடியும்.\nஉலகத்தின் பல பாகங்களில் நச்சுப் பாம்புக்க்கடியால் மக்களுக்கு ஏற்படும் இறப்பு மற்றும் உடற்குறைபாடுகளின் எண்ணிக்கை காட்டும் வரைபடம்\nபாம்புக்கடியால் நஞ்சு பாய்ந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் சாகின்றனர். அமெரிக்காவில் மட்டுமே ஆண்டுதோறும் 8,000 பேர் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் .[1] உலகில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 125,000 மக்கள் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் என்று கணிக்கப்பட்டுள்ளது [2].\n1 பாம்புக் கடிக்குச் செய்யவேண்டாதவை\n2 பாம்புக் கடிக்குச் செய்யவேண்டியவை\n4 பாம்புக்கடி மருந்து செய்யும் முறை\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nகட்டுப் போடலைத் தடுத்தல் - கட்டுப் போடுவதன் மூலம் சில சமயங்களில் நஞ்சு (விஷம்) ஓரிடத்திலேயே தங்குவதால் கலங்கள் இறக்கக்கூடும்.\nவாய்வைத்து உறிஞ்சு வேண்டாம் - வாயில் புண் இருந்தாலோ அல்லது நாக்கு போன்ற விரைவாக உறிஞ்சக் கூடியவை நஞ்சினை உறிஞ்சக் கூடும். இதனால் பாம்புக் கடிக்கு உள்ளானவர் தவிர முதலுதவியாளரும் ஆபத்துக்கு உள்ளாகலாம்.\nபாதிக்கப்பட்டவரை பதற்றமடையடையச் செய்யவேண்டாம் - பதற்றமடைந்தால் இதயத்துடிப்பு வேகம் அதிகரிக்கும். இதனால் நஞ்சு விரைவாக உடலில் பரவலாம். இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தேற்றவும். கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்தால் அவர்களை மதிநுட்பமாக பாம்புபைத் தேடிவருமாறே அல்லது பணிகளையோ கொடுத்தனுப்பவும்.\nகாயமடைந்த இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிக்க வேண்டாம். - ஒன்று கூரிய ஆயுதங்களால் கிழித்தால் வைத்தியரினால் பாம்பை கடித்த இடத்தை அடையாளம் காணமுடியாமல் இருக்கும் தவிர பாம்புக் கடியினால் இறப்பைதை விட குருதிப் பெருக்கினால் பாம்புக் கடியினால் இறக்கூடும். தவிரப் பாவிக்கும் கிழிக்கும் ஆயுதங்கள் துருப்பிடித்த��ருந்தால் ஏர்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.\nவேறேதேனும் மருந்துகளைக் கொடுக்க வேண்டாம்.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nகாயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் (குழாயடி நீர் அல்லது குளியலை நீர் போன்றவை. கவனிக்க ஓடும் நீர் கிடைக்காவிடின் ஓர் வாளியில் நீரை எடுத்து காயத்தில் ஊற்றி நீரை ஓட விடவும்) சவர்காரம் (சோப்பு)(soap) போட்டு மூன்று முறை கழுவவும்.\nஇயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரைத் தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.\nஇயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால் பாம்பின் தலையில் அடித்துக் கொலை செய்யவேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை. பாம்பைத் தேடுவதில் நேரத்தை விரயம் பண்ண வேண்டாம். வைத்திய உதவி நோயாளிக்கே கடித்த பாம்பிற்கு அல்ல. விடப் பாம்புகளின் தலையில் <> வடிவத்தில் இருக்கும். சாதாரண விடம் அற்ற பாம்புகளின் தலை சாரைப் பாம்பு போன்றிருக்கும்.\nஆண்டி-வெனம் என்கின்ற நச்சு எதிர்ப்பு மாத்திரைகள் பொதுவாக அரச வைத்தியசாலைகளில் வைத்தியரூடாகவே வழங்கப்படும். இவை சில அலுவலகங்களிலும் குளிர் சானதப் பெட்டிக்குள் இருக்கக்கூடும். இவை இருந்தால் அதையும் எடுத்துச் செல்லவும். எனவே வைத்தியசாலையில் இல்லாவிடின் உதவும்.\nபாம்பு கொத்திய இடத்தைத் இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை கிடையாகப் படுக்க வைத்து வைத்திய சாலைக்குத் தூக்கிக் கொண்டோ அல்லது வாகனமூடாகவோ 6 மணித்தியாலங்களுக்குள் எடுத்துச் செல்லவும். எவ்வளவு விரைவாகக் கொண்டு செல்லாலமோ அவ்வளவு நல்லது. 6 மணித்தியாலக் கணக்கென்பது காலில் கடித்தி்ருக்கும் என்று அனுமானித்துக் கொண்டு கணக்கிடப்படுவது. இதயத்திற்கு அருகில் கடித்தால் விரைவில் மரணம் சம்பவிக்கலாம்.. நடக்கும் போது குருதிச் சுற்றோட்டம் கூட விடம் உடலில் பரவும் வாய்ப்புக் கூடுவதால் நடத்தித் கொண்டு செல்ல வேண்டாம்.\nவைத்திய சாலையில் பாம்பு கடித்த நேரம் மற்றும் பாம்பின் விபரங்கள் தெரிந்திருப்பின் வைத்தியரிற்குத் தெரியப்படுத்தவும்.\nகுறிப்பு: பாம்பின் விடம் பல்லில் இல்லை. கொத்தும் போது பாம்பின் விடம் பாம்பின் வாய்ப் பகுதியில் இருந்து பீச்சியடிக்கப்படும். இது பாம்பின் நிலையைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக் காட்டாக ஆண் பாம்பும் பெண்பாம்பும் இணையும் நிலையில் கொத்துமானால் கூடுதல் விடத்தைக் கக்கும்.\nமூன்று பேர் ஒன்றாகச் சேர்ந்து செல்ல வேண்டாம் என்பது முற்காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்படுவதாகும். இதற்குக் காரணம் மூன்று பேர் ஒன்றன் பின் ஒன்றாக ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது முதலாதாகச் செல்பவர் பாம்பை மிதித்தால் இரண்டாவதாகச் செல்பவர் அடிஎடுத்து வைக்கும் பொழுது படம் எடுப்பது போன்ற செய்கையை பாம்பும் பின்னர் மூன்றாவது ஆள் போகும் போது கொத்தும் நிலையில் இருப்பார். எனவே தான் மூன்று பேராகச் செல்லாமல் நான்கு பேராகவோ அல்லது இரண்டு பேராகவே ஒற்றையடிப் பாதையில் செல்லவும். பாம்புக் கடிக்குள்ளாகாத சப்பாத்துக்களையும் அணியலாம்.\nபாம்புக்கடி மருந்து செய்யும் முறை[தொகு]\nபாம்புக்கடி மருந்திற்கு குதிரை அல்லது செம்மறியாட்டின் மீது பாம்பின் நஞ்சை ஊசி மூலமாக பாய்ச்சுவர்.\nஅதனால் அக்கால்நடைகளின் எதிர்ப்பு திரவங்கள் இரத்தத்தில் சுரக்க ஆரம்பிக்கும்.\nஅந்த எதிர்ப்பு திரவத்தை இரத்தத்தில் இருந்து தனியாக பிரித்துவிடுவர்.\nஅந்த எதிர்ப்பு திரவமே பாம்புக்கடி நஞ்சுக்கு மருந்தாக செயல்படுகிறது.[3]\nதிரைப்படங்களின் வாயிலாக கடித்த பாம்பே மனிதனிடமிருந்து தன் நஞ்சை உறிந்து விடுவது போல் காட்டுவதால் மக்களிடம் பாம்பு நஞ்சே நஞ்சுக்கு மருந்தாக செயல்படுவது போல் மூடநம்பிக்கை உள்ளது.\nபெரும் நான்கு (இந்தியப் பாம்புகள்)\n↑ \"பாம்புக்கடி மருந்து தயாரிக்கும் முறை\" 1. பார்த்த நாள் மே 22, 2012.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ��க்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mahinda-rajapaksa-meets-rahul-gandhi-delhi-after-his-meet-with-modi-329655.html", "date_download": "2019-06-25T17:38:56Z", "digest": "sha1:MA6BM34KSDXOUL5QOWTCOVTIGFAZP7UU", "length": 16584, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியை தொடர்ந்து ராகுல், மன்மோகனை சந்தித்த ராஜபக்சே.. முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்! | Mahinda Rajapaksa meets Rahul Gandhi in Delhi after his meet with Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n27 min ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n1 hr ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n1 hr ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n2 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியை தொடர்ந்து ராகுல், மன்மோகனை சந்தித்த ராஜபக்சே.. முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்\nடெல்லி: டெல்லி வந்திருக்கும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் காங்கிரஸ் ராகுல் காந்தியை சந்தித்தார்.\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தற்போது இந்தியா வந்துள்ளார். இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக அவர் வந்துள்ளார்.\nஇந்த பயணத்தில் அவர் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர��களை சந்திக்க உள்ளார். அதன் ஒருகட்டமாக இன்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார்.\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே. டெல்லி வந்திருக்கும் ராஜபக்சே ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலரையும் சந்தித்தார். அதேபோல் இந்த சந்திப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உடன் இருந்தார்.\nநேற்று பிரதமர் மோடியை ராஜபக்சே சந்தித்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி சார்பாக ராஜபக்சேவிற்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது சில பாஜக தலைவர்களும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுப்பிரமணியன் சாமி நடத்தும் நிகழ்ச்சி\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியா வர முக்கிய காரணம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிதான். அவர்தான் ராஜபக்சேவிற்கு அழைப்பு விடுத்தது. டெல்லியில் நடக்கும் அவருடைய விழாவிற்கு அழைப்பு விடுத்து இருந்தார். நேற்றுதான் அந்த விழா நடந்தது. நேற்று ராஜபக்சவிற்கு சுப்பிரமணியன் சாமி பெரிய வரவேற்பு கொடுத்தார்.\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியா வந்ததற்கு ஏற்கனவே தமிழர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல் நேற்று பிரதமர் மோடியை ராஜபக்சே சந்தித்ததற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் ராகுல் காந்தியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n மாஜி பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்களுடன் ராஜபக்சே ஆலோசனை\nதேசிய பாதுகாப்பு படையை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமில்லை.. தீவிரவாதத்தை இலங்கையே ஒடுக்கும்- ராஜபக்ச\nசிறிசேனா ஆட்டம் நிற்கவில்லை.. இலங்கை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமனம்.. சம்பந்தன் பதவி பறிப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக வாக்கு.. தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிரடி முடிவு\nரணிலுக்கே எங்கள் ஆதரவு... ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடத்திய யூஎன்பி\nராஜபக்சேவுக்கு வாழ்த்து.. ரணிலுக்கு ஆதரவு.. தமிழ் எம்பி வடிவேல் சுரேஷ்\nசு.சாமி இலங்கை பயணம், ராஜபக்சே இந்திய பயணத்திற்கிடையே நடந்தது என்ன... கேள்வி எழுப்பும் தலைவர்கள்\nமோடியை சந்தித்து, 3 நாட்கள் டெல்லியில் முகாமிட்ட பிறகு இலங்கை பிரதமரான ராஜபக்சே.. வைகோ ஆவேசம்\nஷாக் கொடுத்த ராஜபக்சே, சிறிசேனா கூட்டணி... அரசியல் சாசன நெருக்கடியை நோக்கி இலங்கை\nமோடியின் அனைத்து 'ராஜதந்திரங்களும்' வீண்.. ஆதரவாளர் ரணில் பதவி போனது.. இனி சீன ஆதிக்கம்தானா\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்... பிரதமரானார் ராஜபக்சே\nகொத்து கொத்தாக தமிழர்களை கொன்ற ராஜபக்சேவை விழுந்து விழுந்து வரவேற்ற சு. சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajapaksa rahul gandhi modi sri lanka ராஜபக்சே இலங்கை மோடி ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/112269?ref=rightsidebar", "date_download": "2019-06-25T17:30:13Z", "digest": "sha1:QPLXRRNXKN2H3HBVO4TSPSSYEAXQPA3V", "length": 10075, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "புதிய அரசியல் யாப்பு வரைபை நிராகரிக்குமாறு மஹிந்தவை மைத்திரி தூண்டுவதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டு! - IBCTamil", "raw_content": "\nதிடீரென சரிந்து விழுந்த விமானங்கள்\nஇரத்தினபுரியில் திடீர் சுற்றிவளைப்பு; நிலக்கீழ் அறைக்குள் இருந்தவற்றைக் கண்டு திகைத்த பொலிஸ்\nநியூஸிலாந்து செல்லமுயன்ற ஈழத்தமிழர்கள் மாயம்- கலக்கத்தில் உறவுகள்\nஇலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்\nஇன்றுகாலைவேளை கோட்டா தொடர்பில் புதுமையான தகவல்\nதிடீரென மயங்கி விழுந்த தமிழ் மாணவிகள் வைத்தியசாலையில்.. கிழக்கில் இன்று நடந்த சம்பவம்\nசிறிலங்காவுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்த அமெரிக்கா\nசிங்கள சனத்தொகையைக் குறைக்கும் தீவிர நடவடிக்கைக்கு பின்னால் இவர்களா\nநீர்கொழும்பில் நிலவிய பதற்றம்; தப்பியோடிய மூவர்; வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் புதிய தகவல் ஒன்றை அம்பலப்படுத்திய ஹக்கீம்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nபுதிய அரசியல் யாப்பு வரைபை நிராகரிக்குமாறு மஹிந்தவை மைத்திரி தூண்டுவதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டு\nபுதிய அரசியல் யாப்பு வரைபை நிராகரிக்குமாறு மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிங்கள தலைமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திரைமறைவில் இருந்து தூண்டிவிடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.\nதென்னிலங்கையில் உள்ள பௌத்த இனவாத சக்திகள் அரசியல் யாப்பு வரைபை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடமாட்டோம் என்று சூளுரைத்த���ள்ள நிலையில், கவீந்திரன் கோடீஸ்வரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவினால் விசேட நிபுணர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.\nஇந்த விசேட நிபுணர்கள் குழுவின் அறிக்கை நேற்று முற்பகல் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அரசியலமைப்பு பேரவையில் முன்வைக்கப்பட்டது.\nஇதன்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியலமைப்பில் நாட்டை பிளவுபடுத்தும் விடயங்கள் உள்ளதாக மஹிந்தவாதிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.\nஇந்த நிலையில் புதிய அரசியலமைப்பு வரைபை தடுக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறைமுகமாக மேற்கொண்டுவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.\nஅம்பாறை - மத்தியமுகாம் பிரதேசத்தில் இருபத்தைந்து வீட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/04/24084322/1238470/Why-is-tiredness-coming.vpf", "date_download": "2019-06-25T18:46:37Z", "digest": "sha1:EPWGBN43TROPRFZMQRWEVYLFXG3TSNOO", "length": 17418, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "களைப்பு வருவது ஏன்? || Why is tiredness coming", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை விரைவில் களைப்படையச் செய்கின்றன.\nகடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை விரைவில் களைப்படையச் செய்கின்றன.\nமனிதர்கள் ஏன் அடிக்கடி களைப்படைகிறார்கள் என்பதற்கு ஜேன் பிராடி என்��� மருத்துவ அறிஞர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். கடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை விரைவில் களைப்படையச் செய்கின்றன.\nஜலதோஷம், நீரிழிவு, புற்றுநோய் இவற்றின் அறிகுறி இருந்தாலும், அவை உடலை களைப்படையச் செய்துவிடும். உணர்ச்சி வசப்படுவதாலும், மனத்தளர்ச்சியினாலும் அதிகமான எதிர்பார்ப்புகளாலும் களைப்பு ஏற்படுவது உண்டு. அவசரமாக உண்பதாலோ, சரிவர உண்ணாமல் இருப்பதாலோ உடலில் சர்க்கரை சத்துக்குறைவு ஏற்பட்டு களைப்பு உண்டாகிறது. அதிகமான உடற்பயிற்சி, குறைந்த உறக்கம் போன்றவையும் களைப்பின் காரணங்களாகும்.\nமிகச் சமீபத்தில் மற்றொரு ஆச்சரியமான கண்டுபிடிப்பும் வெளிவந்துள்ளது. குறைப்பிரசவத்தில் அதாவது ஏழு, எட்டு மாதங்களில் பிறந்தவர்கள் வெகு எளிதில் களைப்படைந்து விடுவார்களாம். இது குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் மற்றும் பெரியவர்களுக்கும் கசப்பான சேதி. ஆனாலும் அதுதான் நிஜம். அடிக்கடி களைப்பு, தொண்டைக் கமறல், கண் எரிச்சல், உடலில் சோர்வு, லேசான நடுக்கம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் சொட்டுதல் போன்றவை நமக்கு ஏற்பட்டால் அது அழையா விருந்தாளியான ஜலதோஷத்தைக் குறிக்கிறது. ஜலதோஷத்தால் பாதித்த ஒருவருக்கு எளிதாக பிற பெரிய நோய்களும் தாக்கக்கூடும்.\nஆகவே, இந்த தொல்லை தரும் ஜலதோஷத்தை தடுப்பது எப்படி இதற்கு மிகச் சரியான மருந்து ஒருவகை அமிலம்தான். இதன் பெயர் அஸ்கார்பிக் அமிலம் ஆகும். நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு இந்த அமிலம் 80 மில்லி கிராமும், தாய்மார்களுக்கு 100 மில்லி கிராமும் தேவைப்படுகிறது. இந்த அளவு குறைந்தால் நோய்கள் மிக எளிதில் தொற்றிக்கொள்ளும். களைப்பு ஏற்படும் போது எலுமிச்சம்பழத்தில் அதிகமாக காணப்படும் இந்த அமிலம் அந்தக் களைப்பை போக்குகிறது. இந்த அமிலத்துக்கு வேறு பெயரும் உண்டு. அதன் பெயர் வைட்டமின் ‘சி’, இது குறைந்தாலும் களைப்பு ஏற்படும். குறிப்பாக கோடைகாலத்தில் மிக அதிக களைப்பு ஏற்படும்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாத���ப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nஇட்லிக்கு அருமையான கும்பகோணம் கொஸ்து\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் குணாதிசயங்கள்\nகுழந்தையின் தலை அதிகம் வியர்ப்பதற்கான காரணங்கள்\nஇந்த 10 விஷயங்கள் உங்கள் அழகை பாதுகாக்கும்\n4 தொற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும் நிணநீர் மண்டலம்\nசில அவசியமான வாழ்க்கை பழக்க முறைகள்\nசுகாதாரமே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை\nஅதிசயங்கள் நிறைந்த மனித உடல்\nஏழைகள் நலம் பேணும் எளிய வைத்தியம் ஓமியோபதி...\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/09085717/1038683/A-dead-body-found-in-Tamirabarani.vpf", "date_download": "2019-06-25T18:33:52Z", "digest": "sha1:H4QMDZ6XR7EHPDPRYUQBFPHYITI7PNWG", "length": 9179, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம் மீட்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்��ென்ன பதில் மக்கள் மன்றம்\nதாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம் மீட்பு\nநெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உடலில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nநெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உடலில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தச்சநல்லூர் போலீசார், அந்த சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nநெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா : கால்கோள் விழாவுடன் கோலாகல தொடக்கம்\nநெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.\n10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள வெள்ளநீர் கால்வாய் திட்டம்... தண்ணீருக்கு ஏங்கும் 300 கிராம மக்கள்\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சி காலத்தில், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு ஆகிய நதிகளை இணைத்து வெள்ள நீர் கால்வாய் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.\nநெல்லை : ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை\nநெல்லை டவுண் பகுதியில் ஆட்டோ டிரைவர் சுடலை என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.\nதுபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் : சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்\nதுபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n\"ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்\" - பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை\n'ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nகணினி ஆசிரியர் ஆன்-லைன் தேர்வு - நடந்தது என்ன\nகடந்த 23ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வில் பல்வேறு குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது.\nகணினி தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு விரைவில் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வை, எழுத முடியாமல் போன 118 பேருக்கும் மிக விரைவில், தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகுடிநீர் தட்டுப்பாடு : \"போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை\" - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு\nஜூலை மாத பங்காக, தமிழகத்துக்கு 31 புள்ளி இரண்டு நான்கு டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/politics/party/cpim-party-programme/", "date_download": "2019-06-25T17:45:43Z", "digest": "sha1:YRKFRWX242OINOIJNNW2ILRR5JWC2H6D", "length": 9112, "nlines": 115, "source_domain": "marxist.tncpim.org", "title": "மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் Archives » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்\nகட்சி திட்டம் தொடர் – 12\nமார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஅயல்துறை கொள்கை : கட்சித்திட்டம் என்ன சொல்கிறது\nகம்யூனிஸ்ட் கட்சி திட்டம் 9: இந்திய அரசு யாருக்கானது\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 7\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 6\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 5\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 4\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (3)\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (2)\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (1)\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivahari.blogspot.com/2012/03/blog-post_9877.html", "date_download": "2019-06-25T18:08:34Z", "digest": "sha1:ANHRIBYF4YT76E7H3L7XBPCEDCPKLSG7", "length": 73183, "nlines": 285, "source_domain": "sivahari.blogspot.com", "title": "சிவஹரியின் சேமிப்பில் சில.....: திரும்பிப்பார்க்கின்றேன்.", "raw_content": "\nஎன் எண்ணத்தில் சேமிக்கப்பட்ட சில துளிகள்..\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு..\nமுத்தமிழ் மன்றம் - உங்களுக்கான பார்வையில்\nதிங்கள், 19 மார்ச், 2012\nஅது ஒரு அழகான, அமைதியான கிராமம். அந்தக்கிர���மத்திலே மருதப்பன் - முத்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். மருதப்பன் பெரும்செல்வந்தனாக இல்லாவிடிலும் ஒரு சிறு விவசாயியே.. அவர் சம்பாதித்தது, மூதாதையார் வழிச்சொத்து என சேர்த்து மொத்தம் 2 ஏக்கர் நஞ்சையும், 1.5 ஏக்கர் புஞ்சையும் தன் வசம் வைத்திருந்தார். அவர் பகல் பொழுது முழுதும் தனது விவசாய நிலங்களிலே வேர்வை சிந்த உழைப்பது அவருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.\nமுத்தம்மாள் தன் வேலை, அவருடைய வேலை என பாரபட்சம் பார்க்காமல் நம் வேலையே என போட்டிபோட்டு தங்கள் கழனியில் வியர்வை சிந்த உழைத்துக்கொண்டிருந்தனர். இந்த தம்பதிகளுக்கு 3 பிள்ளைகள். மூத்தவன் கார்மேகம், அடுத்தது லட்சுமி, கடைக்குட்டி வசிகரன்.\nலட்சுமி பிறந்த 8 வருடங்கள் கழித்தே வசிகரன் பிறந்தான். எல்லோருக்கும் வசிகரன் மேல் அலாதிப்பிரியம். வசிகரன் அளவற்ற பாசத்துடனும்,தனக்குள் ஒரு இறுமாப்புடனும் வளர்ந்து வந்தான்.\nமூத்தவர் கார்மேகம் படிப்பில் அதிகம் விருப்பமில்லாமல் விவாசாய வேலை செய்வதையே மும்முரமாக கொண்டவர். அவரும் தன் பங்கிற்கு 10 வது வகுப்புவரை படித்து விட்டு விவசாயத்தில் ஈடுபட்டார். அடுத்தவர் லட்சுமி இவரும் தன் பங்கிற்கு காலேஜ் வரைக்கும் சென்று ஒரு டிகிரை வாங்கி விட்டார். நம் கடைக்குட்டியோ படிப்பில் பிரமாதம்.\n“ஏங்க... நம்ம புள்ளைகளுக்கு வயசாகிக்கிட்டே போகுது, கல்யாணம் பண்ணி வைக்கிறதப்பத்தி என்ன யோசிச்சு வைச்சிருக்கீக..” இது முத்தம்மாளின் குரல்.\nஅப்பொழுது தான் காலையில் வயலில் தண்ணீர் பாய்ச்சி விட்டு காலைக்கஞ்சி குடிக்க திண்ணையில் உட்கார்ந்தார்.\n“ஆமா முத்தம்மா.. நானும் இதப்பத்தி ஓங்கிட்ட சொல்லனும் நினைச்சேன். நம்ம மருவூரிலில ஒரு நல்ல வரன் இருக்குன்னு தரகர் தணிகாசலம் சொன்னார். வர்ர வெள்ளிக்கிழமை நாம போய் பார்த்துட்டு வந்துடுவோமா” - இது மருதப்பனின் குரல்.\nஒருவழியாக எல்லோரும் சேர்ந்து வெள்ளிக்கிழமை கார்மேகத்திற்கு பெண் பார்த்து விட்டு வரலாம் என முடிவு செய்தனர். நினைத்தது போலவே கலையரசி மிகவும் அழகும், நல்ல அறிவும் நிரம்பிய பெண்ணாக தெரிந்ததால் அனைவரும் சம்மதித்தனர். நிச்சயிக்கப்பட்டபடியே கல்யாணம் நடந்தேறியது. மருதப்பன் தன்னிடம் உள்ள செல்வங்களை நல்ல முறையில் பண்படுத்தவும்,வளமான குடும்பமாக உருவாக்கவுமே மருமகள் தேவையேயொழிய வரதட்சணை கொண்டுவரும் வாகனமாக இருக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தன் உறுதியின்படியே சம்பந்தி வீட்டாரிடம் ஒரு பொட்டுபொடி கூட வாங்கவில்லை.\nஅதைப்போலவே அவர் மகளான லட்சுமியையும் ஒரு நல்ல வரன் தேடினார். அதே ஊரில் இருந்த மாரி என்னும் சொந்தக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார். லட்சுமிக்கும் சிறிய அளவில் வீடு ஒன்று கட்டிக்கொடுத்தார்.\nசந்தோஷத்திற்கு மேலாக சந்தோஷம் கிட்டும் விதமாக லட்சுமிக்கு ஒரு ஆண் குழந்தையும், கார்மேகத்திற்கு பெண் குழந்தையும் பிறந்தது.கார்மேகத்தின் பெண்குழந்தைக்கு மாதுரி என்றும் லட்சுமியின் ஆண்குழந்தைக்கு வசந்தன் எனவும் பெயர் வைத்தனர் நம் பெரியோர்கள்..\nவசந்தனும், மாதுரியும் தன் ஊரிலே இருந்த பாலர் பள்ளியில் படிக்க வைத்தார் மருதப்பன். கிராமத்து வாசனையும், தாத்தா பாட்டியின் அன்பும் இரு செல்வங்களை நன்கு பதப்படுத்தியது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் வேண்டும் , அடுத்தவருடன் நட்புடன் பழக வேண்டும் , யாருடனும் தேவையில்லாமல் சண்டை போடக்கூடாது என பல நல்ல செய்திகளை தன் பேரன், பேத்திக்கு அறிவுறுத்தியிருந்தார். குழந்தைகளும் தாத்தா பாட்டியின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தனர்.\nவசிகரன் மேற்படிப்பு படிக்க பட்டணம் சென்றான். அங்கு ஏற்பட்ட ஆடம்பரக்காதலும், நட்பும் வசிகரனின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகின்றது என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை. மருதப்பன் தன் பிள்ளை பட்டணத்தில் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காவே மாதாமாதம் பணம் அனுப்பிக்கொண்டே இருந்தார்.\nபல்கலைகழகத்தில் சேர்ந்து படித்த நளினியிடம் தீராக்காதல் கொண்டான். நளினி குடும்பத்தைப்பற்றிச்சொல்ல வேண்டுமானால் மிகவும் கண்டிப்பான அதே சமயத்தில் ஒரு சமயம் கஷ்டப்பட்ட குடும்பம். ஆனால் நளினி தன்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என பலமுறை தன்னுள் புழுங்கியுள்ளாள். இதனால் தன் காதலனுடன் சந்தோசமாகவும் , ஆடம்பரமாகவும் சுற்றித்திரிந்தாள்.\nமேற்படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தான். கையோடே காதலையும் கூட்டிகொண்டே திரிந்தான். இவர்களின் காதலை அறிந்த நளினியின் பெற்றோர் உடனே திருமணத்தை முடிக்க வேண்டும் என வசிகரனிடம் வற்புற��த்தினர். ஆனால் உடனே திருமணம் முடிக்க சம்மதமில்லை. இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் இப்படியே கழிக்கலாமே என தன் எண்ணத்தை பெற்றோரிடமும், வசிகரனிடமும் சொன்னாள்.\nதங்கள் மகள் இவ்வாறு பொறுப்பற்று பேசுவதை நளினியின் பெற்றோர் வருந்தினர். எனவே வசிகரனிடம் “ நீ என் மகளை முறையாக திருமணம் செய்து கொண்ட பிறகே அவளை அழைத்துக்கொண்டு வெளியில் சுற்றலாம், அதுவரையில் நீங்கள் இருவரும் சந்திக்க அனுமதிக்க முடியாது” என உறுதியாகச்சொன்னார்கள்.\nதன் அருமைக்காதலியின் பெற்றோர் கூறிய வார்த்தைகளை கேட்ட வசி..\nதன் காதலியின் நினைவோடே ஊருக்கு அடுத்த வந்து தன் தாய் தந்தையரிடம் சண்டை போட்டான்\n“அப்பா நீ எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கனும்”. - இது வசியின் ஆக்ரோஷமான குரல்.\n“ வசி ஆத்திரப்படாதேயப்பா.. உன் அம்மாளும் நானும் உனக்கு ஒரு கால் கட்டு போட்டுடணுமுன்னு பேசிகிட்டு இருந்தோம், தோதா நம்ம தரகர் தணிகாசலம் நேத்துக்காலையில வந்தார். நல்ல படிச்ச குடும்பத்துப்பொண்ணுகளுக்கு வரன் தேடிக்கிட்டு இருப்பதாகவும் சொன்னார். நம்ம வீட்டில கல்யாண வயசுல நீ இருக்கிறதால உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனுமுன்னு நாங்க சொன்னோம். அதற்கு அவர் சில படங்களை எடுத்துக்காட்டினார். அதுல நம்ம கண்ட மங்கலம் வாத்தியார் பொண்ணு ரெம்ப அழகா இருந்துச்சு.. நல்ல படிப்பும் படிச்சிருக்கு, நல்ல குடும்பப்பொண்ணுன்னு நம்ம தரகர் வேற சொன்னார். அதற்கு நானும் உன் அம்மாளும் பையனும் வரட்டும் போய் பார்த்துடலாமுன்னு சொல்லி அனுப்புனோம்.” என அமைதியாக மருதப்பன் எடுத்துரைத்தார்.\n\"ஆமாப்பா நல்ல குடும்பமுன்னு சொல்றாக.. நம்ம கலையரசிக்கு ஏற்கனவே அந்தப்புள்ளய தெரியுமாம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுன்னு சொல்லுச்சு, நாம போய் பார்த்துட்டு வந்துடலாம்பா” இது முத்தம்மாளின் பாசக்குரல்.\nதன் காதலையும், அதன் பின்பு ஏற்பட்ட நிகழ்வுகளையும் சொல்ல வந்த வசிக்கு ஒரே குழப்பம். தன் காதலியின் காந்தமுகம் கண்ணிலாடவே தாய் தந்தையரை வெறுப்புடன் பார்த்தான்.\n“ஏய் , கிழங்களா நான் என்ன உங்களை பொண்ணு பார்க்கவா சொன்னேன். என்ன கண்ட மங்கலம் வாத்தியார் மகளா இல்ல காணாத மங்கலம் போலீஸ் காரன் மகளா இல்ல காணாத மங்கலம் போலீஸ் காரன் மகளா அவள நான் கட்டிகிட்டு உங்களோடே இந்தக் காட்டுல காலத்தை ஓட்டணுமா அவள ந���ன் கட்டிகிட்டு உங்களோடே இந்தக் காட்டுல காலத்தை ஓட்டணுமா” என சாமி வந்தவன் போல் கத்தினான்.\nவசி தன் பெற்றோரை திட்டியுள்ளான் ஆனால் இது வரையிலும் தங்களை இவ்வளவு தரம் குறைய பேசியதே இல்லை என அதிர்ந்து போயிருந்தனர் இருவரும்.\nஅதே நேரத்தில் வயலுக்கு வேலைக்குப்போயிருந்த கார்மேகமும், கலையரசியும் ஒருவருக்குபின் ஒருவராக கையில் ஆளுக்கொரு பசுமாட்டை பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.பள்ளிக்கூடம் போய்விட்டு தெருவில் விளையாடப்போயிருந்த மாதுரியும் , வசந்தனும் வசி வந்திருப்பதைக்கேட்டு ஓடி வந்தனர்.\nவசியின் குரல் கார்மேகத்தின் காதில் பட்டும்படாமலும் கேட்டு விட்டது.\n“ அட நம்ம வசி எப்பப்பா வந்தே “ கேள்விகளாய் அடுக்கினார் கார்மேகம்.\n இருங்க குடிக்க காபி தாரேன்” இது பாசக்கார அண்ணி கலையரசி.\nஅதற்கு வசிகரன் “ காப்பியும் வேணாம் ஒன்னும் வேணாம்” என எரிந்து கொண்டே சொன்னான்.\n”என்ன விசயமாய் இவ்வளவு கோபப்படுகிறாய்” என சாந்தமாய் கேட்டார் கார்மேகம்.\nதான் வந்த செய்தியை சொல்ல ஆரம்பித்தான். தான் பட்டிணத்தில் ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலிப்பதாகவும், அவளும் தன் மீது உயிராய் இருப்பதாகவும், தங்களின் காதலுக்கு அவளின் பெற்றோர் கொடுத்த சவுக்கடிச்செய்தியையும் சொன்னான்.\nஇதனைக்கேட்ட மருதப்பன் பட்டிணத்துப்பெண் நம் குடும்ப பாரம்பரியத்துக்கு அவ்வளவாக ஒத்துப்போக மாட்டாள், அவள் நகர வாழ்க்கை எனும் மோகத்தில் எங்களிடமிருந்து உன்னை பிரித்துச்சென்றால் எங்களால் தாங்கமுடியாது என புலம்பினார்.\nஇதனைக்கேட்ட வசி ஆத்திரத்தில் கத்தினான் . தான் அவளைத்தான் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், முடிந்தால் திருமனதிற்கு தாங்கள் இருவரும் வரலாம். இல்லையெனில் இங்கேயே இருந்து கொள்ளுங்கள் என சொன்னான்.\nஇதனைக்கேட்டு கார்மேகம் ஆத்திரமுற்றார். “ என்னடா ..பேச்சு ரெம்ப பெரிசா போகுது.. நாங்க வராம நீ கல்யாணம் பண்ற அளவுக்கு துணிச்சிட்டாயா \n” நீங்க யாருமே இல்லாம என்னால கல்யாணம் கட்டிக்கிற முடியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறீர்களா நீங்க யாருமே தேவையில்லை எனக்கு, நான் என் நளினியோடு சந்தோசமா இருக்கப்போறேன். நீங்களும் வேணாம், உங்க உறவுகளும் வேணாம்” என வெட்டி வீராப்புடன் மீண்டும் அடுத்த நாள் காலையில் பட்டணத்திற்கு கிளம்பிப்போனான்.\nதன் கிராமத்தில் நடந்த செய்திகளை நளினியின் பெற்றோருக்கு எடுத்துரைத்தான். எல்லாவற்றையும் கேட்ட நளினியின் அப்பா ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு குறிப்பிட்ட நன்னாளில் திருமணம் முடித்து விட வேண்டியது தான் என வசியிடம் சொன்னார்.\nதங்கள் திருமணம் எளிதாக நடைபெறக்கூடாது என்றும், பலவகை விருந்துகளுடன், ஆட்டம் பாட்டமாக உயர்தர நட்சத்திர விடுதியில் தான் நடக்க வேண்டும் என தன் ஆசைக்காதலனுக்கு வாஞ்சையோடு சொன்னாள். அவ்வாறே தன் பெற்றோரிடமும் எடுத்துரைத்தாள்.\nதன் ஒரே மகளின் திருமணத்தை அவள் ஆசைப்பட்டபடியே நடத்திவிட வேண்டியது தான் என நளினியின் பெற்றோர் முடிவெடுத்து நாளும் குறித்தனர். நட்சத்திர விடுதியும் புக் செய்யப்பட்டது..\nஅன்று திருமணத்திற்கான பத்திரிக்கை அடித்து வந்தது. அதில் தான் கேட்டுக்கொண்டபடியே தன் பெற்றோர் பெயர், அவர்களின் சொந்த ஊரின் பெயர், உறவுக்காரர்களின் பெயர், என ஒரு வரியும் இடம் பெறாதது கண்டு மகிழ்ந்தான். ஆனால் நளினியின் அப்பாவிற்குத்தான் சின்ன வருத்தம்.\nகல்யாணத்திற்கு வருபவர்கள் வசிகரனின் பெற்றோர் யார் எனக்கேட்டால் அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வது என்றும் அதனால் தங்களுக்கு பெருத்த அவமானமாய் போய் விடும் எனக்கருதி தாங்களே வசியுடன் கிராமத்திற்குச்சென்று அவர்களிடம் நிலைமையைச்சொல்லி வரவைப்பது என முடிவெடுத்தனர்.\nஅடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில் பேருந்து பிடித்து கிராமத்திற்கு புறப்படத் தொடங்கியவர்கள் மாலை 3 மணியளவில் வசியின் வீட்டை வந்தடைந்தனர்.அங்கே பெரியவர்கள் யாரும் வீட்டில் இல்லை அனைவரும் வயலில் வேலைக்குச்சென்றிருந்தனர். மருதப்பனின் பேரக்குழந்தகளுக்கு ஞாயிறு விடுமுறையாதலால் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். வீட்டிற்கு இவர்கள் வந்ததும் இருவரும் தாத்தா பாட்டியைக்கூப்பிட இருவரும் வயலுக்கு ஓடிச்சென்றனர்.\n“ தாத்தா, தாத்தா வசி சித்தப்பாவோட ரெண்டு விருந்தாடி நம்ம வீட்டுக்கு வந்திருக்காக.. சித்தப்பா உங்கள வீட்டுக்கு வரச்சொன்னாக” இது மாதுரியின் குரல்.\nஎல்லோரும் வேலையை வேகவேகமாக ,அரைகுறையாக முடித்துவிட்டு வீட்டிற்குத்திரும்பினர். வந்திருந்த பெரியவர்களை வரவேற்றார்கள் மருதப்பனும் முத்தம்மாளும். கலையரசியும் தன் பங்கிற்க��� வாங்க என சொல்லிவிட்டு அடுப்பில் உலையை வைத்தாள்.\nஅவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலே கார்மேகமும் வீடு வந்து சேர்ந்தான். வசியின் பிடிவாதத்தால் தங்களால் திருமண பத்திரிக்கையில் யாருடைய பெயரும் அச்சிடவில்லை என்றும், நிச்சயதார்த்ததிற்கு கூட அழைக்க வில்லை என தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொன்னனர். இவர்களின் பேச்சைக்கேட்டு மருதப்பன் அதிர்ந்து போய் விட்டார். ஆனால் கார்மேகம் ஒரு வித எண்ணத்தோடே ஏளனச்சிரிப்பு சிரித்தார்.\nகாதில் கேட்டபடியே முத்தம்மாளும், கலையரசியும் சாப்பாடு சமைத்து முடித்தனர். சாப்பிட வருமாறு அனைவரையும் அழைத்தனர். இறுதியாக மருதப்பனும், கார்மேகமும் தாங்கள் அப்புறம் சாப்பிட்டுக்கொள்வதாகவும், முதலில் வந்த விருந்தாளிகளுக்கு உணவு கொடுக்குமாறு கலையரசியிடம் சொன்னார்கள். நளினியின் பெற்றோருடன், வசியும் சாப்பிட அமர்ந்தான். நளினியின் பெற்றோர் கலையரசியின் கை பக்குவததை மெச்சிக்கொண்டே சாப்பிட்டனர்.\nமருதப்பனும், கார்மேகமும் இதனைப்பற்றிய சிந்தனையில் இறங்கினர். ”லட்சுமியையும் வரச்சொல்லு; அவள் தன் பங்கிற்கு என்ன சொல்றான்னு பார்ப்போம்” என மருதப்பன் கார்மேகத்திடம் சொன்னார்.\nஅங்கே லட்சுமியும் வந்து சேர்ந்தார்.\nஇதற்கிடையில் சாப்பிட்டு முடித்த நளினியின் பெற்றோர் கிராமத்தில் இருக்கும் வசியின் வயல்கள், தோட்டம் ஆகியவற்றையும், அங்குள்ள கோயில்களையும் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டனர். அவர்களோடே வசியும் சுற்றிக்காட்ட சென்றான். லட்சுமி வீட்டிற்கு வந்து அங்கு நடந்தவைகளை கேட்டறிந்து கொண்டார். என்ன செய்யலாம் என அனைவரும் ஒன்று கூடி ஆழ்ந்த ஆலோசனையில் இறங்கினார்கள்.\n”இதில் யோசனை பண்ண என்ன இருக்கு நம்மள மதிக்கல, நாம அங்க போனா அவமானப்படுத்தான் வரணும், அதனால நான் சொல்றேன் யாரும் போக வேண்டாம்” என கார்மேகம் சொன்னார்.\n“நம்ம யாரும் அங்க போகலைனா நம்ம புள்ளைக்கு அங்க சொந்தமுன்னு சொல்ல யாருமே இருக்க மாட்டாங்க. அதனால நாம எல்லோரும் போயிட்டு வரலாம்” இது கலையரசியின் குரல்.\nகலையரசியின் குரலை மருதப்பனும், முத்தம்மாளும் கோரஸாக ஆதரித்தனர். ஆனால் தன் பிடியை விடாமல் பேசினார் கார்மேகம்.\n எனக்கோ கல்யாணத்துக்குப்போக மனசில்லை, நீனும் போக மாட்டேன்னு அடம்பிடிக்கிறீக.. அப்பா , அம்மா மட்டும் போ���ிட்டு வரட்டும்” என நாட்டாமை போல தீர்ப்பு சொன்னார் நம் லட்சுமி. இது நல்ல முடிவு என அனைவரும் ஒரு சேர ஆதரித்தனர்.\nசுற்றிப்பார்க்க போனவர்கள் பொழுதிருட்டும் போது திரும்பி வந்தனர். வந்தவர்கள் பயணக்களைப்பாக இருந்ததால் விரைவிலே தூங்க புறப்பட்டனர். காலையில் பட்டணம் செல்ல வேண்டும் எனச் சொன்னார்கள்.அவர்கள் படுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டு முத்தம்மாள் வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்தார்.\nபின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுவிட்டு படுக்கச்சென்று விட்டனர். மறு நாள் காலையில் மருதப்பன், நளினியின் அப்பாவிடம் வயலில் கொஞ்சம் முக்கியமான வேலை இருப்பதால் அனைவரும் வர இயலாது எனவும், யாரேனும் இருவர் வருவார்கள் என சொன்னார், சரி யென சொல்லிவிட்டு அனைவரும் சென்றனர்.\nகுறித்த நாளில் திருமணம் வெகு ஆடம்பரமாய் நடக்க ஆரம்பித்தது. மருதப்பனும், முத்தம்மாளும் மட்டுமே திருமணத்திற்குச்சென்றிருந்தனர்.அவர்களுக்கு நடக்கும் ஆடம்பர நிகழ்ச்சியை பார்க்க பார்க்க வீட்டிற்கு வந்த வழியே ஓடிப்போய் விடலாம் எனத்தோன்றியது. ஆனால் மாப்பிள்ளை நம் பிள்ளையாயிற்றே என பொறுமைகாட்டி வந்தனர்.\nதிருமணம் முடிந்து நட்சத்திர விடுதியில் இரவில் விதவிதமான உணவுகள் ப‌ரிமாறப்பட்டன.ஆட்டபாட்டங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. தங்களுக்கு இந்த மாதிரியான உணவுகள் பிடிக்காது என சொல்லி விட்டு இரவுப்பொழுதை இருவரும் பட்டினியாகவே கழித்தனர். இவர்களின் இந்தபாங்கு குறித்து நளினி வசியின் காதில் “ உங்க அப்பா,அம்மா சரியான பட்டிக்காடுகள், இங்கிதம் தெரியாதவர்கள் “ என முணுமுணுத்தாள்.\nஅடுத்த நாள் தாங்கள் ஊருக்கு கிளம்ப வேண்டும் என இருவரும் கிளம்பிவிட்டனர். கிளம்பும் போது வசியிடம் “ தம்பி ..ரெம்ப செலவு செய்து கல்யாணம் நடத்திருப்ப போல தெரியுது. அண்ணன் குடும்பமோ , அக்கா குடும்பமோ வரலைன்னு கோபபடாதே.. கையில செலவுக்கு காசு இருக்கா ஊருக்கு போயி ஏதாச்சும் அனுப்பி வைக்கவா ஊருக்கு போயி ஏதாச்சும் அனுப்பி வைக்கவா ”என மருதப்பன் தன் மகனிடம் கேட்டார்,\nஅதற்கு வசி “ நீ கொடுக்கிற காச வச்சு இங்கு புண்ணாக்கு வாங்கவா நீஙக இருவரும் இங்க வந்ததே ரெம்ப அவமானமா நெனக்கிறேன். இதுல அக்காவாம், அண்ணனாம்” என வசி அலட்சியமாய் பதிலளித்தான்.\nவசியும் தன் மாமனார் வீட்டில் ஒரு வார காலம் தங்கினான். கல்யாணச்செலவுகளை பொறுத்தவரை தன் பெற்றோரிடம் கேட்டால் தன்னை மதிக்க மாட்டர்கள் என்ற தேவையில்லாத வரட்டு கவுரத்தோடே வெளியில் 10 வட்டிக்கு கடன் வாங்கித்தான் செய்திருந்தான்.\nமாமனார் வீடும் நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்தவர்களே. அவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம், நகை என அனைத்தும் நளினியின் திருமணத்திற்கே செலவழித்தனர்.\nநளினி வெளியே தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கலாம் என்று வசியிடம் சொன்னாள். வசியும் அதுவும் சரியென்று தனியேஒரு ப்ளாட்டில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தனர். வீட்டையும் தன்னையும் அலங்கரிக்கத்தொடங்கி விட்டாள். வசி திருமணத்திற்கென வாங்கிய கடனோடு கூடுதலாக கடன் சேர்ந்தது.\nதன் ஆசைக்காதலிக்கு ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நளினியின் அளவுக்கு மீறிய ஆசைகளை அவனால் வெளியில் சொல்ல முடியவில்லை. தான் வேலை பார்த்த நிறுவனத்தில் தான் புதியவர் என்றபடியாலும் , அனுபவம் குறைவு என்ற காரணத்தாலும் பதவி உயர்வு கிட்டாமல் அதே சம்பளத்தில் வேலையைத்தொடர்ந்து கொண்டிருந்தான்.\nஇழுத்துப்பிடித்து இவர்களின் வாழ்க்கைச்சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.. ஒரு வருடம் கழித்து வசிக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது. எல்லையில்லா மகிழ்வு இருவருக்குமே.. வசி மாமனார் வீட்டில் நளினியை பிரசவத்திற்காக விட்டிருந்தான், அவர்களும் பேரன் பிறந்த செய்தியை மருதப்பன் தம்பதியருக்கு தெரிவித்தனர். தங்கள் பேரப்பிள்ளையை காண வேண்டும் என்னும் ஆவலில் மருதப்பனும்- முத்தம்மாளும் பட்டணம் வந்திருந்தனர். அலுவலகம் முடிந்து விட்டு நேராக நளினியை பார்க்க வந்த வசி தன் பெற்றோரைக்கண்டு ஆத்திரமுற்றான்.\n“ இவர்களை யாரு இங்க வரச்சொன்னது நான் என்ன இவுகளை கூப்பிட்டேனா நான் என்ன இவுகளை கூப்பிட்டேனா எங்கே என்ன நடக்குதுன்னு மோப்பம் புடிக்கிறதே வேலையா போச்சு இந்த கிழங்களுக்கு” என எரிச்சலோடே மாமனாரிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.\nஅதனைக்கேட்ட மாமனார் தானே அவர்களுக்கு செய்தியை தெரிவித்து வரச்சொன்னதாகச்சொன்னார். இதனைக்கேட்ட வசி ஓரளவு கூலானான். சிறிது நேரத்திற்குப்பின் மருதப்பனும், முத்தம்மாளும் தங்களின் கிராமத்திற்கு கிளம்பிச்சென்றனர்.\nஎளிமையாய் தான் நளினியின் வளைகாப்பு வைபவம் நடந்தது. அதனால் பெயர் சூட்டும் விழா வெகு விமரிசையாக நடக்க வேண்டும் என அடம்பிடித்தாள். நளினியின் விருப்பம் போலே ஒரு நன்னாளில் பெயர் சூட்டும் விழா நிகழ்ந்தது. மயூரப்பிரியன் என்ற அழகான பெயரை குழந்தைக்கு வைத்தனர்.\nநளினி தன் கணவனிடம் “ நம் வீட்டிற்கு போய் விடுவோம்” எனக்கூறினாள். அதன் படியே அடுத்த இரு நாட்கள் கழித்து வீட்டிற்குச்சென்றனர்.\nகுழந்தையை வைத்துக்கொண்டு தன்னால் வீட்டு வேலைகளை பார்க்க முடியாது எனவும் ஒரு வேலைக்காரி வேண்டும் எனவும் வசியிடம் சொன்னாள். சொன்னபடியே ஒரு வேலைக்காரியும் பணிக்கு அமர்த்தப்பட்டாள். நாட்கள் செல்லச்செல்ல வேலைக்காரியை நிரந்தரமாக தங்கள் வீட்டிலே வேலை செய்ய வைப்பது என இருவரும் முடிவெடுத்தனர். நளினி தனக்கு வேலைகள் குறைந்து தற்போது தான் தேவையான ஓய்வு கிடைத்துள்ளதாக எண்ணிக்கொண்டாள். இப்போதெல்லாம் நளினிக்கு தற்போது அடுத்த வீட்டு, எதிர் வீட்டுபெண்களுடன் அரட்டை அடிப்பது, அவர்களுடன் கடைகளுக்குச்செல்வது, சினிமாவிற்குச்செல்வது போன்ற வேலைகளே ஆகும். குழந்தை கூட தற்போது வேலைக்காரியின் பராமரிப்பில் தான் அதிக நேரம் இருக்கின்றது.\nஒரு நாள் இரவு சாப்பிடும் பொழுது வசியிடம் “ என்னங்க.. நான் ஒன்று சொல்லட்டுமா\nஅதற்கு வசி “ என்ன . சொல்லு” என்றான்.\n“ எத்தனை நாளைக்குத்தான் நாம் இப்படியே கஷ்டப்பட்டு கொண்டிருப்பது, உங்களுக்கும் ப்ரமோஷன் ஆன பாடில்லை, பேசாம நாமகவே ஒரு தொழில் தொடங்கலாம் தானே “ என தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.\n“என்ன.. நம்ம தொழில் தொடங்குறதா அதுக்கு பணம் வேணுமே.. எங்கே போய் வாங்குறது அதுக்கு பணம் வேணுமே.. எங்கே போய் வாங்குறது ஏற்கனவே வாங்கிய கடனுக்கு இன்னும் வட்டி கட்டி தீர்ந்த பாடில்லை, இனிமேல் நம்மளை நம்பி கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கா என்ன ஏற்கனவே வாங்கிய கடனுக்கு இன்னும் வட்டி கட்டி தீர்ந்த பாடில்லை, இனிமேல் நம்மளை நம்பி கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கா என்ன” இது வசியின் குரல்.\nஅதற்கு நளினி “ உங்களுத்தான் கிராமத்துல சொத்துக்கள் இருக்குதுன்னு சொன்னீர்களே , அதில உங்க பங்க வாங்கி விற்று நாம் தொழில் தொடங்கலாமே”\n“ அதுவும் நல்ல ஐடியாவாகத்தான் தெரிகின்றது, சரி நாம என்ன தொழில் தொடங்கலாம்” என வசி கேட்டான்.\nஅத���்கு ஜுஸ் கம்பெனி தொடங்கலாம் என்றாள். “ எனக்கு அந்த துறையில் A,B,C,D யே தெரியாதே. எப்படி தொடங்குவது \n\"நாம் படும் கஷ்டத்தைப்பார்த்து எதிர்வீட்டு அக்கா தன் தம்பியைப்பற்றியும்,அந்தத்துறையில் நன்கு கைதேர்ந்தவன் என்றும் அவன் தற்போது பிரபல கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். நாம் அவனின் உதவியைக்கேட்டால் நிச்சயம் செய்வான் எனவும் சொன்னார்கள்” இது நளினியின் விளக்கம்.\nஒரு நாள் தன் கிராமத்திற்குச்சென்று தன் பங்கை பிரித்துதர வேண்டும் என தந்தையிடம் சண்டை போட்டான் வசி.இதற்கு மருதப்பன் சம்மதிக்க வில்லை. பெரும் பஞ்சாயத்தே நடந்தேறி விட்டது. அதன் பின்பு தன் சொத்துக்களை மூன்று பங்காக பிரித்து அதனில் ஒரு பங்கை வசிக்குக்கொடுத்தனர். வசி தன் நிலங்களை விற்கப்போவதாக அப்பொழுதே அறிவித்தான். அறிவித்த படியே அந்த இடங்களை அந்த ஊரில் இருந்த ஒரு பணக்காரருக்கு விற்று பணத்தோடு பட்டணம் வந்தான்.\nபட்டணம் வந்து தன் வேலை பார்த்த நிறுவனத்தில் வேலையை விட்டு விலகிகொள்வதாக கடிதம் அளித்தான். இதனையறிந்த கடன் காரர்கள் வசியை பணத்தைக்கேட்டு நெருக்கினார்கள். தான் புதிய தொழில் தொடங்கப்போவதாகவும் அதில் கிடைக்கும் லாபத்தைக்கொண்டு இன்னும் இரண்டு மாதத்தில் தங்களிடம் வாங்கிய கடனை அடைத்துவிடுவேன் என்று உறுதியளித்தான்.\nஅடுத்த வீட்டு அக்காளின் தம்பியான ஆனந்தைக்கொண்டு புதிதாக தொழிற்சாலையை அமைத்தான், அவன் சொன்னபடியெல்லாம் வசி ஆடும் பொம்மையாய் மாறி விட்டான். நளினியின் ஆசைப்படியே புதுக்காரும் வாங்கப்பட்டது. நகைகளும் வாங்கப்பட்டது. தொழிற்சாலையில் நல்ல முறையில் தொழில் போய்க்கொண்டு இருந்தது.\nஇடையில் ஒரு நாள் ஆனந்த் தமக்கு இங்கு சம்பளம் வேண்டாம். பங்கு தான் வேண்டும், அதிலும் சமபாதியான பங்கு வேண்டும் என வாதிட்டான். தான் இல்லாவிடில் ஒன்றும் அசையாது எனவும் பெருமைபட எடுத்துரைத்தான். ஆனந்த் அனைத்து தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும், நல்ல ஒரு தொடர்பை வைத்திருந்தான்.\nவசிக்கு காலம் மாற்றி சுற்ற ஆரம்பித்து விட்டது. ஆனந்தின் செய்தியை அப்படியே நளினியிடம் தெரிவித்தான். அதற்கு நளினி “இவன் போனால் என்ன நமக்கு இவனைப்போல் ஆயிரம் பேர் பணத்தை அள்ளி வீசினால் கிடைக்கக்கூடும்” என பெருமாப்புடன் பேசின��ள்.\nநளினியின் சொற்படி ஆனந்தை வேலையை விட்டு நீக்கினான். ஆனந்தோடே சில முக்கிய அதிகாரிகளும் வேலையை விட்டு நின்று கொள்வதாக அறிவித்தனர். அடுத்து புதிதாக தொழில் நுட்ப வல்லுனர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்., அவருக்கு இந்ததுறையில் அனுபவம் மிகக்குறைவு. இருந்தாலும் வேலைக்கு ஆட்கள் வேண்டுமே என்ற காரணத்திற்காகவே அமர்த்தப்பட்டனர்.\nநாட்கள் செல்லசெல்ல ருசி குறைந்து கொண்டே சென்றது. சந்தையில் நல்ல விளம்பரத்தோடு இருந்த இவர்களின் ஜூஸ் மதிப்பிழந்தது.\nவாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது, கடன்காரர்கள் மறுபடியும் கழுத்தை பிடிக்க வந்தனர். வேறு வழியில்லாமல் ஆனந்திடமே அடிமாட்டு விலைக்கு தம் தொழிற்சாலையை விற்று விட்டான். பெரும் போராட்டத்திற்குப்பின் நளினியின் நகைகளையும் விற்க நேர்ந்தது. காரும் அதற்குரிய தவணையை முழுதாக கட்டாததால் ஏலத்தில் சென்று விட்டது. ஒருவழியாக முக்கால் வாசி கடன்களை அடைத்து விட்டான்.\nஏறக்குறைய அன்றாடங்காய்ச்சிகளின் நிலைக்கு வந்து விட்ட வசி... தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் போனதால் அந்த வீட்டையும் காலி செய்து விட்டு அதனை விட வசிதியில் குறைந்த வீட்டை வாடகைக்கு அமர்த்தினர். அவனால் மற்ற வேலைகள் செய்யத்தெரியாததால் அலுவலக வேலைக்காக அலைந்து ஓய்ந்து போனான். வீட்டில் இருந்த பொருட்களும் ஒவ்வொன்றாய் விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தனர்.\nநளினிக்கு தற்போது சிந்தனையில் தான் செய்த ஆடம்பரமும், அலட்சிய போக்குமே தங்கள் நிலைக்கு காரணம் என்பதை உணர்ந்தாள். வேறு வழியில்லாமல் தாங்கள் கிராமத்திற்கு செல்வதென முடிவெடுத்தனர்.எல்லாம் இழந்து வெறும் ஆட்களாய் தன் மகன் மயூரப்பிரியனோடு மதியப்பசியோடும் கிராமத்திற்குச்சென்றனர். கிராமத்தில் இவர்களைக்கண்டதும் கார்மேகம் என்ன நடந்தது எனக்கேட்காமல் பாராமுகமாய் தன் வேலையைப்பார்க்க சென்று விட்டார். மருதப்பன் காலையிலே வயலுக்குச்சென்று விட்டார். வீட்டில் இருந்த கலையரசியும், முத்தம்மாளும் வந்தவர்களை உள்ளே வரச்சொன்னார்கள்.\nசிறிது நேரத்திலே லட்சுமியும் ஆங்கே வந்தாள். வசி தன் மனைவியோடு வீட்டிற்கு வந்திருப்பதை கார்மேகம் தன் அப்பாவிடம் சொன்னார். இதனைக்கேட்டு மருதப்பன் கார்மேகத்தோடு வீட்டிற்கு வ��்து சேர்ந்தார்.\nநடந்த அனைத்து நிகழ்வுகளையும் கேட்டு விட்டு அமைதியாய் மருதப்பன் “ நாங்களெல்லாம் வேண்டாம் என நீ சென்றாய், இன்று நீ எல்லாத்தையும் இழந்து விட்டு வந்து நிற்கின்றாய், பணம் தானே போச்சு, அதனாலென்ன மறுபடியும் சம்பாதித்து விட வேண்டியது தானே” என்றார்.\nஅதற்கு வசி தான் நடந்து கொண்டதையெல்லாம் மறந்து மன்னிக்க கோரினான். அனைவரிடம் அழாத குறையாய் வேண்டி நின்றான்.\nஅதற்கு மருதப்பன் “ நீ என் பிள்ளை , என்ன செய்து விட்டு நீ வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வது தான் பெற்றவர்களின் பாசம் என்றாலும் உன்னை வா என்றழைக்க எங்களில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இல்லை. இங்கு ஏன் இல்லை என்ற கேள்வியையும் உன்னால் எழுப்ப முடியாது, உங்களுக்கெல்லாம் பாகப்பிரித்தபின்பு எங்களுக்கென்று ஒரு தோட்டமும், 4 வயல்களும் வாங்கினோம்.அதில் அனைவரின் பங்களிப்பும், உழைப்பும் உள்ளது. இருப்பினும் அந்த இடத்தை உனக்குத்தருகின்றேன், முடிந்தால் பிழைத்துக்கொள் “ என சொன்னார்.\nகார்மேகமும் தன் பங்கிற்கு சரியென ஒத்துக்கொண்டார். இறுதியில் அந்த தோட்டத்தில் வசி தன் நளினியோடும் , மயூரப்பிரியனோடும் அங்கு தங்கினான்.\nதனக்கு தெரிந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தான், கிராமத்து வாசனையில் அவன் வளர்ந்திருந்ததால் அவனால் எளிதாக வேலை செய்ய முடிந்தது. ஆனால் நளினிக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக தெரிந்தாலும் படிப்படியாக கற்றுக்கொண்டாள்.\nஒரு நாள் வெளிமுற்றத்தில் இருந்த கயிற்றுக்கட்டிலை சரிசெய்து கொண்டு அதனில் படுத்து வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டே இருந்தான். வானத்தில் முழு நிலவு சுடர் வீசிக்கொண்டிருந்தது. நளினி அருகே அமர்ந்து “ என்னங்க .. அப்படியே பார்த்துக்கிட்டு இருக்கீக.. ” என்றாள்.\nதன் நிலைக்குத்திரும்பிய வசிகரன் “ நான் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கின்றேன்.. கூடவே திருப்பியும் பார்க்கின்றேன். இனியாவது திருத்தப்பார்க்கின்றேன்” என அடுக்கு மொழியிலே அடுக்கினான்.\nPosted by சிவஹரி at பிற்பகல் 9:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒவ்வொருவரும் உணர்ந்து உறவுகளின் பாசத்தை புரிந்து வாழ்தல் வேண்டும்.அதுவே நன்மைபயக்கும். தேவையில்லாத ஆடம்பரமும் பகட்டும் கைகொடுக்காது என்பதை அழகாக காட்டுகிறது உனது கதை.\nஇப்படிப்பட்டோருக்க�� இது ஒர் பாடம் ஆகும். நன்றி\nசிவஹரி 23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:12\nஅதிரடியாய் படித்த மாத்திரத்திலே மறுமொழியிட்ட அக்காவிற்கு நன்றிகள் பற்பல..\nஅடுத்தவன் சொல்லுக்காக வாழும் வாழ்வு நமக்கு இனிப்பதில்லை. அப்படியே நிலைப்பதுமில்லை என்ற கருத்து தாங்கி தான் இக்கதையினையே படைத்தேன். தெளிவற படித்து சிறப்பான மறுமொழி அக்கா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவள்ளுவன் தந்த உலகநெறி, வையத்திற்காக\nசொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிரபலங்களின் நம்பிக்கை நொடிகள் - கனக லஷ்மி\nஏற்றமிகு வாழ்வுக்கு ஏழு வழிகள்\n99 வயதிலும் தொய்வில்லாத உழைப்பு : நம்பிக்கையுடன் வ...\nநெஞ்சை நெகிழ வைத்த காணொளி.\nபுதுவை புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்....\nஇரண்டு குழந்தைகள் செய்யும் சேட்டையைப் பாருங்க...\nகர்ணன் திரைப்பட பாடல் - உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங...\nபிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்ப...\nபொன் மொழிகள் - விவேகானந்தர்\nவளர்தமிழ்ச் செல்வி வசுப்ரதா அவர்களின் அன்புத்தாயார...\nஎல்லாமே நான் கண்ட சுவை..\nஹேமா அக்காவின் திருமண நாளுக்கான வாழ்த்தாக..\nஎன் பெற்றோரை நினைத்து சில கிறுக்கல்கள்..\nஎன் ஐயன் ராஜாவிற்காய்....- 3\nஎன் ஐயன் ராஜாவிற்காய்.... - 2\nஎன் பாசமிகு அண்ணனுக்காக... (ம‌ன்ற‌த்தையும் கூட்டிக...\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 23\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 22\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 21\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 20\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 19\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 18\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 17\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 16\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 15\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 14\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 13\nதோழியின் பிறந்த நாளுக்காய் -12\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 11\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 10\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 9\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 8\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 7\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 6\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 5\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 4\nதோழியின் பிறந்த நாளுக்காய் -3\nதோழியின் பிறந்த நாளுக்காய் - 2\nவெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து வில...\nநக்சல் போல ஹசாரே அணி: சுப்பிரமணியசாமி விமர்சனம்\nவிட மாட்டோம் - தி மு க\nபரஞ்சோதியாரின் பிறந்த நாள் வாழ்த்து..\nகீழிலிருக்கும் வழிகளிலும் பதிவுகளைத் தொடரலாம்.\nமின்னஞ்சல் வழியாகவும் பதிவுகளைப் பெறலாம்.\nமின்னஞ்சல் முகவரியினை கீழே இருக்கும் பெட்டியில் இடவும்\nSubscribe to சிவஹரியின் சேமிப்பில் சில..... by Email\nகாலம் கிடைப்பின் இவற்றையும் பாருங்களேன்..\nஎளிய தமிழ் வழி ஆங்கிலம்\nபெருந்தலைவர் காமராசர் - வலைப்பூ\nதமிழிலே இங்கே தட்டச்சிட்டு தேவையான இடத்தில் பதியலாம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/blog-post_26.html", "date_download": "2019-06-25T17:34:30Z", "digest": "sha1:B57OUDAD3EB25FELJ6TJS4OHIA6NR3JU", "length": 4540, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: தமிழில் சட்டப் பயிற்சி மனுபாத்ரா நிறுவனம் அறிமுகம்", "raw_content": "\nதமிழில் சட்டப் பயிற்சி மனுபாத்ரா நிறுவனம் அறிமுகம்\nதமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக lawskills.com என்கிற இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக மனுபாத்ரா இன்பர்மேஷன் நிறுவனத்தின் இயக்குநர் தீபக் கபூர் கூறுகையில், இந்தியாவில் சட்டக் கல்வி சிறப்பான வகையில் இருந்தாலும், சட்டக் கல்வி முடிப்பவர் கள் நீதிமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக வழக்கறிஞர்களிடத்தில் தனியாக பயிற்சி பெறுகின்றனர். இதனால் அவர்கள் சொந்தமாக தொழி லைத் தொடங்க சில ஆண்டுகள் கூடுதலாக செலவாகிறது. இந்த அனுபவப் பயிற்சி காலகட்டத்தை தவிர்க்கும் விதமாக லா ஸ்கில்ஸ் இணையதள பயிற்சி இருக்கும். அதுபோல கார்ப்பரேட்டுகள் ஈடுபடும் ஒப்பந்தங்கள், அவர்களுக்கான சட்ட நடைமுறைகளையும், மற்றும் வழக்கு நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம். சட்ட மாணவர்கள் அல்லாதவர்களும் இந்திய சட்ட நடைமுறைகள் குறித்த கல்வி பெற இந்த இணைய தளம் உதவும். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு தமிழில் சட்ட விவரங்களை அளிக்கிறோம். பயிற்சிக்கான சராசரி கட்டணம் ரூ.4,000 என்கிற அளவிலேயே நிர்ணயித்துள்ளோம். சட்டக் கல்லூரிகள் அளவில் இந்த இணைய தளத்தை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். தற்போது தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் சட்ட விவரங்களை அளிக்கிறோம் வரும் ஆண்டுக்குள் 10 மொழிகளில் அளிக்க உள்ளோம். தினசரி வழக்கு விவரங்கள் வரை இணையதளத்தில் உடனடியாக பார்க்க முடியும் என்���ார். சட்டத் தகவல்கள் தேடல், பகுபாய்வு துறையில் உள்ள மனுபாத்ரா இதன் மூலம் சட்டக் கல்வி பயிற்சியிலும் கால்பதித்துள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4384", "date_download": "2019-06-25T17:36:29Z", "digest": "sha1:XB44XYLYDQ2VDQDPCLO2GPD3LPENW5A5", "length": 8254, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n`தி.மு.க தூக்கி எறிந்துவிட்டது; தேசிய அரசியலில் களமிறங்குகிறேன்\nசெவ்வாய் 25 செப்டம்பர் 2018 14:59:54\nசென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,``88 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஸ்டாலினால் என்ன செய்ய முடிந்தது. வரும் அக்ட்டோபர் 3-ம் தேதி, கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி என்னுடைய 64-வது பிறந்தநாள். ஒரு காலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட என்னுடைய பிறந்தநாள், இன்றெல்லாம் அவ்வளவு பெரிதாகக் கொண்டாடுவது இல்லை. ஆனால், வரும் பிறந்தநாளன்று கட்சி சார்பாக புதிய முடிவுகளை எடுக்க இருக்கிறேன்.இனி, நான் தேசிய அரசியலில் ஈடுபட இருக்கிறேன்.\nதி.மு.க-வின் உண்மை விசுவாசியாக இருந்த என்னை குப்பையைப் போல தூக்கி எறிந்தனர். அதன் காரணமாகத்தான் நான் ஒரு புதிய அரசியல் பாதையை நோக்கி பயணிக்கவேண்டியிருந்தது. என் மனைவி போட்டியிட்ட நாடாளுமன்ற, நான் போட்யிட்ட சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற பெருமை உண்டு.\nஎம்.ஜி.ஆர் , ஜெயலலிதா, கலைஞர் எல்லாம் அழைத்தும் நான் அரசியலுக்குச் செல்லவில்லை. ஆனால், வரும் அக்டோபர் 3-ம் தேதி என்னுடைய பிறந்தநாள் அன்று, பொதுக்குழு கூட்டப்பட்டு, ஆதரவாளர்களுக்கு புதிய உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டும், புதிய கிளை உறுப்பினர்களைப் பணி அமர்த்த உள்ளேன். அதுமட்டுமில்லாமல் கோவை , ஈரோடு,அரியலூர் என தொடர்ச்சியாக மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம்.\n''செக்கச் சிவந்த வானம்'' திரைப்படம் வெளியானதற்குப் பின்பு ரசிகர் மன்றம் புனரமைக்கப்படும். கா��்ப்பு உணர்ச்சி காரணமாக நடிகர் சங்கம், தயாரிப்பா ளர் சங்கம் செயல்படுகிறது. சிம்புவை நடிக்கவைத்த மணிரத்தினத்தின் மனிதத்தன்மைக்கு நன்றி ” என்றார்.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7678:2011-01-17-20-52-47&catid=326:2010&Itemid=0", "date_download": "2019-06-25T18:25:29Z", "digest": "sha1:LXQRTCLGCOXJ5B3DDBGNX47IHYH57IYD", "length": 9663, "nlines": 88, "source_domain": "www.tamilcircle.net", "title": "நகரமானது, கடலூர் நகரம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: புதிய ஜனநாயகம் -\nகடலூர்நகரமா, இல்லை நரகமா எனக் கேட்குமளவுக்கு, அந்நகரில் அரைகுறையாக இருந்துவந்த அடிக்கட்டுமான வசதிகள் அனைத்தும் சிதைக்கப்பட்டுவிட்டன. பாதாளச் சாக்கடை அமைப்பது என்ற பெயரில் அந்நகரையே பாதாள உலகமாக மாற்றிவிட்டது, நகராட்சி நிர்வாகம். பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக நகரில் ஒரு இடம்கூடப் பாக்கியின்றி அனைத்துச் சாலைகளையும் தெருக்களையும் நகராட்சி குதறிப் போட்டிருப்பதால், போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், கழிவு நீர் வரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நகரமெங்கும் சீர்கெட்டுக் கிடக்கின்றன.\nமூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்பாதாள சாக்கடைத் திட்டம் ஆமை வேகத்தில்கூட நகரவில்லை. 66 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், அதிகார வர்க்கத்திற்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் பணம் காய்க்கும் மரமாக மாறிவிட்டது.\nஇதுவொருபுறமிருக்க, ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் போன்ற வேலைகளுக்குச் செல்லும் அடித்தட்டு மக்கள் வாழ்ந்து வரும் தானம் நகர், நவநீதம் நகர், ச���்கர நாடார் தெரு, கம்மியம்பேட்டை ரோடு ஆகிய பகுதிகள் நகராட்சி நிர்வாகத்தால் அடியோடு புறக்கணிக்கப்பட்டுவிட்டன. அப் பகுதிகளில் ஒழுங்கான சாலை கிடையாது, கழிப்பறை கிடையாது, மின்சாரம் கிடையாது. பன்றித் தொழுவங்களைவிடக் கேடுகெட்டுப் போன இடத்தில் உழைக்கும் மக்கள் வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர்.\nஇந்த அவலத்தைக் கண்டித்தும், பாதான சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரியும் கடலூர் நகரில் செயல்பட்டு வரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் புதிய ஜனநாயகக் கட்டுமான தொழிலாளர் சங்கமும் இணைந்து 22.11.2010 அன்று, தானம் நகர் பெட்ரோல் பங்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் இப்புரட்சிகர அமைப்புகளைச் Nர்ந்த தோழர்கள் மட்டு மின்றி, கடலூர் நகரப் பேச்ரிமைக் கழகத்தைச் சேர்ந்த திரு.செல்வம், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர் செந்தில்குமார், ம.தி.மு.க.வின் 24 ஆவது வட்டப் பிரதிநிதி திரு.கே.துரை ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.\nஇதே கோரிக்கையை முன்வைத்து கடலூர் அனைத்து மோட்டார் வாகனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 23.11.2010 அன்று கடலூர் நகரில் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்திலும் இப்புரட்சிகர அமைப்புகள் பங்கு கொண்டன. முழுஅடைப்பு நாளன்று பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர் பாலுவையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மன்னாதனையும் பேரணி தொடங்குவதற்கு முன்பே போலீசார் கைது செய்து இழுத்துச் சென்றனர். அதன் பின், பேரணியைப் பாதிவழியிலேயே மறித்த போலீசார், 300க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். எனினும், பேரணியில் கலந்துகொண்ட பலர் போலீசாரிடமிருந்து தப்பித்து, ஜவான்ஸ் பவன் அருகே சாலை மறியலில் ஈடுபட்டு போலீசாரின் முகத்தில் கரியைப் பூசினர். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி சட்டபூர்வமான வழியில் போராடுவதைக்கூட தி.மு.க. அரசால் சகித்துக் கொள்ள முடிவதில்லை என்பதைத்தான் இந்த அடக்குமுறை எடுத்துக் காட்டுகிறது. பு.ஜ. செய்தியாளர், கடலூர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.lk/?p=19661", "date_download": "2019-06-25T18:30:50Z", "digest": "sha1:LOUQ4QBATUSYQ4IZU2LAKM7OGOCIAUIK", "length": 12154, "nlines": 108, "source_domain": "yarlosai.lk", "title": "கோப்பாய் கைதடி வீதியில் கோர விபத்து…..! இளைஞன் ஸ்தலத்தில் பலி….!! - யாழ் ஓசை Yarlosai voice of Jaffna (Get the all latest Srilankan news)", "raw_content": "\nகொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது – இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nபாலியல் உறவு – சரியான வயது என்ன\nயாழ்.மக்களுக்கு ஓர் மிகவும் மகிழ்ச்சியான செய்தி……. இரணைமடு நீர் விரைவில் யாழ்ப்பாணத்திற்கு …… இரணைமடு நீர் விரைவில் யாழ்ப்பாணத்திற்கு …… வடக்கு ஆளுனர் அதிரடி நடவடிக்கை..\nகாது கேட்காத தாய்- தந்தையுடன் சைகை மொழியில் கதைக்கும் ஒன்றரை வயதுச் சிறுமி…..\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம்…\nகாதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்\nHome / latest-update / கோப்பாய் கைதடி வீதியில் கோர விபத்து…..\nகோப்பாய் கைதடி வீதியில் கோர விபத்து…..\nவீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வேகமாக வந்த மோட்டார் கார் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) இரவு 10.45 மணியளவில் கோப்பாய் – கைதடி செல்லும் வீதியில் இடம்பெற்றுள்ளது.அளவெட்டி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோப்பாய் வெளி ஊடாக கைதடி நோக்கி சென்ற 30 வயதுடைய இளைஞனை அவ்வழியே வேகமாக சென்ற மோட்டார் கார் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்று மோதியது.இதனால், மோட்டார் சைக்கிளில் சென்றவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோதிய மோட்டார் கார் அருகே உள்ள நீரேரிக்குள் பாய்ந்துள்ளது.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர் கொடிகாமம் கச்சாய் பகுதியை சேர்ந்த கந்தசாமி கருணாகரன் (வயது-30) என்பவராவார்.இவ்விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மோட்டார் காரினை செலுத்தி சென்ற நபரை கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நபர் நிறைமது போதையில் காணப்பட்டதாகவும் திருகோணமலையில் உள்ள பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n கண்ணாளனின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு 30- 35 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கின்றீர்களா…. அப்படியானால் இது உங்களுக்குத் தான்…..\nNext நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை\nகொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது – இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nநைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nகொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது – இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nபாலியல் உறவு – சரியான வயது என்ன\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி: […] Source: Yarlosai […]...\nகொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது – இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nபாலியல் உறவு – சரியான வயது என்ன\nயாழ்.மக்களுக்கு ஓர் மிகவும் மகிழ்ச்சியான செய்தி……. இரணைமடு நீர் விரைவில் யாழ்ப்பாணத்திற்கு …… இரணைமடு நீர் விரைவில் யாழ்ப்பாணத்திற்கு …… வடக்கு ஆளுனர் அதிரடி நடவடிக்கை..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestappsformobiles.com/blackmart-alpha-apk-download/?lang=ta", "date_download": "2019-06-25T19:03:56Z", "digest": "sha1:63RZB5OZYRG6V7G3VMXL2GIJTL4VOYHU", "length": 18049, "nlines": 189, "source_domain": "bestappsformobiles.com", "title": "அண்ட்ராய்டு Blackmart ஆல்பா APK இறக்க v1.1.4 [சமீபத்திய பதிப்பு] 2018", "raw_content": "\nAndroid க்கான சிறந்த பயன்பாடுகள்\nApk பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள்\nAndroid க்கான சிறந்த பயன்பாடுகள்\nApk பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள்\nஅண்ட்ராய்டு Blackmart ஆல்பா APK இறக்க v1.1.4 [சமீபத்திய பதிப்பு] 2018\nஅண்ட்ராய்டு Blackmart ஆல்பா APK இறக்க v1.1.4 [சமீபத்திய பதிப்பு] 2018\nBlackmart ஆல்பா APK இறக்க: சந்தை நீங்கள் வழி முன்வைக்க க்காக இந்த தகவலையும் அறிய பயன்பாட்டை 'ßlackmart பயன்பாடு ஆகும்’ பயன்படுத்த இலவச மற்றும் மிகவும் எளிது மற்றும் பல விருப்பங்கள் வழங்குகிறது பல செயல்பாடுகளை பெற திறனை கொண்டுள்ளதாக.\nBlackmart சந்தை கண்டறிந்து விரைவான வேகத்தில் நாடகத்தை விற்பனையாளர் உள்ள நீங்கள் சிறந்த மென்பொருள் பெற சிறந்த மென்பொருளாகும்.\nபெற Blackmart எந்த உள்நுழைய அல்லது பதிவு தேவையில்லை என்று அண்ட்ராய்டு பயன்பாடுகள் பதிவிறக்கம் செய்ய ஒரு சந்தையிடமாகும், தங்கள் சொந்த 'விற்பனையாளர்கள் உருவாக்க வாடிக்கையாளர்கள் செய்கிறது’ எல்லோருக்கும் பகிர்ந்து கொள்ள.\nபுதிய Blackmart ஆல்பா அண்ட்ராய்டு அண்ட்ராய்டு மாத்திரைகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் க்கான Play சில்லறை விற்பனையாளர் கடை ஒரு மாற்றுப் பொருளாகவும் உள்ளவை,\nஇந்த Blackmarket உங்களுக்கு சாத்தியமான பதிவு செய்த எந்த வடிவம் அவசியத்தை வெளியே தேவை கணக்கு இருக்க வேண்டிய அவுட் மற்றும் பல செயல்பாடுகளை பெறலாம்.\nMOBlLE1 சந்தை பயன்பாட்டை விற்பனையாளர் போன்ற சிறந்த விற்பனையாளர் வைத்து உள்ளது…\nBlackmart சந்தை கண்டறிந்து இலவசமாக தொழில்முறை Blackmart ஆல்பா பயன்பாட்டிலிருந்து நீங்கள் சிறந்த மென்பொருள் பெற சிறந்த மென்பொருளாகும்\nஅற்புதமான Blackmarket ஆல்பா விற்பனையாளர் கொண்டு குறுகிய வேகத்தில் நாடகத்தை விற்பனையாளர் நேரத்திற்குள்.\nBlackmarket எனினும் சில்லறை விற்பனையாளர் ப்ளே மாறாக பல செயல்பாடுகள் உள்ளன முற்றிலும் தற்போது இல்லை செயல்பாடுகளை இது உங்கள் கணினியில் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மாத்திரை இன் கதவும் இணைந்து பொருத்தமான இருக்க முடியும் வேண்டாம்.\nSmartWatch APK இறக்க – அண்ட்ராய்டு இலவச தொடர்பாடல் ஏபிபி\nRootJunkys ரூட் பிளேலிஸ்ட்டில் APK இறக்க – மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள்\nகோல்ஃப் மோதல் APK இறக்க | மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள் – சமீபத்திய பதிப்பு\nApk Android க்காக பதிவிறக்கு Muzhiwan: ஆப் சமீபத்திய பதிப்பு 2018\nவடிவியல் சிறுகோடு 2.111 apk + மோட் அனைத்து அன்லாக்ட் முழு பதிப்பு [படைப்புகள் 100%]\nSurvivalcraft 2 APK ஐ 2.1.14.0 பதிவிறக்க – இலவச விளையாட்டுகள் APK இறக்க\nடிராக் ரேஸிங் பதிவிறக்கி (பாதுகாப்பு அமைச்சின், வரம்பற்ற பணம்) apk\nசெல்லுலார் சந்தை இந்த தகவலின் பயன்பாடு செய்ய எளிது மற்றும் அது நிச்சயமாக ஒரு சந்தை பயன்படுத்த முடியும் என்பதை நீங்கள் முன்வைக்க தான் என்றும், நீங்கள் இலவசமாக அதிலிருந்து வேண்டும் எந்தப் பயன்பாடுகளையும் எவ்வாறு அமைக்கலாம்.\nமென்பொருள் கடைகள் ஒரு குழு மற்றும் வழி இலவச விளையாட்டுகள் வெளியே கண்டறியுங்கள். செல்லுலார் ஆப் சில்லறை விற்பனையாளர் தகவல், செல்லுலார் மென்பொருள் Android இன் ஒரு சரிபார்ப்பு பட்டியல் உள்ளது, நீங்கள் சாத்தியமான Android இயங்குதளம் வெளியே இருக்க முடியும் அனைத்து பயன்பாடுகள் அமைக்க முடியும்.\nவகுப்புகள் அனைத்து காணலாம். புதிய விளையாட்டுகள், உயர் இலவச, உயர் பணம் ,உயர் வருமானம் ஈட்டியவை.\nBlackmart ஆல்பா APK இறக்க\nஇந்த சந்தை பயன்பாட்டை பல விருப்பங்கள் உள்ளன :\n– விரைவு பெற மற்றும் சிறிய அளவீடு செய்யப்பட்ட APK.\n– மல்டி மொழி தேர்வு.\n– மாற்று உங்கள் தீம்\n– பயன்பாட்டை வாங்க எந்த இலவச.\n– முழு செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் பதிவிறக்கம்.\n– விற்பனையாளர் எடுத்த பயன்பாடுகளையும், விளையாட்டுகள் விரைவு வரை அமை.\nஎங்கள் ஆலோசனைகள் ஒன்று அது அறிமுகப்படுத்த முடியும் என்பதை அது Blackmart ஆல்பா மென்பொருள் அடையாளம் காணப்படவில்லை தெரிந்த க்கான ஒரு தகவல்.\nபகுதி கீழே பதிப்புரிமை மறுப்பு 107 பதிப்புரிமை சட்டத்தின் 1976, அலவன்ஸ் செய்யப்படுகிறது “நியாயமான பயன்பாடு” விமர்சனத்திற்கு ஒத்த செயல்பாடுகளுக்கு, கருத்து, தகவல் அறிக்கை, அறிவுரைகள், உதவித்தொகை, மற்றும் பகுப்பாய்வு.\nஉண்மையாக பயன்பாடு மற்ற எந்த வழக்கில் மே மீறுவதாக பதிப்புரிமை சட்ட அனுமதிக்கும் இடங்களில் பயன்படுத்துவது ஆகும். லாபமல்லாத, வழிகாட்டும் அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பரிந்துரைகள் நேர்மையான பயன்படுத்த ஆதரவாக steadiness.\nட்விட்டர் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nFacebook இல் பகிர ���ிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nPinterest மீது பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கும்)\nசென்டர் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கும்)\nபயன்கள் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nரெட்டிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கும்)\nLudo கிங் APK ஐ இலவச பதிவிறக்கம் செய்ய | மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள்\nகோபம் பறவைகள் v2.0.0 – APK இறக்க\nபைபிள் அடை y v3.6 – APK இறக்க\nஇலவச பதிவிறக்க தந்தி APK ஐ v4.0,:\nஇலவசமாக வில்வித்தை கிங் விளையாட்டு பதிவிறக்க\nநேரலை டிவி (ஃப்ளாஷ்) v2.7 – APK இறக்க\nகோபம் பறவைகள் v1.6.3 – APK இறக்க\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்தை பதிவு செய்ய.\nஅவலோன் கிங்: டிராகன் போர் APK இறக்க…\nVPlayer APK ஐ இலவச பதிவிறக்கம் | சிறந்த பயன்பாடுகள்…\nமைக்ரோகிராம் YouTube இல் Vanced APK இறக்க | சிறந்த…\nSpeedtest APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nகூகிள் தடுப்பான்கள் v1.6.1 – APK இறக்க\nகோபம் பறவைகள் ரியோ v1.4.0 – APK இறக்க\nபேஸ்புக் தூதர் v1.5.005 – APK இறக்க\nஅண்ட்ராய்டு v1.7.2 ஃபேஸ்புக் – APK இறக்க\nகிரிஸ்துவர் அரட்டை v1.0 இல் – APK இறக்க\nஇலவச பதிவிறக்க தந்தி APK ஐ v4.0,:\nஅவலோன் கிங்: டிராகன் போர் APK இறக்க…\nHBO GO .APK Download | சிறந்த பயன்பாடுகள்…\nimo .APK Download | சிறந்த பயன்பாடுகள்…\nMaster for Minecraft APK (பாக்கெட் பதிப்பு) பதிவிறக்க…\nமொபைல்கள் சிறந்த பயன்பாடுகள் – Text Free .APK Download Text…\nHOOQ .APK Download | சிறந்த பயன்பாடுகள்…\nமொபைல்கள் சிறந்த பயன்பாடுகள் – HOOQ .APK Download HOOQ .APK…\nMicrosoft Bing Search .APK – மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள் பதிவிறக்க…\nமொபைல்கள் சிறந்த பயன்பாடுகள் பதிவிறக்க – Xbox Game Pass .APK…\nஎம்பி 3 வீடியோ மாற்றி APK இறக்க | சிறந்த…\nமொபைல்கள் சிறந்த பயன்பாடுகள் பதிப்புரிமை © 2019.\nஅனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது Bestappformobiles.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/116982-radha-ravi-speaks-about-current-cinema-and-political-issues.html", "date_download": "2019-06-25T18:22:57Z", "digest": "sha1:C2BGFRXBX66I5NTWR4VE67E6RIYXZVLZ", "length": 11913, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "'' 'ம்'னு சொல்லுங்க, நடிக்கவைக்கிறேன்னார் தனுஷ்.... எத்தனை ‘ம்’ சொல்றது நான்?\" - ராதாரவி ஷேரிங்ஸ்", "raw_content": "\n'' 'ம்'னு சொல்லுங்க, நடிக்கவைக்கிறேன்னார் தனுஷ்.... எத்தனை ‘ம்’ சொல்றது நான்\" - ராதாரவி ஷேரிங்ஸ்\n'' 'ம்'னு சொல்லுங்க, நடிக்கவைக்கிறேன்னார் தனுஷ்.... எத்தனை ‘ம்’ சொல்றது நான்\" - ராதாரவி ஷேரிங்ஸ்\nராதாரவியிடம் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. சினிமா, அரசியல் என எதுவும் பேசலாம். அப்படி, அவரிடம் பேசியதிலிருந்து கொஞ்சம்...\n\"அண்ணன் வைகோ கட்சியில் அவருக்கு அடுத்தபடியாக நல்ல பேசக்கூடிய பேச்சாளராக இருந்தவர், நாஞ்சில் சம்பத். இப்போது தளபதியாரைத் திட்டினால்தான் அவருக்குப் பிழைப்பு என்ற சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறார். முன்னாடி இன்னோவா கார் கொடுத்தார்கள் என்று கோபித்துக்கொண்டு கட்சியைவிட்டு வெளியேறினார். அடுத்து பார்ச்சுனர் கார் கொடுத்தவுடன், மறுபடியும் கட்சியில் சேர்ந்து கொண்டார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலைப்பட்டியல் இருக்கிறது அவ்வளவுதான். நாஞ்சில் சம்பத் எப்போது 'யார் துப்பினாலும் துடைத்துக்கொள்வேன்' என்று சொன்னாரோ, அப்போதே அவர் எவ்ளோ பெரிய மானஸ்தன் என்பதை நிரூபித்து விட்டார். இப்போது நான் துப்பினாலும் அப்படித்தானே செய்வார்\n\"எனக்கு சினிமாவில் எந்தக் கேரக்டர் வேண்டுமானாலும் கொடுங்கள். என்னால் சிறப்பாகச் செய்யமுடியும். ஆனால், ஹீரோ வேடத்தில் என்னால் நடிக்கமுடியாது. ஏனென்றால், ஒரு முழுப் படத்தையும் தாங்கி இழுத்துச்செல்லும் வல்லமை எனக்குக் கிடையாது. நான் நடிக்கும் கேரக்டரை ஹீரோவிடம் கொடுத்து நடிக்கச்சொல்லுங்கள், அவர்களால் நடிக்க முடியாது. ரஜினி சார் 'பாட்ஷா'வில் பேசும் வசனம் மாதிரி, 'நான் உண்மையைச் சொன்னேன்'. ஒருமுறை தனுஷை பார்த்தபோது, 'தம்பி உன் படத்துல நடிக்க என்னைக் கூப்பிடமாட்டியா'னு கேட்டேன். ' 'ம்'முன்னு சொல்லுங்க ரவிசார், நான் உடனே சான்ஸ் தருகிறேன்' என்றார். பிறகு, தனுஷ் இருந்த ஒரு சினிமா ஆடியோ விழாவில் தனுஷ்சாரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டேன், ' 'ம்' முன்னு சொல்லுங்க நான் உடனே வாய்ப்பு தருகிறேன்'னு சொன்னார். நானும் எத்தனை முறைதான் முக்கிக்கொண்டே இருப்பது'னு கேட்டேன். ' 'ம்'முன்னு சொல்லுங்க ரவிசார், நான் உடனே சான்ஸ் தருகிறேன்' என்றார். பிறகு, தனுஷ் இருந்த ஒரு சினிமா ஆடியோ விழாவில் தனுஷ்சாரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டேன், ' 'ம்' முன்னு சொல்லுங்க நான் உடனே வாய்ப்பு தருகிறேன்'னு சொன்னார். நானும் எத்தனை முறைதான் முக்கிக்கொண்டே இருப்பது என்று மேடையிலேயே கூறிவிட்டேன். பிறகு, தெரிந்தது தனுஷ் ���ன்மேல் மனவருத்தத்தில் இருப்பதாக சிலபேர் சொன்னார்கள்.\nஏதோ, சின்னதாய் புரிந்துகொள்வதில் கோளாறு. அதனாலேயே இருவருக்கும் இடையில் ஒரு இடைவெளி. உண்மையை வெளியே சொல்லாமல் மனசுக்குள் போட்டு மறைத்தால், அழுக்குதான் அதிகமாகும். எல்லோருக்கும் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தால் பொய்யாகச் சிரித்துக்கொண்டு, பாராட்டிக்கொண்டு இருந்தால் ராதாரவிக்கு ஏராளமான சினிமா படங்கள் குவியும். அதற்கு பதில் நான் வேறு ஏதாவது தொழில் செய்துவிட்டுப் போகலாம். ஒருமுறை இன்னொரு சினிமா மேடையில் சிங்கம் என்றால் கர்ஜித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று பேசினேன். அப்போது இடைமறித்த ஒரு இயக்குநர், 'சிங்கம் தூங்கும்போதும் கர்ஜிக்குமா' என்று கிண்டல் செய்தார். 'சிங்கம் குறித்த என்சைக்ளோ பீடியாவைப் படித்துப் பாருங்கள், சிங்கம் தூங்கும்போது விடும் மூச்சுக்காற்று சத்தத்திற்கு கர்ஜனை என்று பெயர்' என அந்த மேடையிலேயே அவருக்குப் பதில் சொன்னேன்.\"\n\" 'விஸ்வரூபம்' படத்தின் ரிலீஸ் பிரச்னையின்போது வெளியே போயிட்டு வீட்டுக்கு வந்து கைலியைக் கட்டிக்கொண்டு சோபாவில் அமர்ந்தேன். 'ஏங்க, கமல் சார் டிவி-யில அழுதாருங்க' என்று என் மனைவி சொன்னார். நான் பதறிப்போயிட்டேன். கமல் என்னிடம் சரியாகப் பேசமாட்டார், என்மீது கோபமாக இருக்கிறார் என்பதெல்லாம் வேறு கதை. கமல் என் பழைய நண்பர். வீட்டிலிருந்து கட்டிய கைலியோடு கமல் வீட்டுக்கு ஓடினேன். என்னால் அவருக்கு என்ன உதவியைச் செய்யமுடியும்... நான் அவர் பக்கத்தில் நின்றால் ஒரு ஆறுதல் அவ்வளவுதான். கமல் அழுதார் என்கிற வார்த்தையைக் கேட்டு அப்படியே உறைந்து போய்விட்டேன். 'நீ கடன் கேட்டால் கொடுப்பதற்கு ஆயிரம் பேர் இருக்கலாம். இந்தா, என் வீட்டுப் பத்திரத்தை அடகுவைத்து உன் கடனைத் தீர்த்துக்கொள்' என்று உரிமையோடு கமலிடம் கொடுத்தேன். இப்போது கட்சி தொடங்குகிறார். வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்று நம் தலையில் எழுதப்பட்டிருக்கிறதோ, அதை யாராலும் மாற்றமுடியாது. ஜாதகங்களில் இருக்கும் கட்டங்கள் போடும் திட்டங்களிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது.'' என்கிறார், ராதாரவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/astrology/page/62/", "date_download": "2019-06-25T18:08:13Z", "digest": "sha1:FX6KPHOJD5P5FYRXDMLNUODSPPDV34O3", "length": 7697, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "Jothidam | ஜாதகம் | Jathagam | ஜோதிடம் - Page 62 of 63", "raw_content": "\nஇந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி உங்கள் பக்கம் தான்\nகுபேர பொம்மையை எங்கு வைத்தால் வீட்டில் அதிஷ்டம் பெருகும்\nஎந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த பொருளை வீட்டில் வைத்தால் அதிஷ்டம் கூடும்\nஎந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேசினால் காரியத்தை சாதிக்கலாம் தெரியுமா\nவாஸ்து தோஷங்களை நீங்கச்செய்யும் எளிய மந்திரம் மற்றும் பரிகாரம்\nதலைவிதியை தீர்மானிக்கும் ரேகைகள்: உங்களை பற்றி கூறுவதென்ன\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்\nவாஸ்து படி பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்\nஉங்கள் ராசிக்கு பணப்புழக்கம் எப்படி இருக்கும் \nஎந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது தெரியுமா\nராகு கேது பெயர்ச்சி 2017\nராகு கேது பெயர்ச்சி – 12 ராசிகளுக்கான பரிகாரங்கள்\nராகு கேது பெயர்ச்சி 2017\n27.07.2017 – ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nஜூலை 15 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 16 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 14 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 13 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 12 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 11 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 10 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 09 2017 – நாள் எப்படி இருக்கிறது\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/134.html", "date_download": "2019-06-25T17:37:44Z", "digest": "sha1:BE5WV6KCMXNG7PGNPRLQVN4EY4FSGCLI", "length": 7272, "nlines": 169, "source_domain": "eluthu.com", "title": "மழைக்காலப் பூக்கள் - வைரமுத்து கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> வைரமுத்து >> மழைக்காலப் பூக்கள்\nமௌனம் பசை தடவி விட்டிருந்தது\nஉன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/07/30/the-ideal-literary-reader/", "date_download": "2019-06-25T18:43:31Z", "digest": "sha1:HFKF3CVAX3XHUQL63UCSGTJG7EL74A3M", "length": 71233, "nlines": 233, "source_domain": "padhaakai.com", "title": "லட்சிய இலக்கிய வாசகன் | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nபதாகை டிசம்பர் 2018 – ஜனவரி 2019\nபதாகை ஜனவரி 2019 – பிப்ரவரி 2019\nபதாகை – மார்ச் 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\n“அண்ணே.. கண்டுபிடிச்சுட்டேண்ணே.. கண்டே பிடிச்சுட்டேன்..” என்று கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் கிடாரம்கொண்டான்.\nகையில் புத்தகத்துடன் சுவற்றில் சாய்ந்து படித்தபடியே கண்ணயர்ந்திருந்த எழுத்தாளர் பழுவேட்டையன் கிடாரத்தின் குரலைகேட்டு திடுக்கிட்டு விழித்தார். கண்ணாடியை மூக்குக்கு மேலே நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு அவனைப் பார்த்தார்.\nகிடாரம் அவர் கையில் பிடித்திருந்த புத்தகத்தின் அட்டையைத். திருப்பி உற்று நோக்கினான்.\n“என்னடா கிடாரம்” என்றபோது அவர் குரலில் மத்தியான உறக்கம் கலைந்ததன் சலிப்பு அப்பட்டமாக புலப்பட்டது. அந்த அறையில் ஓடிக்கொண்டிருந்த ஒரேயொரு மேசை மின்விசிறி நடுக்குவாதம் வந்தது போல் தலையை ஆட்டியது. அதிலிருந்து காற்றை காட்டிலும் இரைச்சல் அதிகமாக வெளிவந்து கொண்டிருந்தது.\n“அண்ணே .கெளம்பு.. அவன கண்டுபிடிச்சுட்டேன்..”\n“அதாண்ணே இம்புட்டு வருஷமா நாம தேடுற லட்சிய இலக்கிய வாசகன”\n“நீகூட போன வாரம் விமர்சன கூட்டத்துல கோவமா சொன்னியேண்ணே.. ஒங்கள மாதிரி கூமுட்டைகளுக்கு எங்கத வெளங்காதுடா.. லட்சிய இலக்கிய வாசகன நம்பி எழுதிருக்கேன்னு.. கோவத்துல நாக்காலிய ஒதஞ்சுட்டு வெளிய வந்தியே.. மறந்துட்டியா\n“நல்லா நினவிருக்கு.. அதுக்கு என்ன இப்ப\n“அண்ணே அம்மாறிய சத்தியமா சொல்றேண்ணே .. அவன் இருக்கான்.. லட்சிய இலக்கிய வாசகன் இருக்கான்.. அதுவும் நம்மூருலயே…. அவன கண்டுபிடிச்சுட்டேன்..”\n ..நெசமாத்தான் சொல்றியா..”, என்று எழுந்து கைலியை இறுக்கிச் செறுகினார் எழுத்தாளர் பழுவேட்டையன்.\n“அன்னிக்கு நீ பேசுனத கேட்டு ரொம்ப விசனப்பட்டேன்.. ஒருவாரம் விடாம தேடி அலஞ்சேன்.. எப்புடியோ கண்டுபிடிச்சுட்டேன்.. வா போவோம்” என்று இழுத்து சென்றான் கிடாரம்.\nகிடாரம் சைக்கிளை டவுனுக்குள் விட்டான். இடுகலான சந்துகளில் சைக்கிள் வேகவேகமாக ஒழுகிச் சென்றது. இருபுறமும் காரைச்சுவர்கள் நெடிதுயர்ந்து நின்றன. சுவர்களை ஒட்டி சாக்கடைகள் சலசலத்தன. காவாயின் முள்ளுச்செடிகள் ஓரம் பன்றிகள் புழங்கின. பழுவேட்டையன் கேரியரில் அமர்ந்து பீடி வலித்து கொண்டு ஏதோ ஒரு சிந்தனையில் லயித்த���ருந்தார். லட்சிய இலக்கிய வாசகன் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியம், திருக்குறள் துவங்கி பாரதி வரை மறைபொருளாக புதைந்து கிடக்கின்றன என்கிறார் ஆய்வாளர் அர.சு. ராமையா. திருமந்திரமேகூட அவனை நோக்கி எழுதப்பட்ட படைப்புதான் என்றொரு பேச்சும் உண்டு. மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக இலக்கியத்திற்காகவே உயிர்வாழ்ந்து கொண்டிருப்பவர் என்றும், பரகாய பிரவேச சித்தி அடைந்தவர் என்பதால் உடல் மாற்றிகொண்டு உயிர் நீடிப்பவர் என்றும் அவரைப்பற்றி இலக்கிய வட்டாரத்தில் தொன்மங்கள் பல உண்டு. இளமையில் மரித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லோரும் அவரை ஒருமுறையேனும் கண்டுவிட வேண்டும் எனத் துடித்து, அது சித்திக்காமல் விரக்தியில் மரித்தவர்கள்தான் என்ற உண்மையை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறார் முனைவர் சேரன் செங்குட்டுவன். பாரதியும், புதுமைப்பித்தனும் அவரை மிக அணுக்கமாக நெருங்கி கடைசி நொடியில் சந்திக்க தவறியவர்கள் என்பதற்கான சில வாய்மொழி சான்றுகள் உள்ளன . கடைசியாக அவரைச் சந்தித்த தமிழ் எழுத்தாளர் யாரென்றே தெரியவில்லை. அசோகமித்திரன், பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி, மௌனி, நகுலன் என பல பெயர்கள் இலக்கியவாதிகள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகின்றன. இலக்கிய உலகம் அழுது அரற்றி தேடிச் சலித்த ஒருவர் தன் ஊரில், அதுவும் கிடாரமே எளிதாக கண்டுபிடிக்கும் நிலையில் இருக்க முடியுமா என்றொரு குழப்பம் பழுவேட்டையனை வாட்டியது.\nமுட்டுச் சந்தில் நுழைந்து கடைக்கோடியில் உள்ள ஒரு பாழடைந்த செட்டிநாட்டு வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தினான் கிடாரம். சுவர் விரிசலில் வேம்பும் அரசும் முளைத்து வளர்ந்திருந்தன. முகப்பில் இருந்த சரஸ்வதி சிலையின் கரங்கள் துண்டுபட்டிருந்தன. அவள் கையில் வீணையிருந்த இடத்தில் பாதி வளைந்த இரும்புக்கம்பி நீண்டிருந்தது. பழுப்பும் செம்மண்ணும் சேர்ந்த புதுநிறத்தில் நின்ற அக்கட்டிடத்தில் மனித நடமாட்டத்திற்கான அறிகுறியே தென்படவில்லை. உளுத்துப் போயிருந்த வாசல் கம்பிக்கதவை திறந்து இருவரும் உள்ளே சென்றார்கள். எலிப் புழுக்கைகளும் பல்லி முட்டைகளும் திண்ணையில் விரவிக்கிடந்தன. நிலைப்படி புடைப்பிலிருந்து கரையான்கள் அவதி அவதியென வெளியேறிக் கொண்டிருந்தன.\n“என்னடா இது ..ஏதோ துப்பறியும் கதையாட்டமிருக்கு.. இங்க ��ளே இருக்க முடியாதுடா”\nபதிலேதும் கூறாமல் கிடாரம் மரக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்று, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். வளவு வீட்டு மாடியறையில் விளக்கெரிந்தது. மரப்படிகளில் ஏறி அந்த அறையை நோக்கி இருவரும் சென்றார்கள்.\nஅறை வாயிலில் ‘இடியாப்பம்’ ‘கடிகாரம்’ ‘பங்கனபள்ளி’ போன்ற சிற்றிதழ்களின் புதிய பிரதிகள் பிரிக்கப்படாமல் கிடந்தன.\n” என்றார் பழுவேட்டையன் ஆச்சரியமாக.\nகிடாரம் அவரை அமைதியாகச் சொல்லி சைகை செய்துவிட்டு கதவைத் தட்டினான். பழுவேட்டையனுக்குள் ஏதோ ஒன்று மினுங்கி மறைந்தது. இம்மாதிரியான பதட்டமான சூழல்களை அவர் வழக்கமாக ஒரு மேரி ரொட்டியை மென்று தின்று எதிர்கொள்வார். அன்று அவசரத்தில் அப்படியே கிளம்பி வந்துவிட்டதால், பதற்றத்தில் பற்றிக்கொண்டு எரியும் வடவத்தீயை எச்சில் கூட்டி முழுங்கி அணைக்க முயன்றார்.\nஐந்து நிமிடங்கள் ஆகியும் உள்ளே சிறு சலனம்கூட எழவில்லை. மீண்டும் கதவை வலுவாகத் தட்டியபோது அது சற்றே நகர்ந்தது. மெதுவாக கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார்கள். கதவை முழுவதுமாக திறக்க முடியவில்லை. ஓராள் விட்டத்திற்கே வழிவிட்டது. இருபுறமும் கூரையை முட்டும் அளவுக்கு நான்கு வரிசைகளாக சிற்றிதழ்கள், நடு இதழ்கள், சிறப்பிதழ்கள் அடுக்குகள் இருந்தன. என்னென்ன இதழ்கள் என வேகமாக ஓட்டிப் பார்த்தார். அறையிலிருந்த இரண்டு ஜன்னல்களையும் புத்தக அடுக்குகள் மறைத்திருந்ததால் நண்பகலிலேயே இருண்டிருந்தது. கொஞ்சம் வெளிச்சம் கண்ணுக்குப் பழகியபிறகு நோக்கினால் அந்த வரிசையில் எழுத்து, கசட தபற, சுபமங்களா, சரஸ்வதி போன்றவை இருந்ததுகூட ஏதும் ஆச்சரியமில்லை, ஆனால் இந்தியன் ஒப்பினியன், சுதேசமித்திரன், பாரிஸ் ரிவ்யு எல்லாம்கூட இருந்தன. அப்போதுதான் பழுவேட்டையன் எதேச்சையாக தரையை நோக்கினர். பட்டுகோட்டை பிராபகர், ராஜேஷ்குமார், முத்துலெட்சுமி ராகவன், இந்திரா சவுந்தரராஜன், ரமணிச்சந்திரன் எனப் பலருடைய பாக்கெட் நாவல்களே தரைக்கு தளமாக திகழ்ந்தன. கிடாரம் கால் இடறியபோது காலுக்கு கீழே பல அடுக்குகள் உள்ளன என்பது பிடிபட்டது. ஒருவேளை இந்த அடுக்குகள் கீழ் தளத்திலிருந்தே துவங்குகிறதோ என்றொரு ஐயம் ஏற்பட்டது. புத்தகங்கள் மீது கால்வைக்க இருவருமே கூசினார்கள். கிடாரம் யோசிக்காமல் சட்டென முழந்தாளிட்டான். “���லைவாணியில்லியா” என்றான். சுவிசேஷ ஜெபக்கூட்டத்தில் நடப்பது போல் மண்டியிட்டு நடக்க துவங்கினான்.\nஅந்தக் கூடத்தின் முடிவில் வலப்பக்கம் ஓர் அறை திரும்பியது. அங்கே தலைக்கு மேலே அந்தரத்தில் தொங்கும் எல்ஈடி விளக்குக்கு நேர் கீழே சுமார் ஐந்தடிக்கு பிரமிட் போல் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களின் மேலே, பத்மாசனத்தில் அமர்ந்து இவர்கள் வந்ததைக்கூட கவனிக்காமல் ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார். சோடாபுட்டி கண்ணாடி அணிந்த வழுக்கை தலையர், வயது ஐம்பதுகளில் இருக்கலாம், பென்சில் மீசை, மயிரடர்ந்த வெற்று மார்பு, சாம்பல் கட்டங்கள் போட்ட கைலி என அவருடைய அடையாளங்கள் நன்றாக பரிச்சயமாயிருந்தது. அப்போது பழுவேட்டையனுக்கு பிடி கிட்டியது, தோள் தினவும் தொந்தியும் அவரை வைக்கம் முகமது பஷீர் இல்லை என நிறுவியது.\nஅத்தனை நேரம் வாசித்துக் கொண்டிருந்தவர், சட்டென புத்தகத்தை மூடி வீசி எறிந்தார். அடுக்களை மேடையில் சென்று புதைந்து கொண்டது. அவரருகே சுமார் நான்கடி நீளமும் மூன்றடி விட்டமும் உள்ள தடித்த கணக்கு நோட்டு போல இருந்த ஒரு புத்தகத்தை பிரயாசைப்பட்டு திறந்து, அதில் என்னவோ எழுதிவிட்டு மூடிவைத்தார். அதன் பின் அவர்களை நேருக்கு நேராக நோக்கினார்.\n“வாங்க பழுவேட்டையன்.. வாங்க கிடாரம் கொண்டான் “ என வரவேற்றார். தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கு உரிய திடமான இயந்திர குரல். முகத்தில் விஜிபி காவல்காரன் போல் அத்தனை இறுக்கம்.\n“உக்காருங்க” என அவர் காட்டிய நாற்காலி முழுக்க புத்தக அடுக்குகளால் உருவாகியிருந்தது.\n“தைரியமா உக்காரலாம்.. காலுக்கு முன்னலாம் கம்பராமாயணம், தால்ஸ்தாய் பயன்படுத்துவேன். இப்போ ஜெயமோகன், பா.வெங்கடேசன் எல்லாம் பயன்படுத்துறேன்.. நல்லா வலுவா இருக்கும்.. குஷன் வந்து சேதன் பகத், ஷோபா டே மாதிரி இலகுவான புக்ஸ் .. நல்லா மெத்துன்னு இருக்கும்” என்றார்.\nசுவர்களை ஆங்கில அயல்மொழி நூல்களின் வண்ண வண்ண அட்டைகள் வியாபித்திருந்தன. எல்லாம் அவரறியாத பெயர்கள். சுயசரிதைகள், மானுடவியல் ஆய்வுகள், வரலாற்று நூல்கள் இத்தனை பெயர்கள் இத்தனை புத்தகங்கள் அவரை நிலையிழக்கச் செய்தன. சாப்பாட்டு மேசை சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்ச்சர், எனிட் ப்ளைடன் புத்தகங்களால் உருவாகி இருந்தது. சமையல் மேடை முழுக்க பயண நூல்களால் அமைக்கப் பெற���றிருந்தது. ஒருகால் கூரையைத் தவிர அனைத்து இடத்திலும் புத்தகங்களால் நிரம்பியிருக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் அண்ணாந்து நோக்கினார். மெதுவாகச் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியின் ரெக்கைகள் மீது இரண்டடுக்கு புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அந்தரத்தில் வலைகட்டி அதிலும் புத்தகங்களை நிறைத்திருந்தார். புத்தகங்களால் ஆன கூரை.\n“அண்ணே ..கக்கூஸ ஒரு தடவ பாத்துரனும்ணே.. எனக்கென்னமோ நம்ம புக்குல்லாம் அங்கதான் இருக்குமொனு கிலியா இருக்கு” என்று காதில் கிசுகிசுத்தான் கிடாரம்.\n“எதாவது சாப்புடுறீங்களா..நா இப்பத்தான் ஜூலியன் பர்ன்ஸ் சாப்புட்டு முடிச்சேன்.. மத்தியானத்துக்கு மிலன் குந்திரா வதக்கல்.. ராத்திரிக்கு திஜா தான் ஒத்துக்குது”\nபழுவேட்டையனால் இதை உள்வாங்கவே முடியவில்லை. திகைத்து சொல்லறுந்து அமர்ந்திருந்தார். ‘இலக்கியத்தில் வாழ்வது’ என்றால் என்ன என்பதை அப்போதுதான் முதன்முறையாக உணர்ந்து கொண்டார். கண்களில் கசிந்த நீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தனையாண்டு கால வாழ்வில் உருப்படியாக நாம் ஒரு முன்னூறு நானூறு புத்தகங்கள் வாசித்திருப்போமா அவமானமாக இருந்தது. நெடுநேரம் மௌனம் களைந்து பேச துணிந்தார்.\n“இதெல்லாம் உண்மையா இருக்கும்னு என்னால நம்பவே முடியல. அப்ப ஒங்களப் பத்தி நிலவுர கதையெல்லாம் நிசம்தானா\n“அந்தக் கணக்கு நோட்டு என்ன\n“அது ஆவணப் புத்தகம். புத்தகத்தோட பேரும் அதப்பத்தி ஒரு வார்த்தையில அபிப்ராயமும் எழுதி ஆவணப்படுத்தனும்.”\n“ஆமா. அதுக்குமேல வேற என்ன எழுதணும் ஒரு புத்தகத்தைப் பற்றி சொல்ல ஒரேயொரு கச்சிதமான சொல் போதும்.”\n“அபாரம்.. அற்புதம்.. இதெல்லாம் திரும்பத் திரும்ப வருமா”\n“இல்ல. ஒரு சொல் கூட திரும்ப எழுத முடியாது. அந்த புத்தகம் அத ஏத்துக்காது… அது மாதிரி நாம நம்பாத போலியான, பொய்யான சொற்களையும் எழுத முடியாது”\nகிடாரம் இந்த பெரிய புத்தகத்தை எப்படி லவட்டலாம் என்று திட்டம் போடத் துவங்கினான்.\nசற்று நேரம் நீடித்த மவுனத்தை களைந்து அவரே பேசினார்.\n“நீங்க ‘சுவரொட்டி’ இதழ்ல எழுதுன ‘பீளை’ கதை படிச்சேன்.”\n“இதே மாதிரி நா படிக்கிற நூத்தி முப்பத்தி மூணாவது கதை.”\nபழுவேட்டையன் சோர்ந்தார். அவருடைய சொற்கள் எல்லாம் கூர்மையாக கிழித்து சென்றன.\nகிடாரம் ஆர்வமிகுதியால் அவரிடம், “��ன்னோட கவிதைய வாசிச்சதுண்டா\nஅவன் முகம் சிறுத்தது. பழுவேட்டையன் சிரிப்பை அடக்கிக்கொண்டார்.\n“சோஃபி, நடாஷா, அபிதா, யமுனான்னு வாழ்ந்துட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்’\n“அதான பாத்தேன்.. இருந்தா இம்புட்டு பொஸ்தவம் சேத்துர முடியுமா என்ன\nஎன்ன மனுஷன்யா என்று மனதிற்குள் நினைத்துகொண்டார். ஆரத்தழுவி, உச்சி முகர்ந்து கண்ணீர் உகுக்க வேண்டும் எனும் உந்துதலை கவுரவம் கருதி தவிர்த்தார்.\n“உங்கள கடசியா பாத்த தமிழ் எழுத்தாளர் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா\n“வேண்டாம். அப்புறம் இதனால ஒரு பதிப்பகக் குழு சண்ட வரும்”\nகிடாரம் கீழே கையூன்றி அமர்ந்திருந்த இடத்தில் ஒரு கம்ப இராமாயண உரைத்தொகுப்பு இருந்தது. உடனே அவரிடம் “கம்பன பத்தி என்ன நினைக்குறீங்க\n“நல்ல மனுஷன். எளிமையா பழகுவாரு.”\nஇதைச் சொல்ல லட்சிய இலக்கிய வாசகன் எதற்கு என்று சுணங்கினாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை கிடாரம்.\n“நெடுநெடுன்னு கருப்பா மொட்டத்தலையா இருப்பார், இந்த படத்த பாருங்க, கவிஞன் மாரியா இருக்கான், கோவில் பூசாரியாட்டம் இருக்கான், என்னே நம் கற்பனை வறட்சி.”\n” என்று பழுவேட்டையன் ஆச்சரியமாக வினவினார்.\n“வள்ளுவர் கூட வேற மாதிரி ..சரி அத விடுங்க.. அப்புறம் தேவையில்லாம சாதிச் சண்ட மதச் சண்டையெல்லாம் வரும்” என்று மீண்டும் இறுகிய மௌனத்திற்கு திரும்பினார்.\n“இல்ல நா வாசகன் மட்டும்தான்.”\n“எழுதிப் பாக்கனும்னு தோணினதே இல்லியா\n“எத எழுதினாலும், அது எந்த புக்குலேந்துன்னு மூணாவது வார்த்தையில தெரிஞ்சு போய்டுது..எரிச்சலா இருக்கும்.. அதனால எழுதுறதில்ல”\n“விமர்சனம்.. வாசகர் கடிதம் கூட எழுதுறதில்லியா\n“இல்ல ஒரு ஊக்கமா இருக்குமேன்னு”\n“இருந்தாலும் இம்புட்டு கறாரா இருக்கக்கூடாதுண்ணே” என்றான் கிடாரம். பழுவேட்டையனுக்கும் அவருடைய பதில்கள் ‘கொஞ்சம் கூட பிடி கொடுத்து பேசாமல் இருக்கிறாரே’ என அயர்ச்சியாகத்தான் இருந்தது.\n“இல்ல எதுக்காக இம்புட்டு புத்தகங்களையும் படிக்கணும்..ஒரு நோக்கம் வேணாமா\n“எனக்காகப் படிக்கிறேன். வாசிக்கிறேன், ஆகவே வசிக்கிறேன். Reading is not a means to achieve an end, its an end in itself. அதாவது எதையும் அடையணும்னு இல்ல, வாசிப்பே அடைவதுதான்.”\n“இருந்தாலும் வெளிவாழ்க்கைன்னு ஒன்னு இருக்கே.. அதுக்கு வாசிப்பு உதவனும்ல.. வாசிச்சத போட்டு பாக்கணும்ல..நாலு சனங்கள புர��ஞ்சிக்கலாம்”\n“எனக்கு அப்படியொண்ணு கிடையாது. முன்னுக்குப் பின் முரணான சமூகம்தான இது. திருக்குறளையும் ஆத்திச்சூடியையும் இவ்ளோ வருஷமா படிச்சுட்டுதான வர்றோம். அதனால எல்லாம் மாறிட்டோமோ என்ன நான் என்ன இந்த வெளையாட்டுக்கு வெளியேவே நிறுத்திக்குறேன்”\n“எல்லா புக்கும் படிச்சுருவீங்களா.. இங்க இருக்குறத எல்லாமே படிச்சுட்டீங்களா\n“ஆமா. லட்சிய இலக்கிய வாசகனை நம்பி எழுதப்படும் எல்லாத்தையும்”\n“இப்ப தமிழ்ல எழுதுற எல்லாரையும் படிச்சுருவீங்களா இணைய இதழ், ஃபேஸ்புக் எல்லாம் இருக்கே இணைய இதழ், ஃபேஸ்புக் எல்லாம் இருக்கே\nமுதுகுக்குப் பின்னிருந்த டேபை எடுத்து உயர்த்தி காண்பித்தார்.\n“இதுக்கெல்லாம் காசு எங்கேந்து வரும்\n“லட்சிய இலக்கிய வாசகனுக்கு இவையெல்லாம் இலவசமாக எப்படியோ வந்து சேரும்”\n“அதான பாத்தேன்” என கிடாரம் நமுட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தான்.\n“உங்களுக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர் யாரு\n“இல்ல எங்களுக்கும் பிடிக்குமான்னு ..தெரியாத பேருன்னா தேடிப் போய் வாசிக்கலாம்..”\n யவன ராணி, கடல் புறா சாண்டில்யனா\n“என்ன சார் இது.. நா கூட நீங்க தால்ஸ்தாய் பாஸ்டர்நாக் மாதிரி ஏதாவது சொல்வீங்கன்னு நெனைச்சேன்”\n“நா சிறந்த எழுத்தாளர சொல்லல .. எனக்கு பிடிச்ச எழுத்தாளர சொன்னேன்..”\n“அப்ப சிறந்த எழுத்தாளர சொல்லுங்க”\n“நா லட்சிய இலக்கிய வாசகன்தான், அத லட்சிய இலக்கிய விமர்சகன்தான் சொல்லணும்”\n“தேவைன்னா நீங்கதான் தேடிக் கண்டுப்பிடிக்கனும்”\nபேசிப்பேசி மூச்சிரைத்தது பழுவேட்டையனுக்கு. இப்படியும் விட்டேந்தியாக ஒரு மனிதன் இருக்க முடியுமா\nநோண்டிக்கொண்டிருந்த கைபேசியை கீழே வைத்துவிட்டு கிடாரம் அவரிடம், “இந்த கொன்றை வேந்தன் பூங்காவனத்த தீட்டி எழுதி அமக்களப்படுதே. அதப்பத்தி என்ன நினைக்கிறீங்க\n“எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்ல. இன்னிக்கு படிச்சு முடிக்க இன்னும் பதினேழு புத்தகங்கள் இருக்கு.”\n“ஏன் சார் எல்லாத்துக்கும் கோவப்படுறீங்க.. இவன் அவன திட்றதும்.. அவன் இவன திட்றதும்.. எல்லோரும் சேந்து நியாயம் கேக்குறது.. பஞ்சாயத்து பண்றதுன்னு .. இதெலாம் ஒரு ஜாலி சார்.. இலக்கியம் வளர இதெல்லாம் தேவ சார்’ என்றான் கிடாரம்.\n“நான் லட்சிய இலக்கிய வாசகன், எனக்குன்னு இங்க ஒரு கடமை இருக்கு, அதிலிருந்து விலக முடியாது”\nஇதற்கு மேல���ம் அங்கிருப்பதில் எந்த பயனும் இல்லை எனும் முடிவுக்கு பழுவேட்டையன் வந்தார்.\n“சரி புரியுது ..கெளம்புறோம்..அதுக்கு முன்னாடி என்னோட எழுத்தப்பத்தின அபிப்ராயத்த சொன்னிங்கன்னா சவுரியமா இருக்கும்”\n“ஒருவேள கிடாரம் வயசில செத்து போயிருந்தா நல்ல எழுத்தாளர்னு சொல்லிருக்க ஒரு வாய்ப்புண்டு.. இப்ப இனியும் முப்பது வருஷம் காத்திருக்கணும்.. எப்பிடியும் மூணு நாள் நியாபகம் வெச்சுப்பாங்கன்னு நினைக்குறேன்””\nபழுவேட்டையனுக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. அத்தனை நேரமும் நகராமல் அமர்ந்திருக்கும் அந்த பிரமிட் புத்தகப் பீடத்தை தகர்த்துச் சாய்க்க வேண்டும் என்று வந்த வெறியை மிகுந்த சிரமத்துடன் அடக்கிக்கொண்டார்.\n“சரி வரோம்” என்று வேகவேகமாக எழுந்தார்.\nகிடாரம் அமர்ந்த இடத்திலிருந்து இரண்டு புத்தகங்களை லவட்டி சட்டையில் மறைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக எழுந்தான்.\n“கிடாரம் அந்த புஸ்தகங்களை வெச்சுடுங்க” என்று கட்டளையிட்டார்.\n“இது ரமணி சந்திரன் புக்குதான் சார்..சும்மா பழக்க தோஷத்துல” என்று வழிந்துக்கொண்டே கீழே வைத்தான்.\nபழுவேட்டையரை ஆங்காரம் பிடித்து ஆட்டியது. இன்றிரவு சரக்கடித்துவிட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என வஞ்சினம் உரைத்தார். வெளியே செல்வதற்கு முன் திரும்பி, “சார் ஒரேயொரு கேள்வி.. எழுத்தாளன் பெரியவனா வாசகன் பெரியவனா” என்று கேட்டபோது இயல்புக்கு மீறிய கடுமை அவர் குரலில் வெளிப்பட்டது.\nபீடத்திலிருந்து சட்டென கீழே குதித்து இறங்கி நின்று கைகொட்டி சிரித்தார், சிரிப்பின் எடைதாளாமல் கீழே புத்தகங்களின் மீது உருண்டு புரண்டு அடக்க முடியாமல் சிரித்தார்.\nபழுவேட்டையன் முழு வெறியில் கிடாரத்தை இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். சைக்கிளை எடுத்து சாலையில் செல்லும் வரைக்கூட அந்த சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருந்தது. இருவரும் மவுனத்தில் ஆழ்ந்திருந்தனர். மகரநோம்பு பொட்டலில் சைக்கிளை அழுத்திக் கொண்டிருந்தபோது பழுவேட்டையன் சன்னமாக “நமக்கு இந்த சூனாபானா கூமுட்ட வாசகர்களே போதும்டா கிடாரம்..என்ன நாஞ் சொல்லுறது” என்றார்.\n← பேரமைதி – ஸ்ரீதர் நாராயணன் கவிதை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (104) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (5) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,435) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (32) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (576) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (31) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (48) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (51) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (325) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (1) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (9) சேதுபதி அருணாசலம் (1) சோழ��க்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (42) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (147) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (7) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (1) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (144) விமர்���னம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nGeetha Sambasivam on வெயில் சாலை – முத்துக்கு…\nGeetha Sambasivam on மொய்தீன் – அபராஜிதன்…\nபதாகை - ஜூன் 2019\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nமொய்தீன் - அபராஜிதன் சிறுகதை\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\n'அகாலம்' தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\n​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் - கவியரசு கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்\nநிழல்களின் புகலிடம் – காஸ்மிக் தூசி கவிதை\n​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் – கவியரசு கவிதை\n​​தசைகள் ஆடுகின்றன – விபீஷணன் கவிதை\n​சோஷல் மீடியாவும் சில மரணங்களும் – சரவணன் அபி கவிதை\nபடித்துறை – கலைச்செல்வி சிறுகதை\nவெறும் சொல் – செல்வசங்கரன் கவிதை\n​​பயன்படாதவை – கா.சிவா கவிதை\nஇறுகின முடிச்சு – பானுமதி சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி – அபிதா நாவல் குறித்து கமலதேவி\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\n‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\nசேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/822", "date_download": "2019-06-25T18:25:29Z", "digest": "sha1:33AFEKAOQQ3AD2MILHIBXR4EA3L7YSE3", "length": 6372, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/822 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/822\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n800 தமிழ்நூல் தொகுப்புக் கல்ல எழுதினேன்; ஏராளமான வாழ்த்துப்பாக்களும் வரவேற்புப் பாக்களும் இயற்றித்தந்துள்ளேன்; பின்னரே சிறு சிறு செய்யுள் நூல்கள் இயற்றினேன். எனது முதல் செய்யுள் நூல் 1948 ஆம், ஆண்டு வெளியான தமிழ் அம்மானை' என்பதாகும். பின்னரே சிறு நூல்கள் சில யாத்து வெளியிட்டேன். 1982ஆம் ஆண்டு 'அம்பிகாபதி காதல் காப்பியம்' என்னும் காப்பிய நூலை முப்பது காதைகள் அமைத்து எழுதி வெளியிட்டேன். 1986 ஆம் ஆண்டு கவுதமப் புத்தர் காப்பியம் என்னும் காப்பிய நூலை முப்பது காதைகள் அமைத்து இயற்றி வெளியிட்டேன். இந்த அடிப்படைச் செய்தியை உள்ளத்தில் கொண்டு தொகை நூல்களைப்பற்றி எண்ணிப்பார்க்கின், தமிழ் இலக்கிய வரலாற்றை முதல் முதல் தொடங்கி வைத்தவை தனித்தனி உதிரிகளே - உதிரிகளின் தொகுப்புகளே என்ற உண்மை பெறப் படும். உதிரிப் பாடல்கள் தொடங்கி வைத்ததோடு நில்லாமல் மேலும் தொடர்ந்து கொண்டுள்ளன. வரலாறு, பழமை போலவ்ே திரும்பத்திரும்ப வந்து கொண் to Gégth arosyth &Gäg signioff; History Repeats itself என்னும் ஆங்கில அறிவு மொழி ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. இதையே இந்தக் காலத்துப் பாவலர்களுள் பெரும்பாலார் செய்து கொண்டுள்ளனர். - 'மீள்பார்வை' என்னும் தலைப்பில் இங்கே கூறப்பட்டிருப் பன, இந்த நூலின் தொகுப்புச் சுருக்கமாகும். κ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/new-zealand-former-captain-brendon-mccullum-predicts-the-team-victory-in-world-cup-2019-014781.html", "date_download": "2019-06-25T17:51:29Z", "digest": "sha1:HCGHUWOGOZM2JCMITO2YMLFS3H6IRGPT", "length": 18936, "nlines": 190, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்தியா 8, நியூசி.8, ஆனா ஆஸி.க்கு மட்டும் 6.. ஒண்ணும் புரியல.. ஆனா உலக கோப்பைக்கு தொடர்பு இருக்கு | New zealand former captain brendon mcCullum predicts the team’s victory in world cup 2019 - myKhel Tamil", "raw_content": "\nENG VS AUS - வரவிருக்கும்\n» இந்தியா 8, நியூசி.8, ஆனா ஆஸி.க்கு மட்டும் 6.. ஒண்ணும் புரியல.. ஆனா உலக கோப்பைக்கு தொடர்பு இருக்கு\nஇந்தியா 8, நியூசி.8, ஆனா ஆஸி.க்கு மட்டும் 6.. ஒண்ணும் புரியல.. ஆனா உலக கோப்பைக்கு தொடர்பு இருக்கு\nWorld Cup 2019 : இந்திய அணி, இங்கிலாந்திடம் மட்டும் தோல்வியை சந்திக்கும்-பிரன்டன் மெக்கல்லம்- வீடியோ\nலண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் எத்தனை ஆட்டங்களில் வெற்றி பெறும் என நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலக கோப்பை கிரிக்கெட் தொட���் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14ம் தேதி வரை இந்த தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் என 48 போட்டிகள் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.\nஇந் நிலையில், உலக கோப்பையில் எந்தெந்த அணிகள் எத்தனை ஆட்டங்களில் வெற்றி பெறும் குறித்து ஒரு கணிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த கணிப்பை நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் வெளியிட்டு இருக்கிறார்.\nஅந்த பட்டிலை முகநூலில் அவர் வெளியிட்டு இருக்கிறார். இணையத்தில் அவரின் இந்த பட்டியல் விவகாரம் தான் ஹைலைட். அந்த பட்டியலில் அவர் கூறியிருப்பதாவது:\nவலுவான அணியான இங்கிலாந்து, 9 லீக் ஆட்டங்களில் 8ல் வெற்றி பெறும். ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்று போகும். அடுத்து இந்திய அணியின் வெற்றி தோல்வி குறித்தும் அவர் கூறியிருக்கிறார். அதாவது இந்திய அணி 8 ஆட்டங்களில் வெற்றி பெறும். இங்கிலாந்திடம் மட்டும் தோல்வியை சந்திக்கும்.\nநடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை பற்றி அவர் கூறியிருக்கும் கணிப்பு தான் சற்றே ஆச்சர்யப்பட வைக்கிறது. அதாவது அந்த அணி மொத்தமே 6 போட்டிகளில் தான் வெற்றி பெறும். மேற்கிந்திய தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் தோற்கும்.\nஉலக கோப்பையில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு நுழையும். அந்த அணிகளுக்கு இதில் எவ்வித சிக்கலும் இருக்காது.\nஅரையிறுதிக்கான மற்றொரு இடத்திற்கு 4 அணிகள் மோதும். அதாவது நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் தலா 5 வெற்றி, 4 தோல்வியுடன் சமமாக இருக்கும். அப்போது ரன்ரேட் என்ற முக்கிய அம்சத்தின் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெறும்.\nவங்கதேசம் (இலங்கைக்கு எதிராக), இலங்கை (மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக) அணிகளுக்கு தலா ஒரு வெற்றி மட்டும் பெறும். ஆப்கானிஸ்தான் 2 வெற்றி (இலங்கை, வங்கதேசத்துக்கு எதிராக) பெறும்.\nமெக்கல்லம் கூறியிருப்பது எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. ஏன் எனில் ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் தான் வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறார். எந்த அடிப்படையில் அவர் சொல்லி இருக்கிறார் என்று புலப்பட வில்லை. இன்னும் ஒரு வாரம் கடந்த பின��னரே அது உண்மையாகுமா, இல்லையா என்பது தெரியவரும்.\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\nஉலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் படைத்த சாதனை… போத்தமுடன் கை கோர்த்து அபாரம்\nகிரிக்கெட் உலகில் யாரும் அறிந்திராத புதிய உலக சாதனை… அசத்திய வார்னர், பின்ச் ஜோடி..\nஅசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nஉலக கோப்பையில் 2வது சதம் அடித்த பின்ச்.. 100 ரன்களை எட்டிய அடுத்த பந்தில் அவுட்\nஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nதமிழில் திட்டினேன்.. ரோஷம் வந்து வரிசையாக விக்கெட் எடுத்தார்.. ஷமி குறித்து வெளியான சுவாரசியம்\nஷூட்டிங்கின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லாரா\nஎங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான்… ஜெயிக்காம விட மாட்டோம்.. வார்னிங் தரும் அந்த வீரர்\nஷமி மீது முன்பு சூதாட்ட புகார் அளித்த மனைவி ஹசின்.. ஹாட் டிரிக்கை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nவதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nதோனிக்கு வயசாகிடுச்சு.. சச்சின் மட்டும் எப்படி ஆடுனார்.. மாறி மாறி அடித்துக்கொண்ட ரசிகர்கள்.. பரபர\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\n2 hrs ago உலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் படைத்த சாதனை… போத்தமுடன் கை கோர்த்து அபாரம்\n2 hrs ago கிரிக்கெட் உலகில் யாரும் அறிந்திராத புதிய உலக சாதனை… அசத்திய வார்னர், பின்ச் ஜோடி..\n3 hrs ago அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்த���ல் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான் சவால் விட்ட வங்கதேசம் வீரர்- வீடியோ\nWORLD CUP 2019: முதலில் பன்ட், இப்போ சைனியை அனுப்பிய பிசிசிஐ-வீடியோ\nIcc World Cup 2019: நான் தமிழில் திட்டினால் ஷமி உடனே விக்கெட் எடுப்பார் -அஸ்வின்-வீடியோ\nபடப்பிடிப்பின் போது லாராவுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி-வீடியோ\nWORLD CUP 2019: AUS VS ENG: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2013/12/", "date_download": "2019-06-25T17:39:44Z", "digest": "sha1:JD3OPRJN5RQW7PBIA456WFGHLO2VCKXW", "length": 213659, "nlines": 1596, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: December 2013", "raw_content": "\nசெவ்வாய், 31 டிசம்பர், 2013\n2013 - கொடுத்ததும் மறுத்ததும்\nவணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n(இளமை இதோ இதோ - புத்தாண்டுப் பாடல் உங்களுக்காக)\nஇன்னும் சில மணி நேரங்களில் 2014 பிறக்கப் போகிறது. கடந்து செல்ல இருக்கும் 2013 நல்லதையும் கெட்டதையும் கலந்தே கொடுத்தது என்பதை பெரும்பாலான பதிவுகளிலும் முகநூல் பக்கங்களிலும் காண முடிகிறது.\nஇந்த ஆண்டு என் வாழ்வில் செய்தது என்ன என்று சற்றே பின்னோக்கிப் பார்த்தால் முதலில் வருவது எங்கள் வீடுதான். ஆம் 2012 வீடு கட்டுவதென முடிவெடுத்து வங்கியில் கடன் வாங்கி ஆரம்பித்தோம். 2013 மே மாதம் எங்கள் சொந்த இல்லத்தில் குடியேறினோம். கடன் தலைமேல் இருந்தாலும் நம்ம வீடு என்கிறபோது கவலைகள் மறக்கத்தான் செய்கிறது.\nஇந்த வருடத்தில்தான் மனசு வலைப்பதிவில் அதிக பகிர்வுகளைப் பகிர்ந்திருக்கிறேன். 2010ல்தான் முதல் சதம் அடித்தேன். மொத்தம் 101 பதிவுகள். 2011ல் 61, 2012ல் 38 பதிவுகள் மட்டுமே பகிர்ந்தேன். இந்த முறை இந்தப் பதிவுடன் சேர்த்து மொத்தம் 314 பகிர்வுகள் (அட கூட்டுத் தொகை 8... நமக்கு பிடித்த எண்). இது நான் நினைத்துப் பார்க்காத ஒன்று. அடுத்த ஆண்டு இது தொடருமா தெரியாது.\nஇந்த வருடத்தில் சோதனை முயற்சியாக கலையாத கனவுகள் தொடர்கதை எழுத ஆரம்பித்து அதுவும் 37 பகுதிகளைக் கடந்துவிட்டது. கதை எப்படி என தொடர்ந்து வாசித்து கருத்திடும் யோகராஜா சாரைத்தான் கேட்கணும். தொடர்கதையை 50 பேர் படிப்பது என்பதே அரிதாக இருக்கிறது. தொடர்ந்து வாசிக்கும் அந்த 35 பேருக்கும் நன்றி. இடையில் நிறுத்திவிடலாம் என்று கூட நினைக்க வைத்தது என்றாலும் முயற்சியை கைவிட வேண்டாம் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் என்னை க்ரைம் கதை எழுதச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கிறார் மேனகா அக்கா, மற்றுமொரு தொடர்கதையா... யோசிக்க வேண்டிய விஷயம்.\nஇந்த வருடத்தில் வலைச்சரத்தில் மீண்டும் ஒரு முறை ஆசிரியராய் பணியாற்றும் வாய்ப்பை மதிப்பிற்குரிய சீனா ஐயா கொடுத்தார். அவரின் மனம் மகிழும் வண்ணம் பகிர்வுகளை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான்கைந்து முறை மற்ற ஆசிரியர்களால் அறிமுகம் செய்யப்பட்டேன். ஐயாவின் பின்னூட்ட வாழ்த்தில் சில வரிகள்...\n\"...பதிவு அருமை - வடிவமைப்பு கண்ணைக் கவரும் வண்ணம் புது விதமாக இருக்கிறது. சிறு பகிர்வு - எட்டின் மகிமையை எடுத்துரைத்தமை நன்று. காணொளியினை அறிமுகப் படுத்திய நன்று. குறுங்கவிதை மிக மிக அருமை. பதிவரின் பெயர், தளத்தின் பெயர், கவர்ந்த பதிவுகளின் சுட்டிகள், பதிவில் இருந்த கவர்ந்த சில வரிகள், பதிவினைப் பற்றிய கருத்து - என எழுதியது தங்களீன் ஈடுபாட்டினைக் காட்டுகிறது... \"\nஉங்களது மனம் திறந்த வாழ்த்துக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.\nமறைந்த கிராமியக் கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி அவர்களைப் பற்றி நான் பகிர்ந்த பதிவு குறித்து மதிப்பிற்குரிய முத்துநிலவன் ஐயா தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை நான் மிகப்பெரிய சந்தோஷமாகக் கருதுகிறேன். அதிலிருந்து...\n\"....நன்றி நண்பர் சே.குமார் அவர்களே தொலைதூரத்தில் இருந்துகொண்டு அந்தக் கிராமியக் குயிலை நினைத்துக் கொள்கிறீர்களே இதுதான் நம பாவலர் ஓம் முத்துமாரியின் உண்மையான சொத்து தொலைதூரத்தில் இருந்துகொண்டு அந்தக் கிராமியக் குயிலை நினைத்துக் கொள்கிறீர்களே இதுதான் நம பாவலர் ஓம் முத்துமாரியின் உண்மையான சொத்து நீங்கள் வாழ்க\nஇது போன்ற வாழ்த்துக்கள்தான் எங்களுக்கு உண்மையான சொத்து. மிகுந்த சந்தோஷம் ஐயா.\nநிறைய படிக்க நினைத்து கொஞ்சமேனும் படிக்க முடிந்ததில் சந்தோஷமே.\nஇந்த வருடத்தில் மனங்கவர்ந்த சில சிறுகதைகளை எழுத முடிந்தது. கல்லூரியில் படிக்கும் போது எழுதிய கதைகளுக்கும் தற்போதைய கதைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணரமுடிகிறது.\nஎன்ன சந்தோஷங்களே தொடருதுன்னு பார்க்காதீங்க வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது.\nஇந்த வருடத்திலாவது குடும்பத்தை இங்கு கூட்டி வர வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய்விட்டது. வீட்டுக் கடன், கம்பெனியில் சம்பள உயர்வு இல்லாமை என எல்லாம் தடுத்துவிட்டது. இதனால் புரிந்து கொண்ட இதயங்களுக்குள் அடிக்கடி மனஸ்தாபம் வருவதை தவிர்க்க முடியாமல் போனது. வரும் 2014ல் ஆவது நடக்க வேண்டும்... எல்லாம் இறைவன் சித்தம்.\nசிறுகதைத் தொகுப்பு கொண்டுவர நினைத்து அகநாழிகை வாசு அண்ணன் மற்றும் வம்சி சைலஜா மேடத்திடமும் பேசி இருந்தேன். வீட்டு வேலை, கடன் இவைகள் முன்னுக்க வர புத்தக எண்ணம் பின்னுக்குப் போய்விட்டது. பிறக்கும் வருடத்தில் நடக்கும் என்று நம்புகிறேன்.\nவேறு வேலைக்கு தொடர்ந்து முயற்சித்தும் தட்டிக் கொண்டே போகிறது. இன்னும் எதுவும் நடக்கவில்லை.\nவருடம் ஆரம்பிக்கும் போது சந்தோஷமாக இருந்தாலும் இந்த மாதத்தில் என் கையிருப்பு சில சில்லறைகளாகவே இருந்தது. மிகவும் கஷ்டமான சூழலில் டிசம்பர் மாதம் கடந்து கொண்டிருந்தது.\n(நல்லோர்கள் வாழ்வைக் காக்க - புத்தாண்டுப் பாடல் உங்களுக்காக)\nசரி நண்பர்களே... எனது அன்பிற்குரிய அனைவருக்கும் வரும் புத்தாண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 6:22 10 எண்ணங்கள்\nதிங்கள், 30 டிசம்பர், 2013\n2013 - அரசியல் சினிமா விளையாட்டு\n2013 ஆம் ஆண்டின் நிறைவு நாளுக்கு வந்துவிட்டோம். 2014-ல் அடியெடுத்து வைப்பதற்கு இன்னும் ஒரு தினமே இருக்கிறது.\nதிரையுலகைப் பொறுத்தவரை சில சிறப்புக்களும் பல வருத்தங்களையும் கொடுத்த ஆண்டாகவே இது அமைந்தது. கமல் மற்றும் விஜய் தங்களது படங்களை வெளியில் கொண்டு வருவதற்குள் கண்ணீர் சிந்த வைத்துவிட்டது. சினிமா நூற்றாண்டு விழாவை அரசியல் விழா போல் அம்மா நடத்த மூத்த கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். கோச்சடையான் வரும்... வரும்... என சொல்லிக் கொண்டே இருந்தார்கள் ஆனால் படம் வெளிவரவில்லை.\nஇளம் நாயகர்களான விஜய் சேதுபதியையும் சிவகார்த்திகேயனையும் முன்னணி நாயகர்கள் வரிசையில் நிறுத்தியது. எதிர்பார்ப்புக்களுடன் வந்த தங்கமீன்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் தோல்வியைத் தழுவின. நகைச்சுவைப் படங்களுக்கான ஆண்டாக இது அமைந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கண்ணா லட்டு தின்ன ஆசையா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.\nநகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு இந்த ஆண்டில் படங்களே இல்லாததால் சந்தானமும் சூரியும் அந்த இடத்தை பிடித்து வைத்திருந்தாலும் சந்தானத்தின் காமெடி பெரும்பாலும் காமநெடியாகவே இருப்பதால் முகம் சுளிக்க வைத்தது. இமானின் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தன. குறிப்பாக ஊதாக் கலரு ரிப்பன் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.\nநடிகர்களைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயனுக்கு இது ஏறுமுகமான ஆண்டாக அமைந்தது. அவரின் டைமிங் காமெடி நன்றாகவே கை கொடுத்தது. ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தார். விஜய் சேதுபதியும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். சத்தியராஜ் சிறப்பான வேடங்களை தேர்வு செய்து தன்னை குணச்சித்திர நடிகராக நிலை நிறுத்திக் கொண்டார். இன்னும் நிறையப் பேர் வந்தார்கள்... சிலர் வென்றார்கள்... பலர் சென்றார்கள்.\nஅஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பருக்கு இந்த ஆண்டும் வரவேற்பு இருந்தது. ஆரம்பம் அதிரடி வெற்றி பெற்றதை தொடர்ந்து பொங்கல் வரவான வீரம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்க்கு துப்பாக்கி கொடுத்த வெற்றியை தலைவலியோடு வந்த தலைவா கொடுக்கவில்லை. கமலைப் பொறுத்தவரை விஸ்வரூப வெற்றி பெற்றார். சூர்யாவைப் பொறுத்தவரை சிங்கம்-2 சிறப்பான வெற்றி பெற்றது.\nதனுஷூக்கு எதிர் பார்க்கப்பட்ட மரியான் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. நய்யாண்டியும் நமத்துப்போச்சு. ஆனால் இந்தியில் தனுஷின் முதல் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கார்த்தியைப் பொறுத்தவரை இந்த வருடம் மொத்தமாகவே சிறப்பாக அமையவில்லை. விமலுக்கு வெற்றிப் படங்கள் அமைந்தன. ஆர்யாவுக்கு இரண்டாம் உலகம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.\nநடிகைகளில் முதல் இடத்தைப் பிடித்தவர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அறிமுகமான தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யா. தனது நடிப��பால் திரையுலகைக் கவர்ந்தார். இவரைப் போலவே கேரளத்து வரவான லஷ்மிமேனன் ஒரு நல்ல நடிகை என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டார். நயன்தாராவைப் பொறுத்தவரை இரண்டாவது ரவுண்டிலும் கல்லாக் கட்ட ஆரம்பித்துவிட்டார். காஜலுக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஹன்சிகா, அனுஷ்கா, திரிஷா, அமலாபால் என மற்ற முன்னணி நடிகைகளும் தாங்கள் இருப்பதை ஒரு சில படங்கள் மூலம் புதுப்பித்துக் கொண்டார்கள். அஞ்சலிக்கு பிரச்சினைகள் சூழ்ந்த ஆண்டாக அமைந்தது.\nமணிவண்ணன், மஞ்சுளா, குள்ளமணி என சினிமா நட்சத்திரங்கள் பலரைக் காவு கொண்ட ஆண்டாக இது அமைந்தது.\nஅரசியலில் மோடி அலை வீச வைத்த ஆண்டாக இது அமைந்தது. ஆளும் காங்கிரஸ்க்கு மரண அடியைக் கொடுத்தது. ஊழலுக்கு எதிராக துடைப்பத்துடன் வந்த ஆம் ஆத்மியை அரியாசனத்தில் ஏற்றி அழகு பார்த்தது. தமிழகத்தில் எதிர்ப்பால் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமரை செல்ல விடாமல் செய்தது. தமிழனுக்காகவோ இசைப்பிரியாக்களுக்காகவோ வாய் பேசாத மத்திய அரசை தேவயானிகளுக்காக தேவைக்கு மேல் வீரம் காட்ட வைத்தது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை அடிக்கடி அமைச்சர்கள் மாற்றம் எதிர் அணியினரை அவமானப் படுத்துதல் என அம்மாவின் அதிரடி அரசியல் அரங்கேறிக் கொண்டுதான் இருந்தது. எம் இனம் மடிந்தால் என்ன என் ரத்தத்துக்கு சீட்டு வேண்டும் என காங்கிரஸ் காலில் விழுந்த முன்னாள் முதல்வரை ஞானம் பெற்றது போல் இலங்கைப் பிரச்சினை குறித்தும் இசைப்பிரியா குறித்தும் பேச வைத்தது.\nதேமுதிகவைப் பொறுத்தவரை அதன் முதுகெலும்பாக இருந்த பண்ருட்டியார் பக்குவாய் வெளியேறினார். குடும்பம் சூழ்ந்த கட்சியாக இருந்தாலும் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜகவும் திமுகவும் கூட்டணிக்காக அதிகம் எதிர்பார்க்கும் கட்சியாக தேமுதிகவை திகழ வைத்தது. பாமக தனித்துப் போட்டி என சொல்லிக் கொண்டு பாஜக பக்கம் சாய வைத்தது.\nசாதி அரசியலில் காதல் (தற்)கொலைகளும் அடிதடிகளும் அதிகம் அரங்கேறியது. மின்சாரம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை இருட்டில் வைத்தது. இடைத்தேர்தல்களில் மக்களுக்கு பணத்தை வாரி இறைக்க வைத்தது. ஆளுங்கட்சிக்கு அமோக வெற்றியை பெற்றுத் தந்தது, முக்கியமாக தேர்தலை முன்னிருத்தி எல்லா அரசியல்வாதிகளையும் இலங்கை பிரச்சினையை கையில் எடுக்க வைத��தது.\nசச்சின் என்னும் சகாப்தத்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கபடியில் உலகக்கோப்பை வென்றது. விஸ்வநாதன் ஆனந்த உலக சாம்பியன் பட்டத்தை கோட்டைவிட்டது. இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் மரண அடி வாங்கியது என விளையாட்டிலும் 2013 ஏற்றத் தாழ்வுகளைக் கொடுத்தது.\nஎன் வாழ்வில் 2013 நாளைய பகிர்வாக வருகிறது. ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா எப்படியாச்சும் பதிவைத் தேத்தணுமே....\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 9:19 6 எண்ணங்கள்\nஞாயிறு, 29 டிசம்பர், 2013\nமனசின் பக்கம் : உறவுக்காக கொஞ்சம்...\nசென்ற வாரம் நவீன சரஸ்வதி சபதம் என்று ஒரு படம் பார்க்க நேரிட்டது. நகைச்சுவையாக இருக்கும் என்று நண்பர்கள் சொன்னதால் நம்பி பார்க்க ஆரம்பித்து படம் முடியும் போதுதான் தெரிந்தது வந்த குப்பையில் இதுவும் ஒன்றென்பது... லாஜிக்கே இல்லாமல் கதை சொல்லும்... லாஜிக் மட்டுமா கதையும் இல்லைங்க... பேச்சிலர் பார்ட்டிக்காக வெளிநாட்டுக்குப் போறானுங்க... குடி என்பது தமிழ்ச் சினிமாவின் அடையாளமாகிவிட்டது போல... அம்மா ஆட்சியில் 400 கோடி, 500 கோடிக்கெல்லாம் சரக்கு விக்கவும் குடியை பிரபலப்படுத்தினால் அம்மா தண்ணியா இறைப்பாங்கன்னு நம்பிக்கைபோல ம்... என்னத்தைச் சொல்ல... எத்தனையோ நல்ல இயக்குநர்கள் வந்து கொண்டிருக்கும் தமிழ்த்திரையுலகில் இப்படியும் படங்கள் வரத்தான் செய்கின்றன.\nஎனது அன்பிற்குரிய அண்ணன் குடந்தையூர் சரவணன் அவர்கள் தனது முதல் புத்தகமான 'இளமை எழுதும் கவிதை நீ' என்னும் படைப்பின் வெளியீட்டு விழாவை வரும் ஜனவரி-5 ஆம் தேதி வைத்திருக்கிறார். சென்னை நண்பர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள். தலைப்பைப் போலவே கவிதையாய் எல்லோரையும் கவர்ந்த தொடர் இது. அனைவரும் வாங்கி வாசியுங்கள்.அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.\nஎனது பாசத்திற்குரிய அக்கா ராமலக்ஷ்மி அவர்கள் தனது முதலாவது தொகுப்பாக சிறுகதைகள் அடங்கிய அடைமழை என்றும் நூலை அகநாழிகை பதிப்பகம் மூலமாக வெளியிடுகிறார். புகைப்படக் கலையில் பிரபலமான அக்காவின் சிறுகதைகள் மிகவும் அருமையாக இருக்கும். கண்டிப்பாக வாங்கி வாசியுங்கள். அக்காவுக்கு வாழ்த்துக்கள்.\nவலைச்சரத்தில் அறிமுகம் என்பது எனக்கு அடிக்கடி கிடைக்கும் சந்தோஷம். இன்று அம்மா கோமதி அரசு அவர்கள் நினைவுகள் குறித்த பகிர்வில் என்னையும�� அறிமுகம் செய்திருக்கிறார்கள். மிக்க நன்றி அம்மா.\nபதிவர்களைப் பொறுத்தவரை நான் சிலரைப் பார்த்து வியப்பதுண்டு. அப்படி வியந்த பதிவர்களில் முக்கியமானவர் இருவர். முதலாமவர் திண்டுக்கல் தனபாலன் சார் அவர்கள். எல்லாருக்கும் பின்னூட்டம் இட்டு வலைச்சர அறிமுகத்தை மறக்காமல் எடுத்துச் சொல்லி உண்மையிலேயே உயர்ந்த குணம்தான். பெரும்பாலும் நான் பின்னூட்டம் இடப்போகும் எல்லா இடத்திலும் எனக்கு முன் பின்னூட்டம் இட்டிருப்பார். தளத்தில் எதாவது தவறு என்றாலும் உடனே சுட்டிவிடுவார்.\nஅடுத்தவர் வெங்கட் நாகராஜ் அண்ணன்... மூன்று நான்கு பதிவுகளுக்கு அண்ணன் வரவில்லையே என்று நினைத்தால் பொறுமையாக நமது பதிவுகள் எல்லாவற்றையும் படித்து பின்னூட்டம் இட்டிருப்பார். நானும் சில நாட்கள் சோர்வினாலோ அல்லது வேறு காரணங்களாலோ நண்பர்களின் தளம் செல்வதில்லை. பின்னர் செல்லும் போது பெரும்பாலும் கடைசியாக எழுதிய பதிவைத்தான் வாசிப்பதுண்டு. அப்போது அண்ணனைத்தான் நினைத்துக் கொள்வேன்.\nநார்த் 24 காதம் என்ற பகத் பாசில் மலையாளப் படம் பார்த்தேன். மிகவும் அருமையான படம். கதை என்று பார்தால் ஒண்ணுமேயில்லை... ஆனால் அதைக் கொண்டு சென்ற விதம் மிகவும் அருமை. ஒரு முழு அடைப்பு தினத்தன்று நடந்தே போக வேண்டிய சூழலில் கதை பயணிக்கிறது. மிகவும் சுத்தக்காரரான பகத் பாசில், நெடுமுடி வேணு, சுப்ரமணியபுரம் சுவாதி இவர்களின் பயணத்துடன் நம்மையும் பயணிக்க வைக்கிறது. அருமையான படம்.\nஇருதினங்களுக்கு முன்னர் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடிய எனது அருமை நண்பனும் மிகச்சிறந்த கவிஞனும் தமிழ்குடிலின் நிர்வாகியுமான தமிழ்க்காதலன் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.\nஇரண்டு சிறுகதைப் போட்டிகளுக்கு அனுப்பியிருக்கிறேன். போட்டி விதிமுறைகளின்படி விரிவாக சொல்லக்கூடாது என்பதால் முடிவுகள் வரட்டும்... வென்றதா கோட்டைவிட்டதா என்பதைச் சொல்கிறேன்.\nஇங்கு வெயில் போட்டாலும் கொன்று எடுக்கிறது. குளிர்ந்தாலும் ஒரேயடியாக குளிர்கிறது. இங்கு வந்து ஐந்து வருடத்தில் இந்த முறை குளிர் அதிகம் இருப்பது போல் தெரிகிறது. மாலை வேளைகளில் அறையை விட்டு இறங்க முடிவதில்லை. ஊட்டி கொடைக்கானலில் இருப்பது போல் இருக்கிறது. இப்படி கடும் வெயில் கடுங்குளிர் என மாறி மாறி வரும் போது இயற்��ையைப் பார்த்து வியப்பாய் இருக்கிறது.\nஆன்ட்ரியாவின் போட்டோவை எனது லேப்டாப்பில் வைத்திருந்தேன். அதைப் பார்த்த நண்பர்கள் எல்லாருமே கேட்ட ஒரே கேள்வி 'என்ன ஆன்ட்ரியாவை வச்சிருக்கே' என்பதுதான். அடப்பாவிங்களா... ஒரு படம் பிடித்திருந்து வைத்தால் என்னடா ஆன்ட்ரியா படமெல்லாம் வச்சிருக்கேன்னு கேக்கமாட்டீங்களா... குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிருவானுங்க போலவே... ஆவ்...\n2013 தனது இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் எனக்கு எப்படியிருந்தது என்பதை ஒரு பதிவாக சொல்லலாம் என்பதால் அடுத்த பதிவில் பார்ப்போம்.\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 8:13 11 எண்ணங்கள்\nசனி, 28 டிசம்பர், 2013\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. இருவரும் சினிமாவுக்குச் செல்ல நிறைய விஷயங்களை எதிர்க்கொள்கிறார்கள்.\nராம்கிக்குப் பின்னால் புவனா மறையவும் \"ஏய் புவி என்னாச்சு...\n\"எதிர்த்த கடையில எங்க சித்தப்பா...\"\n\"ஆமா... திருப்பத்தூர் சித்தப்பா... அந்த வெள்ளைச் சட்டை... பாத்தா அம்புட்டுத்தான்...\"\n\"சரி நீ போயி அவரைப் பார்த்துப் பேசிட்டு வா... இங்க நிக்கிறதைப் பார்த்தா பிரச்சினை ஆகும்...\"\n\"அவரைப் பார்த்தா ஆயிரம் கேள்வி கேட்பார்... பேசாம ஆட்டோ பிடிச்சி அடுத்த ஸ்டாப்புக்குப் போயிடலாம்..\"\n\"இல்ல புவி பேசிட்டு வா...\"\n\"வேண்டாம்... வாங்க போகலாம்...\" என்றபடி பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறினாள்.\n\" வீட்டுக்குள் நுழையும் போதே கோபமாக கேட்டாள் நாகம்மா.\n\"அதான் சொன்னேன்ல... ஐயாவோட வேலையா போறேன்னு...\"\n\"என்ன நொய்யா போட்டு ஆட்டுறீங்க... லீவன்னைக்கு கூட உங்களால வீட்டுல இருக்க முடியாதோ..\n\"இப்ப என்னம்மா... படிப்புச் சம்பந்தமாத்தானே ஐயா வீட்டுக்குப் போறேன்... என்னவோ ���ும்மா சும்மா அங்க போற மாதிரி கத்துறீங்க...\"\n\"என்னடா பேச்சு நீளுது... ஆமா காரைக்குடிக்கு அய்யாதான் போகச் சொன்னாரா\n\"கா... காரைக்குடி....\" ஆரம்பித்தவன் 'ஆஹா எவனோ போட்டு விட்டிருக்கான்... ஒருவேளை சேகரா இருக்குமோ... சரி சமாளிச்சாகணுமே' என்று யோசித்தான்.\n\"என்னடா ரோசனை... இவளுக்கு என்ன பொய் சொல்லலாம்ன்னா..\n\"இல்லம்மா... காரைக்குடிக்கு ஐயாதான் போகச் சொன்னார்\"\n\"அந்தாளு எவகூடவோ உன்னைய போகச் சொல்லியிருக்காரு...\"\n\"ஏம்மா சும்மா எவ கூடவும் போகலை... தனியாத்தான் போனேன்.\"\n\"எங்கிட்ட பொய் சொல்லதே.. எவளோ ஒரு செவப்புத்தோலுக்காரியோட சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டு வந்திருக்கே... முத்தக்கா அவுக சொந்தக்காரவுக முடியாம இருக்காகன்னு பாக்கப் போனப்போ உங்க ஊருவலத்தைப் பாத்திருக்கு...\"\n\"அய்யோ அம்மா... அந்தப் பொண்ணு எங்க காலேசுப் பொண்ணு... பஸ்ல பார்த்தேன்... பேசுச்சு... அதை முத்தம்மா தப்பாச் சொல்லியிருக்கு...\"\n\"எனக்கிட்ட பொய் சொல்லாதே... குடும்ப நெலமையை நினைச்சுப் பார்த்துப் படி... அம்புட்டுத்தான்... பொம்பளப்புள்ளகளோட சுத்துறது இன்னிக்கு இனிக்கத்தான் செய்யும்... நாளைக்கு படிப்ப முடிச்சிட்டு திண்டாடும்போதுதான் தெரியும். கஷ்டப்பட்டுத்தான் உன்னைய இம்புட்டுத்தூரம் படிக்க வக்கிறோம். எவளையாவது இழுத்துக்கிட்டு வந்து நிக்காதே... அம்புட்டுத்தான்... இனி நொய்யா வூடு... நொய்யா வூடுன்னு போறதை கொறச்சுக்க.... எனக்கென்னவோ அந்தப்புள்ள உங்க நொய்யா மகளா இருக்குமோன்னு மனசுல சந்தேகமா இருக்கு... புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்.\"\nஇதற்கு மேல் ஒன்றும் பேசக்கூடாது என்று நினைத்தபடி பேசாமல் உள்ளே சென்றவன், 'ஆஹா... பத்தவச்சிட்டாங்களே... எங்காத்தா இனி இதை விடாம ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சிடுமே' என்று நினைத்தபடி தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.\nவாசலில் சைக்கிளை நிறுத்தியவள் வைரவனின் பைக் வெளியில் நிற்பதைப் பார்த்ததும் 'இவன் இன்னைக்கு வர்றதாவே சொல்லலையே... எப்ப வந்தான்' என்ற குழப்பத்துடன் படியேறினாள்.\n\"என்னடி... லீவன்னைக்கு எங்க போயி சுத்திட்டு வாறே\" கட்டிலில் படுத்திருந்த வைரவன் கேட்டான்.\n\"பிரண்டு வீட்டுக்குத்தான் போனோம்... அம்மாக்கிட்ட சொல்லிட்டுத்தான் போனோம்... நீ என்ன இன்னைக்கு வந்து நிக்கிறே... அங்கயும் எதாவது இழுத்துட்டியா\" என்றவள் அவனது பதிலுக்குக் கா��்திருக்காமல் உள்ளே சென்றாள்.\n\" அம்மாவும் இதே கேள்வியைக் கேட்க, \"அம்மா.... சொல்லிட்டுத்தானே போனேன்... அப்புறம் நீயும் அவன் கேட்ட மாதிரியே கேட்கிறே..\n\"ஆமா காரைக்குடி பஸ்ல ஏறுனியாம் பிரண்ட் வீடு காரைக்குடின்னு சொல்லலையே பிரண்ட் வீடு காரைக்குடின்னு சொல்லலையே\n நா ஒண்ணும் காரைக்குடிக்குப் போகலை...\"\n\"யாரு சொல்லுவா... பாத்தவங்கதான் சொன்னாங்க... எதுக்குடி பொய் சொல்லிட்டுப் போனே...\"\n\"உன்னோட போக்கு சரியில்லை... பாத்து நடந்துக்க... அவன் வந்திருக்கும் போது இதை பெரிசாக்குனா... அந்தப் பையனுக்குத்தான் பிரச்சினை...\"\n\"என்னம்மா... என்னன்னமோ சொல்றே... எந்தப் பையன்... யாருக்குப் பிரச்சினை...\" ஒண்ணும் தெரியாதது போல் பேசினாள்.\n\"நடிக்காதடி... நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லையில்லைன்னு சொல்லிக்கிட்டு நீ என்னமோ பண்ணிக்கிட்டு வாறே.... இது எதுல முடியப் போகுதோ தெரியலை... பிரண்டுன்னு சொல்லிக்கிட்டு அவன் கூட காரைக்குடி வரைக்கும் போயிருக்கே... உங்கப்பாவுக்கோ அண்ணனுக்கோ தெரிஞ்சா அவனை வெட்டிப் போட்டுடுவாங்க... பிரண்ட்ஷிப்பை எல்லாம் காலேசோட வச்சுக்க... வயசுப்புள்ள... இன்னைக்கு சுத்திட்டு நாளைக்கு வேற மாதிரி ஆச்சின்னா எல்லாருக்கும் அவமானம்...\"\n\"என்னம்மா... வேற மாதிரின்னா.... என்ன வேற மாதிரி... எதுக்கு உங்களுக்கு இந்த சந்தேகம்... நா யார் கூடவும் போகலை...\" சொல்லி முடிக்குமுன் அம்மாவின் கை கன்னத்தில் இறங்கியது.\n\"என்னடி ஒம்மா... உன்னோட சேர்க்கை சரியில்லை... எங்களை தலை குனிய வச்சிடாதே அம்புட்டுத்தான் சொல்லுவேன்...இன்னைக்கு நீ காரைக்குடிக்கு போனது உண்மை... போகலைன்னு பொய் சொல்லாதே... இதுவே பர்ஸ்ட்டும் லாஸ்டாவும் இருக்கட்டும்... எங்கே நீ அந்தப் பய கூட போகலைன்னு என்னோட தலையில அடிச்சி சத்தியம் பண்ணு பார்ப்போம்...\"\n\"என்னம்மா... ரெண்டு பேருக்கும் என்ன சண்டை\" வைரவன் வெளியில் இருந்து கேட்டான்.\n\"ஒண்ணுமில்லடா... சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்...\" என்றவள் \"இங்க பாரு.... எங்களை காலமெல்லாம் கண் கலங்க வச்சிடாதே... ஒவ்வொரு நாளும் அடி வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன்டி... நீ அப்படித்தான் இருப்பேன்னு சொன்னா படிச்சது போதும்ன்னு உங்கப்பங்கிட்ட சொல்லி மாப்பிள்ளை பாக்கச் சொல்லுற மாதிரி ஆயிடும்... பாத்துக்க... \"\nசூழ்நிலையை கருத்தில் கொண்டு \"சாரிம்மா... ஐயா வீட்டுக��குப் போறேன்னு சொன்னா திட்டுவீங்கன்னுதான் பிரண்ட் வீட்டுக்குப் போறேன்னு சொன்னேன்... இன்னைக்கு ஐயாவோடதான் காரைக்குடி போனோம்... ஐயா வீட்டுக்குப் போனப்போதான் அங்க போறது தெரியும்... ஐயா கூப்பிட்டப்போ தட்ட முடியலை... உங்கிட்ட சொன்னா திட்டுவேன்னு சொல்லலை... இனி இது மாதிரி நடக்காது...\" என்றவள் வழிந்த கண்ணீரோடு அறைக்குள் சென்றாள்.\nஇரண்டு வீட்டிலும் விழுந்த சந்தேகப் பொறி தீவிரமாகிக் கொண்டே செல்ல, மணியும் புவனாவுக்கு காதல் இருக்கிறதா என தீவிரமாக விசாரித்தும் அவளுடைய காதலையோ காதலனையோ அவனால் தெளிவாக அறிய முடியவில்லை. ராம்கியும் புவனாவும் மிகவும் கவனமாக காதலை நகர்த்தி வந்தார்கள். கல்லூரிக்குள் இவர்கள் நல்ல நண்பர்களாகவே அடையாளம் காணப்பட்டதால் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.\nமாதங்கள் கரைந்து கொண்டிருக்க, ஒரு நாள் அதிகாலை போன் அலறவும் \"ஒரு சைத்தான் கூட போனை எடுக்காதுக... எல்லாத்துக்கும் நாந்தேன் வரணும்...\" என்றபடி போனை எடுத்த நாகம்மாள் \"ஆத்தி.... எப்போ\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 7:48 6 எண்ணங்கள்\nபாரதி நட்புக்காக சொல்லரங்கம் - இன்னும் சில\nபாரதி நட்புக்காக அமைப்பு நடத்திய சொல்லரங்கம் பற்றி மூன்று பகிர்வுகள் பகிர்ந்தாச்சு. அதில் விடுபட்ட சிலவும் அவர்கள் தவறாகச் சொன்ன சிலவும்... எப்படியோ பகிர்வு தேத்திடுறமுல்ல....\n\"எதிர் நீச்சல்ன்னு ஒரு படம் சிவகார்த்திகேயன் நடிச்சது. அதுல அவருக்கு ஒரு பேர் வச்சிருப்பானுங்க... வெளிய சொல்ல முடியாத பேரு... அந்தப் பேரை வச்சிக்கிட்டு அவரு எதிர் நீச்சல் போட்டு ஜெயிக்கிற கதை ரொம்ப நல்ல படம். நம்ம ஆளுங்க பேர் வைக்கிறது இருக்கே... பிச்சையின்னு வைப்பானுங்க அவன் கோடீஸ்வரனா இருப்பான். கோடீஸ்வரன்னு வைப்பானுங்க கோயில்ல பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பான். கன்னங்கருப்பா இருப்பான் அவனுக்கு வெள்ளச்சாமின்னு வைப்பானுங்க... வெள்ளையா இருக்கவனுக்கு கருப்புன்னு பேர் வைப்பானுங்க...\"\n\"ஆஸ்பத்ரிக்குப் போனா இந்த டாக்டர்கள் செய்யிறது இருக்கே... அப்ப்ப்ப்பா... நமக்கு பிபி இருக்கான்னு பாக்குறதுக்கு கையில அப்படியே சுத்திக்கிட்டே ரிலாக்ஸா இருக்கணும்... அப்படித்தான்.... எதுக்கு டென்சன் ஆகுறீங்க... என்று சொல்லியே நம்ம பிபியை எகிற வச்சிடுவாங்க...\" என்றவர் விழா அமைப்பாளர்களில் சிவராம��் என்பவர் மருத்துவர் என்பதால் உடனே \"சிவராமனைச் சொல்லவில்லை... அவரு ரொம்ப நல்ல மருத்துவர்\" என்று சொல்லி அரங்கைச் சிரிக்க வைத்தார்.\n\"அந்தக் காலத்துல படம் பூராம் பாட்டா வச்சிருப்பானுங்க... கதாநாயகன் பிறந்ததும் ஒரு பாட்டு... கதாநாயகிக்கு ஒண்ணு... அப்புறம் வளரும் போது ஆளுக்கு ஒண்ணு... அந்தப்புள்ள வயசுக்கு வந்ததுக்கு ஒண்ணு.... அப்புறம் ரெண்டு பேரும் இளைஞராகும் போது தனித்தனியா பாட்டு... காதல் வரும் போது ரெண்டு பாட்டு கற்பனையில... ரெண்டு பாட்டு தனித்தனியா... கல்யாணத்துக்கு... முதலிரவுக்கு... இப்படி பாட்டாவே போகும்... எவனாவது முதலிரவுல போயி பாட்டுப்பாடுவானாய்யா...\"\n\"எம்.ஜி.ஆரோட ஸ்பெஷாலிட்டியே அந்த டொக்குத்தான்.. தொட்டால் பூமலரும்... அப்படின்னதும் கதாநாயகி மேல்ல கையை அப்படித் தட்டி 'டொக்' என்பார்.\nஒரு கறுப்பர் இன நாட்டில் உள்ள தமிழ் சங்கத்தில் பட்டிமன்றம் நடத்தியதைப் பற்றி இனியவன் சொன்ன போது \"அந்த நாட்டை அழுத்திச் சொல்றதுக்கு காரணம் இருக்கு. பிளைட்ல போகும்போது கருப்பர் இன பிளைட்ல ஏர்ஹோஸ்டர்ஸ் எப்படி இருப்பாங்கன்னு தெரியும். மேல பறக்கும் போது குடிக்கக் கொடுத்தானுங்க.... நான் ஒன்மோர் பிளீஸ்ன்னு சொன்னேன்... கண்டுக்கவேயில்லை... ஆனா இவரு ஆளப் பாருங்க... அவங்க மாதிரியே இருக்கவும் கேட்காமலே கொடுத்துக்கிட்டே இருந்தாங்க... அதனாலதான் ரொம்ப அழுத்தமாச் சொல்றாரு.\"\n\"ஒரு ஊர்ல பட்டிமன்றம் நடந்தப்போ எவ்வளவு நேரம் பேசலாம் என்று கேட்டேன். நீங்க எம்புட்டு நேரம் வேணுமின்னாலும் பேசுங்க... நாங்க அரைமணி நேரத்துல போயிடுவோம் என்றார்கள். அரைமணி நேரத்துல போயிடுவீங்களான்னு கேட்டதுக்கு அதான் வீதிக்கு வீதி குழாயைக் கட்டி வச்சிருகானுங்கள்ல அதுல கேட்டுக்கிட்டே படுத்திருப்போம்\"\nதிரு. விஜயகுமார் பேசும்போது \"ஒரு முறை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான பதிவு நடந்தது. நான் பேச ஆரம்பிக்க இயக்குநர் அவர்கள் சார் சிரிக்கிற மாதிரி பேசுங்க என்றார். என்னங்க யாருமே இல்லாம எப்படிங்க சிரிக்க சிரிக்க பேசுறது. நீங்க பேசுங்க... நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது பாக்குறவங்க வீட்ல இருந்து சிரிச்சிக்குவாங்கன்னு சொன்னார். சரின்னு கேமராமேன் இருக்கானேன்னு அவனைப் பார்த்து நானும் சிரிக்க சிரிக்க ஒரு மணி நேரம் பேசினேன். அந்தாளு சிரிக்கவேயில்லை. எல்ல���ம் முடிந்து கடைசியில என்னய்யா... சிரிக்க சிரிக்க பேசுறேன்... நீ சிரிக்கவே மாட்டேனுட்டே... சிரிச்சிருந்தா என்னன்னு கேட்டா, ஹியான்னு இந்தியில பேசுறான்\" என்றார்.\nலியோனியின் டூயட்டைப் பற்றிப் பேசிய ஆதவன் அவர்கள், \"ரெண்டு பேரும் டூயட் பாட ஆரம்பிச்சிட்டுட்டாங்க... ராத்திரி நேரம் வேற... எனக்கு என்னோட மனைவி ஞாபகம் வந்திருச்சு... அவ கடல்கரை ஓரம் தனியா இருக்கா\" என்று சொன்னார்.\n\"ஒரு தடவை ஒரு ஊருக்குப் போனோம். ஒருத்தன் நல்ல போதையில முன்னால வந்து உக்காந்துட்டான். நான் என்ன பேசினாலும் திரும்பத் திரும்ப பேசுறான்... எல்லாருக்கும் வணக்கம் அப்படின்னா என்ன வணக்கம் அப்படிங்கிறான்... நான் என்ன சொல்றேன்னா... என்ன சொல்லப்போறேன்னு கேட்கிறான்... இப்படியே அவனை வச்சிக்கிட்டே நிகழ்ச்சி நடத்திட்டு வந்தேன்...\" என்றார் லியோனி.\nஇன்னும் நிறையப் பேசினாலும் யாருமே இன்றைய சினிமா என்ற தலைப்புக்குள் வரவில்லை. பழைய சினிமாவைப் பற்றித்தான் பேசினார்கள். பழைய சினிமா பாடலுக்காகவும் ஓடியது... கதைக்காகவும் ஓடியது... இயக்குநருக்காவும் ஓடியது... நடிகருக்காகவும் ஓடியது... ஆனால் இன்றைய சினிமாக்கள் பாடல் இல்லாமல் பெரிய நடிகர் இல்லாமல் ஓடிகொண்டுதான் இருக்கின்றன. தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் போது இன்றைய சினிமாவை எடுத்துவிட்டு திரைப்படங்களின் வெற்றிக்கு காரணம் எது என பேசியிருக்கலாம். தலைப்பை விட்டு பேசியது சிரிப்பாக போனதால் தப்பித்தது.\nஆரம்பத்தில் பேசும் போதே சினிமா சம்பந்தமான தவறான தகவல்களைச் சொன்னால் சின்னப் பையன் கூட யோவ் தப்பாச் சொல்லாதேன்னு சத்தம் போடுவான்னு சொன்னாங்க... ஆனா சில விஷயங்களைத் தவறாகத்தான் சொன்னார்கள்.\n* அஞ்சலி அறிமுகமானது அங்காடி தெருவில் என்று சொன்னார்கள். அதற்கு முன்னே இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். முதல் படம் தமிழ் எம்.ஏ, வசந்தபாலன் கூட தனது முகநூல் பக்கத்தில் தமிழ் எம்.ஏயில் அஞ்சலியின் நடிப்பைப் பார்த்துத்தான் அங்காடி தெருவில் நடிக்க வைத்ததாக சொல்லியிருக்கிறார்.\n* புது வசந்தம் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்த படம் என்றார்கள். முரளி, சார்லி, ராஜா எல்லாம் புது முகங்களா\n* நினைத்தாலே இனிக்கும் தோல்விப்படம் என்றார்கள். பாடல்களுக்காகவே ஓடிய படம் அது... மிகப்பெரிய வெற்றிப்படம் என்று கேள்விப்பட்டி���ுக்கிறேன்.... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.. நான் பிறக்குமுன் வந்த படம் இது...\n* விஸ்வரூபத்தையும் தோல்விப்படம் என்றார்கள். படம் குறித்து இங்கு பேசவில்லை... ஆனால் கோடிகளை வசூலித்துக் கொடுத்ததுதானே...\nமொத்தத்தில் தலைப்புக்கான பேச்சாக அமையவில்லை என்பதோடு லியோனியின் திருமதியை கடைசியில் பேச விட்டிருந்தால் மற்ற பேச்சாளர்களின் பேச்சை இன்னும் ரசித்திருக்கலாமோ என்று அரங்கைவிட்டு வெளியே வந்த அனைவரையும் பேச வைத்த விழாவாக அமைந்தாலும் பாரதி நட்புக்காக அமைப்பினரின் ஒருங்கிணைந்த மிகச் சிறப்பான பணிக்காக அனைவரின் பாராட்டுக்களும் எப்போதும் உண்டு. அடுத்த விழாவில் மிகச் சிறப்பான தமிழ் அமுது படைப்பார்கள் என்று நம்புவோம்.\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 12:49 4 எண்ணங்கள்\nவெள்ளி, 27 டிசம்பர், 2013\nகிராமத்து நினைவுகள் : மார்கழியும் மாரியும்\nமார்கழி... இதை பீடை மாதம் என்பார்கள். ஆனால் மற்ற மாதங்களில் நாம் அதிகாலையில் குளித்து கோயிலுக்குச் செல்கிறோமா என்றால் பெரும்பாலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை... விடிந்தும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத்தான் செய்வோம். ஆனால் மார்கழியில் மட்டும்தான் பெரும்பாலானோர் அதிகாலையில் குளித்து விடியும் முன்னர் கோவிலுக்குச் சென்று வருவோம். இது பீடை மாதம் அல்ல... பீடையை ஒழிக்க வந்த மாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஎங்கள் ஊரில் நாங்கள் பள்ளியில் படிக்கும் போது திருவிழா (செவ்வாய்) என்பதே அரிதாகத்தான் இருந்தது. எப்பவும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் செவ்வாய்க் கூட்டம் பெரும்பாலும் சண்டையில் முடிய செவ்வாய் என்பது கனவாகிப் போகும். பின்னர் நாங்களாக அந்த நாளில் சாமி கும்பிட்டோம். அதுதான் தொடக்கம்... பின்னர் ஒரு நல்ல நாளில் செவ்வாய் போடுவதென ஊரார் கூட்டதில் முடிவெடுக்க காப்புக்கட்டும் அன்று அடிதடிகள்... சண்டை... சச்சரவு... என எல்லாம் இருந்தும் அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழாவைத் தொடங்கினோம்.\nபின்னர் போலீஸ், நாட்டுப் பஞ்சாயத்துக்கு அம்பலத்தின் அழைப்பு, அதை ஏற்க எங்கள் மறுப்பு என அந்த வருடம் விழா சிறப்பாக... வெகு சிறப்பாக நடந்தது... அது இன்று வரை தொய்வில்லாமல் தொடர்கிறது... இனியும் தொடரும்... செவ்வாயை ஆரம்பித்து வைத்தது போல் மார்கழி மாதம் பொங்கல் வைப்பது என்று நாங்களே முடிவு செய்து வீட்டுக்கு 50 ரூபாய் கேட்டபோது பெரியவர்கள் சிலர் எதிர்ப்பு... சிலர் ஆதரவு... ஆதரவாளர்களின் துணையோடு 1500 ரூபாய்க்கு ஒரு மாதம் ரேடியோ போட தெரிந்த பையனை அழைத்து வந்தோம்.\nமுருகன் சவுண்ட் சர்வீஸ் இதுதான் அவனது கடையின் பெயர். மைக் செட்டை கட்டிவிட்டு வீட்டுக்குப் போனவனை எங்களுக்கு எதிராக செயல்பட்டவருக்கு ஆதரவாக ஒரு பெரும்புள்ளி கூப்பிட்டு ரேடியோவை உடனே அவிழ்க்கிறாய் இல்லை என்றால் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்ட, அவன் அந்த ஊர்ல உள்ள பெரியவங்களும், எனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்களும் சொல்லித்தான் கட்டியிருக்கேன். ஊரே சொல்லிக் கட்டியவன் தனி ஒருத்தருக்காக அவிழ்க்க மாட்டேன் என்று சொல்ல, பின்னர் போலீஸ் வரை சென்று சுபமானது. அம்பலம் ஊருக்கே வந்து அவன் பண்ணியது தப்புத்தான் அவனையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் சென்றது தனிக்கதை.\nஊரில் எல்லா வயல்களிலும் நெற்பயிர் பொதி கட்டி இருந்த நேரம். பக்கத்து ஊர் கோவில் மாடுகள் வந்து அழித்து விடாமல் இருக்க வயலில் ஆங்காங்கே குடிசை போட்டு பெரியவர்கள் தங்கி இரவெல்லாம் தகரங்களை வைத்து அடித்து ஓசை எழுப்பி காவல் காப்பார்கள். முதல் வருடம் மார்கழி மாதம் சாமி கும்பிடுவது என முடிவு செய்தாச்சு. எல்லாமே பசங்களாக செய்த வேலைதான். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திரிச்சு... குளிச்சி... ரேடியோ போட்டு விட்டு கோவிலுக்கு முன்பாக தயார் பண்ணி வைத்திருந்த கல் அடுப்பில் நாங்களே பொங்கல் வைத்து அஞ்சரை மணிக்கெல்லாம் கோவில் மணியை அடித்து விடுவோம். அஞ்சே முக்காலுக்கு காவலுக்குச் சென்றவர்கள் திரும்பி வர, ஆறு மணிக்கு 'துதிப்போர்க்கு வல்வினைபோம்... துன்பம்போம்...' என கந்தர் சஷ்டி கவசத்தை ஓட விட்டு பிள்ளையார், முருகன், மாரியம்மனுக்கு தீப ஆராதனை பார்த்து சாமி கும்பிட்டு... பொங்கல் வழங்கி கலைந்து செல்வோம்.\nமார்கழிக் குளிரில் எரியும் விறகடுப்பின் முன்பு பேசிக்கொண்டு பொங்கல் வைத்த அந்த நாள் ஞாபகம் ஒவ்வொரு முறை மார்கழி கடந்து செல்லும் போதும் நெஞ்சுக்குள் பனித்துளியாய் பரவிச் செல்லும். சில நாட்களில் அதிகாலையில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். அடாது மழை பெய்தாலும் விடாது காரியத்தில் கண்ணாய் இருப்போம். கோவிலுக்குள் ஈர மணலைப் போட்டு பொங்கல��� அடுப்பை வைத்து பொங்கல் தயார் பண்ணிவிடுவோம். முதல் வருடம் ஒரு நாள் கூட தாமதித்ததும் இல்லை... தளர்ந்ததும் இல்லை.\nஎங்களின் இந்த ஆர்வத்தைப் பார்த்து அடுத்த முறை மார்கழிப் பொங்கலை ஊர் எடுத்துக் கொண்டது. சீட்டுக் குலுக்கிப் போட்டு தினம் ஒரு வீடு என்று கொண்டு வந்தார்கள். அப்புறம் வருடங்கள் கரைய ஐயரை வைத்துப் பண்ண ஆரம்பித்தார்கள். யாருக்கு சீட் விழுந்திருக்கிறதோ அவர்கள் ஐயருக்கான தொகையைக் கொடுக்க வேண்டும் என்று கொண்டு வந்தார்கள்.\nசெவ்வாயும், மார்கழி மாதமும் நாங்கள் தொடங்கி வைத்து தொய்வில்லாமலும் சிறப்பாகவும் போய் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கண்மாய்க்குள் மரங்களுக்கு இடையே இருந்த முனியய்யாவுக்கு கல்லாலே மேடை அமைத்து கோவில் கட்டினோம்... சென்ற வருடம் மாரியம்மனின் ஓட்டுக் கொட்டகை கோவிலை கோபுரத்துடன் கூடிய அழகிய கோவிலாகக் கட்டி சில மாதங்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். எல்லாம் நல்லாத்தான் போய் கொண்டிருக்கிறது சில கசப்புக்களை சுமந்தபடி...\nஆம் இந்த முறை ஐயரைக் கொண்டு வந்ததில் உடன்படாத எங்கள் இளைஞர்கள் எதிர்ப்பை உருவாக்கி யாருக்கு சீட் விழுந்திருக்கோ அவர்களே பொங்கல் வையுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம். ஐயரை வைத்து பண்ணுவோம் இவ்வளவு வரும் என்ன செய்யலாம் என்ற எந்த ஒரு தகவலையும் சொல்லாமல் நான் முடிவெடுத்துவிட்டேன் என்று அதிகாரத் தோரணை வந்தபோதுதான் இளைஞர்கள் வீறு கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களது தொலைபேசி செய்திகள் சொல்கின்றன. இது சாதாரண விஷயம்தான்.... இதுவும் கடந்து போகும் எப்போதும் போல் சில சந்தோஷங்களால்...\nஎல்லாம் ஒரு தாய் மக்கள் என்பதாலும் சண்டையில் கிழியாத சட்டை எங்கேயிருக்கு என்ற நிலைக்குப் போகாததாலும் சில மௌனங்கள் பல பிரச்சினைகளை உடைத்து விடுவதும் உண்டு. எப்படியிருந்தாலும் திருவிழாக்களுக்கு பங்கம் வரப்போவதில்லை... வருமளவுக்கு வைத்துக் கொள்வதுமில்லை... விடுவதுமில்லை... என்னிடம் பேசிய சேகரிடம் இந்தப் பிரச்சினைகள் செவ்வாய் வரை போய்விடக் கூடாது சித்தப்பு என்றேன். இல்ல மகனே அதெல்லாம் எதுவும் நடக்காது... செவ்வாய்க்கு யாரும் எதிர்க்கக் கூடாதுன்னு கூட்டத்திலேயே சொல்லிட்டோம் என்றான்,\nமார்கழியில் ரெண்டு குழாய் ரேடியோவுடன் வந்து மிரட்டல்களை சமாளித்து எங்களுடன் நின்ற ரேடியோ முருகன்தான் இன்று வரை எங்கள் ஊர் திருவிழாவுக்கு மைக் செட் போடுகிறான். இன்று தேவகோட்டையில் பிரபலமான மைக் செட் அமைப்பாளரில் அவனும் ஒருவன். அவனிடம் இன்று ஒரு திருவிழாவுக்கு அல்ல... நாலைந்து திருவிழாவுக்கு உள்ள பொருட்கள் இருக்கின்றன... அவனும் வளர்ந்துள்ளான்... பெருமையாக இருக்கிறது. இந்த வருடம் மார்கழிக்குத்தான் அவனது மைக்செட் இல்லை.... ஏனென்றால் இந்த வருடம் கோவிலுக்கு சொந்தமாக மைக் செட் வாங்கிட்டாங்கல்ல... எங்க அம்மனும் சிறப்பா இருக்கா... எங்களையும் சிறப்பா வச்சுக்குவாங்கிறதுல துளி கூட சந்தேகம் இல்லை...\n-படத்துக்கு நன்றி : சக்தி விகடன் முகநூல் பக்கம்\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 6:48 7 எண்ணங்கள்\nவீடியோ : மார்கழி இசையும் மனங்கவர்ந்த இசையும்\nமார்கழி மாதம்.... ஊரில் இருக்கும் எல்லாக் கோவில்களிலும் அதிகாலையில் சாமிப் பாடல்களைப் போட்டு சூரியன் உதிக்கும் முன்னர் பொங்கல் வைத்து மார்கழியைக் கொண்டாடுவார்கள். இந்த நினைவலையை கொஞ்சம் தட்டிப்பார்த்தால் அடுத்த கிராமத்து நினைவு தயார். அதற்கு முன் மார்கழியை ரசிப்போம் வாருங்கள்...\nமார்கழி திங்கள் அல்லவா... இசையாய்...\nமார்கழி திங்கள் அல்லவா... பாடலாய்...\nஅழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்...\nகிறிஸ்துமஸ் கீதம் : மாதா உன் கோவிலில்...\nஇனி வருவது... என்றும் இனியவை\nபடம் : பொண்ணுக்கு தங்க மனசு\nபாடல் : தேன் சிந்துதே வானம்...\nபடம் : கண்மணி ராஜா...\nபாடல் : ஓடம் கடலோடும் அது சொல்லும்....\nரசனை என்பது ஆளாளுக்கு மாறுபட்டாலும் இசையை ரசிப்பதில் எல்லாருக்கும் விருப்பம் உண்டு. மீண்டும் நல்ல பாடல்களுடன் சந்திப்போம்.\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 9:08 8 எண்ணங்கள்\nவியாழன், 26 டிசம்பர், 2013\nஅந்த ஏரியாவில் தரமான பொருட்களை குறைவான விலைக்கு கொடுத்துப் பெயர் வாங்கிய மளிகைக் கடை அது.\nகடை முதலாளி ராமநாதனுக்கு உடம்பு சரியில்லாததால் அவரது மகன் செல்வம் இரண்டு நாட்களாக கடைக்கு வந்து வியாபாரத்தைக் கவனிக்கிறான்.\n\"அண்ணே.... அண்ணேய்... மணி அண்ணே...\"\n\"என்ன தம்பி...\" கையில் பொட்டலத்தை மடித்தபடி உடம்பெங்கும் மளிகை சாமான்களால் ஏற்பட்ட அழுக்கோடு உள்ளிருந்து வந்தார் மணி.\n\"நம்ம கடையில எல்லா பொருளும் சுத்தமானதுதானே..\n\"ஆமா தம்பி... அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்.. அதனாலதான் ���ம்ம கடை வியாபாரத்தோட யாராலயும் போட்டி போட முடியலை...\" பெருமையாய் சொன்னார்.\n\"ஆமா... அது சரிதான்... அதனாலதான் இன்னைக்கு கடை ஆரம்பிச்சவனெல்லாம் கோடீஸ்வரனாயிட்டான். ஆனா நாம அப்படியே இருக்கோம்.... இல்லையா\n\"ஆமாண்ணே.... நமக்குப் பின்னால கடை வச்சவனெல்லாம் வீடு தோட்டம் தொறவுன்னு வசதியா செட்டிலாயிட்டான். நாம மட்டும் இன்னும் எந்த வசதியும் இல்லாம அதே பழைய காரை வீட்டுல இருக்கோம். அதனால...\"\n\"அ... அதனால... என்ன... தம்பி...\"\n\"நம்ம கடையில விக்கிற பொருளை நூறு சதவிகிதம் சுத்தமா கொடுக்காம கொஞ்சம் கலப்படம் பண்ணி வித்தா லாபம் பார்க்கலாமே...\n\"என்ன தம்பி சொல்றீங்க... வேண்டாம் தம்பி... அப்பா இந்த பெயரை எடுக்க ராப்பகலா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரு தெரியுமா...\n\"அவரு சிரமப்பட்டு சொத்து சேக்கலையே... பேரை மட்டும்தானே சேர்த்து வச்சிருக்காரு... அதை வச்சி என்ன பண்றது. இனிமே தர்மம் நியாமுன்னு இருந்தா கடைசி வரைக்கும் சிரமப்பட வேண்டியதுதான். அதனால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன்...\"\n\"எ... என்ன தம்பி முடிவு...\"\n\"இனிமே மிளகுல மூணுல ஒரு பங்கு பப்பாளி விதையை கலக்குறோம்... சீனியில ரவையை கலக்குறோம்... அதே மாதிரி....\" செல்வம் அடுக்கிக் கொண்டே போக....\nஇடைமறித்த மணி, \"வேண்டாம் தம்பி... இது மக்கள் நம்ம மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்கு செய்யிற துரோகம்... அப்பாவுக்கு தெரிஞ்சா...\"\n\"நிறுத்துங்க.... ஏதோ எங்க குடும்பத்துல் ஒருத்தரா பழகிட்டீங்கங்கிறதால உங்ககிட்ட இந்த விசயத்தைப் பத்தி பேசினேன். இல்லைன்னா நானே செஞ்சிருப்பேன்...\"\n\"நான் சொல்றதை நீங்க செய்யிங்க... அதை விட்டுட்டு நியாயம் தர்மம் பேசாம... எங்களுக்கும் நியாயம் தர்மம் தெரியும்...\" கோபமாய் பேச, பதில் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார் மணி.\n\"இனிமே இது தொடர்ந்து நடக்கணும்... அப்பாக்கிட்ட சொன்னீங்க நான் பொல்லாதவனாயிடுவேன்...\" அவர் முதுகுக்குப் பின்னால் செல்வம் சொல்லிக் கொண்டிருந்தான்.\nசில நாட்களுக்குப் பிறகு.... ஒரு மதியவேளை...\n\"தம்பி அப்பா இல்லை...\" என்றபடி வந்தார் அந்த தெருவில் வசிக்கும் ஆசிரியர் சுப்பையா.\n\"அப்பாவுக்கு உடம்பு முடியலை... அதனால நான்தான் பார்க்கிறேன்... ஏன் சார் சும்மாதானே... சாமான் எதுவும் வேணுமா...\n\"இல்ல தம்பி ஒரு விசயம்... அதை அப்பாகிட்ட...\" என்று இழுத்தார்.\n\"என்ன சார் விசயம்... எங்கிட்ட சொல்லலாமுன்னா சொல்லுங்க நான் அப்பாகிட்ட சொல்லிடுறேன்...\"\n\"நான் சொல்லப் போற விசயத்தைக் கேட்டு நீங்க தப்பா நினைக்கக்கூடாது. நம்ம கடையில இதுவரைக்கும் இந்த மாதிரி நடந்தது கிடையாது. ரெண்டு நாளைக்கு முன்னாடி வாங்கிய சாமானெல்லாம் சுத்தமா இல்லை... ஏதோ கலப்படம் பண்ணினது மாதிரி தெரியுது. நான் நம்ம கடையில் அதுமாதிரி செஞ்ச்சிருப்பீங்கன்னு சொல்லலை... ஆனா நீங்க மொத்தமா பொருள் வாங்கிற இடத்துல இந்த மாதிரி பண்ணியிருக்க வாய்ப்பிருக்கு இல்லையா....\n\"எங்க வீட்ல கூட சொன்னாங்க ராமண்ணன் கடையிலயும் கலப்படம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கன்னு... நான் சத்தம் போட்டேன்... உங்க அப்பா இந்த மாதிரி ஒருக்காலமும் செய்யமாட்டாரு... அவரு பேருல மட்டும் ராமன் இல்ல... குணத்துலயும் ராமன்தான். இதுவரைக்கும் இங்க பொருள் வாங்கின யாருமே நேர்ல வந்து சொல்ல மாட்டாங்க. ஏன்னா... அப்பா மேல அவ்வளவு மரியாதை.\n\"அவருக்கே தெரியாம நடக்க வாய்ப்பிருக்கு இல்லையா.. நீங்க பொருட்களை பார்த்து வாங்கணுங்கிறதாலதான் நான் நேர்ல வந்து சொல்றேன். இனிமே பார்த்து வாங்குங்க தம்பி... உங்களுக்கு கெட்ட பெயர் வந்துடாம பார்த்துக்கங்க... நான் வர்றேன்...\"\n\"சரி... சா...சார்.... நான் பார்த்துக்கிறேன்...\"\nஅவர் சென்றதும் செல்வத்திடம் மணி \"தம்பி பாத்தீங்களா.... நம்ம அப்பா மேல உள்ள மரியாதையை... இதை சம்பாதிக்கத்தான் தம்பி நாளாகும்... பணம் எப்ப வேணுமின்னாலும் சம்பாதிக்கலாம். ஆனா நல்லவன்கிற பேரை சம்பாதிக்கிறதி அவ்வளவு சுலபமில்லை.\n\"அன்னைக்கு என்ன சொன்னீங்க... அடுத்தவன் வீடு வாசல்னு இருக்கான்னுதானே... தம்பி இந்தக் கடையில் சம்பாதித்த காசுலதான் அப்பா மூணு பொண்ணுங்களை படிக்கவச்சசு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காரு.... உங்களையும் நல்லா படிக்க வச்சிருக்காரு... அதெல்லாம் இந்த கடை வருமானம்தானே... இதையெல்லாம் அன்னைக்கே நான் சொல்லியிருப்பேன்... அப்ப நீங்க கேக்கிற மூடுல இல்லை...\n\"நம்ம கடையில வாங்குன சாமான் நல்லாயில்லையின்னதும் வேற கடைக்குப் போகாம நேர வந்து சொல்லிட்டுப் போறாரு பாருங்க... அதுதான் அப்பா மேல உள்ள மரியாதை... இதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்துல சம்பாதிக்க முடியாது தம்பி... இனிமே கலப்படம் பண்ண நினைக்காதீங்க... நாம எப்பவும் போல இருந்தா போதும்...\" முடித்த போது அவரது கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.\n\"அண்ணே... என்ன�� மன்னிச்சிடுங்க.... பணமும் புகழும்தான் வாழ்க்கையின்னு நெனச்சுட்டேன்... ஆனா நாணயம்தான் பெரிய சொத்து... அது அப்பாகிட்ட இருக்குன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்... இனிமே கலப்படம் பண்ணனுமுன்னு மனசாலகூட நினைக்கமாட்டேன். இங்க நடந்தது அப்பாவுக்கு தெரிய வேண்டாம்...\" என்றவன் மனதிற்குள் அப்பாவிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.\n(2010-ல் எனது சிறுகதைகள் வலைப்பக்கத்தில் பகிர்ந்தது)\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 8:28 9 எண்ணங்கள்\nசெவ்வாய், 24 டிசம்பர், 2013\nபாரதி நட்புக்காக : லியோனியின் சொல்லரங்கம் - 'பகுதி : இ'\nபாரதி நட்புக்காக அமைப்பு தங்களது ஆண்டு விழாவினை அபுதாபி இண்டியன் பள்ளிக் கலையரங்கில் வெள்ளிக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடத்தியது. விழாவின் முக்கிய நிகழ்வாக திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது.\nமுதல் இரண்டு பகுதிகளையும் படிக்க கீழிருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள்...\nபகுதி - அ பகுதி - ஆ\nதிரு. விஜயகுமார் அவர்களைப் பேச அழைக்க, அவரும் தாய்த்தமிழுக்கு கவிதையால் வாழ்த்துப்பாடி அவை தொழுது இயக்குநரே என்று தனது வாதத்தை அமர்களமாக ஆரம்பித்தார். நடுவர் அவர்களே இசையே என்று பேச வந்த அண்ணியார் அவர்கள் பாடலாகப் பாடினார். நீங்களும் சேர்ந்து பாடினீர்கள்... உங்க முதலிரவு அன்னைக்கு ரெண்டு பேரும் பாட்டாவா பாடுனீங்க என்றதும் ஏய்யா உனக்குப் பொறாமை நாங்க பாடுனது பிடிக்கலையான்னு லியோனி கேட்டாரு... சொல்லுங்க முதலிரவுல பாடுனீங்களா என்றார். ஏய்யா அங்க பாடியிருந்தா என்ன ரெண்டும் நல்லாத்தானே உள்ள போனதுங்க... என்னாச்சோன்னு சொல்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிடுவானுங்கய்யா என்றார்.\nஸ்டுடியோவுக்குள் இருந்த சினிமாவை வெளியில் கொண்டு வந்து கிராமத்து மனிதர்களைக் தனது படத்தில் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவரது படங்களை அவர் இயக்கியிருக்கும் விதம் மிக நேர்த்தியாக இருக்கும். கதை என்று பேசிய ஆதவன் அவர்கள் சோறு குழம்பு எனச் சொல்லி கதையே கதையேன்னு சொன்னார். எப்படிக் கதையிருந்தாலும் இயக்குநர் சரியாக இயக்கவில்லை என்றால் அந்தப்படம் தோல்விப்படமாகிவிடும் ஆதவன் என்றார். இங்கு விஜயகுமார் அவர்கள் சிவாஜி கணேசனைப் போல் 'மிஸ்டர் ஆதவன்' என்று சப்தமாக கர்ஜனையோடு அடிக்கடி அழைத்தது அரங்கை சிரிப்பில் ஆழ்த்தியது.\nநானும் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று சென்னையில் அலைந்தவன்தான்... சீனு ராமசாமியும் நானும் ஒன்றாகத்தான் இருந்தோம்... சிம்புதேவனும் என்னோட நண்பன்தான்... அவர்கள் இயக்குநர்களாய் ஜொலிக்கிறார்கள். நான் இப்படியிருக்கிறேன் என்றார். இயக்குநர் சங்கரைப் பாருங்கள் வெளிநாடுகளுக்குப் போக முடியாதவர்களை எல்லாம் தனது படத்தின் மூலம் சீனப் பெருஞ்சுவரையும்... அயர்லாந்து, லண்டன் என எல்லா இடங்களையும் திரையில் கொண்டு வருகிறாரே...கதையும் இசையும் நடிப்பும் செய்து விடுமா என்ன...\nநடுவர் அவர்களே... இசை எத்தனை எழுத்து... உடனே லியோனி ரெண்டு எழுத்து... கதை... அதுவும் ரெண்டு எழுத்துத்தான்.... நடிகர்.. நாலெழுத்து... இயக்குநர்... ஆறெழுத்து... இப்ப எதுக்குய்யா இதைக் கேட்கிறாய்... இப்பச் சொல்லுங்க ரெண்டு, நாலு, ஆறு இதுல எது பெரிசு என்றார். சந்தேகமில்லாமல் ஆறுதான் பெரிசு. அப்ப இங்க இயக்குநர்தானே பெரிசு... தீர்ப்பைச் சொல்லிடுங்க... அதுசரி இப்படியெல்லாம் தீர்ப்பைக் கேட்பீங்களா... நல்லாயிருக்குய்யா என்றார் லியோனி. இடையில் ரஜினி போல் பேசினார். உடனே ரஜினி நோவுல கெடந்து பேசுற மாதிரி இருக்குய்யா... இருந்தாலும் அந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள் என்றார்.\nநேரம் கடந்து கொண்டிருந்ததால் விஜயகுமார் அவர்களின் பேச்சைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் கவிஞர் ஆதவனை, இந்திய ராணுவத்தில் பணி புரியும் இவர் மிகச் சிறந்த எழுத்தாளர், நல்ல பேச்சாளர்... ஆளைப் பார்த்தாலே தெரியும் அவர் ராணுவத்தில் இருப்பது என்று சொல்லி பேச அழைத்தார்.\nஇனியவன் தனது உரையைத் தொடங்கியதும், லியோனி அவர்கள் படையப்பாவில் ரஜினி சொல்வது போல் இவரு போட்டிருக்கிற டிரஸ் இவரது இல்லை. பாரதி நட்புக்காக அன்பர்கள் வாங்கிக் கொடுத்தது... இவருதான் டிரஸ்ஸை எல்லாம் பெட்டியோட விட்டுட்டு வந்துட்டாரே என்றார். உடனே இனியவன் ஆமாங்க எனக்கு டிரஸ் வாங்கிக் கொடுத்தாங்க.... பனியனெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க... அதுவும் பேக்கோட கொடுத்தாங்க என்றார். இந்தப் பேச்சு தொடரும் போது சிவகாசிக்கு ஒரு முறை போனபோது எனக்கு வெடியில மாலை போட்டாங்க... பயந்து பயந்து பேசிக்கிட்டு இருந்தா தீப்பெட்டி தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக இந்த வெடிமாலையை பத்த வைக்கிறோம்ன்னு சொல்லிட்டானுங்க என்றார்.\nஉடனே லியோனி ஒவ்வொரு ஊர்லயும் கொடுக்கிற அன்புப் பரிசு இருக்கு பாருங்க அந்தந்த ஊருக்கு தகுந்த மாதிரி இருக்கும். ஒரு முறை பவானி போனோம். அங்க ஒரு போர்வையை போர்த்திவிட்டுட்டு பேசி முடிக்கிறவரைக்கும் இதை போர்த்திக்கிட்டே பேசுங்கன்னு சொல்லிட்டானுங்க... அதே மாதிரி பத்தமடை போனப்போ ரெண்டு பாயைக் கொடுத்துட்டாங்க... பேசி முடிச்சிட்டு வீட்டுக்கு ரெண்டு கக்கத்துலயும் பாயை இடுக்கிக்கிட்டு நடந்து போனா பக்கத்துவீட்டு பாட்டி லியோனி என்ன முதலிரவுக்குப் பொயிட்டு வர்றமாதிர் வாறேன்னு கேக்குது. இப்படித்தான் திருநெல்வேலி போனதுக்கு இருட்டுக்கடை அல்வா கொடுத்தாங்க என்றதும் இன்னைக்கு டூயட் பாடினப்போ இங்கயும் அல்வா கொடுக்கிற மாதிரித்தான் இருக்கும்ன்னு நினைச்சேன் என்றான் இனியவன்.\nஒரு தடவை திருப்பூர் போனோம் அஞ்சு ஜட்டி, அஞ்சு பனியன் கொடுத்தாங்க. தினமும் காலையில அவங்களை நினைக்காம நான் கிளம்பினதே இல்லை என்றார். தனது உரையைத் தொடர்ந்த இனியவன், பிளைட்ல அந்தப் புள்ளைக்கிட்ட ஒண்ணும் கேக்கலை பேர் கேட்டேன்... நான் சௌத் இந்தியா இல்லை நார்த் இந்தியான்னு சொன்னா.. அதுதான் பார்க்கயிலே தெரியுதேன்னு சொல்லிட்டு கொஞ்சம் பேசினேன்... பின்னால வான்னு சொன்னா... போனது தப்பாய்யா... பெட்டியை எடுத்து வச்சிக்கிட்டு கொடுக்க மாட்டேனுட்டானுங்க என்றார்.\nடூயட்டைப் பற்றி பேசிய இனியவன் இன்னைக்கு மேடையில நடந்ததைப் பார்த்தால் ஊருக்குப் போற டிக்கெட்டை நாளைக்கு மாற்றணும் போல என்றார். அண்ணியார் அவரை ரொம்ப மோசமா பாட்டுல திட்டினாலும் இவரு சிரிச்சிக்கிட்டே பாடுறாருய்யா... 'ஒத்தயடிப் பாதையில ஒருத்தி நான் போகயில.... சுத்திச் சுத்தி பின்னால பித்தனைப் போல் வந்தவனேன்னு பாடுறாங்க... இவரும் சிரிச்சிக்கிட்டு பின்னாலயே பாடுறாரு.... பித்தன்ங்கிறது எவ்வளவு மோசமான வார்த்தை தெரியுமா என்று பேசிக்கொண்டே போக, இடையில் புகுந்த லியோனி ஏய்யா நாங்க பாடுனது உனக்குப் பிடிக்கலையா... என்னய்யா வயித்தெரிச்சல் உனக்கு என்றார்.\nஇன்னைக்கு பராசக்தி படத்துல இருந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினாங்க. அப்போ அந்தப் பாடலைப் பற்றி மேடையில் அறிமுகம் செய்த சகோதரி, படத்தின் இயக்குநரையோ, இசை அமைப்பாளரையோ, கதையாசிரியரையோப் பற்றி சொல்லவில்லை. நடிகர் திலகம் சிவாஜி நடித்த படம் என்றுதான் சொன்னார். இதிலிருந்தே தெரியவில்லையா ஒரு படத்தை மக்கள் முன் கொண்டு சென்று வெற்றிப்படமாக்குவது நடிகர்கள்தான் என்றார். ஆமா அந்தப்படத்துக்கு கதை கலைஞர் அவர்கள் யார் எடுத்ததுன்னு எனக்குந் தெரியலை என்று சொன்னார் லியோனி.\nமுதல் மரியாதை படத்துல ஒரு காட்சி, சாகக் கிடக்கிற சிவாஜியைப் பார்க்க ராதா வருவாங்க. அப்போ ராதாவின் கால் அந்த மண்ணை மிதித்ததும் அவரது உடல் ஒரு சிலிர்ப்பு... சாகக் கிடக்கிறவன் நடிக்கணும்... இங்க அவரோட உயிர் நடிச்சது. அது ஒரு நடிகனாலதான் முடியும். என்னவோ சொன்னாங்களே இயக்குநர் இமயம் வெற்றிப்படம் கொடுத்தாருன்னு கருத்தம்மாவுல படத்துல பெரியார்தாசனுக்கு வாதம் வந்து ஒரு பக்கம் புல்லா செயல் இழந்திரும்... அவரோட அந்தப் பக்கத்துக் கண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிக்கிட்டே வரும். பாரதிராஜா அவர்கிட்ட எதுக்கு கண்ணச் சுருக்குறீங்கன்னு கேட்டதுக்கு ஒரு பக்கம் உடம்பு செயலிழக்கும் போது கண்ணும் சுருங்கிடும்ன்னு சொல்லியிருக்கார். உடனே நீ நடிகன்யான்னு சொல்லி நீ நடின்னு சொல்லிட்டு அவர் போயிட்டார் என்றார்.\nகும்பகோணத்துல குழந்தைகள் தீவிபத்தில் இறந்தபோது யாரு அந்த இடத்துக்கு வந்தா கதையாசிரியரா, இயக்குநரா.. ஒரு நடிகன் நடுவர் அவர்களே... தன்னோட சூட்டிங்கை பாதியிலேயே நிப்பாட்டிட்டு அங்க ஓடியாந்தது தல அஜீத் என்னும் நடிகன் மனிதன் என்றதும் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது.\nஷகீலா படம் கதைக்கா நடிகரே ஓடுது என்றதும் அதை ஏன்ய்யா இங்க கேக்குறே என்றார். சொல்லுங்க நடுவரே... நாமெல்லாம் முழூ நீள திரைப் படத்தைப் பார்ப்போம். இந்தம்மா படத்துல முழுவையும் திரையையும் எடுத்துட்டு நீலப்படமா ஆக்கிட்டாங்கன்னு சொன்னவர். நம்ம ஊர்ல தியேட்டருக்குள்ள பொயிட்டு படத்தைப் போடுய்யா... படத்தைப் போடுயான்னு கத்துறானுங்க என்றார். இன்னும் நிறைய பேசினார். பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் நடுவரிடம் வந்த சித்ரா அவர்கள் ஒரு பேப்பரை நீட்ட, அதைப் பார்த்தவர் தன் வாட்சையும் பார்த்து ஓகே சொன்னார். திருமதி லியோனி அவர்களும் இனியவனை முடித்துக் கொள்ளும்படி சைகையால் சொன்னார்.\nதனது தீர்ப்பைச் சொல்லும் விதமாக பேசிய நடுவர் அவர்கள் இசையால் ஓடிய படங்கள் இருக்கின்றன. அந்தக் காலத்தில் படம் முழுக்க பாட்டாகவே வைத்திருப்பார்கள். அதேபோல் கதைக்காக ஓடிய படங்கள் எவ்வளவோ இருக்கின்றன. பாடல்கள் நிறைந்த படங்கள் எல்லாம் தோல்வியையும் தழுவி இருக்கின்றன. நல்ல கதைகள் இருந்த படங்கள் எல்லாம் சரியான இயக்கம் இல்லாமல் தியேட்டரை விட்டே ஓடியிருக்கின்றன.\nஇப்போ இரண்டாம் உலகம்ன்னு ஒரு படம் தியேட்டருக்குப் போனவனெல்லாம் இந்தா இப்படியே திரும்பி வாரானுங்க... என்னடான்னு கேட்டா டிக்கெட்டுக்கு கொடுத்த காசு போச்சுன்னு சொல்றானுங்க. நல்ல கதைதான் எதையோ சொல்ல வந்து எப்படியோ ஆயிடுச்சு. இயக்குநர் சொல்ல வந்தது இதுதான் எந்த உலகத்துக்குப் போனாலும் காதல் இருக்கும்ன்னு ஆனா சொல்லிய விதம் புரியலை. கடைசியில ஆர்யா நீ இன்னும் உயிரோட இருக்கியா எனக்கு ஒண்ணும் புரியலை என்றதும் ரசிகர்கள் எங்களுக்கும் ஒண்ணும் புரியலைன்னு கத்துறாங்க.\nஇயக்குநர் ராம் அருமையான படம் ஒண்ணை எடுத்தார். தங்க மீன்கள் ஆனா அந்தப் படம் ஓடலை. இதே மாதிரி ஓநாயும் ஆட்டுக்குட்டியும்... இப்படி நிறையப் பேசினார். பிரபலக் கதாநாயகர்கள் என்றில்லாமல் புதியவர்களையும் வைத்து வெற்றி பெற்ற படங்கள் நிறைய இருக்கின்றன. சுப்ரமண்யபுரம்ன்னு ஒரு படம் சசிக்குமார் எடுத்திருப்பார். அதுல எல்லாமே 1980ல நடந்த மாதிரி இருக்கும். ஒவ்வொன்னையும் பார்த்துச் செய்திருப்பார். அதுல நாயகனும் நாயகியும் தொடாமலே ஒரு பாட்டுப் படிப்பாங்க... கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால்... ஆஹா எப்படிப்பாடல். அந்தப் படத்துல காதலி துரோகம் பண்ணிட்டானதும் ஜெய் என்னைக் கொன்னுடுன்னு சொல்லுவாரு... அருமையான படம் அதை எடுத்த சசிக்குமாரைக் கண்டிப்பா பாராட்டியே ஆகணும் என்றார்.\n(விழா மேடையில் நடுவரும் பேச்சாளர்களும்)\nபாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் காட்சியை அவர்கள் பேசுவது போல் பேசி ரசிக்க வைத்தார். அவர் மிகவும் ரசிப்புத் தன்மையுடன் அந்தக் காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது எழுந்து வெளியே போய்விட்டு வந்த திருமதி. லியோனி ஏதோ சொல்ல அவரிடம் குனிய இவரும் நாகேஷ் பாலையாவிடம் ஒரு கத்துக் கத்துவாரே அதைச் செய்ய அந்த அம்மையாருக்கு பயத்தில் தூக்கி வாரிப் போட, அரங்கத்தில் எழுந்த சிரிப்பலை அடங்க அதிக நேரமானது.\nஉடம்பில் உள்ள உறுப்புக்களை வைத்து அழகான விளக்கம் சொன்னவர் உடம்பை இயக்கும் இதயம் போல இயக்குநர், கதை மூள���யாக இருக்கலாம். ஆனால் அதை வைத்து தன் எண்ணத்தில் உள்ளதை காட்சிப்படுத்தி மிகச் சிறப்பான படைப்பாக கொடுப்பவர் இயக்குநரே என்று சொல்லி தீர்ப்பை வழங்கினார்.\nதியேட்டரில் படம் முடிந்ததும் தேசிய கீதம் போட்டால் நிற்காமல் போவோமே அதுபோல்தான் எப்பவும் நன்றி உரை சொல்லும் போது நடக்கும் எனவே தீர்ப்புக்கு இடையில் சொல்லி விடலாம் என லியோனியிடம் கேட்டிருக்கிறார்கள். சரி என்றவர் பேச்சு சுவராஸ்யத்தில் மறந்துவிட்டார். அதனால் கடைசியில் இதைச் சொல்லி இருந்து நன்றியுரையையும் கேட்டுச் செல்லுங்கள் என்றார்.\nதிருமதி. சித்ரா நன்றியுரை வழங்க விழா இனிதே முடிந்தது.\nதிரு.லியோனியின் நகைச்சுவைகளும், பேச்சாளர்கள் சொன்ன தவறான தகவல்களும் கலந்த பதிவு ஒன்றை விரைவில் பகிர்கிறேன்.\nவிழா நிகழ்வில் நிறைய மறந்து போச்சு... விழா பார்த்த நண்பர்கள் நிறை இருந்தால் மனதால் வாழ்த்துங்கள்... குறையிருந்தால் பின்னூட்டத்தில் சொல்ல மறக்காதீர்கள்.\nபடங்கள் கொடுத்த எனது அண்ணன் திரு.சுபஹான் அவர்களுக்கு நன்றி.\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 8:46 3 எண்ணங்கள்\nதிங்கள், 23 டிசம்பர், 2013\nபாரதி நட்புக்காக : லியோனியின் சொல்லரங்கம் - 'பகுதி : ஆ'\nபாரதி நட்புக்காக அமைப்பு தங்களது ஆண்டு விழாவினை அபுதாபி இண்டியன் பள்ளிக் கலையரங்கில் வெள்ளிக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடத்தியது. விழாவின் முக்கிய நிகழ்வாக திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது.\nபாரதி நட்புக்காக சொல்லரங்கத்தின் முதல் பகுதியைப் படிக்க இங்கு சொடுக்குங்கள்...\nசொல்லரங்கத்தின் நடுவர் நகைச்சுவைத் தென்றல் திரு.லியோனி இசையே என்ற தலைப்பில் பேச அழைத்ததும் மேடையேறிய திருமதி. அமுதா லியோனி செந்தமிழுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம் சொல்லி தனது சொல்வீச்சை() ஆரம்பித்தார். இசைதான் முக்கிய காரணம் என்று சொல்ல நடுவர் அவர்களே எந்த ஒன்றையும் இசையாய் சொன்னால்தான் அனைவரிடமும் போய் சேரும்.. இசையில்லாமல் சொன்னால் மக்களிடம் போய்ச் சேராது என்றவர் நமது நாட்டுப் பண்ணான 'நீராருங் கடலுடுத்த' பாடலை வசனமாகச் சொல்லச் சொன்னார். பின்னர் அதையே பாடலாகப் பாடச்சொன்னார். அதைப் பாடியதும் எனக்குப் பரிட்சை வைக்கிறாங்க போல... பள்ளிக்கூடத்துல படிச்சது சரியாப் பாடிட்டேன்... என்���ு நடுவர் சொன்னதும் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. ஆமா எதுக்கு இப்ப பாடச் சொன்னீங்க) ஆரம்பித்தார். இசைதான் முக்கிய காரணம் என்று சொல்ல நடுவர் அவர்களே எந்த ஒன்றையும் இசையாய் சொன்னால்தான் அனைவரிடமும் போய் சேரும்.. இசையில்லாமல் சொன்னால் மக்களிடம் போய்ச் சேராது என்றவர் நமது நாட்டுப் பண்ணான 'நீராருங் கடலுடுத்த' பாடலை வசனமாகச் சொல்லச் சொன்னார். பின்னர் அதையே பாடலாகப் பாடச்சொன்னார். அதைப் பாடியதும் எனக்குப் பரிட்சை வைக்கிறாங்க போல... பள்ளிக்கூடத்துல படிச்சது சரியாப் பாடிட்டேன்... என்று நடுவர் சொன்னதும் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. ஆமா எதுக்கு இப்ப பாடச் சொன்னீங்க என்று லியோனி கேட்க, இசையாய் சொன்னால் எல்லோரும் ரசிக்கிறாங்க... அதையே நீங்க வசனமாகச் சொல்லும் போது அரங்கமே அமைதியாயிருந்தது என்றார்.\nபின்னர் ஒரு கிறிஸ்தவப் பாடல், முருகன் பாடல், நாகூர் ஹனீபா பாடல் என ஒவ்வொன்றாகப் பாடச் சொன்னார். நடுவரும் பொறுமையாகப் பாடினார். இங்கே பொண்டாட்டி சொன்னாக் கேட்டுக்கணும்ன்னு ஒரு படம் வந்தது நமக்கு ஞாபகத்தில் வந்து சென்றது. பின்னர் டூயட்டிற்கு மாறினார்கள். 'ஒத்தையடிப் பாதையில ஒருத்தி மட்டும்....' பாடலின் பல்லவியை அம்மணி பாட சரணத்தை ஐயா பாடினார். அடுத்து முதல் மரியாதையில் இருந்து ஒரு காதல் பாடல் என இருவரும் தொடர்ந்து டூயட்டாகப் பாடி தலைப்பை மறந்து பயணித்தார்கள்.\nஇருபத்து ஐந்து நாட்கள் இந்தப் பாடல்களைப் பாடித்தான் தயாரானார்கள் போல... சின்ன வயதில் இருபத்து ஐந்து காசுக்கு பாட்டுப் புத்தகம் வாங்கி பத்து நிமிடத்தில் பாடலை மனப்பாடம் செய்துவிட்டு பாடிக்கொண்டு திரிந்தோம். இங்க இருபத்து ஐந்து நாள் தயாராகியும் ஒரு புதிய பாடலை ஆரம்பிக்கும் போது பாடலின் வரியை மறந்து 'சாரி' (அவங்க சாரின்னுதான் சொன்னாங்க... மன்னிக்கவும்ன்னு சொல்லலை) சொல்லிப் பாடினார். கடைசியாக இசைதான் சிறந்தது என தீர்ப்பை இப்போதே சொல்லிவிடுங்கள் நடுவரே என்றார். உடனே சுதாரித்த கணவர்... மன்னிக்கவும் நடுவர் 'அப்படியெல்லாம் சொல்ல முடியாது... இன்னும் மூணு பேர் பேச வேண்டியது இருக்கு... அப்புறம் எதுக்கு சொல்லரங்கம்' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.\nஒன்றுமே பேசாமல் பாடலைப்பாட இவருக்கு எதற்கு ஒரு மேடை... இருவரும் வீட்டிலேயே டூயட் பாடியிருக்���லாம். அரங்கம் நிறைந்த ரசிகர்கள் எல்லாம் இவர்களுக்கு எப்படித் தெரிந்தார்கள் என்று தெரியவில்லை. இதற்கு லியோனி வேறு ஒவராக பில்டப் செய்து அவருக்காக நானும் கஷ்டப்பட்டு தயாரானேன் என்று சொன்னார். உண்மைதான் டூயட் பாட்டில் இருவருக்குமே சரிசமமாகப் பாடும் நிலைதான் இருந்தது. எனவே இவரும் பாடலைப் பாடி தயாராகியிருப்பாருல்ல... மனைவி பாடியதை மேடையில் அமர்ந்து சிரித்துச் சிரித்து ரசித்தார். நாங்க டூயட் பாடினதை கேட்கும் வாய்ப்பு அபுதாபி தமிழ் மக்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது... இந்த வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்றார். இதற்கு முன்னர் இருவரும் துபாயில் பாடியதாக படித்திருக்கிறேன்.\nபேசி முடித்து... மன்னிக்கவும் பாடி முடித்து இசையே முக்கியம் என்று முழங்கிவிட்டு அம்மணி அமர, இசைதான் சிறந்தது என்பதற்காக அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை பாடல்களைப் பாடி என்னையும் பாட வைத்து... பாடம இருக்க முடியாதுல்ல அப்புறம் வீட்டுல எப்படி இருக்கமுடியும் எனச் சொல்லி அருமையான கருத்துக்களைச் சொன்னதற்காக அவரைப் பாராட்டினார்.\nஎதற்காக இந்த அம்மையாரை முதலில் பேச அழைத்தார் என்று தெரியவில்லை. சொல்லரங்கத்தின் சுவராஸ்யத்தைக் குறைத்தாரே ஒழிய... அதன் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் திறன் அவரிடம் இல்லை. சென்ற முறை பார்வையாளராக வந்தவர் இந்த முறை பேச்சாளராக வந்திருந்தார். ஐயா நாலை மூணாக்கி வீட்டுக்கு ரெண்டு பங்காக்கிட்டாரு போல... சரி அது நமக்கெதுக்கு... மொத்தத்தில் பார்க்கப் போனால் இசை கடைசியில் வந்திருக்கலாம் என்றே எல்லார் மனதிலும் தோன்றியது. ஒருவேளை இவர் இசைக்கவே வந்திருக்க வேண்டாம் என அமைப்பினருக்குத் தோன்றியிருக்கலாம்.\nகதையே என்று பேச குமரி ஆதவனை அழைத்தார். இவர் கன்னியாகுமரியில் இருந்து வந்திருக்கிறார். மிகச் சிறந்த எழுத்தாளர்... இங்கு வந்தது முதல் நடந்தவைகளை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறார். ஊருக்குப் போனதும் புத்தகமாகக் கொண்டு வந்துவிடுவார் என்றார். குமரி மாவட்டப் பேச்சே மிக அருமையாக இருக்கும்... அவரு பெரிய எழுத்தாளர் என்பது அவரது தலையைப் பார்த்தாலே தெரியும். போகஸ் லைட் அவரு தலையில மட்டும் மின்னுது பாருங்க என்றார். 'ஏலே இங்க வாலே.... சும்மா ஒரு சமட்டுச் சமட்டுலே...' என்று சொல்வார்கள். அவ்வளவ��� அழகாக இருக்கும் என்று சொன்னார்.\nகுமரி ஆதவன் குமரிக் கடலில் ஆர்ப்பரிக்கும் அலையென ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தார். ஒரு படத்தோட வெற்றிக்கு முக்கியக் காரணம் கதையே என்பதை விளக்கங்களுடன் நகைச்சுவையாய் சொன்னார். எத்தனை பாடல் இருந்தாலும் இசை இருந்தாலும் கதை இல்லை என்றால் அந்தப் படம் தியேட்டரைவிட்டே ஓடிவிடும் என்றார். அக்கா அவர்கள் இசையால்தான் படம் வெற்றி அடைகிறது என்றார் எங்கே அறுபத்து ஐந்து பாட்டை மட்டும் வைத்து ஒரு படத்தை எடுத்துப் பாருங்கள்... இல்லை ஒரு அம்பது பாட்டை வைத்து எடுத்துப் பாருங்கள் படம் வெற்றி பெறுகிறதா என்று பார்ப்போம்.\nஇடையில் புகுந்த லியோனி நினைத்தாலே இனிக்கும் படத்தில் உள்ள பாடல்களைப் பற்றிச் சொல்லி ஒவ்வொரு பாடலையும் பாடி பாடல்களுக்காகவே வந்த இந்தப்படம் மிகச் சிறந்த இயக்குநரின் படம் ஆனால் வெற்றி பெற்றதா இல்லையே என்றார். நினைத்தாலே இனிக்கும் படம் பாடல்களுக்காகவே மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம்தானே... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.\nவரும்போது இங்கிலீஷ் விங்கிலீஷ்ன்னு ஒரு படம் பார்த்தேன். அமெரிக்கா போய் ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்பட்டு நாலே வாரத்தில் ஆங்கிலம் கற்று சிறக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. அருமையான படம்... அதைப் பார்த்ததும் என் மனைவியை நினைத்துக் கொண்டேன். அவள் தமிழ்... நான் கணிதம்... அவளுக்கு ஆங்கிலமும் வராது... கணக்கும் வராது... உனக்கு ஒண்ணும் வராது என்று மட்டம் தட்டியே வைத்திருந்தேன். ஆனால் அந்தப் படம் பார்த்ததுக்குப் பிறகு அவளையும் ஆங்கிலம் படிக்க வைத்து அதில் புலமை அடைய வைக்க வேண்டும். ஊருக்குப் போனதும் இனிமேல் உன்னிடம் இப்படி நடக்க மாட்டேன் என்று சொல்லி அவளை படிக்க வைக்கணும் என்றார்.\nசோறு, குழம்பு என்று பேச லியோனி அவர்கள் ஏன்யா தலைப்பையே மாற்றிவிட்டாய்... இசையை சோறு, இயக்குநரை கூட்டு... என வரிசையாகச் சொல்லி இப்படித் தலைப்பை மாற்றி தீர்ப்புச் சொல்ல வைத்துவிடுவாய் போல என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆதவன் அவர்கள் தண்ணீர் குடிக்க, என்னதான் சாப்பிட்டாலும் எது முக்கியம்ன்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கும் தீர்ப்பு தண்ணிதான்யா என்றதும் அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.\nகதைக்காக ஓடிய படங்களில் சிலவற்றைச் சொல்லி படத்திற்கான கதை இருந்தால் நடிக்கும் ந���ிகனோ, இயக்குநரோ அல்லது இசையோ முக்கியத் தேவை கிடையாது என்று சொல்லி தன் பேச்சை முடித்தார்.\nஇவர் பேசியதற்கு கருத்துச் சொல்லும் விதமாக அந்தக் காலத்துல எல்லாப் படத்துலயும் பாட்டு பாட்டு பாட்டுத்தான்... எல்லாம் எட்டுக்கட்டையில்தான் இருக்கும். இசையை ரசிக்கலாம். வீட்ல அம்மாக்கிட்ட போயி 'அம்மா எனக்குக் கொஞ்சம் சோறு போடுங்கன்னு' பாட்டாப் பாடி கேட்க முடியுமா. அப்படிக் கேட்டா 'எம்மவன் அபுதாபிக்கு நல்லாத்தானே போனான்... இப்படி வந்திருக்கானேன்னு எங்கம்மா பயந்துரும் என்றார். ஆதவன் அவர்கள் மீண்டும் தண்ணீர் குடிக்க இப்பவும் தண்ணி குடிக்கிறார்... எனவே சாப்பாட்டுக்கு முக்கியம் தண்ணிங்கிறதை உணர்ந்திருப்பார் என்றவர் இயக்குநரே என்று பேச திரு. விஜயகுமார் அவர்களைப் பேச அழைத்தார்.\nசொல்லரங்கத்தின் ஆரம்பத்தில் லியோனி பேசும்போது மேடையில் இருந்த விளக்கு தவிர அரங்கத்தின் உள் இருந்த மற்ற விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு விளக்குகள் அணைத்தும் உயிர்ப்பிக்கப்பட 'அப்பா இப்பத்தான் எனக்கு மூச்சு வந்திருக்கு... எம்புட்டு நேரந்தான் இருட்டைப் பார்த்து பேசுறது. சிரிக்கிறாங்களா இல்லையான்னு தெரியாம... இப்ப முகம் பார்த்து பேசும் போது நமக்கும் சந்தோஷமா இருக்கும்ல... என்றார்.\nபதிவின் நீளம் கருதி இத்துடன் 'பகுதி-ஆ' முடிகிறது. திரு. விஜயகுமாரின் பேச்சு எப்படியிருந்தது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போமே...\nபடங்கள் கொடுத்த எனது அண்ணன் திரு.சுபஹான் அவர்களுக்கு நன்றி.\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 8:52 9 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமனசு பேசுகிறது : முகிலினி\nமு கிலினி... எழுத்தாளர் இரா.முருகவேள் அவர்களின் எழுத்தில்... யார் இந்த முகிலினி... கதையின் நாயகியா..\nமனசு பேசுகிறது: ரசனையான விருப்பம்.\nகிராமத்து நினைவுகள் : நீர் பாய்ச்சுதல்\nப.சிதம்பரத்துக்கு ஒரு பகிரங்க மடல் : ஜூ.வியில் தமி...\nமனசின் பக்கம் : தேர்தல் முதல் செல்லுலாய்டு வரை\nவீடியோ : கருப்பு வெள்ளை கானங்கள்\nமனசின் பக்கம் : ரஜினி போலீஸ் - பழனி நண்பர்கள்\nபாரதி நட்புக்காக : லியோனியின் சொல்லரங்கம் - 'பகுதி...\nபாரதி நட்புக்காக : லியோனியின் சொல்லரங்கம் - 'பகுதி...\nபாரதி நட்புக்காக : லியோனியின் சொல்லரங்கம் - 'பகுதி...\nவீடியோ : மார்கழி இசையும் மனங்கவர்ந்த இசையும்\nகிராமத்து நினைவுகள் : மார்கழியும் மாரியும்\nபாரதி நட்புக்காக சொல்லரங்கம் - இன்னும் சில\nமனசின் பக்கம் : உறவுக்காக கொஞ்சம்...\n2013 - அரசியல் சினிமா விளையாட்டு\n2013 - கொடுத்ததும் மறுத்ததும்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : முகிலினி\nமு கிலினி... எழுத்தாளர் இரா.முருகவேள் அவர்களின் எழுத்தில்... யார் இந்த முகிலினி... கதையின் நாயகியா..\nமனசு பேசுகிறது : அரியநாச்சியும் குருதி ஆட்டமும்\nதெ ன்னகத்து மக்களின் வாழ்க்கைக் கதைகளைப் பேசும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துக்கு வாசிப்பவரை ஈர்க்கும் திறன் அதிகம். அதுவும...\nமனசு பேசுகிறது : நட்பும் எழுத்தும்\nஎ ன் வாழ்க்கை எப்போதுமே நட்புக்கள் சூழத்தான் இருக்கிறது. உறவுகளுடன் உரசல் இல்லையென்றாலும் நட்புக்களே படிக்கும் காலம் முதல் இன்று வரை தொடர்...\nமனசின் பக்கம் : படைப்புக்கள்\nரொ ம்ப நாளைக்குப் பிறகு 'மனசு'க்குள் வருகிறேன். என்ன எழுதுவது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாய்... சிலவற்றைக் கிறுக்கலாம் எண்ணத்த...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nஎ ழுதி முடித்திருக்கும் ' கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ************ ...\nச கோதரர் முனைவர் நௌஷாத்கான் அவர்கள் நான்கு புத்தகங்கள் (2 கவிதை, 2 சிறுகதை) வெளியிட்டிருக்கிறார்கள். இத்துடன் 25 புத்தங்கள் வெளியிட்டிருப்...\nசிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)\nகி ராமங்களில் காணலாம் இவர்களை... பெரும்பாலும் கல், பிடித்து வைத்த மண், மரங்களே இவர்களாய் நம் கண் முன்னே. சில இடங்களில் உருவத்துடனும் ப...\nபிக்பாஸ்: காதல் வரும் வேகம் (2)\nமுப்பதாண்டுகளாக கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தலை தடைசெய்வதன் காரணங்கள்\nகண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : உன் கண்ணில் நீர் வழிந்தால் - கீதா ரெங்கன்\nநான் க ற்றது பெற்றது etc\nதமிழக தலைவர்களும் மாறப் போவது இல்லை ��ண்ணீர் பிரச்சனைகளும் தீரப் போவதில்லை\nஅப்பா : கரந்தை ஜெயக்குமார்\nதல வரலாறு தெரியாத காளிகேசம், காளிகோவில் - புண்ணியம் தேடி\nவருத்தம் ,குழப்பம் தீர இறைவனே துணை ..3\nதேசிய கல்விக் கொள்கை – 2019 வரைவு அறிக்கை , கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா\nகோவா – மிதக்கும் கஸினோ\nநீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் காய்கறி விதைகள் எங்கு கிடைக்கும்\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nபெண்ணென - பெண் படைப்புகளின் நிலை\nவேலன்:-போல்டர்களில் எழுத்துக்கள் மற்றும் வேண்டிய நிறங்கள் கொண்டுவர -Folder Marker\nகழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்கள்\nடீ கடை வடையும்,நியூஸ் பேப்பரும்.\nகொலுசு - ஜூன் 2019\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 23\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசொல்லிய கதையும் சொல்ல வந்த கதையும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஎங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33265", "date_download": "2019-06-25T18:06:49Z", "digest": "sha1:ZZ33XWFNIUM3JSAVXSB4GSCRIVKWKO57", "length": 12243, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "\"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம்: அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து” | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\n\"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம்: அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து”\n\"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம்: அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து”\n09.05.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 26 ஆம் நாள் புதன்­கி­ழமை.\nகிருஷ்­ண­பட்ச நவமி திதி பின்­னி­ரவு 8.09 வரை. அவிட்டம் நட்­சத்­திரம். காலை 8.15 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை நவமி. மர­ண­யோகம் காலை 8.15 வரை. பின்னர் சித்­த­யோகம். மேல் நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ஆயி­லியம். சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 3.00– 4.30, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளி­கை­காலம் 10.30– 12.00, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்)\nமேடம் : ஊக்கம், உயர்வு\nஇடபம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்\nமிதுனம் : பகை, விரோதம்\nகடகம் : ஜெயம், புகழ்\nசிம்மம் : வரவு, லாபம்\nகன்னி : மறதி, விரயம்\nதுலாம் : விவேகம், வெற்றி\nவிருச்­சிகம் : பகை, விரோதம்\nதனுசு : சுபம், மங்­கலம்\nமகரம் : திடம், நம்­பிக்கை\nகும்பம் : சினம், பகை\nமீனம் : அன்பு, பாசம்\nஇன்று திரு­நா­வுக்­க­ரசர் நாயனார் குரு­பூஜை. திரு­மு­னைப்­பாடி நாட்டில் திரு­வா­ரூரில் வேளாளர் குலத்தில் புக­ழனார் என்­ப­வ­ருக்கும் மாதி­னியார் என்­ப­வ­ருக்கும் பிறந்­தவர். மரு­ணிக்­கியார் என்­பது இயற் பெயர். சைவ சம­யச்­சா­ரியார் மூவரில் ஒருவர். பெரிய புரா­ணத்தில் இவர் அற்­புத சரிதம் பரக்கக் காணலாம். இன்று அவிட்டம் நட்­சத்­திரம். அஷ்ட வசுக்கள் இந் நட்­சத்­திர தேவ தை­க­ளாவர். அஷ்ட வசுக்­களால் போற்றித் துதிக்­கப்­பெறும் அனந்த சயன பத்­ம­நாபப் பெரு­மாளை இன்று வழி­படல் நன்று.\n\"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம். அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து”\nசெவ்வாய், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nபொருந்தா எண்கள்: 7, 8, 2\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்\nகிருஷ்­ண­பட்ச நவமி அவிட்டம் நட்­சத்­திரம்\nகிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக பலி\nயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வீட்டின் முன்னாலுள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.\n2018-08-30 15:41:55 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கிணறு\n\"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம்: அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து”\n09.05.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 26 ஆம் நாள் புதன்­கி­ழமை.\n2018-05-09 10:25:54 கிருஷ்­ண­பட்ச நவமி அவிட்டம் நட்­சத்­திரம்\n\"நல்ல நூல் நிலையம் ஒன்றின் பாதிப்பொருளை திரட்டி நான் ஒரு புத்தகத்தை எழுதுகின்றேன்\"\n05.05.2018 விளம்பி வருடம் சித்திரை மாதம் 22 ஆம் நாள் சனிக்கிழமை.\n2018-05-05 10:32:40 ந��ல் நிலையம் சித்திரை மாதம் சனிக்கிழமை\nபிறக்கும் விளம்பி வருடம் உங்களுக்கு எப்படி.\nவிளம்பி வருடம் சித்­திரை மாதம் 01 ஆம் நாள் அதா­வது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சனிக்­கி­ழமை வாக்­கியப் பஞ்­சாங்­கப்­படி\n2018-04-08 14:27:44 விளம்பி வருடம் சித்­திரை\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா....\nசனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை' என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால்,\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/38963", "date_download": "2019-06-25T18:32:34Z", "digest": "sha1:65ALDQDUBCTJY6DUH3RPZIEBL3UP2W6E", "length": 26200, "nlines": 129, "source_domain": "www.virakesari.lk", "title": "DIMO-Tata Motors இணைந்து இலங்கையில் அறிமுகம் செய்துள்ள Tata NEXON | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nDIMO-Tata Motors இணைந்து இலங்கையில் அறிமுகம் செய்துள்ள Tata NEXON\nDIMO-Tata Motors இணைந்து இலங்கையில் அறிமுகம் செய்துள்ள Tata NEXON\n• பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வடிவங்களிலும் கிடைக்கும் முதலாவது Multi-Drive modes (3 drive modes -ECO, CITY, SPORT)உடனான A.M.T (Automated Manual Transmission)\n• clutch free வாகனம் செலுத்தும் அனுபவத்துடன் gear களை கைமுறையாக மாற்றம் செய்வதற்கு ‘Manual Tip-Tronic’mode தொழில்நுட்பம்\n• நகர போக்கு��ரத்து நெரிசலில் ‘stop - and - go’ சௌகரியத்திற்கு Smart Hill Assist உடனான Crawl function தொழில்நுட்பம்\n• உற்சாகமான வாகன ஓட்டும் அனுபவத்திற்காக anti-stall, kick-down மற்றும் fast-off போன்ற Intelligent transmission controller தொழில்நுட்பம்\n• drive mode based HMI themeஉடன் அதிநவீன HARMAN infotainment system தகவல் பொழுதுபோக்கு தொழில்நுட்ப வசதி\n• பம்பரம் போல் சுழலும் வாழ்க்கைமுறைக்கு உதவும் வகையில் முதல் வர்க்க wearable தொழில்நுட்பம்\nTata Motors மற்றும் அதன் விநியோகத்தரான Diesel & Motors Engineering PLC (DIMO)ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து மிகவும் கவர்ச்சியான compact SUV வாகனமான NEXONஇலங்கையில் அறிமுகம் செய்து வைக்கின்றமை தொடர்பில் இன்று அறிவித்துள்ளன. aerodynamic silhouette உடன் புரட்சிகரமான “breaking the box”வடிவமைப்பில் NEXON வெளிவந்துள்ளது.\nவிளையாட்டுத் தொழில்நுட்ப பண்பை அது மேம்படுத்துவதுடன், SUV இன் தொழிற்பாடு மற்றும் விளையாட்டு வாகன வடிவமைப்பு ஆகியவற்றின் இணைப்பினைக் கொண்ட புரட்சிகரமான SUV வடிவமைப்பாக உள்ளமை அதன் தனித்துவமாகும்.\nவாகனத்தின் AMT வடிவமாக HyprDrive Self-Shift Gear களைக் கொண்ட, மிகவும் போற்றப்படுகின்ற NEXON ஐயும் Tata Motors அறிமுகப்படுத்தியுள்ளது.\nநாடெங்கிலுமுள்ள 38 DIMOவிற்பனைக் காட்சியறைகளிலும் இவை விற்பனை செய்யப்படவுள்ளன.\nபெட்ரோல் வாகனம் ரூபா 1.99 மில்லியன் என்ற விலையிலும் மற்றும் டீசல் வாகனம் ரூபா 4.6 மில்லியன் என்ற விலையிலும் (வாகன வரிச் சலுகைப் பத்திரத்தைக் கொண்டுள்ளவர்களுக்கான விலைகள்) XZA+ என்ற அதியுச்ச வடிவ NEXON அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன்,நிறுவனத்தின் பிரயாணிகள் பாவனை வகுப்பு வாகனங்கள் மத்தியில் மிகவும் நேசிக்கப்படுகின்ற வாகனங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது.\nபாதுகாப்பினைப் பொறுத்தவரையில் புதியதொரு தர ஒப்பீட்டு நியமத்தை ஏற்படுத்தியவாறு,Global New Car Assessment Programme (Global NCAP) ஆல் 4-star adult safety என்ற பாதுகாப்பு தரப்படுத்தலை NEXON அண்மையில் பெற்றுள்ளதுடன், இந்தியாவில் Global NCAPஇனால் பரிசோதிக்கப்பட்ட அனைத்து வாகனங்களின் மத்தியிலும் அதியுச்ச adult safety score (13.56/17.00) புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅறிமுக நிகழ்வில் Tata Motors நிறுவனத்தின் பிரயாணிகள் பாவனை வாகன வர்த்தகப் பிரிவின் தலைவரான மாயங்க் பரீக் உரையாற்றுகையில்,\n“அதிநவீன வடிவமைப்பு, மிகச் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட சிறப்பம்சங்கள் ஆகியவற்றின் இணைப்புடன், தனித்துவமான பாணியை வெளிப்படுத்த விரும்புகின்றவர்கள���க்காக NEXON அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், compact SUV பிரிவில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை NEXON ஏற்படுத்தியுள்ளது.\nஎமது பிரயாணிகள் பாவனை வாகனங்கள் மத்தியில் மிகவும் நேசிக்கப்படுகின்ற வடிவங்களுள் ஒன்றாக இது காணப்படுகின்றது.\nஇலங்கையில் நாம் manual மற்றும் AMT வடிவங்களை இன்று அறிமுகம் செய்து வைப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.\nஇந்த ஒட்டுமொத்த வாகன வரிசையையும் அறிமுகம் செய்வதன் மூலமாக, சந்தையை பாரியளவில் அடையப்பெற்று, Compact SUV வாகனங்கள் மட்;டுமல்லாது AMT வாகனப் பிரிவிலும் எமது சந்தைப்பங்கினை அதிகரிப்பதே எமது இலக்காகும்,” என்று குறிப்பிட்டார்.\nNEXON வாகனத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வில் DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும்,முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே அவர்கள் உரையாற்றுகையில், “Tata Motors உடன் இணைந்து Compact SUV வாகனங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இது எமது முதலாவது பெரு முயற்சியாகும்.\nநிறுவனத்துடன் நாம் கொண்டுள்ள நீண்ட கால உறவுமுறையை தொடர்ந்தும் கட்டியெழுப்பி, எமது நாட்டில் இந்த வாகனத்தை பெருமையுடனும்,நம்பிக்கையுடனும் அறிமுகம் செய்து வைப்பதுடன், இத்தகைய மகத்தான வாகனங்களை மென்மேலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.\nஇலங்கைச் சந்தையில் இந்த வாகனத்தின் வெற்றிகரமான பெறுபேறுகளுக்கு எமது அதிசிறந்த DIMO விற்பனைக்குப் பின்னரான பேணற்சேவை உதவும்,” என்று குறிப்பிட்டார்.\nRevotron series இன் 1.2L Turbo charged பெட்ரோல் இயந்திரம் மற்றும் Revotorq series இன் 1.5L டீசல் இயந்திரம் என இரு புதிய\nஇயந்திர வடிவங்களை NEXON கொண்டுள்ளதுடன், இந்த வாகன வகுப்பில் அதியுயர் எரிப்பொருள் சிக்கனம் மிக்க வாகனமாக 6-speed transmission இயக்கத்திற்கு வழிகோலியுள்ளது.\nஇந்த வாகனப் பிரிவில் முதன்முறையான தொழில்நுட்ப சிறப்பம்சமாக NEXON மிகச் சிறந்த வகுப்பு Multi-Drive modes (Eco, City and Sport) உடனான யுஆவு வாகனத்தைச் செலுத்துபவரின் தேவைக்கேற்ப வாகனத்தின்\nபெறுபேறுகள் அமையப்பெறுவதை உறுதி செய்கின்றது. விளையாட்டு ஆர்வம் கொண்டவர்களுக்கு மயிர்கூச்செறியும் அனுபவத்தை வழங்குவதற்காக 260 Nm torque (டீசல்) உடனான Sport mode,நகரச் சூழலில் வேகமாக பயணிப்பதற்கு City mode ஆகிய தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன.\n100,000 கிலோ மீட்டர் ப���வனை அல்லது 3 வருட பாவனை ஆகியவற்றிற்கான வழமையான உத்தரவாதத்துடன் NEXON வாகனங்கள் கிடைக்கப்பெறுகின்றன.\nNEXON வாகனம் தொடர்பான மேலதிக தகவல் விபரங்களை இதனுடன் இணைக்கப்பட்டுள்ள கையேடுகள் மூலமாக அறிந்து கொள்ள முடியும் அல்லது www.tatamotors.lkwww.dimolanka.com/vehicles/tata. என்ற இணையத்தளத்தை தயவு செய்து பார்க்கவும்.\nTata Motors நிறுவனம் தொடர்பான விபரங்கள்\n42 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பு வாய்ந்த ஒரு நிறுவனமான Tata Motors Limited,பயன்பாட்டு வாகனங்கள், பஸ்,டிரக் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் என உலகளாவில் முன்னிலை வகிக்கும் ஒரு மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது.\nஇந்தியாவின் மிகப் பாரிய மோட்டார் வாகன நிறுவனம் மற்றும் 100 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புவாய்ந்த Tata குழுமத்தின் அங்கம் என்ற வகையில், ஐக்கிய இராச்சியத்தில் Jaguar Land Rover மற்றும் தென்கொரியாவில் Tata Daewoo அடங்கலாக 76 துணை மற்றும் இணை நிறுவனங்களைக் கொண்ட ஒரு வலுவான சர்வதேச வலையமைப்பின் மூலமாக ஐக்கிய இராச்சியம், தென்கொரியா, தாய்லாந்து,தென்னாபிரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் Tata Motors இயங்கி வருகின்றது. Fiat நிறுவனத்துடன் கைத்தொழில் கூட்டு வர்த்தகத்தையும் Tata Motors கொண்டுள்ளது.\nஎதிர்காலத்தை நோக்கிய மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங்களைக் கொண்ட உற்பத்திகள் மீது கவனம் செலுத்தியவாறு பொறியியல் மற்றும் வாகன தீர்வுகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள Tata Motors,வர்த்தகப் பாவனை வாகனங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் சந்தையில் முன்னிலை வகித்து வருவதுடன், பிரயாணிகள் பாவனை வாகனங்களைப் பொறுத்தவரையிலும் உச்சத்தில்\nதிகழும் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருவதுடன், இந்திய வீதிகளில் அதன் 9 மில்லியன் வாகனங்கள் தற்போது பாவனையில் உள்ளன.\nநிலைபேற்றியலையும், நன்கு உகந்தவற்றையும் அடிப்படையாகக் கொண்ட வாகன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் நிறுவனத்தின் புத்தாக்க முயற்சிகள் கவனம் செலுத்தியுள்ளன. இந்தியா, ஐக்கிய இராச்சியம், இத்தாலி மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் அதன் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்கள் அமைந்துள்ள நிலையில், அடுத்த தலைமுறை வாடிக்கையாளர்களின் கற்பனைக்குத் துளிர்விடும் புதிய முன்னோடி உற்பத்திகளை Tata Motors வெளிக்கொணர்ந்து வருகின்றது. வெளிநாடுகளைப் பொறுத���தவரையில்,\nஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, தெற்காசியா, தென்கிழக்காசியா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பொதுநலவாய சுதந்திர நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகிய பிராந்தியங்களிலும் Tata கார்கள், பஸ் மற்றும் டிரக் வாகனங்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.\nமேலதிக விபரங்களை அறிந்து கொள்ள தயவு செய்து www.tatamotors.com என்ற இணையத்தளத்தைப் பாருங்கள் அல்லது https://twitter.com/TataMotors என்ற டுவிட்டர் முகவரியின் மூலமாக எம்மோடு இணைந்திருங்கள்.\nதெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சந்தைவாய்ப்பை வழங்கியுள்ள வர்த்தக கண்காட்சி\nசீனாவின் ஒரே பாதை மற்றும் மண்டலம் முயற்சியின் கீழ், சீனாவுக்கும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான கூட்டுறவை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த வர்த்தக கண்காட்சி ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\n2019-06-24 16:31:25 தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகள் சந்தைவாய்ப்பு\nபாடசாலையொன்றை சுத்தம் செய்த AIA ஊழியர்கள்\n248 மாணவர்கள் கல்வி கற்கும் கண்டியின் வதுளியட்ட ஆரம்பப் பாடசாலையை செப்பனிடுவதற்காகவும், மற்றும் வெள்ளையடிப்பதற்காகவும் AIA இன்ஷூரன்ஸின் தலைமை அலுவலகத்திலிருந்தும், கிளைக்\nபங்குச்சந்தை முதலீட்டிற்கு நல்ல தருணம்\nஅத்­தி­யா­வ­சிய தேவை­க­ளான உணவு, உடை மற்றும் உறையுள் ஆகி­ய­வற்­றினை தங்­கு­த­டை­யின்றி வாழ்­நாள்­மு­ழு­வதும் எவ­ரொ­ருவர் பெறு­கின்­றாரோ அவர் நிச்­ச­ய­மாக மிகுந்த பாக்­கி­ய­சா­ளி­யாவார்.\n2019-06-14 11:06:25 பங்குச் சந்தை சுவாமிநாதன் முதலீடு\nடயலொக் மறறும் Netfix ஆகியவை இலங்கைக்கான தங்களுடைய மூலோபாய பங்காளித்துவத்தினை அறிவித்துள்ளது\nஇலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி உலகின் முன்னணி இணைய பொழுதுபோக்கு சேவையுடன் இணைந்து செயற்படுவதாக அறிவித்துள்ளது.\n2019-06-07 15:05:04 டயலோக் இயக்குனர் திரை\nஐந்து ஆண்டுகால சேவையினைப்பூர்த்தி செய்த Bookingmart Holidays\nஐந்து ஆண்டுகால சேவையினைப்பூர்த்தி செய்த Bookingmart Holidays (Pvt) Ltd (link to www.bookingmart.lk) கொட்டாஞ்சேனையில் இயங்கி வரும், இலங்கை சுற்றுலாத்துறையால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு உல்லாசப்பயண முகவர் நிறுவனமாகும்.\n2019-06-07 17:41:02 சுற்றுலா துறை கொழும்பு\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Editor_opinion/4465/Irregularities_in_teacher_qualification_exam.htm", "date_download": "2019-06-25T19:05:58Z", "digest": "sha1:7P5LOHBBMWBNGVZ6QUUG2JBU5ALNLEWC", "length": 18876, "nlines": 56, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Irregularities in teacher qualification exam | ஆசிரியர் தகுதித் தேர்வில் தொடரும் முறைகேடுகள்! - Kalvi Dinakaran", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வில் தொடரும் முறைகேடுகள்\nநன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி\nதமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் அடுத்தடுத்து முறைகேடு அரங்கேறி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 7,53,000 பேர் எழுதினார்கள். இவர்களில் 4,979 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டபோது அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…\nநீதிமணி, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை நிர்வாக அலுவலர்\nஆசிரியர் தேர்வு வாரியம் தோற்றுவிக்கப்பட்டு இருபதாண்டுகளுக்கு மேலாகியும் வேலைக்கேற்ற பணியிடங்கள் தோற்றுவிக்கப்படவில்லை. மாற்றுப்\nபணியின் அடிப்படையிலும் அயற்பணியின் அடிப்படையிலும் பள்ளிக்கல்வித்துறை பணியாளர்களே ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணிபுரிந்துவருகிறார்கள். அரசுப் பணியாளர்களைப் பொறுத்தவரை இரண்டுவிதமாக நியமனம் செய்யப்படுகிறார்கள். ஒன்று, தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் அல்லது அரசு வேலை வேண்டும் என்று படித்து போட்டித் தேர்வெழுதி வெற்றிபெற்று பணி நியமனம் செய்யப்படுவார்கள்.\nமற்றொன்று, கருணை அடிப்படையில் நியமனம். பணிக்காலத்தில் இறந்த ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுடைய வாரிசுகளின் ஏழ்மை நிலையை கருத்தில்கொண்டு நியமனம் செய்யப்படுவது. இந்த முறைகளில் பணி நியமனம் செய்யப்படுபவர்கள் தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் பணியாற்றுவார்கள். பணிக்காலத்தில் ஊதியம், ஓய்வுக்குப்பின் ஓய்வூதியம் உறுதி படுத்தப்பட்டுள்ள வேலையை, சமூகத்தில் மதிப்பை தேடித்தரும் பதவியை பெரிதென நினைப்பவர்கள். கையூட்டு பெற்றதாக ஒருசிலர் மீது புகார் வருமே தவிர, பெரிய மோசடிகளில் ஈடுபட்டதாக எவர்மீதும் புகார் இல்லை.\nஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய முறைகேடுகளில் அடிபடுவது ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட தனியார் நிறுவனப் பணியாளர்கள். அரசுப் பணியாளர்களைப் போன்ற பதவி, ஊதியம், ஓய்வூதியம் எதுவும் இல்லாதவர்கள். எனவே, எதையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லாதவர்கள். அவர்கள் மீது துறைரீதியான எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க முடியாது. அத்தகையவர்களை நம்பி முக்கியமான பணிகளை ஒப்படைப்பது சரியல்ல. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தேவையான பணியிடங்களை தோற்றுவித்து அதற்கென பணியாளர்களை நியமனம் செய்வது மட்டுமே சரியான தீர்வாக இருக்கும். இனியாவது அரசு அதை செய்ய முன்வரவேண்டும்.\nம.இளங்கோவன், மாநிலத் தலைவர், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்\n2012ம் ஆண்டு முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ‘TET’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திவருகிறது. தமிழகத்தில் இத்தேர்வை நடைமுறைப்படுத்தியதிலிருந்து வினாத்தாள் குளறுபடி, தவறான கொள்கை முடிவு போன்ற பல்வேறு காரணங்களால் தேர்வர்கள் உயர், உச்சநீதி மன்றங்களில் 200 -க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளனர். வெயிட்டேஜ் முறையானது அரசின் கொள்கை முடிவு. இதைத்தான் பின்பற்றுவோம் என பிடிவாதமாயிருந்த அரசு, தற்போது வெயிட்டேஜ் முறை தவறு என்பதை உணர்ந்து அரசாணை வெளியிட்டுள்ளது.\nஆனால், ஏற்கனவே தான் செய்த தவறை திருத்திக்கொள்வதற்கு மாறாக வெயிட்டேஜ் முறை மாற்றி அமைக்கப்படும்; அதேவேளையில் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளதால் போட்டியாளர்கள் ஆளும் அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வை கைவிடக் கோரி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற இளம் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரை போன்று இதுவரை 4 ஆசிரியர்க��ின் உயிரைக் காவு வாங்கியுள்ளது இந்த அரசு என்பதுதான் வேதனைக்குரியது.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஊழல், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்தில் ஊழல், 1114 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மற்றும் சிறப்பாசிரியர் தேர்வுகளில் முறைகேடு என நீண்டுகொண்டிருக்கும் இந்தப் பட்டியலில், தற்போது 2017ம் ஆண்டு நடந்த TET தேர்வில் தேர்ச்சி பெறாத 200க்கும் மேற்பட்ட தேர்வர்களிடம் 30 லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு OMR தாளில் மதிப்பெண்ணை உயர்த்தி முறைகேடான வகையில் (Data tech Methodex) டேட்டா டெக் மெத்தடெகஸ் எனும் தனியார் நிறுவனம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியமே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.\nநாட்டிலே சிறந்துவிளங்குவதாக சொல்லப்படும் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற சம்பவங்களால் பின்னடைவை சந்தித்துவருகிறது. இந்த நிலையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் எம் கூட்டமைப்பின் சார்பாக இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம். உடனடியாக முதல்வரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தனிக்கவனம் செலுத்தி ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித்தேர்வு என்ற நிலையை கைவிட வேண்டும். ஊழல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்ததுபோல் முறைகேடு நடந்துள்ள 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வையும் ரத்து செய்யவேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு வேறு ஊழலற்ற அமைப்பிடம் ஆசிரியர் நியமனம் சார்ந்த தேர்வு நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேர்வர்களின் வேண்டுகோளாகும்.\nகுமார், மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்\nதமிழகத்தில் இதுவரை 82,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்துக் கொண்டிருக்கும்போது, காலிப்பணியிடம் இல்லாததை மூடி மறைக்க ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு நடத்த அரசாணை வெளியிட்டனர். இதனால் மனமுடைந்து சிலர் தற்கொலை செய்துகொண்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு குழப்பங்கள் நிலவிவருகின்றன. இதனால் பல சோதனைகளை தாண்டி வருடக்கணக்கில் இரவு பகல் பாராமல் படித்து ஆசிரியர் ஆகும் கனவோடு காத்திருப்போரின் நிலை என்னவாகும்\nகுறிப்பாக என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் உடற்குறைகளை தாண்டி தேர்வுகளில் தேர்ச்சிபெற்றும் பணி கிடைக்காமல் அல்லல்பட்டு வாழ்க்கை சின்னாபின்னமாகிப் போகும். இப்படி முறைகேட்டில் ஈடுபட்டு பணிபெற்றவர்களால் எத்தனையோ பேரின் பணி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. பணம் உள்ளவனுக்கு மட்டுமே பணி என்றால் தேர்வு நடத்தாமல் ஏலம் விடலாமே. கல்வித்துறை ஊழல் துறையாக மாறிவிட்டது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தொடக்கத்தில் இருந்து தேர்ச்சிபெற்ற அனைவரின் மதிப்பெண்களையும் மறுமதிப்பீடு செய்து முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அதற்கு துணைபுரிந்த அனைவரையும் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\n+2 விடைத்தாள் திருத்தமும் குளறுபடிகளும்\nமுன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்\nநீராதாரங்களை மீட்கப் போராடும் ஓய்வுபெற்ற ஆசிரியர்\nஆசிரியர்களை அலைகழிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு\nதாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி மறுக்கப்படுகிறதா\nவேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பு\nதனியார் பள்ளிகள் பொதுப்பள்ளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்\nஉயர்கல்வி இனி ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகும்..\nபாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் 351 டெக்னீசியன் பணியிடங்கள்\nவிமானப்படையில் 242 அதிகாரி பணியிடங்கள்\nதேசிய மனநல ,நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் 115 இடங்கள்\nபாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rti-reveals-bad-things-about-madurai-aiims-announcement/", "date_download": "2019-06-25T18:03:00Z", "digest": "sha1:LCEACQK5OY5W7CAIJF3677ZXFFOJXETI", "length": 8352, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "RTI reveals bad things about madurai aiims announcement | Chennai Today News", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் அறிவிப்பு ஏமாற்று வேலையா\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nமதுரையில் எய்ம்ஸ் அறிவிப்பு ஏமாற்று வேலையா\nதகவல் அறியும் ஆணையம் மூலம் மதுரை எய்ம்ஸ் அறிவிப்பு என்பதே ஒரு ஏமாற்றி அறிவிப்பு என்ற அதிர்ச்சிகர செய்தி கிடைத்துள்ளது.\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘இந்தியா டுடே’ பத்திரிகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் குறித்து ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்திடம் கேள்விகள் கேட்கப்பட்டு, பெறப்பட்டுள்ளது.\nஅதன்படி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மாநிலத்திற்கு ஒரு எய்ம்ஸ் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2014-15, 2015-16, 2017-18 ஆண்டு பட்ஜெட்டில் 13 எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் 48 மாதங்கள் ஆகியும், எந்த மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வரவில்லை.\nஜம்மு, காஷ்மீர், பீகார், தமிழ்நாடு, குஜராத் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, இதுவரை நிதி ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் இல்லை\nஏற்கனவே அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டமைப்பிற்கு, கோடிக்கணக்கில் நிதி தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். இதனால் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.\nஉலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் ஜெர்மனி வெளியேற்றம்\nஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஜக்கிதேவ்: தூத்துகுடி மக்கள் அதிர்ச்சி\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nJune 25, 2019 கிரிக்கெட்\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/state-of-emergency-declared-for-ten-days-in-srilanka/", "date_download": "2019-06-25T18:31:32Z", "digest": "sha1:Q7HVFPCV2JID6KFARMFUSCRO2HIXP72D", "length": 7034, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "state of emergency declared for ten days in srilanka | Chennai Today News", "raw_content": "\nபுரோட்டா மாவில் ஆண்மை இழக்கச்செய்யும் மருந்து: வெடித்தது கலவரம்\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nபுரோட்டா மாவில் ஆண்மை இழக்கச்செய்யும் மருந்து: வெடித்தது கலவரம்\nஇலங்கையில் திடீரென பொதுமக்களிடையே வன்முறை ஏற்பட்டிருப்பதை அடுத்து 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.\nஇலங்கையில் உள்ள ஒரு புரோட்டா கடையில் ஆண்மை இழக்கச்செய்யும் மருந்து புரோட்டா மாவுடன் கலக்கப்படுவதாக கண்டி பகுதியில் நேற்று இரவு ஒரு கடைக்கு தீ வைக்கப்பட்டது. ஏற்கனவே இஸ்லாமியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இது இன்று காலை கலவரமாக வெடித்தது.\nஇந்நிலையில், கண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து தற்போது அங்கு அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.\nஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு: மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளே ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப் நீக்கம் ஏன் தெரியுமா\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nJune 25, 2019 கிரிக்கெட்\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/China-monkey-Astrology-Trump-as-next-US-president.html", "date_download": "2019-06-25T17:46:27Z", "digest": "sha1:O7KPM3XURKJWG7ZCK5UJJFISKHWFMEUQ", "length": 7234, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்: ஜோதிடம் கூறிய சீன குரங்கு - News2.in", "raw_content": "\nHome / அமெரிக்கா / அரசியல் / உலகம் / குரங்குகள் / சீனா / டொனால்டு டிரம்ப் / தேர்தல் / ஜோதிடம் / அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்: ஜோதிடம் கூறிய சீன குரங்கு\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்: ஜோதிடம் கூறிய சீன குரங்கு\nSaturday, November 05, 2016 அமெரிக்கா , அரசியல் , உலகம் , குரங்குகள் , சீனா , டொனால்டு டிரம்ப் , தேர்தல் , ஜோதிடம்\nஷாங்காய்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. அங்கு நடைபெறும் கருத்து கணிப்பில் வெற்றி பெறுவது யார் என்பதில் முக்கிய வேட்பாளர்களான ஹிலாரியும், டொனால்டு டிரம்பும் மிக குறை��்த அளவு வித்தியாசத்தில் உள்ளனர்.\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என அறிவதில் உலகமே ஆவலாக உள்ளது. இந்த நிலையில் வெற்றி மகுடம் சூடி அதிபராவது யார் என சீன குரங்கு ஜோதிடம் கூறியுள்ளது.\nசீனாவில் ஷியாங்கு உயிரியல் சுற்றுலா பூங்காவில் ‘கெதா’ என்ற குரங்கு உள்ளது. இது இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன் ஷிப் கால்பந்து போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை துல்லியமாக கணித்து ஜோதிடம் கூறியது.\nஇது போன்று தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் என்று சுற்றுலா பூங்கா ஊழியர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். டொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் ஆளுயர கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டன. பின்னர் அங்கு ‘கெதா’ என்ற ஜோதிட குரங்கு வரவழைக்கப்பட்டது.\nபின்னர் அது டொனால்டு டிரம்ப் கட் அவுட்டுக்கு முத்தம் கொடுத்து அடுத்த அதிபர் என தேர்வு செய்தது. இத்தகவலை பூங்கா ஊழியர்கள் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளனர்.\nகடந்த 2010-ம் ஆண்டு நடந்து உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆக்டோபஸ் ஒன்று வெற்றி பெற போகும் அணியை சரியாக கணித்தது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-06-25T17:59:49Z", "digest": "sha1:SHZIE623FRKTVER3ZR7DU2DWT37AGEMV", "length": 13006, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்பலவாணர் கனகசபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉறுப்பினர், இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை\nசேர் அம்பலவாணர் கனகச��ை (Sir Ambalavanar Kanagasabai 1856 – 1927) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்.\nகனகசபை இலங்கையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை என்ற ஊரில் சுப்பிரமணியம் அம்பலவாணர் என்பவருக்கு 1856 இல் பிறந்தார்.[1][2][3]\nஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் கற்ற கனகசபை உயர் கல்வியை சென்னை கிறித்துவக் கல்லூரியில் கற்று 1878 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1][2][3] பின்னர் சட்டம் பயின்று 1882 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார்.[2][3] இவர் 1885 இல் சங்கரப்பிள்ளை கனகசபை என்பரின் மகள் காமாட்சி அம்மாளைத் திருமணம் புரிந்தார்.[1][3]\n1882 இல் யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார். 1907 இல் யாழ்ப்பாணம் வழக்குரைஞர் அவை (bar) தலைவரானார். புதிய வடக்குத் தொடர்ந்துப் பாதையை அமைப்பதற்கு இவர் பெரும் ஆதரவளித்தார்.[1][2][3]\n1906 பெப்ரவரி 4 இல் கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவையின் தமிழர் சார்பில் டபிள்யூ. ஜி. ரொக்வூட்டுக்குப் பதிலாக அதிகாரபூர்வமற்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 1912 இல் இவர் மீண்டும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] சட்டவாக்கப் பேரவை உறுப்பினராக இவர் 11 ஆண்டுகள் சேவையாற்றினார்.[1] 1921 இல் இவர் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]\nகனகசபை யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் தலைவராக இருந்து பணியாற்றி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்தார். இந்துக்கல்லூரியின் பணிப்பாளர் சபையிலும் இவர் தலைவராக இருந்தார்.[1][2][3] கொழும்பு கொம்பனித் தெருவில் சைவக் கோயில் ஒன்றையும் இவர் அமைத்தார்.[1] அரச ஆசியர் சபை, வேளாண்மைக் கழகம், கல்வி வாரியம் ஆகியவற்றில் உறுப்ப்பினராகவும், யாழ்ப்பாணம் வணிகக் கூட்டு நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து செயலாற்றினார்.[2][3] திருச்சிராப்பள்ளியில் 1909 ஆம் ஆண்டில் நடைபெற்ற சைவ சித்தாந்த சமாசத்தின் நான்காம் ஆண்டு விழாவில் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்.[7] 1917 ஆம் ஆண்டில் இவருக்கு பிரித்தானிய அரசு சேர் பட்டம் வழங்கி சிறப்புப்படுத்தியது. சேர் பட்டம் பெற்ற மூன்றாவது இலங்கைத் தமிழர் இவராவார்.[1][2][8] 1921 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் மகாஜன சபையின் தலைவராகவும் இவர் இருந்தார்.\n↑ \"சைவசித்தாந்த சமாஜம் - பவலவிழாச் சிறப்பு\". மில்க்வைற் செய்தி. மே 1981.\nஇலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nசர் பட்டம் பெற்ற இலங்கையர்\nசர் பட்டம் பெற்ற தமிழர்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 03:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/blog-post_907.html", "date_download": "2019-06-25T17:40:34Z", "digest": "sha1:EPJW6KYPBWTJHB5JGDNO6SRSN7VFXYAL", "length": 8373, "nlines": 189, "source_domain": "www.padasalai.net", "title": "தொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்கு இடமில்லை..! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்கு இடமில்லை..\nதொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்கு இடமில்லை..\nதொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்கு இடமில்லை..வேளாண் பட்டப்படிப்பில் தொலைதூரக் கல்வியினை தடை செய்வதாக வேளாண்மைப் பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இந்த முடிவானது உயர் கல்வித் துறையின் ஒழுங்குமுறை ஆணையத்தால் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.\nவேளாண் பட்டப்படிப்பு கல்வி என்பது இயற்கை தொழில்நுட்பம், பரிசோதனை முயற்சிகள், ஆய்வகச் சோதனைகள் உள்ளிட்டவற்றை ஒன்றடைக்கிய கல்வியாகும். இதில், தொலைதூர கல்வி முறையில் பாடமாக கற்பிக்கும் போது போதிய திறன்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை.\nஇதுதொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சகம், உயர்கல்வி ஆணையத்துக்கு விடுத்துள்ள கோரிக்கையினை ஏற்று தொலைதூர பல்கலைக் கழகங்களிலும், திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலும் வேளாண் பட்டப்படிப்பை கற்றுக் கொடுக்க தடை விதிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.\nமேலும், திறந்தவெளி மற்றும் தொலைதூர பல்கலைக் கழகங்களில், பல்கலைக்கழக மானியக்குழுவின் ஒழுங்குமுறை ஆணையம்-2017ன்படி, தொழிற்பயிற்சி சார்ந்த கல்வியான மருத்துவம், பொறியியல், கட்டிடவியல், செவிலியர், பல் மருத்துவம், மருந்து கையாளுதல், பிஸியோதெரபி போன்ற கல்விகளைக் கற்றுத்தர முடியாது.\nஅதன்படி, ஏற்கனவே கல்லூரிகளில் வேளாண் பட்டப்படிப்பை பயின்று வரும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழு (ஐசிஏஆர்) சார்பில��, தொலைதூர மற்றும் திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் வரும் 2019ஆம் ஆண்டு முதல் புதிய சேர்க்கையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\n1 Response to \"தொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்கு இடமில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B23/productscbm_191362/10/", "date_download": "2019-06-25T18:12:03Z", "digest": "sha1:25N75P2L73V3A5GZ3VSZKCUHOJLYW6OY", "length": 39041, "nlines": 124, "source_domain": "www.siruppiddy.info", "title": "சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா\nதீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் நிலாவரை கிணற்றில் தீர்த்தம் ஆடி வந்து அடியவர்கட்கு அருள் பாலித்தார்.\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nநிலமும் புலமும். சிறுப்பிட்டி 18.05.2019\nடன் தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்கானல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்கானல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலம���ம். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019\nஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள்\nஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள் இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான...\nமுல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் செய்த காரியம்\nதனது தலையில் பெற்றோல் ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்ற இளம் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் அவர் இந்த காரியத்தை செய்துள்ளார்.முல்லைத்தீவு தீர்த்தக்கரையினை சேர்ந்த 34 வயதுடைய இராசதுரை யோகராசா என்பவரே இவ்வாறு நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இது...\nவவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் இருவர் மாயம்\nசகோதரர்கள் இருவரைக் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு...\nயாழ். நகரில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்\nயாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது.அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா...\nமிருசுவில் பகுதியில் உடல் சிதறி பலியான பெண்\nயாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதிபெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மிருசுவில் - ஒட்டுவெளி பகு��ியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வரி என்ற 50 வயதான பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை...\nயாழ் நீர்வேலிப் பகுதியில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nவீதியின் குறுக்கே பாய்ந்த மாட்டினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ் நீர்வேலிப் பகுதியில் நடந்த இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியின் குறுக்காக வந்த மாட்டுடன் மோதி மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இவ்விபத்து நடந்த இடத்தில் காயமுற்றவருக்கு உறவானவர்கள்...\nகால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கும்\nகால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது.பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல்...\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்\nவிசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...\nகொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...\nசுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவ���து மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...\nஅவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிப���ரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...\nஇன்றைய ராசி பலன் 24.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.ரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக...\nவற்றாப்பளை ���ண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென...\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்\nவிசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...\nஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று\nஅட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். \"அட்சயா\" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...\nஇன்றைய ராசி பலன் 04.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...\nசுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை\nபிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று வெள��ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள்...\nஇன்றைய ராசி பலன் 03.05.2019\nமேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில்...\nநல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை\nயாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி...\nஇன்றைய ராசி பலன் 20.04.2019\nமேஷம் இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.ரிஷபம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-06-25T17:30:40Z", "digest": "sha1:7SH2E2NDTDHWGDFF2NS3NL22DJ3GYFJM", "length": 6466, "nlines": 172, "source_domain": "www.tamilnewsline.com", "title": "சிறப்பு கட்டுரை – Tamil News Line", "raw_content": "\n ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தபாய\nவன்னி மாவட்ட வீட்டுத்திட்டங்களில் மக்கள் கவலைக்கிடம்…\nஉங்களுக்கு தெரியுமா சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே\nஉங்களுக்கு தெரியுமா தமிழனின் திருமணம் எப்படி இருக்கும்\nஎலுமிச்சைக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு\nA/C கார் பயன்படுத்துபவரா நீங்கள் அப்ப உடனே இத படிங்க…\n சிங்கள இராணுவத் தளபதியின் புதுத் தகவல்\n விடுதலைப்புலிகள் காலத்தில் எவ்வாறு நினைவு கூறப்பட்டது..\nஇப்போது இருப்பதெல்லாம் என்ன தமிழகம்.. தமிழர்களுக்கென்று ஒரு நாடே இருந்தது தெரியுமா..\n திடீரென ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள்..\nஉலகமே பார்த்து பயந்த ஹிட்லரை, நேருக்கு நேர் எதிர்த்து அடிபணிய வைத்த வீர தமிழன், பற்றி உங்களுக்கு தெரியுமா..\nதமிழன் ஒருவன் கொல்லப்பட்ட தீபாவளி உண்மையில் யாருடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amirapress.com/tag/%E0%AE%AA%EF%BF%BD%E0%AE%A4%EF%BF%BD-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%EF%BF%BD%EF%BF%BD-download-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%E0%AE%A4%EF%BF%BD-%E0%AE%8E%E0%AE%AA%EF%BF%BD%EF%BF%BD%E0%AE%AA%E0%AE%9F%EF%BF%BD", "date_download": "2019-06-25T18:22:03Z", "digest": "sha1:D7HNTMYNAM25QWMIHMWWB4JRZOQ5QJQN", "length": 8905, "nlines": 116, "source_domain": "amirapress.com", "title": "ப�த� படம�� download ������த� எப��பட� video", "raw_content": "\nTAMIL ROCKERS ல் படம் டவுன்லோட் செய்வது எப்படி\nTAMIL ROCKERS ல் படம் டவுன்லோட் செய்வது எப்படி முடிந்த வரை இந்த மாதிரி டவுன்லோட்...\nபுது படம் download செய்வது எப்படி\nHD - யில் இலவசமாக தமிழ் படம் பார்க்க வேண்டுமா\nApp Link : http://www.tamiltechshop.com/2018/06/hd.html இந்த நவீன காலகட்டத்தில் நாம் அனைவரும் பொழுதை கழிக்...\nஎப்படி புதிய தமிழ் HD படம் DOWNLOAD செய்வது\nTamilrockers இல்லாமல் புது படம் download செய்வது எப்படி\nChinna Thayee Full Movie HD சின்னத்தாயி விக்னேஷ் பத்மஸ்ரீ நடித்த காதல் படம்\nஎப்படி புது படம் download செய்வது\nபுது படம் எப்படி டவுன்லோட் செய்வது /How To Download Tamil Movie\nதமிழ் படம் எப்படி Download பன்னுவது\nநடிகை குஷ்பூ ஸ்பெஷல் /Thali Puduchu தமிழ் புதிய படம்/\nஎப்படி தமிழ் படம் download பண்றது மற்றும் எப்படி onlinela பகுறது\nUrimai Kural உரிமை குரல் எம்ஜிஆர் , லதா நடித்த காதல் படம்\nநடிகர்கள் , அஞ்சலிதேவி , நம்பியார் , நாகேஷ், vs ராகவன், V. K. ராமசாமி.\nGOOD NEWS அதாவது என்னவென்றால் தமிழ் படம் DOWNLOAD பண்ணி கொள்வது எப்படி\nஹாய் நண்பர்களே நீங்கள் தமிழ் படம் அனைத்தும் தெளிவான முறையில் பார்த்து...\nnew Tamil hd movies downloads/சுலபமாக புது தமிழ் hd படம் டௌன்லோடிஸ் செய்யலாம்\nபுது படம் எப்படி டவுன்லோட் செய்வது How Download Tamil Latest Movie in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/husband_wife_jokes/husband_wife_jokes12.html", "date_download": "2019-06-25T17:48:24Z", "digest": "sha1:QGOJH5FLRGDZ567QAWO4SAF4CITW57BD", "length": 6645, "nlines": 66, "source_domain": "diamondtamil.com", "title": "கணவன் மனைவி ஜோக்ஸ் 12 - கணவன் மனைவி சிரிப்புகள் - கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், எனக்கு, ஏங்க, ன்னு, நமக்கு, என்னடி, நகைச்சுவை, kadi, நேரம், தாங்க்ஸ்", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகணவன் மனைவி ஜோக்ஸ் 12\nகணவன் மனைவி ஜோக்ஸ் 12 - கணவன் மனைவி சிரிப்புகள்\nகணவன் : ஒரு மணி நேரம் விசிறியால் எனக்கு விசிறியதற்கு ரொம்ப தாங்க்ஸ்\nமனைவி : நமக்குள் எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி எல்லாம், ஒரு மணி நேரம் நீங்க மாவாட்டியதற்கு நான் தாங்க்ஸ் சொன்னேனா\nகணவன் : எனக்கு ஆபிஸ்ல ஒரு பிரச்சனை..\nமனைவி : நமக்கு கல்யாணம் ஆயிருச்சு. இனிமேல் எனக்கு உனக்குன்னு பிரிச்சு பேசாதீங்க. நமக்குன்னு சொல்லுங்க.\nகணவன் : சரி நமக்கு ஒரு குழந்தை பிறக்க போகுது என்னோட செகரட்டரி மூலமா..\nமனைவி : ஏங்க கட்டிக்கிறதுக்கு உருப்படியா ஒரு பொடவை இருக்கா வீட்டுக்கு வர்ரவங்கல்லாம் என்னை சமயக்காரின்னு நெனைக்கிறாங்க...\nகணவன் : கவலைப்படாத... உன் சமயல சாப்புட்டப்புரம் அப்புடி நெனைக்க மாட்டாங்க...\nகணவன் :- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே..\nமனைவி :- கட்டிக்க போறது நாந்தனே\nகணவன் :- துவைக்கிறவனுக் குதானே கஷ்டம் தெரியும்...\n சாதாரணமா இருக்கறப்ப முத்தே,மணியே-ன்னு கொஞ்சறீங்க…. குடிச்சா மட்டும் பேயே, பிசாசே-ன்னு\nகணவன் : என்னடி பண்றது போதை ஏறிட்டா எனக்குப் பொய்யே வரமாட்டேங்குது போதை ஏறிட்டா எனக்குப் பொய்யே வரமாட்டேங்குது\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகணவன் மனைவி ஜோக்ஸ் 12 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், எனக்கு, ஏங்க, ன்னு, நமக்கு, என்னடி, நகைச்சுவை, kadi, நேரம், தாங்க்ஸ்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2015/04/blog-post_25.html", "date_download": "2019-06-25T18:47:27Z", "digest": "sha1:N53GJKQW4KXI4ZI7FTEQLKW5KDNFQ3YC", "length": 15216, "nlines": 106, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: ஹலோ பெங்களூரு", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nபெரிதினும் பெரிது கேள் என்பது பாரதியாரின் புதிய ஆத்திசூடி. இச் செய்தி என் மகளின் காதுகளுக்கு எட்டியிருக்குமோ\nஅதிரடியாக முடிவெடுத்து, பணித்துறப்புச் செய்தாள். IBM நிறுவனத்தில் கை நிறைய சம்பாதித்தவள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் MBA படிக்க வாய்ப்புக் கிடைத்ததால் அப்பணியை உதறிவிட்டாள். அறையைக் காலிசெய்து பெட்டி படுக்கையோடு திரும்ப வேண்டியிருந்ததால், என் மகிழ்வுந்தில் பெங்களூரு சென்றிருந்தேன்.\nபணித்துறப்பு என்பதில் நூற்றி எட்டு நடைமுறைகள் இருக்குமே. விட்டு விடுதலையாகி வெளியில் வர மாலை நான்கு மணி ஆகும் என்றாள். பெங்களூரை உற்று நோக்க ஒரு வாய்ப்பு என எண்ணி சரி என்றேன்.\nவண்டியை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு, சுற்றிலும் நோட்டம் விட்டேன். IBM,DELL போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ள பகுதி அது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இடைவெளி இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தன. அடுத்த சில நிமிடங்களில் அவை ஆமை வேகத்தில் நகர்ந்தன. அடுத்த சில நிமிடங்களில் நகராமல் நின்றன. சற்று நேரத்தில் நகரத் தொடங்கின. இது பற்றி பிற்பகலில் என்னைச் சந்தித்த எழுத்தாளர், பெங்களூரில் வசிக்கும் எனது முன்னாள் மாணவர் வா. மணிகண்டனிடம் கேட்டேன். இதுதான் பெங்களூரின் சிறப்பம்சம் என்று நையாண்டியாகக் குறிப்பிட்டார். இதில் சிக்காமல் சந்து பொந்துகளில் புகுந்து அலுவலகம் சென்று வரும் நுட்பம் தனக்குத் தெரியும் என்று சொன்னார்.\nகாலை 11.30 மணி இருக்கும். அருகில் இருந்த கணினி நிறுவனங்களின் இடைவேளை நேரமாக இருக்கவேண்டும். இளைஞர்களும் இளம்பெண்களும் வெளியில் வந்து மரத்து நிழலில் நின்றார்கள். நான் அதிர்ச்சி அடையும்படியான காட்சி அரங்கேறியது ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் சிகரெட் பற்றவைத்துக் கொண்டு அரட்டையில் ஈடுபட்டார்கள். ஒருவன் கருப்பு நிற சிகரெட் புகைத்ததை முதல் முறையாகப் பார்த்தேன். அது வெளிநாட்டு சிகரெட் என்றும் ஒரு பாக்கெட் விலை 700 ரூபாய் என்றும் பின்னர் அறிந்தேன். கொடுமையடா சாமி என்று நினைத்தபடி காரில் அமர்ந்து, கொண்டு வந்திருந்த புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன்.\nமணி ஒன்று ஆனதும் மதிய உணவிற்காக ஓர் உணவகத்தை நாடிச் சென்றேன். எளிய சைவ சாப்பாடு போதும் என்றேன். Starter வேண்டுமா என்று கேட்டார். எனக்குத் தெரிந்த ஒரே starter மோட்டாரை இயக்கப் பயன்படும் starter தான். அப்படி எதுவும் வேண்டாம் என்றேன்.\nஅருகில் இருந்த மேசைக்கு இளம் அரட்டைக் கும்பல் ஒன்று வந்தது. எல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளில் வேலைசெய்யும் இளசுகள்தாம். அசைவ உணவுகளை கொரித்தபடி அரட்டைக் கச்சேரியை நடத்தினர். தாங்க முடியவில்லை. இரண்டு இளைஞர்களும் இரண்டு பெண்களும் உண்டு கழித்த உணவை குறைந்தது நான்கு பேர் சாப்பிடலாம். அத்தனையும் குப்பைத் தொட்டியின் தொப்பைக்குச் சென்றுவிடும். உணவை வீணாக்குவது ஒரு தேசியக் குற்றம் என்று கருதுபவன் நான்.\nபிற்பகல் மூன்று மணி வாக்கில் காப்பி அருந்தலாம் என்று நினைத்தேன். சற்று தூரத்தில் காப்பி டே(Coffee Day) கடை தென்பட்டது. இது போன்ற கடைகளில் விலை அதிகம் என்று முன்னரே தெரியும். தெரிந்தும் உள்ளே சென்றேன். A lot can happen over coffee என்று பெரிய எழுத்துகளில் எழுதி வைத்திருந்தனர். ஒரு நேபாளி இளம்பெண் நின்றாள்., காப்பி நூறு ரூபாய் என்றாள்., கொடுத்தேன். கணினியை இயக்கினாள்., அது துப்பிய சீட்டை என்னிடம் கொடுத்தாள். அவள் காட்டிய இடத்தில் அமர்ந்தேன். அது வண்ணக்குடையுடன் கூடிய மேசை. ஒரு பக்கத்தில் நடுத்தர வயது வெளி நாட்டு ஆணும் பெண்ணும் புகைத்தபடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் இரு ஆடவர் கன்னடத்தில் உரக்கப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களும் தமக்குத்தாமே கொள்ளி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஆக எனக்கு இருபக்கமும் ஒரே புகை மயம்., குமட்டிக் கொண்டு வந்தது. அவர்களைப் பார்க்க சகிக்காமல் குனிந்து தரையைப் பார்த்தேன். பிளாஸ்டிக் தம்ளர்களும் சிகரெட் துண்டுகளும் அழகு சேர்த்தன. குடைமேல் விழுந்த நீர்த் துளிகள் எனது சட்டை மீது பட்டன. அந்தக் கட்டடத்தின் மேலே பொருத்தப்பட்டிருந்த ஏ.சி இயந்திரம் கழித்த சிறுநீர்தான் அப்படி சொட்டியது. தூய்மை இந்தியா என்பது மோதியின் கனவுத் திட்டம். அவருடைய கனவு நனவாகுமா அல்லது கனவிலே கண்ட பணம் போல பயன் தராது போகுமா அல்லது கனவிலே கண்ட பணம் போல பயன் தராது போகுமா அது நம் செயல்பாட்டைப் பொருத்தது.\nஇருபது நிமிடம் கழித்து அந்தப்பெண் காப்பி கொண���டு வந்தாள். கால் லிட்டருக்கு மேலே இருக்கும். பெரிய காகிதத் தம்ளர் நிறைய நுரை பொங்க இருந்தது. மொடாக்குடியன் என்று நினைத்து விட்டாளோ அதில் சூடும் இல்லை., சுவையும் இல்லை., சப்பென்று இருந்தது. மேசையில் இருந்த சர்க்கரைத் தூளைக் கொஞ்சம் போட்டு அங்கிருந்த பிளாஸ்டிக் குச்சியால் கலக்கிக் குடித்தேன். நம் ஊர் இரயில் நிலையத்தில் இயந்திரத்தில் பிடித்துக் கொடுப்பானே அதே காப்பி அதே சுவை. அங்கே ஐந்து ரூபாய்., இங்கே நூறு ரூபாய்.\nA lot can happen over coffee என்ற வாசகம் என் மனக்கண்ணில் தோன்றியது. உண்மையைத்தான் எழுதிப் போட்டிருக்கிறார்கள். இங்கு காப்பி குடித்தால் வாந்தி வரும்., மற்றவர் வெளிவிடும் சிகரெட் புகையினால் புற்று நோய் வரும்., அடிக்கடி இங்கு வந்து காப்பி குடித்தால் கடன் வாங்க வேண்டி வரும். அதனால் வீட்டில் சண்டை வரும். இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டே குடித்து முடித்தேன். காலி தம்ளரை நானே எடுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் போட்டேன். அது ஒரு கேவலமான தொட்டி., அதுவும் விளிம்புவரை நிறைந்து கிடந்தது.\nகாப்பி தந்த பெண்ணை அருகில் அழைத்தேன். உங்கள் கடை பற்றிய எனது கருத்தைப் பதிவு செய்ய பதிவேடு ஏதேனும் உள்ளதா என்று கேட்டேன். பதிலுக்குப் புன்னகையை உதிர்த்தாள். உங்கள் காப்பியும் சரியில்லை., சுற்றுச்சூழலும் சரியில்லை என்று ஆங்கிலத்தில் சொன்னேன்., அதற்கும் அதே புன்னகை.\nஅவளுடைய புன்னகை மட்டும்தான் நன்றாக இருந்தது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-25T17:46:27Z", "digest": "sha1:WDFH75RHYFNN7TMMRWD3UWTU3EMSSP2T", "length": 35757, "nlines": 114, "source_domain": "marxist.tncpim.org", "title": "நெருக்கடிகளை வேகப்படுத்தும் ஐ.மு. அரசின் பொருளாதாரக் கொள்கை » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nநெருக்கடிகளை வேகப்படுத்தும் ஐ.மு. அரசின் பொருளாதாரக் கொள்கை\nஎழுதியது சிங்காரவேலு ஆர் -\n2004 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசீய ஜனநாயக முன்னணி தோல்வியுற்றது. இது சர்வதேச நிதி வட்டாரங்களில் துயரத்தை ஏற்படுத்தியத���. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் ஏன் அடிக்கடி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வியை, வால் டீரீட் ஜர்னல் தலையங்கத்தில் எழுப்பியது. இந்திய பொருளாதாரத்தில் அன்னிய முதலீட்டாளர்களுக்கும் ஒரு பங்குண்டு. ஆகவே தேர்தலின் முடிவு மக்கள் விருப்பப்படி விட்டுவிட முடியாது எனவும் இப்பத்திரிகை எழுதியது.\nவாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதி நிறுவனம் / உலக வங்கியின் நிதித்துறை அதிகார வர்க்கமும், இந்திய முதலாளிகளும் கூட இதே போல கருத்தை பிரதிபலித்தனர்.\nடாக்டர் மன்மோகன்சிங், சிதம்பரம், அலுவாலியா – புதிய தாராளமயக் கொள்கை ஆதரவாளர்கள் பொருளாதார பிரச்சனைகளில் முடிவெடுப்பர் என்பது தெரிந்த பிறகே உள்நாட்டு / வெளிநாட்டு மூலதனம் அமைதியானது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல், சிதம்பரம் மும்பாய்க்கு சென்று பங்கு சந்தை பிரமுகர்கள் மத்தியில் தாராளமய கொள்கைகள் நீடிக்கும் என வாக்குறுதி தந்தார்.\nவேலையளிப்பு உறுதி திட்டம், சமூக செலவினங்களை அதிகரிப்பது, பொதுத்துறை பாதுகாப்பு போன்ற குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் உள்ளவை தாராளமயக் கொள்கைக்கு விரோதமானது. அரசின் தலையீடுகள் என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என நிதி மூலதனம் கருதுகிறது.\nபொதுத்துறை என்பது தற்காலிக ஏற்பாடாக இருக்க வேண்டும் என முதலாளிகள் விரும்புகின்றனர். உற்பத்தியில் ஈடுபடாத பங்குச்சந்தை முதலாளிகளை, கூப்பன் கிழிப்பவர்கள் என லெனின் வர்ணிக்கிறார். முதலாளித்துவ பொருளாதாரம் செழிப்பாக இருக்க, பங்குச்சந்தை செழிப்பாக இருக்க வேண்டும் என்ற மாயை திட்டமிட்டு பரப்புகின்றனர். அரசு தலையிட்டு வேலைவாய்ப்பும், நிவாரணமும் கொடுத்துவிட்டால் இந்த மாயை பொய்யாகிவிடும் என்ற பயம் நிதி மூலதனத்திற்கு உள்ளது. அடிமாட்டு விலைக்கு பொதுத்துறை வாங்குவது அதன் கனவு. முதலாளிகளின் மீது விதிக்கப்படும் வரி உயர்த்தக்கூடாது என்ற ஆதங்கமும் முதலாளிகளுக்கு உள்ளது.\nதேசீய ஜனநாயக முன்னணி அரசு நிறைவேற்றிய நிதி பொறுப்பு மற்றும் நிர்வாக சட்டத்தை (FRBM ACT), ஐ.மு. அரசு அப்படியே வைத்துக் கொண்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை, நிதிபற்றாக்குறை தாண்டக்கூடாது என்பதே இச்சட்டம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எவ்வள���ு சதம் குறைந்தபட்சம் வரி விதிக்கப்படும் என்றோ, குறைந்தபட்சம் சமூக துறை செலவினம் எவ்வளவு என்றோ சட்டம் இல்லை. எனவே பட்ஜெட் நிர்வாக சட்டம் அபத்தமானது. பற்றாக்குறை பட்ஜெட் ஆபத்தானது அல்ல. உதாரணமாக அரசு, வங்கியிலிருந்து ரூ.100 கடன் வாங்குகிறது என வைத்துக்கொள்வோம். இதைக்கொண்டு இந்திய உணவுக்கழகத்தில் தேங்கி கிடக்கும் உணவு தானியத்தை வாங்கி வேலையளிப்பு திட்டத்தில் செலவிட்டால், உணவு கழகம் வங்கியில் ரூ.100-ஐ செலுத்தி கடனை குறைக்கும். பட்ஜெட்டில் உணவு கழக செலவினங்களை சேர்த்தால் (70ம் ஆண்டுகளின் துவக்கம் வரை சேர்க்கப்பட்டது) அரசின் நிதி பற்றாக்குறை உயராது. ஆனால் இது சேர்க்கப்படுவதில்லை. எனவே நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அரசின் செலவினங்களை குறைப்பதே பட்ஜெட் சட்டம் செய்யும் வேலை.\nமனிதாபிமான முகத்தோடு கூடிய தாராளமயம் என்பது அர்த்தமற்றது. இடதுசாரிகளின் ஆதரவு நீடிக்க வேண்டுமானால் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள மக்களுக்கு சாதகமான திட்டங்கள் அமுலாக்கப்பட வேண்டும். இது சர்வதேச நிதி மூலதனம் மற்றும் உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலன்களுக்கு முரணானது. அரசு தன் விருப்பம்போல தாராளமயக்கொள்கையை அமுலாக்க முடியாமல், ஒவ்வொரு கட்டத்திலும் இடதுசாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nநகரப்புற, கிராமப்புற குடும்பங்களில் குடும்பத்திற்கு ஒருவருக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை உத்தரவாதம் என காங்கிர கட்சியின் தேர்தல் அறிக்கை கூறியது. குறைந்தபட்ச பொது திட்டத்தில் நகரப்புறம் என்பது விடுபட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்றால் பெண்களுக்கு வேலை கிடைக்காது. பாரபட்சமான அணுகுமுறை தான் வரும்.\nவேலையளிப்பு உறுதி திட்ட சட்ட முன்வடிவு நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனையில் உள்ளது. சட்ட முன் வடிவில், பல குறைகள் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் நாடு முழுவதும் அமுலாக்கம் என்பது இல்லை. அமுலாக்கப்படும் இடத்திலும் அரசு நினைத்தால் வாப பெற்றுவிடலாம். எல்லோருக்கும் வேலை என்பதற்கு பதிலாக வறுமைக் கோட்டிற்கும் கீழுள்ள குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என சட்ட முன்வடிவு கூறுகிறது. வறுமை கோடு என்பது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது ; நிர்ணயிக்கும் முறையிலும் கோளாறுகள் உள்ளன. சட்டப்படியான குறைந்தபட்சக் கூலியை உறுதி செய்யாமல், பெயரளவு சம்பளம் மட்டுமே கொடுக்கும் நிலை உள்ளது.\nவேலையளிப்பு உறுதி திட்டம் உறுதியாக அமுலாக்கும் அரசியல் உறுதிப்பாடு ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஆண்டுக்கு ரூ.25000 கோடி செலவாகும் என திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. இவ்வளவு பணம் ஏது நிர்வாக கஷ்டங்களும் உள்ளன. ஏழைகளுக்கு சன்மானம் வழங்குவதற்கு பதில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உயர்த்தி அர்த்தமுள்ள உற்பத்தியில் வேலைவாய்ப்பை உருவாக்கலாமே என்றெல்லாம் எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர். உலக வங்கி போன்ற நிறுவனம் மூலம் அமுலாக்கலாம் என்ற சிந்தனையும் அரசிடம் உள்ளது. உலக வங்கி, தனது பங்கிற்கு எவ்வளவு சுருட்டலாம் என்பதில் தான் குறியாக இருக்கும். மொத்தத்தில் மனிதாபிமான முகத்துடன் கூடிய தாராளமயம் என்பதன் பேரால் ஏழை எளிய மக்களுக்கு நீதி மறுக்கப்படும்.\n1990 மார்ச்சில் மொத்த வங்கிக் கடனில் 15.9 சதவீதம் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு, இது 9.9. சதவீதமாக குறைந்துள்ளது. எனவே விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்கி, ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஐ.மு. அரசு இந்த நிலைமையை மாற்றுவதற்கு பதிலாக, சர்வதேச நிதி மூலதனத்தின் தாளத்திற்கேற்ப, வங்கி துறையை ஆட்டுவிக்க முடிவு செய்துள்ளது.\nநாட்டின் மொத்த அன்னிய செலாவணி கையிருப்பு 14000 கோடி டாலராக உயர்த்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர், இத்தகைய நிதி வரவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்கிறார். டாலர்களின் பார்க்கிங் இடமாக நம் நாடு மாறியுள்ளது என்கிறார். இந்த இருப்புக்கு வெளிநாட்டினருக்கு வட்டி நிறைய நாம் கொட்ட வேண்டியுள்ளது. கிழக்கு ஆசிய நெருக்கடி போல நம் நாட்டிலும் ஏற்பட வாய்ப்புண்டு. செலாவணி கையிருப்பு பங்குச்சந்தை வர்த்தக சூதாட்டத்திற்கே பயன்படுகிறது ; தேசத்தின் கடன்களை அடைக்கவோ, உற்பத்தி பெருக்கவோ பயன்படுவதில்லை. அந்நிய நிதி முதலீட்டாளர்களின் மனம் குளிரச்செய்வதற்காக, அரசு சில நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கியுள்ளது. மூலதன கணக்கில் முழுமையான பரிவர்த்தனை அனுமதிப்பது ; பொதுத்துறை வங்கிகள் இணைப்பது ; நம் நாட்டு தனியார்வங்கிகளை அன்னிய வங்கிகள் ஏற்று நடத்த அனுமதிப்பது (பின்னால் அரசு வங்கிகளை ஏற்க அனுமதிப்பது) பங்��ு சந்தைகளிலும் சரக்கு சந்தைகளிலும் நுழைய வங்கிகளுக்கு அனுமதி போன்றவையெல்லாம் முன்னுரிமை கடன்களை (விவசாயிகளுக்கு, சிறுதொழிலுக்கு, நலிந்தோருக்கு) இல்லாமல் செய்துவிடும். இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் போராடி வருகின்றனர்.\nநியூயார்க் நகரில் நிதியீட்டாளர்களிடம் மன்மோகன்சிங் மன்றாடி என்ன கேட்டார் தெரியுமா அடுத்த 15 ஆண்டுகளில் 15000 கோடி டாலர் நேரடி அன்னிய மூலதனம். எதற்காம் அடுத்த 15 ஆண்டுகளில் 15000 கோடி டாலர் நேரடி அன்னிய மூலதனம். எதற்காம்\nசீனாவில் அயல்நாட்டு வர்த்தகத்தில் உபரி மூலம் அன்னிய செலாவணி இருப்பு உயர்ந்துள்ளது. யூக வணிகம் செய்யும் வெளிநாட்டு மூலதன வரவு அல்ல இதற்கு காரணம்.\nவெளிநாட்டு முதலீட்டார்களை கவர்வதற்காக, 2004-05 பட்ஜெட்டில் தொலைதொடர்பு, சிவில் விமான போக்குவரத்து, காப்பீடு துறைகளில் அன்னிய முதலீடு உயரும் என அறிவித்தனர். விமான போக்குவரத்தில் 40 சதம் என்பது 49 சதம் நேரடி அன்னிய முதலீடாகவும், தொலைதொடர்பு துறையில் 49 சதம் என்பது 74 சதமாகவும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதற்கெல்லாம் நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை என்பது வேதனையானது. நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ள இந்த முடிவை இடதுசாரிகள் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.\n2005-06 பட்ஜெட்டில், பென்சன் துறையில் நேரடி அன்னிய மூலதனம் அனுமதிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு முதலாளிகள் பங்குசந்தையில் யூக வணிகம் நடத்தி பென்சன் நிதியை நாசம் செய்து விடுவர். யாருமே ஓய்வு கால நிதியில் பாதுகாப்பு தான் நாடுவார்கள். ரிக் எடுக்கும் நிலையில் அவர்கள் இல்லை. தனியார் முதலாளிகளிடம் பென்சன் நிதி சென்றுவிட்டால், பென்சனை பெறுவதற்கு சட்டத்தின் உதவி நாடி அலைக்கழிய வேண்டிய நிலைஏற்பட்டுவிடும்.\n1970ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய காப்புரிமை சட்டம், வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்படும் மருந்தை, வேறு செய்முறைகளில் மாற்றி உற்பத்தி செய்ய வகை செய்தது. இதனால் மருந்துகள் விலை குறைந்தது.\nபாராளுமன்றத்தின் முன் அனுமதி பெறாமலேயே, உலக வர்த்தக தாபனத்தின் வர்த்தகம் சம்பந்தபட்ட அறிவு சார் சொத்துரிமை (TRIPS) உடன்பாட்டில் ஏற்கனவே இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளதால், 7 ஆண்டுகள் செய்முறைக்கு உரிமை என்பதற்கு பதிலாக, 20 ஆண்டு பொருளுக்கு உரிமை என திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திருத்த சட்டத்தில் பல திருத்தங்களை இடதுசாரிகள் வலியுறுத்தி வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 2 திருத்தம் நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டுள்ளது.\nஉலக வர்த்தக தாபனத்தில் அறிவுகள் சொத்துரிமை குறித்து மாற்றங்களை ஏற்படுத்த மறுபேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் . இதை வலியுறுத்தி பிரமாண்டமான இயக்கம் தேவை.\nசுரங்கத் தொழிலும், பென்சன் துறையிலும் நேரடி அன்னிய மூலதனம் அதிகரிக்கும் முடிவு அறிவிக்கப்பட்டது. தேசத்தின் இயற்கை ஆதாரங்கள் தாதுப் பொருட்கள் உள்ள சுரங்கங்களை அன்னிய முலாளிகள் கட்டுப்பாட்டில் விட்டால், வெகு சீக்கிரம் சுரங்கத்தை மலட்டு சுரங்கமாக ஆக்கிவிடுவார்கள். பர்மா ஷெல் பர்மாவின் பெட்ரோலிய வளத்தை சுரண்டி முடித்தது.\nஉணவு தானிய சுய சார்புக்கு வேட்டு வைக்கும் மாற்று பயிர் திட்டம் அறிவிக்கப்பட்டது. இயந்திரங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் உள்நாட்டு இயந்திர உற்பத்தி பாதிப்பு நிறுவனங்களின் வருமான வரி 35 சதத்திலிருந்து 30 சதமாக குறைக்கப்பட்டது. தொழிலாளர்கள் சந்தை சீர்திருத்தம், அதாவது, இஷ்டம் போல் ஆட்குறைப்புக்கு அனுமதி என்பதெல்லாம் பேசப்படுகிறது.\nசமூக துறை, கிராமப்புற வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்த வரிவருவாய் இல்லையேல், இந்த செலவு வெட்டப்படும் அபாயம் உள்ளது. வேலைக்கான உணவு திட்டத்திற்காக 50 லட்சம் டன் உணவு தானிய செலவினத்தை பட்ஜெட்டில் கொண்டுவராமல், இந்திய உணவு கழகம் திட்டத்திற்காக கடன் கொடுத்ததாக காட்டப்படுகிறது. மானிய விலையில் கொடுப்பதால், உணவு கழகத்திற்கு நஷ்டம். உணவு கழகத்தை மூட வேண்டிய நிலை ஏற்படலாம்.\nவிவசாய உற்பத்தி பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். கோடிக்கணக்கான விவசாயிகள், விவசாய தொழி லாளர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது விவசாயம். இதைவிட்டால் அவர்கள் எங்கு செல்ல முடியும் என நிபுணர் எம்.எ.சுவாமிநாதன் வாதிடுகிறார்.\nபெட்ரோல்,டீசல் லிட்டருக்கு 50 பைசா கூடுதல் வரி என்பது தேவையற்றது. டீசல் விலை உயர்ந்தால் சரக்கு கட்டணம் உயரும். சகல பொருட்களின் விலைகளும் உயரும்.\nபி.எச்.இ.எல். அரசின் பங்கு மூலதனம் 67 சதத்திலிருந்து 57 சதமாக குறைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. நவரத்னா கம்பெனிக்கே இந்த நிலை என்றால், பொதுத்துறையின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.\nஅன்னிய நிதி மூலதனம் மற்றும் உள்நாட்டு முதலாளிகளின் நலன்களை காக்கும் தாராளமய கொள்கைகளா அல்லது இடதுசாரிகள் நிர்ப்பந்தப்படுத்தும் சாமான்ய மக்களின் நலன்களா அல்லது இடதுசாரிகள் நிர்ப்பந்தப்படுத்தும் சாமான்ய மக்களின் நலன்களா ஐ.மு. அரசு இரண்டையும் ஒரு சேர நிறைவேற்ற முடியாது. மக்களின் நலன்களை முன்னிருத்தி அரசை செயல்பட வைப்பது, கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் அலை அலையென போராட்டங்கள் உருவாவதன் மூலம் தான் சாத்தியம்.\n(ஐ.மு. அரசும் பொருளாதார கொள்கைகளும் என்ற தலைப்பில் பிரபாத் பட்நாயக் மார்க்சிஸ்ட் ஆங்கில இதழில் எழுதிய கட்டுரையின் தழுவல்)\nமுந்தைய கட்டுரைவீரம் விளைந்தது - வியட்நாம் எழுந்தது\nஅடுத்த கட்டுரைஜோசப் ஸ்டாலின் - 5\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 ���வம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/08/3.html?showComment=1225318980000", "date_download": "2019-06-25T18:29:45Z", "digest": "sha1:NJQAS4NMKT74I7QBEZDZN32ABPRN4J33", "length": 42753, "nlines": 380, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 3", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 3\n[பாகம் 1 | பாகம் 2]\nஈர்ப்பு விசைக்கு எதிராக காற்றழுத்த மாறுபாட்டால் ஒரு விசையை உருவாக்கி, ஈர்ப்பை எதிர்கொண்ட பறப்பனவற்றைப் பற்றி முன்னர் பார்த்தோம். இதுதான் அடிப்படைத் தத்துவம். ஈர்ப்பு விசைக்கு மாற்றாக எதாவது ஒரு விசையை உயிர்கள் தங்களது உடல்மூலம் உருவாக்கவேண்டும்.\nஇதைப்பற்றி ஆழமாகப் பார்ப்பதற்குமுன், ஈர்ப்பு விசை போல அடிப்படையான விசைகள் என்னென்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் நலம்.\nஎடையுள்ள பொருள்கள் ஒன்றை ஒன்று தம்மை நோக்கி இழுப்பதால் (எடை) ஈர்ப்பு விசை ஏற்படுவதுபோல, ஒன்று நேர் மின்னூட்டம் (+), மற்றொன்று எதிர் மின்னூட்டம் (-) கொண்டதாக இருக்கும் இரண்டு பொருள்களுக்கு இடையே மின��� ஈர்ப்பு விசை ஏற்படும். இதற்கு நிலை மின் விசை (electrostatic force) என்று பெயர்.\nஎப்படி, வான்வெளியில் ஒரு கனமான நட்சத்திரத்தைச் சுற்றி பல கோள்கள், கற்கள் ஆகியவை எடை ஈர்ப்பு விசை காரணமாகச் சுற்றி வருகின்றனவோ, அதைப்போன்றே ஓர் அணுவுக்குள் நேர் மின்னூட்டம் கொண்ட அணுக்கருவை (nucleus), எதிர் மின்னூட்டம் கொண்ட மின்னணுக்கள் (electrons) சுற்றி வருகின்றன.\nநேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டானுக்கும் எதிர் மின்னூட்டம் கொண்ட மின்னணுவுக்கும் இடையேயான நிலை மின் விசை மிகவும் வலுவானது. அதே இரண்டு பொருள்களுக்கு இடையேயான எடை ஈர்ப்பு விசை, ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு.\nசில வெவ்வேறு வகை அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. உதாரணத்துக்கு சோடியம் அணுவும் குளோரின் அணுவும் ஒன்று சேர்ந்து சோடியம் குளோரைட் (அல்லது தசாவதாரம் படத்தால் மிகவும் புகழ்பெற்ற NaCl) எனப்படும் சாதாரண கடல் உப்பு மூலக்கூறு உருவாகிறது. ஹைட்ரஜன் வாயுவும் ஆக்சிஜன் வாயுவும் இணையும்போது, நீர் உருவாகிறது. ஒரு நீர் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஓர் ஆக்சிஜன் அணுவும் உள்ளன.\nஇவ்வாறு மூலக்கூறுகள், பலவகையான வேதிப் பிணைப்புகள் (chemical bonds) மூலம் உருவாகின்றன. சோடியம் குளோரைட், அயணிப் பிணைப்பு (ionic bond) என்னும் வகையின்மூலம் உருவாகிறது.\nசோடியம், பொடாஷியம் போன்ற அணுக்களில், அவற்றின் அணுக்கருக்களைச் சுற்றி பல மின்னணுக்கள் பல்வேறு சுற்றுப்பாதைகளில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் வெளிவட்டத்தில் உள்ள ஒரு மின்னணு, விட்டால் ஓடிவிடக்கூடிய தன்மை வாய்ந்தது. நம்மூர் இலக்கிய வட்டங்களில்கூட இதைப் பார்க்கலாம். சில இலக்கிய பிரபலங்களைச் சுற்றி, “நகரவே மாட்டேன்” என்ற நிலையில் உள்வட்டத்தில் சில சீடர்கள் இருப்பார்கள். வேறு சிலரோ, “எப்படா, கழட்டிக்கொண்டு ஓடிவிடலாம்” என்ற நிலையில் வெளிவட்டத்தில் இருப்பார்கள்.\nஅதேபோல, குளோரின், ஃபுளோரின் போன்ற அணுக்களில், சீட்டுக்கட்டு விளையாடும்போது ஒரு கை குறைவதுபோல, ஒரு மின்னணு குறையும். “அந்த மின்னணுவும் வந்தா ஆட்டம் களை கட்டுமே” என்று இவை தேடிக்கொண்டிருக்கும். அதனால்தான் இயற்கையிலேயே சோடியத்துக்கும் குளோரினுக்கும் ஒரு ‘ஈர்ப்பு'. இரண்டையும் பக்கத்தில் கொண்டுபோய் விட்டால், பஞ்சு-நெருப்பு உதாரணமெல்லாம் ஒன்றுமே ���ல்லை என்று சொல்லிவிடலாம். அவ்வளவு தன்னிச்சையாக, சூடு கீடு செய்யாமலேயே இரண்டும் பற்றி எரிந்து, உப்பாகும். ஆனால் பொதுவாக நாம் இவ்விரண்டையும் அவற்றின் தனிம வடிவில் வினைபுரிய வைப்பதில்லை. ஹைட்ரோ குளோரிக் அமிலம், சோடியம் ஹைட்ராக்சைடு காரம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று ஊற்றிக் கலந்தால் அதிலிருந்து சோடியம் குளோரைடு உப்பும், நீரும் உடனடியாக, தன்னிச்சையாக உருவாகும்.\nஅயனி என்றால் ஒரு மின்னணுவை அல்லது சில மின்னணுக்களை விட்டொழித்த அணு அல்லது அவற்றைச் சேர்த்துக்கொண்ட அணு. இரு அயனிகளுக்கு இடையேயான பிணைப்புதான் அயனிப் பிணைப்பு. சோடியம் அணுவிலிருந்து ஒரு மின்னணு ஓடிப்போய்விடுவதால் உருவாகும் சோடியம் அயனி (Na+) நேர் மின்னூட்டம் கொண்டது. குளோரின் அணுவுடன் ஒரு மின்னணு சேர்ந்துகொள்வதால் உருவாகும் குளோரின் அயனி (Cl-), எதிர் மின்னூட்டம் கொண்டது. இந்த நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் கொண்ட அயனிகளுக்கு இடையே உருவாகும் நிலை மின் விசைதான் அயனிப் பிணைப்பை உருவாக்குகிறது.\nஅயனிப் பிணைப்பு மிகவும் வலுவானது. ஆனால் எல்லா மூலக்கூறுகளும் அயனிப் பிணைப்பால் மட்டுமே உருவானவை அல்ல. அயனிப் பிணைப்பில் ஓர் அணு தன்னுடைய மின்னணுவை முழுவதுமாக விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும். மற்றொரு அணு, அப்படித் தனக்குக் கிடைக்கும் மின்னணுவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். அதாவது பிணைப்பில் ஈடுபடும் இரு அணுக்களும் இருவேறு தன்மை உடையனவாக இருக்கவேண்டும். இதை மேலும் புரிந்துகொள்ள “தனிம வரிசை அட்டவணை” (periodic table), அல்லது மின்னணுக்களின் சுற்றுப்பாதைகள், ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் எத்தனை மின்னணுக்கள் ஒரே நேரத்தில் இருக்கலாம் போன்ற பல விஷயங்களை ஆராயவேண்டும். அதைப்பற்றி இந்தத் தொடரில் பேசப்போவதில்லை. வேறொரு கட்டத்தில் அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.\nஇப்போது மற்றொரு வகையான அணுப் பிணைப்பைப் பார்ப்போம். கரி (கார்பன்), ஆக்சிஜன் ஆகியவை இணைந்து கரியமில வாயுவை (CO2) உருவாக்குகின்றன. இன்று புவி சூடேற்றத்துக்குக் காரணமான வில்லன் என்று எல்லோராலும் தூற்றப்படும் இந்தக் கரியமில வாயுவை நொடிக்கு ஒரு தரம், நீங்களும் நானும் மூச்சுவிடும்போது வெளியேற்றுகிறோம். நமது ஈருருளி வண்டிகளும் நான்குருளி வண்டிகளும் தூவும் கரும்புகையில��� பெரும்பான்மை இந்தக் கரியமில வாயுதான்.\nநைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவை இணைந்து நைட்ரஸ் ஆக்சைடு (N2O) என்ற வாயுவை உருவாக்குகின்றன. இதை முகர்ந்தால் முகத்தில் உள்ள நரம்புகள் சுளுக்கிக்கொண்டு நாம் சிரிப்பதுபோல இருக்குமாம். (நான் செய்துபார்த்தது இல்லை.) அதனால் இதற்கு சிரிப்பு வாயு என்று பெயர்.\nஇந்தச் சேர்மங்களில் எந்த அணுவும் தன்னுடைய மின்னணுவை முழுமையாக விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. “எனக்கு உன்னுடையது வேண்டும்” என்று அடுத்தவருடையதைக் கேட்கின்றன. ஆனால் அடுத்ததும் அப்படியே ஆக, இரண்டு அணுக்களும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். “சரி, உனக்கும் வேண்டும், எனக்கும் வேண்டும். எனவே இருவரும் நமது மின்னணுக்களை பங்குபோட்டுக்கொள்வோமே.” இருவரது வெளிச்சுற்றுகளிலும் இருக்கும் சில மின்னணுக்கள் இரு அணுக்களையும் சேர்ந்து சுற்றுகின்றன. இதன் விளைவாக உருவாகும் பிணைப்புக்கு “சக பிணைப்பு” (co-valent bond) என்று பெயர்.\nபல அணுக்கள் தனித்தனியாக இயங்கக்கூடியவை. ஆனால் வேறு பல அணுக்கள், நிலைத்தன்மை உடையதாக இருக்க இரட்டை இரட்டையாக சேர வேண்டியுள்ளது. சோடியம், பொடாஷியம் போன்றவை தனித்தனி அணுக்களாக இருக்கும். ஆனால் ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்றவை H2, O2, N2 என்று இரட்டை இரட்டையாக இருக்கும். அப்போது அவை தமக்குள்ளாக உருவாக்கும் பிணைப்புகளும் சக பிணைப்புகள்தாம்.\nஇந்த சக பிணைப்புகளை சற்றே ஆழமாகப் பார்க்கலாம்.\nஇரண்டு அணுக்களில் ஒன்று முழுமையாகத் தன்னுடைய மின்னணுவை விட்டுக்கொடுக்காவிட்டாலும், பெரும்பான்மை நேரம் அதன் மின்னணு அதனிடத்தில் இல்லாமல் பங்காளியின் இடத்தில் இருக்கும். உதாரணத்துக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCl) என்ற சேர்மத்தை எடுத்துக்கொள்வோம். சோடியம், குளோரின் கதையில் சோடியத்திடமிருந்து பிரிந்து அந்த மின்னணு முழுவதுமாகவே குளோரின் பக்கம் வந்துவிடும். ஆனால் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில், ஹைட்ரஜன் தனது மின்னணுவை முழுவதுமாக விடாவிட்டாலும், அந்த மின்னணு கிட்டத்தட்ட குளோரின் பக்கம்தான் இருக்கும்.\nஇங்கு ஹைட்ரஜன் நேர் மின்னூட்டம் கொண்ட ஒரு பொருளாகவும், குளோரின் எதிர் மின்னூட்டம் கொண்ட ஒரு பொருளாகவும் இயங்குகின்றன. இதனால் இவற்றுக்கிடையே மின் ஈர்ப்பு ஏற்பட்டு நிலை மின்விசை உருவாகிறது. இதுபோன்ற பிணைப்��ுக்கு இருமுனை-இருமுனை விசை (dipole-dipole force) என்று பெயர். இருமுனை என்பது இரு மாறு மின்னூட்ட துருவங்கள் அல்லது இரு எதிர் காந்தத் துருவங்கள். இவற்றுக்கிடையேதான் ஈர்ப்பு சக்தி ஏற்படும். அயனிப் பிணைப்பும் இதுபோன்றதுதான். ஆனால் மிக வலுவானது.\nஇந்த இருமுனை-இருமுனை விசையிலும் ஒரு விசேஷ வகை உள்ளது. குளோரினுக்கு பதிலாக, ஃப்ளூரின், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற அணுக்களுடன் ஹைட்ரஜன் இணையும்போது இந்தப் பிணைப்பு மேலும் வலுவாகிறது. ஹைட்ரஜனும் ஃப்ளூரினும் சேர்ந்து ஹைட்ரோஃப்ளூரிக் அமிலத்தை (HF) உருவாகி்றது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து நீர் (H2O) உருவாகிறது. ஹைட்ரஜனும் நைட்ரஜனும் சேர்ந்து அம்மோனியா (H3N) உருவாகிறது. இந்த மூன்று மூலக்கூறுகளிலும் ஹைட்ரஜனது மின்னணுவை அதன் பங்காளிகள் சற்று அதிகமாகவே பிடுங்கிக்கொள்கிறார்கள். எனவே இங்கு உருவாகும் இருமுனை-இருமுனை விசை, சாதாரண இருமுனை-இருமுனை விசையைவிட அதிகமானது. இதற்கு “ஹைட்ரஜன் பிணைப்பு” என்ற விசேஷப் பெயர் உண்டு.\nஒரே அணு, நிலைத்தன்மையை அதிகரிக்க, இரட்டை இரட்டையாகத் தோன்றும் என்று மேலே பார்த்தோம் அல்லவா ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்றவை H2, O2, N2 இப்படித்தான் இருக்கும் என்றோமல்லவா ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்றவை H2, O2, N2 இப்படித்தான் இருக்கும் என்றோமல்லவா சிறு சிறு இடைவெளிகளில், இந்த இரட்டையரில் ஒருவர் மற்றவரிடமிருந்து ஒரு மின்னணுவைத் திருடிக்கொள்வார். அந்தக் கணத்தில் ஓர் ஆக்சிஜன் அணு நேர் மின்னூட்டத்துடனும், மற்றொன்று எதிர் மின்னூட்டத்துடனும் இருக்கும். அப்போதும் அவற்றுக்கு இடையில் இருமுனை-இருமுனை விசை தோன்றும். ஆனால் இந்த விசை கணப்பொழுதில் மறையக்கூடியது. மிகவும் தாற்காலிகமானது. இப்படிப்பட்ட விசையை “கலையும் விசை” (dispersion force) என்கிறோம். உருவாகி, உருவாகி, கலைந்துகொண்டே இருக்கும் இருமுனை இது.\nஇவ்வாறு சக பிணைப்புகளில், ஹைட்ரஜன் பிணைப்பு விசை, இருமுனை-இருமுனை பிணைப்பு விசை, கலையும் விசை ஆகிய அனைத்தையும் சேர்த்து வான் டெர் வால்ஸ் விசைகள் என்கிறோம்.\nயோஹானஸ் வான் டெர் வால்ஸ் என்பவர் நெதர்லாந்து நாட்டுக்காரர். இவர் வாயுக்கள், திரவங்கள் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்தார். அப்போதுதான் மேற்கண்ட விசைகளைப் பற்றி விளக்கமாகக் கண்டறிந்தார்.\nஅது என்ன, திரவத்துக்கும��, வாயுக்கும், மேலே சொன்ன விசைகளுக்கும் சம்பந்தம் என்கிறீர்களா\nஎந்த மூலக்கூறில் வெறும் “கலையும் விசை” மட்டும் உள்ளதோ, அது சாதாரண அறை வெப்பத்தில் வாயுவாக இருக்கும். ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், குளோரின் ஆகியவை எல்லாம் வாயுக்களே. ஆனால் எப்போது மூலக்கூறுகளுக்கு இடையே விசை அதிகமாக உள்ளதோ, அப்போது அவை நெருக்கமாக இருக்கும் காரணத்தால் திரவமாக ஆகும். அதனால்தான் ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய இரு வாயுக்கள் இணைந்து உருவாக்கும் நீர் என்ற மூலக்கூறு ஹைட்ரஜன் பிணைப்பு விசை காரணமாக திரவமாகிறது. அதைப்போன்றேதான் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (பிற அமிலங்களும் அப்படியே) திரவமாக உள்ளது.\nஅறை வெப்பத்தில் ஒரு பொருள் (தனிமம் அல்லது சேர்மம்) வாயுவாக இருக்குமா, திரவமாக இருக்குமா, திடமாக இருக்குமா என்ற கேள்வி உங்களுக்கு இயல்பாக எழவேண்டும். ஒரு திடப்பொருள் படிக வடிவில் (crystal) இருக்குமா அல்லது தூள் நிலையில் (amorphous) இருக்குமா என்பது அடுத்த பெரும் கேள்வி. இவற்றுக்குள் புக இங்கே நேரம் கிடையாது.\nசரி, இந்த விசைகளை ஏன் இவ்வளவு விலாவரியாகப் பார்த்தோம்\nஅவற்றை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.\nபள்ளிக்கூடத்துல எங்க வாத்தியார் கூட இவ்வளவு அழகா பாடம் எடுத்தது கிடையாது.\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிரினங்கள் பற்றிச் சொல்லும் போது மனிதன் தண்ணீரில் நீந்துவது கூட பறவைகள் காற்றில் பறப்பது போன்றது தானே. என்ன தண்ணிரின் surface resistance காற்றை விட ஜாஸ்தியாக இருப்பதால் மனிதனால் பறக்க முடியவில்லை. இந்த surface resistance'ஐ எதிர்கொண்டு விட்டால் மனிதனும் பறக்கலாமல்லவா\nமனிதன் தண்ணீரில் நீந்துவதை, பறவைகள் காற்றில் பறப்பதற்கு இணையாகச் சொல்லலாம். ஆனால் அதனால் மனிதனாலும் காற்றில் பறக்கமுடியும் என்று சொல்லிவிடமுடியாது.\nமனிதன் காற்றில் பறப்பதற்கு எதிராக இருக்கும் ஒரு முக்கியமான விஷயம் அவனது (எடை/பரப்பளவு) விகிதம் மிக அதிகமாக இருப்பதுவே. ஒரு பாய்மத்தின் இடையே வேகமாக முன்னேறும்போது ஏற்படும் அழுத்த மாறுபாட்டால் ஏற்படும் விசையே ஏற்றவிசையாக மாறுகிறது.\nகுறிப்பிட்ட எடை கீழ்நோக்கி இழுக்கும்போது, அதற்கு எதிராக மேல்நோக்கி செலுத்தப்படும் விசை பரப்பளவையும் அழுத்த மாறுபாட்டையும் பொருத்தது. குறிப்பிட்ட எடைக்கு பரப்பளவு அதிகமாக இருந்தால், தானாகவே மேல் நோக்கிய ���ிசை அதிகமாக இருக்கும்.\nபறப்பது அல்லது நீந்துவது என்னும்போது ஏற்றவிசை போலவே மிதக்கும் தன்மை (buoyancy) என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு பாய்மத்தில் போடப்பட்ட எந்த ஒரு பொருளும், மிதக்கும் தன்மை காரணமாக மேல் நோக்கிய ஒரு விசையைப் பெறும். அந்தப் பாய்மத்தின் அடர்த்தி அதிகமானால் மேல் நோக்கிய மிதவை விசை அதிகமாகும். காற்றுக்கு இந்தத் தன்மை குறைவு. தண்ணீருக்கு அதிகம். இதுவே பாதரசமாக இருந்தால் மிக மிக அதிகம். இது ஆர்க்கிமிடிஸ் கொள்கை காரணமாக ஏற்படுவது.\nஇதையும்கூட நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆனால் காற்றைப் பொருத்தமட்டில் அது கொடுக்கும் மிதவை விசை பொருட்படுத்தத்தக்கதே அல்ல.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு சந்தேகம். இந்த கேள்வியை பகிர்த்துகொண்ட என் நண்பனுக்கு என்னால் த்ரிப்திகரமாக பதில் சொல்ல தெரியவில்லை.\nஅரசியல் ரீதியாக சுதந்திரம் என்றால் என்ன. (நம் தலைவர்களை நாமே தேர்தெடுத்துக் கொள்வது என்றால், சுதந்திரத்துக்கு முன்பாக-க்கூட தேர்தல்கள் நடந்தாக தெரிகிறது. பத்திரிக்கை சுதந்திரம் பற்றி ஒரு அளவுக்கு புரிகிறது. முன்பு ஒரு அரசாங்கத்தை பற்றி தவறாக எழுதினால் சட்ட ரீதியாக அவர்களை தண்டிக்க முடிந்தது).\nஒரு சாமான்ய மனிதன், சுதந்திரத்துக்கு முன் வாழ்வதற்கும் பின் வாழ்வதற்கும் என்ன வித்யாசம் உணர்வான்\n//அரசியல் ரீதியாக சுதந்திரம் என்றால் என்ன. //\nநீங்கள் யாரால் ஆளப்படுகிறீர்கள் என்பது முக்கியம்.\nஉங்களுக்கு முகலாயர் ஆட்சி பிடிக்கவில்லை என்றால் ஆங்கிலேயரின் வருகை தான் சுதந்திரம்\nஅமெரிக்கா யாருக்கெல்லாம் பிடிக்குமோ - தற்பொழுது அவர்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்கள்\nஅமெரிக்க யாருக்கெல்லாம் பிடிக்காதோ - அவர்கள் அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறும் போது சுதந்திரம் அடைவார்கள்\nஎனக்கு பிடித்த பாடம் வேதியியல் ஏனெனில் எனக்கு சொல்லிக்குடுத்த வாத்தியார் அப்படி (சையது - அழகப்பா கலைக்கல்லுரி) ..நீங்கள் அணுகும் முறையும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக உள்ளது. அனைத்து விளக்கங்களும் அருமை..\nஉங்களைப்போல எளியநடையில் அறிவியலை அணுகினால் நமது மொழியும் மக்களும் பயன்பெறுவார்கள்....நன்றி பத்ரி\n\" இதை மேலும் புரிந்துகொள்ள “தனிம வரிசை அட்டவணை” (periodic table), அல்லது மின்னணுக்களின் சுற்றுப்பாதைகள், ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் எத்தனை மின்னணுக்கள் ஒரே நேரத்தில் இருக்கலாம் போன்ற பல விஷயங்களை ஆராயவேண்டும். அதைப்பற்றி இந்தத் தொடரில் பேசப்போவதில்லை. வேறொரு கட்டத்தில் அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.\"\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஷ்ணு என்னும் சொல்லின் வேர்\nரயிலில் பார்த்த “எச்சரிக்கை” விளம்பரங்கள்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 3\nஉயிர் கொடுக்கும் திரவம், உயிர் காக்கும் குழாய்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 2\nமேக்சேசே விருது: பிரகாஷ் ஆம்டே, மந்தாகினி ஆம்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/swami-vivekananda-stories-937.html", "date_download": "2019-06-25T18:23:36Z", "digest": "sha1:S7ZHA3QKNZMBTDGYS3BQ6AESI56URB52", "length": 9103, "nlines": 50, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சுவாமி விவேகானந்தர் கதைகள் - அன்பு பயமறியாதது! - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nசுவாமி விவேகானந்தர் கதைகள் >\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள் சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா\nஇவ்வுதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உண்மையான அன்பின் இலக்கணத்தை விளக்குகிறார்: அன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும் அடிமைப்படும் அளவிற்கு பயம் அதிகரிக்கிறது. தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒருவன் நினைப்பானேயானால் பயம் அவனைப் பற்றிக் கொள்வது நிச்சயம். தான் அற்பன் என்ற எண்ணம் குறையக் குறைய பயமும் குறையும். துளியளவு பயம் இருந்தால்கூட அங்கே அன்பு இருக்க முடியாது. அன்பும், பயமும் இணைந்த��� இருக்க முடியாதவை. கடவுளை நேசிப்பவன் அவரிடம் பயப்படக்கூடாது. பயத்தின் காரணமாக இறைவனை நேசிப்பவர்கள் மனிதர்களில் கடைப்பட்டவர்கள்.; பக்குவப்படாதவர்கள். தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் இவர்கள் இறைவனை வழிபடுகிறார்கள். இப்படி தண்டனைக்கு பயந்து இறைவனை வழிபடுவது, வழிபாடு என்பதையே தரம் தாழ்த்துவதாகும். அத்தகைய வழிபாடு சற்றும் பக்குவப்படாத தாழ்ந்தநிலை வழிபாடாகும். மனத்தில் பயம் இருக்கும்வரை அங்கே அன்பு எப்படி வர முடியும் பயங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வது அல்லவா அன்பின் இயல்பு பயங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வது அல்லவா அன்பின் இயல்பு…கடவுள் மீது நாம் கொள்கின்ற பயம் மதத்தின் துவக்கமே; அவர்மீது கொள்ளும் அன்பே மதத்தின் முடிவு. இங்கு பயம் அனைத்தும் ஓடிவிட்டது. அன்பின் மூலம் வழிபாடு செய்வதே உண்மையான ஆன்மிக வழிபாடு. கடவுள் இரக்கமுள்ளவரா என்ற கேள்வியே இங்கு எழுவதில்லை. அவர் கடவுள், அவர் எனது அன்பர். அவர் எல்லாம் வல்லவரான சர்வ சக்தி வாய்ந்தவரா, ஓர் எல்லைக்கு உட்பட்டவரா, உட்படாதவரா என்ற கேள்விகளுக்கும் இங்கே இடமில்லை. அவர் நல்லது செய்தால் நல்லது. தீமை செய்தாலும் அதனால் என்ன…கடவுள் மீது நாம் கொள்கின்ற பயம் மதத்தின் துவக்கமே; அவர்மீது கொள்ளும் அன்பே மதத்தின் முடிவு. இங்கு பயம் அனைத்தும் ஓடிவிட்டது. அன்பின் மூலம் வழிபாடு செய்வதே உண்மையான ஆன்மிக வழிபாடு. கடவுள் இரக்கமுள்ளவரா என்ற கேள்வியே இங்கு எழுவதில்லை. அவர் கடவுள், அவர் எனது அன்பர். அவர் எல்லாம் வல்லவரான சர்வ சக்தி வாய்ந்தவரா, ஓர் எல்லைக்கு உட்பட்டவரா, உட்படாதவரா என்ற கேள்விகளுக்கும் இங்கே இடமில்லை. அவர் நல்லது செய்தால் நல்லது. தீமை செய்தாலும் அதனால் என்ன எல்லையற்ற அந்த அன்பைத் தவிர மற்ற எல்லா குணங்களும் மறைகின்றன…கடவுளே அன்பு, அன்பே கடவுள்…தெய்வீக அன்பாக மாறிவிடுவதுதான் உண்மையான வழிபாடு..அன்பின் உருவமாக எண்ணி அவரை வழிபடுங்கள். எல்லையற்ற அன்பு என்பதே அவரது பெயர். இது ஒன்றே அவரைப் பற்றிய விளக்கம்…தகப்பன் அல்லது தாய்க்குக் குழந்தையின்மீது உள்ள பாசம், கணவனுக்கு மனைவிமீதும், மனைவிக்குக் கணவன்மீதும் உள்ள காதல், நண்பர்களுக்கிடையே உள்ள நட்பு இவையனைத்தும் ஒன்றாகத் திரண்ட பேரன்பைக் கடவுள்மீது செலுத்தவேண்டும்…கடவுள்மீது ந��ம் அன்பு செலுத்த வேண்டிய முறை இதுவே: எனக்கு செல்வம் வேண்டாம், உடைமை வேண்டாம், கல்வி வேண்டாம், முக்தியும் வேண்டாம்…ஆனால் ஒன்றுமட்டும் அருள்வாய் நான் உன்னை நேசிக்கவேண்டும். அதுவும் அன்பிற்காக அன்பு செலுத்த அருள்வாய்…இறைமகிமை ஓங்கட்டும் எல்லையற்ற அந்த அன்பைத் தவிர மற்ற எல்லா குணங்களும் மறைகின்றன…கடவுளே அன்பு, அன்பே கடவுள்…தெய்வீக அன்பாக மாறிவிடுவதுதான் உண்மையான வழிபாடு..அன்பின் உருவமாக எண்ணி அவரை வழிபடுங்கள். எல்லையற்ற அன்பு என்பதே அவரது பெயர். இது ஒன்றே அவரைப் பற்றிய விளக்கம்…தகப்பன் அல்லது தாய்க்குக் குழந்தையின்மீது உள்ள பாசம், கணவனுக்கு மனைவிமீதும், மனைவிக்குக் கணவன்மீதும் உள்ள காதல், நண்பர்களுக்கிடையே உள்ள நட்பு இவையனைத்தும் ஒன்றாகத் திரண்ட பேரன்பைக் கடவுள்மீது செலுத்தவேண்டும்…கடவுள்மீது நாம் அன்பு செலுத்த வேண்டிய முறை இதுவே: எனக்கு செல்வம் வேண்டாம், உடைமை வேண்டாம், கல்வி வேண்டாம், முக்தியும் வேண்டாம்…ஆனால் ஒன்றுமட்டும் அருள்வாய் நான் உன்னை நேசிக்கவேண்டும். அதுவும் அன்பிற்காக அன்பு செலுத்த அருள்வாய்…இறைமகிமை ஓங்கட்டும் அன்பின் வடிவான அவன் புகழ் ஓங்கட்டும்\nCategory: சுவாமி விவேகானந்தர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7320:2010-07-16-19-30-09&catid=326:2010&Itemid=0", "date_download": "2019-06-25T17:35:01Z", "digest": "sha1:OW3HG6OWMM5FY5BUNZZLHI23DKSNO3H3", "length": 35546, "nlines": 108, "source_domain": "www.tamilcircle.net", "title": "பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல் - பி.சாய்நாத்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல் - பி.சாய்நாத்\nSection: புதிய ஜனநாயகம் -\nமீண்மும் இப்படிப்பட்ட கொடுமை நிகழக்கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட போபால் மக்கள். எனினும், அதற்கு நேர் எதிரானதையே நாம் உறுதிப்படுத்தி வருவதாகத் தோன்றுகிறது.\nஇருபதாயிரத்துக்கும் மேலானோர் கொலை; ஐந்து லட்சத்துக்கும் மேலானோர் முடமாக்கப்பட்டனர், பல வகைகளில் பாதிக்கப்பட்டனர். வழங்கப்பட்ட இழப்பீடு 1989-ஆம் ஆண்டின் ரூபாய் மதிப்பில் தலைக்கு வெறும் 12,414 ரூபாய்கள் மட்டுமே. யூனியன் கார்பைடின் இந்தியத் துணை நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ���திகாரிகள் ஏழு பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதைப் பார்ப்பதற்குத்தான் கால் நூற்றாண்டு காத்திருந்தோமா ஆகப்பெரும் பொறுப்பாளியான அமெரிக்கத் தலைமை நிறுவனத்தின் ஒரு அதிகாரி கூடத் தண்டிக்கப்படவில்லை.\nஇருப்பினும், வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொணரத் தவறியதுதான் போபாலுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்பதாகக் கருதுவது கொஞ்சம் கேலிக்குரியதாக இருக்கிறது. பகாசுரத் தொழிற்கழகங்களின் கொடுங்கோன்மையை அப்பட்டமா வெளிக்காட்டிய 1984 போபால் விஷவாயுப் பேரழிவிலிருந்து படிப்பினை பெறுவதைத் தவிர்க்கும் முயற்சி அப்படித்தான் இருக்கிறது. இந்நிறுவனத்தின் மெத்தில் ஐசோசயனேட் வாயு 20,000 மக்களை (பெரும்பாலும் பரம ஏழைகள்) படுகொலை செய்து 20 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடிவிட்டன. இந்நிலையில், அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசின் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா நிறைவேற்றப்படுமானால், அது நாடெங்கிலும் இவ்வாறான குற்ற நடவடிக்கைகளுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்குவதாகவே அமையும்.\nபடுபயங்கரமான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைப் போபால் குறித்துக் காட்டியது. தொழிற்கழகங்களின் மிருக பலத்தைத் தடுக்கும் சக்திகள் நொறுங்கிச் சுக்கலாகிப் போனதை வெளிச்சமிட்டது இந்த நிகழ்வு. மெக்சிகோ வளைகுடாவில் நடைபெறும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் துரப்பணப் பணியில் ஏராளமான எண்ணைக் கசிவு ஏற்பட்டுவருகிறது - ஒரு நாளைக்கு 30,000 முதல் 80,000 பேரல்கள் அளவுக்கு எண்ணை கடலில் கசிவதாக மதிப்பிடப்படுகிறது.\nபிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் மீதான பாரக் ஒபாமாவின் ‘கடுஞ்சொற்கள்’ எல்லாம் நவம்பருக்கு முந்திய தேர்தல் சவடால்களேயன்றி வேறல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளிலிருந்து பிரிட்டிஷ் பெட்ரோலியம் இளைப்பாறுதல் பெறலாம்.\nஇத் தீர்ப்புகளில் முதலாவது 2008-இல் வழங்கப்பட்டது. எக்சான் வேலிஸ் எண்ணெய் நிறுவனம் 1989-இல் நிகழ்த்திய வரலாறு காணாத எண்ணைக் கசிவு பற்றிய வழக்கில் வந்த தீர்ப்பு அது. எளிமையாகச் சொன்னால், இன்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் எக்சான் வேலிஸுக்கு நிகரான கசிவை எட்டு நாட்களுக்கு ஒரு முறை (ஏப்ரல் மாதம் முதல்) நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. எக்சான் வழக்கில் அந்த நிறுவனத்தின் மீது 5 பில்லியன் டாலர்கள் அபராதத் தொகை விதித்து 1994-இல் ஜூரிகள் தீர்ப்பு வழங்கினர். மேல் முறையீட்டு நீதிமன்றம் 2006-ஆம் ஆண்டில் அந்த அபராதத் தொகையை 2.5 பில்லியன் டாலர்கள் என்று பாதியாகக் குறைத்தது. ஜூன் 2008-இல், அமெரிக்க உச்ச நீதிமன்றமோ அபராதத் தொகையை வெறும் 500 மில்லியன் டாலர்களாக (மேலும் 80%) குறைத்தது.\"பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கப்போவது தலா 15000 டாலர்கள் மட்டுமே\" என்று குறிப்பிடுகிறார், ஷரோன் ஸ்மித் (counterpunch.org). இந்த அபராத வழக்கை விடாப்பிடியாக நடத்திய எக்சான் நிறுவனத் தலைமை இயக்குனர் லீ ரேமாண்ட் மொத்தமாக 400 மில்லியன் டாலர்களைத் தனக்காக மட்டும் பெற்றுக் கொண்டு பணிஓய்வு பெற்றார். நாங்கள் 33,000 பேர் பகிர்ந்து கொள்ளும் தொகையை ஸ்மித் மட்டுமே சுருட்டிக் கொண்டு போவிட்டார் என எக்சான் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nஅதே ஆண்டு செப்டம்பர் மாதம் வால் ஸ்டிரீட் மூலதனச் சந்தை சூதாடிகள் உலகப் பொருளாதாரத்தையே நிலைகுத்தச் செய்தனர். அவர்களது செயல் பல மில்லியன் அமெரிக்கர்கள் மற்றும் உலக மக்களின் வேலைக்கும், வாழ்வாதாரத்துக்கும் உலை வைத்தது. எனினும், அதே ஆண்டிலேயே அமெரிக்கத் தலைமை இயக்குனர்கள் பலர் போனசாகப் பல நூறு கோடி டாலர்களை அள்ளிச் சென்றனர். (அதே தேர்தல் ஆண்டில் தான், \"தோண்டு கண்ணா, தோண்டு\" என்ற குத்தாட்ட முழக்கத்துடன் ஆழ்கடல் எண்ணைத் துரப்பண நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டின பன்னாட்டு எண்ணெய்க் குழுமங்கள். இப்போது என்ன சொல்வது \"கசியட்டும் கண்ணு, கசியட்டும்... கடலே கூவமாகட்டும்\" என்பதா \"கசியட்டும் கண்ணு, கசியட்டும்... கடலே கூவமாகட்டும்\" என்பதா\nஇவ்வாண்டு, பிரிட்டிஷ் பெட்ரோலியம் மெக்சிகோ வளைகுடாவையே குழம்பிய குட்டையாக்குவதற்கு மூன்றே மாதங்களுக்கு முன்னர்தான், அமெரிக்க உச்ச நீதிமன்றம் சிடிசன்ஸ் யுனைடட்-க்கும் தேசிய தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம் தொழிற்கழகங்களின் வலிமைக்கு மேலும் வலிமை சேர்த்தது. \"ஏற்கெனவே வெள்ளமெனப் பாயும் கார்ப்பரேட் பணத்தில் தேர்தல் களம் மிதந்து கொண்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் மூலமாக தொழிற்கழகங்கள் நேரடியாகவே ஏராளமான பணத்தைக் கொட்ட முடியும்... உள்ளூ��், மாநில, தேசிய அளவுகளிலான தேர்தல்களில் நிற்கும் எந்த நபரையும் இனி இவர்கள் விலைக்கு வாங்கவோ, மிரட்டிப் பணிய வைக்கவோ முடியும்\" என்கிறார் ரால்ப் நடார். \"இத்தீர்ப்பின் பின்னால் இருக்கும் கருத்து என்னவெனில், தொழிற்கழகம் என்பது ஒரு மனிதனுக்கு உரிய எல்லா உரிமைகளும் கொண்ட (ஆனால், எவ்விதக் கடமைகளும் இல்லாத) ஒரு ‘சட்டவகை மனிதன்’; எனவே, அது பேச்சுரிமையைப் பெற்றுள்ளது; நன்கொடை என்பது பேச்சு சுதந்திரத்தின் ஒரு வடிவமே\" என்று \"கவுண்டர்பஞ்ச்\" எனும் இணையதள செய்திக் கடிதத்தில் மேசன் ஜாஃப்னி அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பொருளை விளக்குகிறார்.\nஅப்புறம் என்ன, துவளாதே பிரிட்டிஷ் பெட்ரோலியமே, துடித்தெழு... வாய்ப்புகள் ஒன்றும் கைநழுவி விடவில்லை. அமெரிக்க காங்கிரஸ் மற்றும் செனட் நாற்காலிகளை அலங்கரிப்பவர்களில் எத்தனை பேர் பெரும் எண்ணைக் குழுமங்களின் பணமூட்டைகளைப் பெற்றவர்கள் தெரியுமா, அது மறந்துவிட்டதா என்ன\nபிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் எண்ணைக் கசிவுப் பிரச்சினையில் கவனம் செலுத்துகின்ற இந்த தருணத்தில், இவ்வாறான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களும் வெள்ளைத் தோல் மனிதர்களும் அல்லாத பிற மக்களைப் பற்றியும் சிறிது சிந்தித்துப் பார்க்கலாமே. \"அயலுறவுக் கொள்கை பற்றிய பார்வை\" (Foreign Policy in Focus ) என்ற இதழின் கட்டுரையாளர் கான் ஹல்லினன், \"நைஜீரிய அரசின் புள்ளிவிவரப்படி 1970-ஆம் ஆண்டுக்கும் 2000-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 9000-க்கும் மேலான எண்ணைக் கசிவுகள் அங்கு நிகழ்ந்துள்ளன. தற்போது எண்ணை கசிவுப் பகுதிகள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவையின் எண்ணிக்கை 2000\" என்று கூறுகிறார். கிடக்கட்டும்; ஆப்பிரிக்க உயிர்கள் அத்தனை மதிப்பு வாய்ந்தவையா என்ன\nபோபால் பேரழிவு நிகழ்ந்து ஏழாண்டுகளுக்குப் பின்னர் உலக வங்கியின் தலைமைப் பொருளியலாளர் லாரி சம்மர்ஸ் கொடூரமானதொரு குறிப்பை எழுதினார். அக்குறிப்பில், \"விசயம் நமக்குள்ளே இருக்கட்டும். இந்த அசிங்கம் பிடிச்ச தொழிற்துறைகளையெல்லாம் பின்தங்கிய நாடுகளுக்குத் தள்ளி விடுவதற்கு உலக வங்கி மேலும் கொஞ்சம் ஊக்கம் அளிக்கக் கூடாதா\" என்று கருத்தை எழுதியிருந்தார். \"கூலி விகிதங்கள் மிகவும் குறைவாயுள்ள ஏழை நாடுகளில் அபாயகரமான நச்சுக் கழிவுகளை கொண்டுபோ கொ���்டுவதுதான் பொருளாதாரக் கணக்கீடுகளின்படி புத்திசாலித்தனமானது என்றும், இந்த உண்மையை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்\" என்றும் சம்மர்ஸ் பரிந்துரை செய்திருந்தார்.\nவிசயம் வெளியே வந்தவுடன், சும்மா கிண்டலுக்காகத்தான் அப்படி எழுதியதாகக் கூறி அவர் சமாளிக்க முயன்றார். ஆனால், அதை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. பின்னாளில் அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆனார்; இன்று, அதிபர் ஒபாமாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அவர்தான். அன்று அவர் எழுதிய குறிப்பின் சாரம்தான் உலகின் எதார்த்தமாக இருக்கிறது. போபால் நிகழ்வு முதல் இந்தக் கணம் வரை துல்லியமாக இதுதான் நடந்து வருகிறது.\nபோபால் தீர்ப்புக்கு ஐ.மு. கூட்டணி அரசு காட்டியுள்ள எதிர்வினையைக் காணும்போது, இந்த அரசாங்கத்தின் யோக்கியதை 1984-இல் எப்படி கேடுகெட்டதாக இருந்ததோ, அதிலிருந்து சற்றும் மாறுபட்டிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது. போபாலுக்கு அழுவதும் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவை சட்டமாக்கத் துடிப்பதும் ஒத்துப்போகவே முடியாத இரட்டை வேடங்கள். போபாலில் பேரழிவுக்குப் பின்னர் பாதிக்கப்பட்டோரின் நியாயம் விலை பேசப்பட்டது. அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவோ அரசாங்கத்தால் செய்யப்படும் முன்பேர விற்பனை. 1984 போபால் பேரழிவு தொடர்பான உண்மைகளை மறைப்பவை அரசாங்கங்கள் மட்டுமா\nபேரழிவு நடந்த அந்த நாட்களிலேயே, \"தொழிலாளிகள் வேண்டுமென்றே நடத்திய சதிவேலை விளைவாகத்தான் இப்பேரழிவு நிகழ்ந்து விட்டது\" என்று யூனியன் கார்பைடு நிர்வாகம் திட்டமிட்டே அவிழ்த்து விட்ட பொய்க்கதைகளை பல செய்தித்தாள்கள் மகிழ்ச்சியுடன் பிரசுரித்தன. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், யூனியன் கார்பைடு நிறுவனத்திடம் காசு வாங்கிக்கொண்டு நடத்தப்பட்ட ஒரு ‘ஆய்வு’, அதிருப்தியுற்ற ஒரு தொழிலாளியின் நடவடிக்கைதான் இந்தப் பேரழிவைத் தோற்றுவித்ததாக நிரூபிக்க முயன்றது. கார்பைடு நிறுவனமும் தனக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாதபடி உத்திரவாதப்படுத்திக் கொண்டது. இந்த வழக்கை நடத்துவதற்குச் சரியான இடம் இந்திய நீதிமன்றங்களே என்று நானி பல்கிவாலா உள்ளிட்ட இந்தியாவின் சட்ட மேதைகள் சிலர் அமெரிக்க நீதிமன்றங்களை ஏற்கச் செய்தனர். அமெரிக்க நீதிமன்றங்கள் வி��ித்திருக்கக் கூடிய ஒப்பீட்டளவில் கூடுதலான இழப்பீட்டுத் தொகையிலிருந்தும் கார்பைடு நிறுவனத்தை இத்தகைய செயல்கள் விடுவித்தன.\nஅடுத்த பத்தாண்டுகளிலேயே, தாராளமயம் என்ற புதிய சகாப்தத்தின் குறியீடாக என்ரான் பரிணமித்தது. இந்த என்ரான் கும்பலைப் பரிசுத்தவான்களாகக் காட்டுவதற்கு பெரும் கல்வியாளர்களும் ‘வல்லுனர்களும்’, கட்டுரையாளர்களும் கடுமையாக உழைத்தனர். என்ரான் ஒப்பந்தம் பற்றி துவக்கத்திலேயே எழுந்த கடும் விமர்சனங்களுக்குப் பின்னர்தான் இவையெல்லாம் நடந்தன என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nஇந்தியாவில் பொதுக் கருத்தை உருவாக்குவோர், சட்டம் இயற்றுவோர் போன்றவர்களுக்குக் \"கற்பிப்பதற்கு\" என்ரான் நிறுவனம் இறக்கிவிட்ட பல மில்லியன் டாலர் பணம்தான், இவர்களுக்கெல்லாம் இதய மாற்று அறுவை சிகிச்சையை முடித்து, மன மாற்றத்தை ஏற்படுத்தியது போலும். பத்திரிகைகளுக்கு விளம்பரங்களும் தாராளமாக அள்ளி வழங்கப்பட்டன. என்ரான் பற்றி மிகக் கடுமையாக விமரிசித்து எழுதிவந்த ஒரு பிரபல பத்திரிகை திடீரென்று கட்சி தாவி, அதன் தீவிர துதிபாடியாக மாறியது. மேலும் பலரும் இவ்வாறே செய்தனர். பிரம்மாண்டமான தொகைகள் எக்கச்சக்கமாகக் கற்றுக் கொடுக்கும் போலும்\nஆனால், மகாராஷ்டிரத்துக்கும் இந்தியாவுக்கும் அது பேரழிவைக் கொண்டுவந்தது. முன்பு லாபகரமாக இயங்கிய அம்மாநிலத்தின் மின்வாரியம் - என்ரான் வருகைக்குப் பின் - கோடிக்கணக்கில் நட்டத்தைக் குவித்தது. அதன் விளைவாக, மக்களுக்கான சேவைகள் மற்றும் நலத் திட்டங்களுக்கான நிதியை அம்மாநில அரசு, தாறுமாறாகக் குறைத்தது. மோசடியின் திருவுருவமான என்ரான் நிறுவனம் தனது ஊழல் நடவடிக்கையால் அமெரிக்காவில் வீழ்ச்சியுற்றது. அதன் தலைமையில் இருந்த சிலர் சட்டத்திடமிருந்து தப்பித் தலைமறைவாயினர். ஆனால், அந்நிறுவனம் ஏற்படுத்திய குளறுபடிகள் மட்டும் இன்றளவும் நம்மை வதைக்கின்றன. சி.ஐ.டி.யு.வும் அப மேத்தாவும் தாக்கல் செய்த என்ரான் ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தூக்கி வீசியதன் காரணமாக, இந்தப் பேரழிவில் இருந்து தப்புவதற்கு இருந்த ஒரே வாய்ப்பும் தொலைந்துவிட்டது. இதுதான் கதை.\nநிற்க. ஒபாமாவின் சவடால்கள் பிரிட்டிஷ் சகபாடிகளின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டது போல் தெரிகிறது. அமெர���க்கா கடந்த காலங்களில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு நிதியும், ஆதரவும் நல்கி பேருதவி புரிந்திருக்கிறது என்பதே உண்மை.\n\"வரலாற்றின் மாபெரும் கைதூக்கிவிடல்\" என்று அலெக்சாண்டர் காக்பர்ன் சித்தரிக்கும் நிகழ்வில், 1953-ஆம் ஆண்டு கேவலமான சதிவேலை மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி, ஈரானின் முகமது மொசாதே அரசை அகற்றியது, அமெரிக்க சி.ஐ.ஏ. நாட்டைக் கடுமையாகச் சுரண்டி வந்த ஆங்கிலோ-ஈரானியன் ஆயில் கம்பெனியை தேசவுடைமை ஆக்குவது என்று இரானிய நாடாளுமன்றம் ஒருமனதாக முடிவு செய்ததால் மொசாதேயின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவரது இடத்தில் மேலை நாட்டு எண்ணைக் கம்பெனிகளின் வளர்ப்புப் பிராணியான ஷா ரிசா பஹல்வி சர்வாதிகாரியாக அமர்த்தப்பட்டார். ஆங்கிலோ-ஈரானியன் ஆயில் கம்பெனி தனது பழைய சலுகைகளில் நாற்பது சதவீதத்தை மீளப் பெற்றது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற பெயர் மாற்றத்துடன் சர்வதேசக் குழுமம் ஆனது. பன்னாட்டுத் தொழிற்கழகங்களால் மூன்றாம் உலக நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புகளைப் பட்டியலிட்டால் பல நூல்கள் எழுத வேண்டியிருக்கும்.\nயூனியன் கார்பைடு போபாலில் செய்ததும், தண்டனையே இல்லாமல் தப்பியதும் அதிர்ச்சி அளிக்கத்தான் செய்கிறது. ஆனால், நிச்சயமாக வியப்பளிக்கவில்லை. அதற்குப் பிந்திய கால் நூற்றாண்டு காலத்திலும் தொழிற்கழகங்களின் அதிகார வலிமை கணிசமாக உயர்ந்தே வந்திருக்கிறது. தொழிற்கழகங்களைச் சமுதாயத்திற்கு மேலானதாகவும், தனியார் இலாபத்தை பொது நலனுக்கு மேலானதாகவும் மதித்து சமூகம் சலுகை வழங்குகின்ற வரை போபால்கள் பல தொடரத்தான் செய்யும்.\nபோபாலில் பாதிக்கப்பட்ட மக்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் ஒரு முக்கியமான விசயத்தையும் நினைவில் நிறுத்துங்கள். \"மீண்டும் இப்படிப்பட்ட கொடுமை நிகழக்கூடாது என்பதை நாம் உறுதி செய்யவேண்டும்\" என்கிறார்கள் அம்மக்கள். எனினும், அதற்கு நேர் எதிரானதையே நாம் உறுதிப்படுத்தி வருவதாகத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் இந்திய மண்ணில் அணுஉலை விபத்து நிகழக் காரணமாக இருக்கப்போகும் எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும், அற்பத் தொகையை இழப்பீடாக எடுத்து வீசிவிட்டு, தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை தற்போதைய அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா வழங்குகிறது.\nபோபாலில் வழங்க��்பட்ட இழப்பீட்டை தற்போது நாம் ஒரு குற்றம் என்று கருதுகிறோம். இம்மசோதா நிறைவேறிவிட்டால் எதிர்காலத்தில் இதுதான் இழப்பீடுகள் தொடர்பான சட்டபூர்வமான அளவுகோலாகவே இருக்கும்.\nலாரி சம்மர்ஸ் அவர்களே, மீண்டும் வருக; உங்கள் வரவு நல்வரவாகட்டும்\n(ஜூன் 15, 2010 - \"தி இந்து\" நாளேட்டில் பி.சாய்நாத் எழுதிய கட்டுரையின்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/M_kumara5ce53d850942e.html", "date_download": "2019-06-25T17:41:26Z", "digest": "sha1:QWBWF5VLTLWJCITEVOPB35KSJSFOZ7AT", "length": 3951, "nlines": 103, "source_domain": "eluthu.com", "title": "M kumara - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nM kumara - சுயவிவரம்\nஇயற்பெயர் : M kumara\nசேர்ந்த நாள் : 22-May-2019\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-06-25T18:26:32Z", "digest": "sha1:BIRKT2TOLLDQLGW7OMBTPICMXVVBMGXW", "length": 11394, "nlines": 127, "source_domain": "ta.wikisource.org", "title": "உதவி:விரைவுப்பகுப்பி - விக்கிமூலம்", "raw_content": "\nஉதவிப் பக்கங்கள் · உதவிக் காணொளிகள் · ஒத்தாசை · மெய்ப்புதவி · வார்ப்புருக்கள் · transclusion · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விரைவுப் பகுப்பி · கவிதை · விரிவான கவிதை உதவி · பின்னம் மற்றும் செயல்பாடுகள் · வடிவமைப்பு கையேடு · கேட்க வேண்டுமா\nவிரைவுப்பகுப்பி (ஆங்கிலம் HotCat) என்பது விக்கித்திட்டங்களில் உள்ள எளியமுறை பகுப்பு சேர்க்கும் கருவியாகும். இக்கருவியை கொண்டு தொகு என்னும் வார்ப்புருவை உபயோகிக்காமல் அக்கட்டுரைப் பக்கத்திற்கு சென்று நேரடியாக பகுப்புகளை இணைக்கவும், நீக்கவும் அல்லது வேறு பகுப்புக்கு மாற்றவோ முடியும்.\nஎன் விருப்பத்தேர்வுகள் என்பதைச் சொடுக்கிவரும் பக்கத்தில் கடைசியாக உள்ள கருவிகள் எனும் தத்தலில் தொகுப்புதவிக் கருவிகள் எனும் பிரிவில் உள்ள Hotcat என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு கர���வியாக உங்கள் அமர்வுக்கு நிறுவப்பட்டுவிடும். மேலும் ஒவ்வொரு முறையும் உங்கள் நெறியத்தோல் ஏற்றம்பெறாமல் (load) இருக்கும்.\nஎன் விருப்பத்தேர்வுகள் → கருவிகள் → தொகுப்புதவிக் கருவிகள் → விரைவுப்பகுப்பி சதுரபெட்டியை சொடுக்கவும் → பின் விருப்பத்தேர்வுகளை சேமிக்கவும்.\nநீங்கள் ஒரு கட்டுரை பக்கத்தில் இருக்கும் போது பகுப்புகள் பகுதியில் பின்வரும் குறிகள் தோன்றும்.\n(+) புதிய பகுப்பு சேரும் தமிழர் ஒருவரின் கட்டுரை எப்பகுப்புகளோடும் இணைக்காமல் காணப்படுகிறது. தற்போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (+) குறியை சொடுக்கி வரும் பெட்டியில் தமிழர் என்று தட்டச்சு செய்து சரி என்று டிக் செய்யவும். தற்போது அக்கட்டுரை தமிழர் பகுப்புக்குள் சென்றுவிடும்.\n(−) பகுப்பு நீக்கப்படும் தமிழ் நபரல்லாத ஒரு கட்டுரையில் பகுப்புகள்:தமிழ் நபர்கள் என்றுள்ளது. தற்போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (−) குறியை சொடுக்கினால் தமிழ் நபர்கள் பகுப்பில் இருந்து அக்கட்டுரை நீக்கப்படும்.\n(±) பகுப்பு தொகுக்கப்படும் ஒரு கட்டுரை தமிழர் அறிவியல் பகுப்பில் உள்ளது. அக்கட்டுரை அப்பகுப்பில் இருப்பதை விட தமிழர் வானியல் என்ற பகுப்பில் இருப்பது சிறந்ததாக இருக்கலாம். தற்போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (±) குறியை சொடுக்கி தமிழர் அறிவியல் என்பதில் அறிவியல் வார்த்தையை அழித்துவிட்டு வானியல் என்று தட்டச்சிடுவது மூலம் அக்கட்டுரை தமிழர் வானியல் பகுப்புக்கு மாறிவிடும்.\n(↓) பகுப்பு துணைப்பகுப்புக்கு மாறிவிடும் ஒரு கட்டுரையில் உள்ள பகுப்பின் துணைப்பகுப்புகள் தெரியாமல் இருக்கும் போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (↓) குறியை சொடுக்கினால் அப்பகுப்பில் உள்ள துணைப்பகுபுகளின் பட்டியல் வரும். அதில் தகுந்த துணைப்பகுப்பை சொடுக்கி சேமிப்பதன் மூலம் அக்கட்டுரை பகுப்பு சொடுக்கிய துணைப்பகுப்புக்குள் சென்றுவிடும்.\n(↑) பகுப்பு தாய்ப்பகுப்புக்கு மாறிவிடும் ஒரு கட்டுரையில் உள்ள பகுப்பின் தாய்ப்பகுப்புகள் தெரியாமல் இருக்கும் போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (↑) குறியை சொடுக்கினால் அப்பகுப்பு அடங்கியுள்ள தாய்ப்பகுபுகளின் பட்டியல் வரும். அதில் தகுந்த தாய்ப்பகுப்பை சொடுக்கி சேமிப்பதன் மூலம் அக்கட்டுரை பகுப்பு சொடுக்கிய தாய்ப்பகுப்புக்குள் ச���ன்றுவிடும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 செப்டம்பர் 2016, 12:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/16/london.html", "date_download": "2019-06-25T17:44:29Z", "digest": "sha1:RZECPTM5SA7BCMGVF4Z44HXPI5PUN355", "length": 14882, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "லண்டனுக்கு அதிகம் தேவைப்படும் இந்திய நர்சுகள் | indian nurses sought for British healthcare - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n32 min ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n1 hr ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n2 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n2 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலண்டனுக்கு அதிகம் தேவைப்படும் இந்திய நர்சுகள்\nலண்டனின் மிகப்பெரிய மருத்துவ நிர்வாகமான பியூபா (பிரிட்டன் யுனைடெட் பிராவிடன்ட் அஸோஸிஸேன்) மருத்துவ சேவைக்காக 1500 இந்திய நர்ஸ்களைதேர்ந்தெடுக்க உள்ளது.\nஇங்கிலாந்தின் பதிவுபெற்ற நர்ஸ்களுக்கு இணையான தகுதியுடைய இந்திய நர்ஸ்களுக்கு 16, 500 பவுண்டுகள் முதல் 18, 000 பவுண்டுகள் மாத ஊதியம் தரஇந்நிறுவனம் முன்வந்துள்ளதாக இதன் மேலாளர் ராப் வாக்கர் தெரிவிக்கிறார்.\nபிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வழக்கமாக நர்ஸ்கள் தேர்வு செய்யப்படுவர். இம்முறை இந்திய நர்ஸ்களை தேர்வு செய்யப்பட உள்ளனர். 2ஆண்டுகள் ஒப்பந்தத்துடன் இந்தியா திரும்புவதற்கான விமான கட்டணமும் அளிக்கப்படும். அத்துடன் தங்குமிட செலவினை இணைத்து ஊதிய உயர்வு பின்அளிக்கப்படும் என வாக்கர் தெரிவித்துள்ளார்.\nபல்வேறு பிரிவுகளுக்கான வேலை வாய்ப்பிற்கு இந்தியாவிலிருந்து வல்லுநர்களை பிரிட்டன் தேர்வு செய்து வருகிறது. இதற்கு முன்னர் 40 ரயில்வேபொறியாளர்களை இந்தியாவிலிருந்து பிரிட்டனின் ஜார்விஸ் ரயில் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. ஆசிரியர் பணியிடங்களுக்காக லீசெஸ்டர் நிறுவனம் ஒன்று 120ஆசிரியர்களை 20000 பவுண்டுகள் மாத ஊதியத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nம.பி. போலீஸ் தேர்வில் மீண்டும் சர்ச்சை... ஒரே அறையில் இரு பாலருக்கும் மருத்துவ பரிசோதனை செய்த அவலம்\n போலீஸ் வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிங்க\nபெரியாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2017 வேலைவாய்ப்பு: 14192 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு\nசத்துணவு ஊழியர் பணிக்கு தாராளமாக நடக்கும் வசூல் வேட்டை.. பெண்கள் அதிர்ச்சி\nமின்வாரிய பணியாளர்கள் நியமனம் தாமதம் ஏன் ராமதாஸ் சொல்லும் திடுக் காரணம்\nபெல் நிறுவனத்தில் 2016-2017ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு: 90 கான்டிராக்ட் பொறியாளர்கள் பணியிடங்கள்\nஎன்பிசிஐஎல் 2016 - 17 வேலை வாய்ப்பு - 45 மேனேஜர் பணியிடங்கள் காலி\nஹரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை.. உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது\nஆன்லைனில் ஆளெடுக்கும் ராணுவம்- முதல் முறையாக கர்நாடகா, கேரளாவில் தொடக்கம்\nஅரசுப் பணியாளர்களுக்கான தேர்வில் வெளிப்படைத் தன்மை தேவை \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/28/compensation.html", "date_download": "2019-06-25T17:36:40Z", "digest": "sha1:VYYYNQOXIQTM7IZXNVIJWHG2HBOYRGIL", "length": 11502, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மணி நாடார் மனைவிக்கு ஜெ. ரூ.1 லட்சம் நிதியுதவி | Jaya gives compensation to former Sattankulam MLAs wife - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n24 min ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n58 min ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n1 hr ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n2 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமணி நாடார் மனைவிக்கு ஜெ. ரூ.1 லட்சம் நிதியுதவி\nசாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான மணி நாடாரின் மனைவி ஜானகிக்கு ரூ.1லட்சம் கருணைத் தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nசாத்தான்குளம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தமணி நாடார்.\nகடந்த நவம்பர் மாதம் இவர் திடீரென்று இறந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் சாத்தான்குளத்தில் நடந்தஇடைத் தேர்தலில் அதிமுகவின் நீலமேகவர்ணம் வெற்றி பெற்றார்.\nபதவியில் இருக்கும்போது எம்.எல்.ஏக்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்குரூ.1 லட்சம் சிறப்பு கருணைத் தொகை வழங்கப்படும்.\nஅந்த வகையில் மணி நாடாரின் மனைவி ஜானகிக்கு ஜெயலலிதா ரூ.1 லட்சத்திற்கானகாசோலையை வழங்கினார். அவருக்கு ஜானகி நன்றி தெரிவித்தார்.\nசாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் ஜானகி இணைந்து விட்டார் என்பதுநினைவுகூறத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_625.html", "date_download": "2019-06-25T18:24:19Z", "digest": "sha1:22J44PPZ66F4AVZPGNYFDVVOQQB7HUOA", "length": 10540, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "நுழைய அனுமதிப்பதில்லை: சிறிலங்கா இராணுவம் முடிவு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நுழைய அனுமதிப்பதில்லை: சிறிலங்கா இராணுவம் முடிவு\nநுழைய அனுமதிப்பதில்லை: சிறிலங்கா இராணுவம் முடிவு\nநல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅத்தகையவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம், அல்லது அத்தகைய நிகழ்வுகளுக்கு உதவ வேண்டாம், அல்லது அனுசரணை வழங்க வேண்டாம் என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளது.\nசில அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களும் கூட, சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறைகளை விமர்சித்து வருகின்றனர். இதுவே, சிறிலங்கா இராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.\nதீவிரவாதிகளை செயல்களை பாராட்டி சிலர் உரையாற்றுவது, வடக்கு- கிழக்கில் அமைதியை விரும்பும் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது என்றும், அவர்களின் செயற்பாடுகள், மக்களை மீண்டும் போருக்குள் தள்ளுவதாக இருப்பதாகவும் சிறிலங்கா இராணுவம் கூறியுள்ளது.\nசிறிலங்கா இராணுவம் நல்லிணக்க பொறிமுறைக்கு முக்கிய பங்காற்றி வருவதாகவும், வடக்கு -கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளுக்கு தம்மால் தீர்வை வழங்க முடிந்துள்ளது என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் ப��திய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/10112943/1038841/Clash-between-Two-Groups-of-AITC-at-Durgapur.vpf", "date_download": "2019-06-25T18:41:24Z", "digest": "sha1:4SBTSELVNTKNOZ2EIFVLL6YJ32SQCMQP", "length": 10323, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வேலைக்கு ஆள் எடுப்பதில் தகராறு - திரிணாமுல் காங்கிரசின் இருபிரிவினர் இடையே மோதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேலைக்கு ஆள் எடுப்பதில் தகராறு - திரிணாமுல் காங்கிரசின் இருபிரிவினர் இடையே மோதல்\nஎஃகு தொழிற்சாலையில் வேலைக்கு ஆள் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் திரிணாமுல் காங்கிரசின் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.\nமேற்கு வங்கத்தில் உள்ள துர்காபூர் நகரத்தில், எஃகு தொழிற்சாலையில், வேலைக்கு ஆள் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் திரிணாமுல் காங்கிரசின் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்னும் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமம்தாவுக்கு எதிராக முழக்கம் - மோதலால் பதற்றம்...\nமத்திய அமைச்சர் அலுவாலியா தலைமையில் நடைபெற்ற பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மற்றும் போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு.\nவாக்காளர்களுக்கு கறிசோறு விருந்து : வாக்குச்சாவடி அருகே பாதுகாப்பு படையினர் தடியடி\nநாடாளுமன்ற தேர்தலுக்கான ஏழாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவின் போது, மேற்குவங்கத்தில் உள்ள பராசட் நகரத்தில் ஒரு வாக்குச்சாவடி அருகே பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர்.\nவிளைநிலங்களுக்குள் புகுந்த 55 காட்டுயானைகளை விரட்டியடித்த வனத்துறை\nமேற்குவங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்த 55 காட்டுயானைகளை வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் விரட்டியடித்தனர்.\n\"கர்நாடகம் நீர் திறக்காததால் விவசாயிகள் பாதிப்பு\" - புதுச்சேரி மாநில வளர்ச்சி ஆணையர் அன்ப��சு தகவல்\nகர்நாடகம் நீர் திறக்காததால் புதுச்சேரியும் பாதிப்படைந்துள்ளதாக, அம்மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தெரிவித்தார்.\nதமிழகத்திற்கு ரூ. 22,762 கோடி ஒதுக்கீடு...மத்திய அரசு தகவல்....\nஅம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு சுமார் 22 ஆயிரத்து 762 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nகுடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி கூறும் தீர்மானம் : பிரதமர் நரேந்திர மோடி பதில் உரை\nஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் நாம் சேமிக்க வேண்டியது அவசியம் என, பிரதமர் மோடி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.\nஅமைச்சரவை செலவுக்கு சார்பு நிறுவனங்களில் இருந்து நிதி : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரி அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமேற்கு வங்கம் : காங்., சிபிஎம் தொண்டர்கள் பேரணி - போலீசார் தடுத்ததால் வெடித்த மோதல்\nமேற்கு வங்க மாநிலம் பாட்பரா என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அமைதி பேரணி என்ற பெயரில் ஊர்வலமாக சென்றனர்.\nசந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/19/jet-airways-etihad-bailout-chowkidar-modi-chor-hai/?add-to-cart=154132", "date_download": "2019-06-25T18:36:13Z", "digest": "sha1:STJGYQH26TDQHHUKRAHUCOR2ECFJXRGP", "length": 79314, "nlines": 343, "source_domain": "www.vinavu.com", "title": "ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே | vinavu", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக��குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \n16,000 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜெட் ஏர்வேஸைக் கைதூக்கிவிட்டாராம் மோடி அதாவது ஜெட் ஏர்வேஸின் கடனை பொதுத்துறை வங்கிகளின் தலையில் கட்டியிருக்கிறது மோடி கும்பல்.\nமிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.72,000/- நிதியுதவி வழங்கும் அறிவிப்பை காங்கிரசு கட்சி வெளியிட்டவுடனேயே, “அது எப்படி சாத்தியம் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது இதனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துவிடாதா இதனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துவிடாதா” என்றெல்லாம் பா.ஜ.க.வும், வலதுசாரி பொருளாதார நிபுணர்களும் மூக்கைச் சிந்தத் தொடங்கிய அதேசமயத்தில்தான், ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஏறத்தாழ 10,000 கோடி ரூபாயைச் சுளையாகத் தூக்கிக் கொடுத்தது, பா.ஜ.க. அரசு.\nஅத்தனியார் நிறுவனத்தின் பெயர் ஜெட் ஏர்வேஸ். அந்நிய நிறுவனம் என வரையறுப்பதற்குத் தகுதியான ஜெட் ஏர்வேஸுக்கு இவ்வளவு பெரிய தொகையை அரசாங்க மொய்யாகத் தூக்கிக்கொடுத்த கயவர்கள், இல்லையில்லை, காவலாளிகள் நரேந்திர மோடியும் அருண் ஜேட்லியும். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இந்தச் சுமையை சுமந்து கொண்டிருப்பவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள்.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் : அபுதாபியைச் சேர்ந்த எதிஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் ஹோகன் (இடது) மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியரான நரேஷ் கோயல்.\nபொதுத்துறை வங்கிகள் அனைத்தும் வாராக் கடன் பிரச்சினையால் ஏற்கெனவே பெரும் நட்டங்களைச் சந்தித்துவரும் வேளையில், ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு, ஒன்றல்ல, இரண்டல்ல, 10,000 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்கலாமா என எந்தவொரு பொருளாதார நிபுணனும் கேள்வி எழுப்பவில்லை.\nஏழைகளுக்கு நிதியுதவியோ, மானிய உதவியோ அளிக்கும்போதெல்லாம் நிதிப் பற்றாக்குறை என்ற பூச்சாண்டியைக் காட்டிப் பயமுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் நிபுணர் கும்பல், கார்ப்பரேட் நிறுவனத்திற்குப் படையல் இடப்பட்ட இந்தக் கறி விருந்தை கண்ணை மூடிக்கொண்டு வரவேற்றிருக்கிறது.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏறத்தாழ 8,400 கோடி ரூபாய் அளவிற்குக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. அதற்குரிய வட்டியைக்கூடக் கட்டமுடியாமல் அந்நிறுவனம் திவால் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கடன் தவணைகளை முறையாகச் செலுத்தத் தவறும் நிறுவனங்களை வாராக் கடன் நிறுவனங்களாக வரையறுத்து, திவால் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து, அந்நிறுவனங்களை ஏலத்தில் விற்று வங்கிகள் தமது கடன் நிலுவைகளை வசூலித்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறது, புதிய திவால் சட்டம்.\nஇந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தவரே மோடிதான். இப்புதிய திவால் சட்டத்தால் வங்கிகளின் வாராக் கடனெல்லாம் வசூலாகிவிடும் எனத் தம்பட்டம் அடித்துவருவதும் பா.ஜ.க. அரசுதான். ஆனால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவராமல் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கிறது, மோடி-அருண் ஜேட்லி கும்பல்.\nஇதுவொருபுறமிக்க, ஜெட் ஏர்வேஸ் நிர���வாகம் தனது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அந்நிய நாடுகளுக்குக் கடத்தியது குறித்தெல்லாம் பிரதமர் அலுவலகமே ஒரு விசாரணையை நடத்தி வந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அக்குற்றச்சாட்டுகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, ஜெட் ஏர்வேஸுக்கு வங்கிப் பணத்தைத் தூக்கிக் கொடுத்திருக்கிறார், காவலாளி மோடி.\nஜெட் ஏர்வேஸுக்குச் சட்டவிரோதமாக அளிக்கப் பட்டிருக்கும் இந்தச் சலுகையை மோசடி, ஊழல் எனக் குற்றஞ்சுமத்த முடியும். ஆனால், ஒவ்வொரு குற்றவாளியும் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள ஒரு துயரக் கதையைச் சொல்லுவது போல, மோடி கும்பலும் சட்டத்தை மீறி அளிக்கப்பட்ட இந்தச் சலுகையை நியாயப்படுத்த தொழிலாளர் நலன் என்ற முகமூடியை மாட்டிக் கொண்டது.\nபழைய திருடனும் புதுத் திருடனும் : விஜய் மல்லையாவுடன் நரேஷ் கோயல்.\nஜெட் ஏர்வேஸைத் திவாலாக அனுமதித்தால், அதனை நம்பியிருக்கும் 16,000 பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், அந்நிறுவனத்திற்குக் கடன்கொடுத்த ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட வங்கிகளையே அந்நிறுவனத்தைத் தத்தெடுக்கக் கட்டளையிட்டு, அந்நிறுவனத்தில் மேலும் 1,500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடும் செய்ய வைத்து, அந்நிறுவனத்தை பா.ஜ.க. அரசு காப்பாற்றியிருப்பதாக ஒரு உருக்கமான கதையைப் புனைந்து உலவவிட்டிருக்கிறது, மோடியின் கைக்கூலி கும்பல்.\nகாவலாளி மோடியின் இந்தக் கருணையால் நேர்ந்த விளைவு என்ன பொதுத்துறை வங்கிகள் ஜெட் ஏர்வேஸுக்குக் கொடுத்த கடன்கள் இப்பொழுது பங்குகளாக மாற்றப்பட்டு, அவ்வங்கிகளின் தலையில் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இப்பொழுது ஜெட் ஏர்வேஸின் பெரும்பான்மையான பங்குதாரர்கள், அதாவது முதலாளிகள் ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள்தான். வங்கித் தொழில் செய்து வரும் வங்கி நிர்வாகிகள் இப்பொழுது ஜெட் ஏர் வேஸை இயக்கி, அதனை இலாபத்தில் நடக்க வைத்து, அதன் பின்னர் தமது கைவசமுள்ள பங்குகள் மற்றும் புதிதாகப் போட்ட முதலீடு, ஆக மொத்தம் 10,000 கோடி ரூபாயை வேறு முதலீட்டாளர்களுக்கு விற்றுத் தமது கடன்களையும் வட்டியையும் ஈடுகட்டிக் கொள்ள வேண்டும்.\nவங்கிக் கடனைத் திருப்பித் தராமல் நாமம் போட்ட விஜய் மல்லையாவையும், நிரவ் மோடியையும் வெளிநாடுகளுக்குத் தப்ப வைத்து, அவர்களை மோடி கும்பல் காப்பாற்றி��ாலும், இன்னொருபுறத்தில், “தப்பி ஓடிய அந்த மோசடியாளர்களை விட்டேனா பார்” என்று நாடகமாடவும் வேண்டியிருந்தது. அவர்களும்கூட வெளிநாடுகளில் வழக்கு, வாய்தா எனத் தொல்லைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட தொந்தரவுகள் எதுவும் நேர்ந்துவிடாமல், மிகச் சாதுர்யமாக ஜெட் ஏர்வேஸின் முதன்மைப் பங்குதாரர்களான நரேஷ் கோயலையும், எதிஹாட் நிறுவனத்தையும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து காப்பாற்றிவிட்டார், காவலாளி மோடி.\n♦ கார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி\n♦ நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி \nவெளிநாட்டு வாழ் இந்தியரான நரேஷ் கோயலும் அபுதாபியைச் சேர்ந்த எதிஹாட் நிறுவனமும் இப்பொழுது ஜெட் ஏர்வேஸில் சிறுபான்மை பங்குதாரர்களாகிவிட்டனர். மேலும், நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸின் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டார். அவரது மனைவி அனிதா கோயல் இயக்குநர் குழுமத்திலிருந்து விலகி விட்டார். இவையெல்லாம் தண்டனையா, தியாகமா அல்லது இரண்டும் கலந்ததா\nவங்கிக் கடனை வாங்கிப் போட்ட நரேஷ் கோயல் இலண்டனில் ஹாயாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருக்க, கடன் கொடுத்த வங்கிகளோ புதிய முதலீட்டாளர்களை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கின்றன.\nவிமான எரிபொருள் விலை உயர்வும், அத்துறையில் நடந்துவரும் கழுத்தறுப்புப் போட்டியும்தான் ஜெட் ஏர்வேஸை நட்டத்தில் தள்ளிவிட்டுவிட்டதாகவும், இல்லையென்றால் நரேஷ் கோயலைப் போல யோக்கியமான முதலாளியைப் பார்க்கவே முடியாதென்றும் கூறி, நரேஷ் கோயலைக் கடனைத் திருப்பிச் செலுத்தாத குற்றத்திலிருந்து காப்பாற்றிவிடத் துடிக்கிறார்கள், பொருளாதார நிபுணர்கள்.\nஜெட் ஏர்வேஸ் மீது நிதிக் கையாடல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், ஜெட் ஏர்வேஸ் நட்டமடைந்ததற்கு நிபுணர்கள் கூறும் காரணம் நம்பத்தகுந்ததாக இல்லை. எனினும், இத்தகைய பாரதூரமான நிலையை எதிர்கொண்டது நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் மட்டும்தானா\nஜெட் ஏர்வேஸைப் பொதுத்துறை வங்கிகளின் தலைமையில் கட்டிய ‘காவலாளிகள்’ நரேந்திர மோடி மற்றும் அருண் ஜேட்லி.\nநரேந்திர மோடி அரசு ஏவிவிட்ட எரிபொருள் விலை உயர்வாலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையாலும், ஆட்கொல்லி மிருகம் போன்ற ஜி.எஸ்.டி. வரி விதிப்பாலும் ஆயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் அழிவிற்குள் தள்ளப்பட்ட போதெல்லாம் மோடிக்கும் சரி, இந்த நிபுணர் கூட்டத்திற்கும் சரி இரக்கம் கசிந்ததேயில்லையே மாறாக, சந்தையின் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என வக்கணை பேசியவர்கள், பாதிக்கப்பட்டிருப்பது கார்ப்பரேட் முதலாளி என்றவுடன் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறார்கள்.\nபணமதிப்பழிப்பு நடவடிக்கையால் பல்லாயிரக் கணக்கான சிறுதொழில்களும் விவசாயிகளும் அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டபோது, அவர்களுக்கெல்லாம் நிதியுதவியோ, கடனோ, நிவாரணமோ அளிக்க மறுத்த மோடி, நாடெங்குமுள்ள விரைவுச் சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் குத்தகை எடுத்திருந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் நட்டமடைகின்றன என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அந்நிறுவனங்களுக்கு நட்ட ஈடு அளிக்க உத்தரவிட்டார். ஏழை பங்காளன் என்றும், டீ வித்தவன் என்றும், காவலாளி என்றும் வேடம் போட்டுத் திரியும் மோடியின் உண்மை முகம் இது.\n16,000 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜெட் ஏர்வேஸைக் கைதூக்கிவிட்டாராம் மோடி யாரிடம் காது குத்துகிறார்கள் இவர்கள் யாரிடம் காது குத்துகிறார்கள் இவர்கள் இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனங்களை ஒன்றாக இணைத்தபோது, நூற்றுக்கணக்கான பணியாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் உருவானதே, அப்பொழுது வராத கருணை, இப்பொழுது வந்ததன் காரணம் என்ன இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனங்களை ஒன்றாக இணைத்தபோது, நூற்றுக்கணக்கான பணியாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் உருவானதே, அப்பொழுது வராத கருணை, இப்பொழுது வந்ததன் காரணம் என்ன பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைச் சேர்ந்த ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குக் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு வரும் மோடி அரசு, ஜெட் ஏர்வேஸ் பணியாளர்கள் மீது மட்டும் கருணை காட்டுவதன் இரகசியம் என்ன\nவிவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தைப் பறித்து, அவர்களின் எதிர்காலத்தைச் சூனியமாக்கி எட்டுவழிச் சாலை அமைக்கத் துடித்தவர்கள், ஜெட் ஏர்வேஸ் பணியாளர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை காட்டவேண்டிய அவசியம் என்ன பன்னாட்டு மூலதனத்தின் நலன்களுக்காக 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கில் போட பரிந்துரைத்த பா.ஜ.க., நிரந்தர வேலைவாய்ப்பு என்பதே இருக்கக்கூடாது என்ற நோக்கில் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்திவரும் மோடி அரசு, ஜெட் ஏர்வேஸ் பணியாளர்களின் பணிப் பாதுகாப்புப் பற்றிக் கவலை கொள்கிறதாம், அதனை நாம் நம்ப வேண்டுமாம்\nகார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் அபரிதமான வரிச் சலுகைகளும், மானியங்களும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற சாக்குபோக்குகளைக் கொண்டு நியாயப்படுத்தப்படுவதைப் போல, தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு அரசுப் பணத்தை மொய்யாக எழுத பயிர்க் காப்பீடு, மருத்துவக் காப்பீடு திட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதைப் போல, ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயலையும் எதிஹாட் நிறுவனத்தையும் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து காப்பாற்ற பணியாளர்களின் எதிர்காலம் என்ற சாக்கைக் காட்டுகிறார்கள்.\n“பொது நலன் கருதி எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான முடிவு இது” எனக் கூறிப் பொதுத்துறை வங்கிகளைப் பாராட்டியிருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜேட்லி. அது என்ன பொதுநலன் ஜெட் ஏர்வேஸைத் திவாலாக அனுமதித்திருந்தால், விமான பயணக் கட்டணங்கள் அதிகமாகி, பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியிருப்பார்களாம். பொதுத்துறை வங்கிகளின் முடிவு அந்த துரதிருஷ்டமான நிலைமை உருவாகாமல் தடுத்துவிட்டதாம்.\n♦ ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் \n♦ மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் \nஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் பயணம் செய்யும் ரயில் கட்டணங்களைப் பகற்கொள்ளை அளவிற்கு உயர்த்தி வரும் மோடி அரசு, மேட்டுக்குடி மற்றும் கார்ப்பரேட் கும்பலுக்கு மலிவான விமானப் பயணம் கிடைப்பதற்குப் பொதுப்பணத்தை வாரியிறைக்கிறது. அதேசமயம், ஏழை, நடுத்தர மக்களிடம், “உரிய கட்டணம் செலுத்தித்தான் சேவைகளைப் பெற வேண்டும். எதையும் இலவசமாகத் தர முடியாது” என உபதேசிக்கிறது.\nமோடி ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளிகளுக்காகப் பொதுப் பணம் சூறையாடப்படுவது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. ஜெட் ஏர்வேஸுக்கு முன்பாக, ஐ.எல். எஃப். அண்ட் எஸ். என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் திவாலாகும் அபாயத்தில் சிக்கியிருந்தபோது, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பணம் அந்நிறுவன���்தில் கொட்டப்பட்டது. வாராக் கடன் பிரச்சினையால் திவாலாகிப் போன ஐ.டி.பி.ஐ. வங்கியை ஆயுள் காப்பீட்டு நிறுவனம்தான் மூலதனத்தைப் போட்டுக் காப்பாற்றியது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 2,41,000 கோடி ரூபாய் பெறுமான வாராக் கடன்களைப் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பதாக நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்திருக்கிறது.\nமோடி அரசு பதவியேற்றபோது 2,19,000 கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன், அவரது நான்கு ஆண்டு கால ஆட்சியின் முடிவில், அதாவது மார்ச் 2018-இல் 8,97,000 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்த வாராக் கடன் சுமையைச் சமாளிக்கப் பொதுத்துறை வங்கிகள் தமது இலாபத்திலிருந்து 6,67,001 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளன.\nபுதிய திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களில் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்ததன் மூலம் பொதுத்துறை வங்கிகள் அடைந்துள்ள நட்டம் 84,585 கோடி ரூபாய்.\nஇந்தக் கடன் தள்ளுபடிகளுக்கெல்லாம் அப்பால், கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக, கடந்த ஐந்தாண்டுகளில் மைய அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு (revenue foregone) ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாய். அரசின் இழப்பு, முதலாளிகளுக்கு வரவு\nரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைத் திவால் சட்டத்தின் கீழ் ஏலத்தில் விடவேண்டும் என்றும் அந்நிறுவனங்களின் கடன்களை மறுசீரமைப்பு செய்யக்கூடாதென்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரிய மோடி அரசு, அவரைக் கட்டாயப்படுத்திப் பதவிவிலக வைத்தது.\nஅவர் வெளியேற்றப்பட்ட பிறகு, மோடியின் பண மதிப்பழிப்பு நடவடிக்கையைப் பலவாறாக முட்டுக்கொடுத்துவந்த சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார். சக்திகாந்த தாஸின் நிர்வாகத்தின் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்களை மறுசீரமைப்பதையும் தாண்டி, திவாலாகக்கூடிய நிறுவனங்களைப் பொதுத்துறை வங்கிகளின் தலையில் சுமத்தும் திருப்பணி தொடங்கப்பட்டிருப்பதை ஜெட் ஏர்வேஸ் விவகாரம் எடுத்துக் காட்டுகிறது.\nநட்டத்தில் இயங்கிவரும் அல்லது திவாலாகக்கூடிய நிலையில் உள்ள தனியார் கார்ப்பரே��் நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளின் தலையில் கட்டப்படுவது ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்தில் நல்ல இலாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மிக வேகமாகத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த நிதியாண்டில் மட்டும் 85,000 கோடி ரூபாய் அளவிற்குப் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன என்றும், இது இலக்கை மிஞ்சிய சாதனையென்றும் ஆனந்தக் கூத்தாடி அறிக்கைவிட்டிருக்கிறார், அருண் ஜேட்லி.\nநாட்டின் பொதுச் சொத்துக்களை, பொதுப் பணத்தைத் தனியார் முதலாளிகளுக்குப் பங்கு போட்டு பிரித்துக் கொடுக்கும் பா.ஜ.க. தலைவர்கள், தங்களைக் காவலாளிகள் எனத் தமக்குத்தாமே அடை மொழி போட்டு அழைத்துக் கொள்கிறார்கள். மோடியின் ஆட்சியில் திருடர்கள் காவலாளியாகிவிட்டார்கள்; எனவே, திருட்டு சட்டபூர்வமாகிவிட்டது. பொதுப் பணத்தைத் திருடுவது சட்டபூர்வமாகிவிட்டதால், ஊழலும் ஒழிக்கப்பட்டுவிட்டது\nபுதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது \nஉச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி \nதேர்தலுக்கு அப்பால்… | புதிய ஜனநாயகம் | ஏப்ரல் 2019\nகட்டுரையில் வரும் “பொதுத்���ுறை வங்கிகள் ஜெட் ஏர்வேஸுக்குக் கொடுத்த கடன்கள் இப்பொழுது பங்குகளாக மாற்றப்பட்டு, அவ்வங்கிகளின் தலையில் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இப்பொழுது ஜெட் ஏர்வேஸின் பெரும்பான்மையான பங்குதாரர்கள், அதாவது முதலாளிகள் ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள்தான். வங்கித் தொழில் செய்து வரும் வங்கி நிர்வாகிகள் இப்பொழுது ஜெட் ஏர் வேஸை இயக்கி, அதனை இலாபத்தில் நடக்க வைத்து, அதன் பின்னர் தமது கைவசமுள்ள பங்குகள் மற்றும் புதிதாகப் போட்ட முதலீடு, ஆக மொத்தம் 10,000 கோடி ரூபாயை வேறு முதலீட்டாளர்களுக்கு விற்றுத் தமது கடன்களையும் வட்டியையும் ஈடுகட்டிக் கொள்ள வேண்டும்” .\nநான் 6 பத்திரிக்கைகளை கடந்த 4 வார செய்திகளை படித்து, மேற்கூறிய சம்பந்தபட்ட பகுதி பற்றி எந்த அதிகார பூர்வ/அனுமான தகவல்கள் கூட இல்லை\nவங்கிகள்,கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்களை வங்கிகள் கைப்பற்றும், முடக்கும் , முதலீட்டாளர்களை ஏலத்தின் அடிப்படையில் தேடி, நிறுவனத்தை கைமாற்றும் ஆனால் நிறுவனத்தை எடுத்து நடத்தாது\nமேலே உள்ள கட்டுரையில், வங்கிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வங்கிகளே முதலீட்டாளர்களாக இருந்து நடத்தி இலாபதிற்க்கு கொண்டுவந்து பங்குகளை விற்று கடனை மீட்பார்கள் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, வங்கிகள் முதலீட்டாளர்களை தேடுமே தவிர எடுத்து நடத்தாது\nசம்பந்த பட்ட பத்தியின் உண்மை தன்மையை உறுதி செய்கிற வகையில், வங்கியின் அறிவிப்புகள் மற்றும் பத்திரிக்கை செய்திகள் இருந்தால் பகிரவும்\nஇந்த தகவல் உண்மையானதாக தோன்றவில்லை, அதிகாரபூர்வமாக அறிவிப்பாக எந்த பத்திரிக்கைகளில் இல்லை.\nதவறான தகவல் பகிரப்பட்டுள்ளது, “பொதுத்துறை வங்கிகள் ஜெட் ஏர்வேஸுக்குக் கொடுத்த கடன்கள் இப்பொழுது பங்குகளாக மாற்றப்பட்டு, அவ்வங்கிகளின் தலையில் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இப்பொழுது ஜெட் ஏர்வேஸின் பெரும்பான்மையான பங்குதாரர்கள், அதாவது முதலாளிகள் ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள்தான். வங்கித் தொழில் செய்து வரும் வங்கி நிர்வாகிகள் இப்பொழுது ஜெட் ஏர் வேஸை இயக்கி, அதனை இலாபத்தில் நடக்க வைத்து, அதன் பின்னர் தமது கைவசமுள்ள பங்குகள் மற்றும் புதிதாகப் போட்ட முதலீடு, ஆக மொத்தம் 10,000 கோடி ரூபாயை வேறு முதலீட்டாளர்களுக்கு விற்றுத் தமது கடன்களையும் வட்டியையும் ஈடுகட்டிக் கொள்ள வேண்டும்.”\n1. வங்கிகளின் வரம்பு மீறிய கடன்\n2. கடன் திருப்பி செலுத்தாத நிறுவனம்\n3. நிறுவனத்தின் வங்கி கணக்கு, சொத்து, நிர்வாகிக்களுக்கான 51% பங்குகளை முடக்கியது,\n4. நிறுவனத்தின் செயல்பாடு நிறுத்தபட்டது\n6.1 ஏற்கனவே இருக்கும் கடனில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை உடனே திருப்பி அளித்து மீதமுள்ள தொகையை புதிய கடனாக மாற்றபடும்\n6.2 முதலீட்டாளர் வங்கியின் உள்ள நிறுவனத்தின் 51% சதவீத பங்குகளை வாங்கி நிர்வாகிகளை அமைத்து நிறுவனம் இயங்கவதற்கான செயல்களை மேற்கொள்ள வேண்டும்\n6.3 முதலீட்டாளர் வங்கி கணக்கில், நிறுவனம் சார்பில் இயங்குவதற்க்கான முதலிட்டாய் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும், கடன் உத்திரவாத பத்திரம் கூட ஏற்றுகொள்ளபடும்\n6.4 வங்கி, முதலீட்டாளர், தொழிலாளர் அமைப்பு பேச்சுவார்த்தை முலம் சுமுக தீர்வு ஏற்படுத்தபடும்\nஇதுதான் நடைமுறை, இதில் முறைகேடுக்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை ஏற்றுகொள்கிறேன்.\nஆனால் கட்டுரையில் குறிப்பிட்ட பத்தியில், வங்கிகள் நிறுவனத்தை நடத்தி இலாபத்திற்க்கு கொண்டுவந்து பங்குகளை விற்கும் என்று கூறபட்டிருப்பது முற்றிலும் தவறு (கற்பனை). வங்கிகள் ஜெட் ஏர்வேஸ் எடுத்து நடத்தும் நிலைப்பாட்டில் இல்லை அதை செய்யவும் மாட்டார்கள், எந்தவித அறிவிப்புகளும் இல்லை. இந்த சுழ்நிலையில், வங்கியின் முதலீடு என்பது நிலுவையில் உள்ள கடன் தொகையே\nஒருபோதும் வங்கிகள் கடன் நிலுவையால் கைப்பற்றபட்ட நிறுவனத்தின் நிர்வாகத்தை கையில் எடுத்து இயக்காது ,\nகடந்த 18ம் தேதி புதன் அன்று, எதியாட் தனது ஜெட் ஏர்வேஸ் பங்குகள்முழுவதையும் எஸ்பிஐக்கு விற்றுவிட முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.\nஇதன்படி ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனை தொடர்பாக 16ஆம் தேதி நிலவரப்படி, தகுதியுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.\nபங்கு ஒதுக்கீடு கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களின் தகுதி அடிப்படையில் பங்கின் விலை, நியாயமாகவும் வெளிப்படையான முறையிலும் நிர்ணயிக்கப்படும். இப்பணி வெற்றிகரமாக முடியும் என, எதிர்பார்க்கிறோம். இதைத் தொடர்ந்து போதுமான நிதி உதவி பெற்று விரைவில் ஜெட் ஏர்வேஸ் மீண்டும் வழக்கம் போல விமான சேவையை தொடரும் என் வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்தது.\nகடன் சுமையை க���றைப்பதற்காக வங்கிகள் கூட்டமைப்பு உதவ முன்வந்தாலும் நிறவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் பதவி விலகினால் மட்டுமே உதவ முடியும் என்று நெருக்கடி கொடுத்ததைத் தொடர்ந்து அவரும் பதவி விலகினார். அதோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தான் வைத்திருந்த 51 சதவிகித பெரும்பான்மை பங்குகளில 26 சதவிகிதத்தை வங்கிகள் கூட்டமைப்பிற்கு கொடுத்துவிட்டு பாக்கி 25 சதவிகித பங்குகளை வைத்துகொண்டு ஒதுங்கிக் கொண்டார்.\nநரேஷ் கோயல் பதவி விலகியதைத் தொடர்ந்து அவர் ஒப்படைத்த 26 சதவிகித பங்குகளையும் வங்கிகள் கூட்டமைப்பு எடுத்துக்கொண்டது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 51 சதவிகித பெரும்பான்மை பங்குகள் எஸ்பிஐ தலைமையிலான 26 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பின் வசம் வந்தது. இதைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் மாற்றம் செய்யப்பட்டது.\nஇயக்குநர் குழுவில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தன் வசம் உள்ள 75 சதவிகித பங்குகளை உடனடியாக விற்கும் நடவடிக்கையில் வங்கிகள் கூட்டமைப்பு இறங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. கடன் சுமையில் சிக்கி மீளமுடியாமல் உள்ள நிறுவனத்தில் 1500 கோடி ரூபாயை முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பால் உறுதி அளித்தபடி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ரூ.1500 கோடியை முதலீடு செய்ய முடியவில்லை.\nஅரசாங்கத்திடம் பல துறைகள் உண்டு (வங்கி, பெட்ரோலியம், விமானம் மற்றும் பல). அந்த துறைகளில் போட்டியாளர்களாக தனியார் நிறுவனங்களும் இயங்கும்\n1. A என்ற தனியார் பெட்ரோலிய நிறுவனம் வங்கியிடம் பல ஆயிர கோடி கடன் பெற்று கொடுக்கமுடியாமல் திவாலாகி விட்டது, இந்த சுழ்நிலையில், வங்கிகள் A நிறுவனத்தின் அனைத்து சொத்துகள், வங்கி கணக்கு, பங்குகள் என அனைத்தையும் முடக்கும்\n2. A தனியார் நிறுவனத்தில் 5000+ மேற்பட்ட பணியாளர்கள் திவாலால் பாதிக்கபடுவதால், மேலும் அரசாங்கத்தின் பெட்ரோலிய நிறுவனம் இலாபத்தில் இயங்கும் பட்சத்தில், அரசாங்கமானது , அரசாங்க பெட்ரொலிய துறைக்கு நிதி உதவி அளிக்கும் ( Gov -> indane petroleum).\n3. அரசாங்க பெட்ரோலிய நிறுவனம், A நிறுவனத்தின் கடனின் ஒரு பகுதியை வங்கிக்கு அளித்த�� (Indane -> bank and take control of A)மீதி பணத்திற்க்கு உத்தரவாதம் அளித்து, A நிறுவனத்தை தன்னுடன் இணைத்து இயக்கும் (Indane petroleum operate A petroleum)\n1.வங்கிகள் ஒருபோதும் திவாலால் கைப்பற்றிய நிறுவனத்தை எடுத்து நடத்தாது\n2. Jet airways பொறுத்தவரை அரசாங்கம் உதவ விரும்பினால், அதை Air india முலமாக (ஏர் இந்தியாவுடன் இணைத்து) தான் செய்ய முடியுமே தவிர . வங்கியை எடுத்து நடத்தும்படி வற்புறுத்த முடியாது அதற்கான சாத்தியகூறுகள் இல்லை\n3. ஏர் இந்தியா நட்டத்தில் இயங்குவதால் Jet airways வாங்கும் திட்டம் இல்லை என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது, மேலும் தற்போதைய சுழ்நிலையில் Jet airways 777 வகை சில விமானங்களை குத்தகைக்கு எடுக்க விருப்ப தெரிவித்து வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஅரசாங்கம் விரும்பின் ஏர் இந்தியாவுக்கு நிதி அளித்து, இரண்டையும் இணைத்த இயக்க முயற்சிக்கலாம், தேர்தல் நேரமென்பதால் அதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன\nஇந்த உதாரணம் முலம் புரியும் என நம்புகிறேன்\nநான் பதிவு செய்தது “வங்கிகள் எடுத்து நடத்தாது என்பதே”\nஅரசாங்கம் விரும்பின் ஏர் இந்தியா முலமே செய்யமுடியும் தவிர வங்கியின் முலம் முடியாது\nவங்கியானது Jet Airwaysன் பங்குகளை விற்பது என்பது, முதலீட்டாளர்களை தேடுவதற்க்கு சமம், முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான செயல் திட்டங்களில் ஒன்று\nஇந்த கட்டுரையில் நான் மறுக்கும், தவறாக இருப்பது ” வங்கியில் Jet Airways நிறுவனத்தை நடத்தி, இலாபத்திற்க்கு கொண்டு வந்து பின் பங்குகளை விற்கும்” என்று கூறியிருப்பது முற்றிலும் கற்பனை\nவங்கி, நேரடியாக பங்குகளை விற்று அல்லது ஏலத்தின் முலமோ முதலிட்டாளர்களே தேடுமே தவிர, எடுத்து நடத்தவே நடத்தாது என்பதே என் வாதம்\nநடத்தாது என்பதாகவே வைத்துக்கொண்டாலும், ஜெட் ஏர் வேஸின் பெரும்பங்கு தற்போது வங்கிகள் வசம் உள்ளது, எனும்பட்சத்தில் அதனை குத்தகையோ, அல்லது விற்பதோ வங்கிகள்தான் மேற்கொள்ள வேண்டும். ஏர் இந்தியா நிருவனம் போயிங் 777-300ERs விமானங்களை வாங்க முடிவு செய்து எஸ்பிஐ தலைவருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது. எப்படியேனும் ஜெட் ஏர்வேஸுக்கு கொடுத்த கடன் தொகையை மீட்டாக வேண்டும் என்பதே வங்கிகளின் தலைவிதி. ஒருவேளை அதன் பங்குகளை வாங்க யாரும் முன்வராதபட்சத்தில், மத்திய அரசும் கண்டுகொள்ளாத சூழலில் கூடுதலாக முதலீடு போட்டு நடத்தியே தீர வேண்டும். அதுதான் தற்போதுள்ள தீர்வு. அதைத்தான் கட்டுரையாளர் வலியுறுத்துவதாக நான் கருதுகிறேன்.\nவங்கியியல் அதன் வரைமுறைகளை நன்கு அறிந்தவன் என்ற முறையில் , உறுதியாகவும், அழுத்தமாகவும் கூற முடியும், பல வருடங்கள் ஆயினும் வங்கியானது மேல் முதலீடு செய்யாது, மற்றும் எடுத்து நடத்துவதற்கான சட்ட சாத்திய கூறுகள் மற்றும் நடைமுறை வாய்ப்புகளும் இல்லை.\nவங்கி, நிறுவனத்தின் பங்குகளை விற்று முதலீட்டாளர்களை தேடுவதும், குத்தகை விட மட்டுமே முடியுமே தவிர வேறு வாய்ப்புகள் இல்லை, கூடுதல் தகவலாய், ஒவ்வொரு 18 மாதங்களுக்கு ஒருமுறை விமானத்தின் செயல் உரிமம் இண்டர்நேஷனல் ஏவியேசனினிடம் புதுப்பிக்க வேண்டும் இதற்கு பல வரைமுறைகள் உள்ளது, இந்த உரிமத்தை கூட வங்கியால் புதுப்பிக்க முடியாது., புதுப்பிக்க முடியாமல் போகும் பட்சத்தில் தேய்மான மதிப்பு அதிகரிக்கும்\nஉண்மையில் வங்கியானது தலைவலியுடன் நெருக்கடியில் உள்ளது என்பதை ஏற்று கொள்கிறேன், அவர்களுக்கு தற்போது இருக்கும் வாய்ப்புகள்\n1.பங்குகளை விற்று தனியார் முதலீட்டாளர்களை பெற வேண்டும்\n2. விமானங்களை நீண்ட கால குத்தகையிலும், மற்ற சொத்துகளை விற்க வேண்டும்\n3. அனைத்து சொத்துகளையும், அடி மாட்டு விலைக்கு தனியாருக்கு விற்கவேண்டும்\n4. அரசாங்கம், ஏர் இந்தியாவுக்கு நிதி உதவி அளித்து, jet airways வாங்கி இணைக்கவேண்டும்\n5. விலைபோகா சொத்துகளாய் எடுத்து கொண்டு, வங்கி நட்டத்தை ஏற்று கொள்ள வேண்டும்\nஎனது வேண்டுகோளாய், கட்டுரையாளர்க்கு அரசியல் பார்வையுடன் துறை சார்ந்த கள ஆய்வு செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறேன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nபங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு...\nகேள்வி பதில் : யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா \nதண்ணீர்க் கொள்ளையை தடுத்து நிறுத்திய மக்கள் போராட்டம்\nமூன்றாவது அணி – இந்தியாவின் விஜயகாந்த் அணி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-06-25T18:00:46Z", "digest": "sha1:XFALPD5KBJQSYFLKESHAJGZJPZEE7S63", "length": 25368, "nlines": 273, "source_domain": "astro.tamilnews.com", "title": "Namakal Farmer Compliant Rescuing Wife Nithyananda ashram Latest", "raw_content": "\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nநித்தியானந்தா வலையில் மாட்டி பல பெண்கள் மற்றும் நடிகைகளும் சீரழிந்துள்ளனர் .இந்நிலையில் நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இருக்கும் தனது மனைவியை மீட்டு தருமாறு நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி எனும் விவசாயி ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்துள்ளார்.(Namakal Farmer Compliant Rescuing Wife Nithyananda ashram Latest )\nஅந்த மனுவில், 8 மாதங்களுக்கு முன் பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆஸ்ரமத்திற்குச் சென்ற தன் மனைவி இன்று வரை வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், மனைவியின் பெயரில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் உடனே தன் மனைவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.\nநித்தியானந்தா ஆஸ்ரமத்தில் பல பெண்கள் உள்ளனர். அதில் தான் மனைவி உள்ளார் அவரை மீட்டு தருமாறு மனு அளித்துள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதாயின் ஓரின சேர்க்கையால் பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்\nபேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை\nசொந்த பேரக்குழந்தைகளை நாய் கூண்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த பாட்டி\nட்ரம்புடனான சந்திப்பிற்க்கு சொந்தமாக கழிவறை கொண்டு வந்த கிம்\nபெற்ற குழந்தையை பட்னி போட்டு கொன்ற கொடூர தாய்\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\nமாவீரன் நெப்போலியன் தன் காதல் மனைவிக்கு எழுதிய கடிதம் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்\nகவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்து தவிக்கும் பெண்\nஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nமாவீரன் நெப்போலியன் தன் காதல் மனைவிக்கு எழுதிய கடிதம் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்\nதாயின் ஓரின சேர்க்கையால் பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத���தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய ந���ள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nமாவீரன் நெப்போலியன் தன் காதல் மனைவிக்கு எழுதிய கடிதம் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்\nதாயின் ஓரின சேர்க்கையால் பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்\nஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_chakkara/agathiyar_chakkara_songs44.html", "date_download": "2019-06-25T17:53:57Z", "digest": "sha1:7OUK5WIMLKOWSEF4W5LATG2JE2TFPVNG", "length": 5966, "nlines": 57, "source_domain": "diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் 44 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், குடும்பத்தை, பாம்பின், horary", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் 44 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்\nஆரூடத்தில் நாற்பத்தி நான்கு வந்திருப்பதால், உனக்கு செவ்வாய் மற்றும் சனியின் தோசமுள்ளது. இதன் காரணத்தினால் பாம்பின் வாயில் சிக்கிய தேரையைப் போல் பதறி ஒருவரையும் நிந்தனை செய்யாதே. அதிக துன்பத்தால் குடும்பத்தை வெறுக்காதே. பலவிதமான கலகங்கள் உன் குடும்பத்திற்கு ஏற்படும். சோம்பல் குணம் வந்து தொழிலைக் குழப்பும். நோயால் பாதிக்கப்படுவாய். கவலைப் படாமல் நவக்கிரகத்தை வணங்கிவர நன்மையுண்டாகும் என்கிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் 44 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், குடும்பத்தை, பாம்பின், horary\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/husband_wife_jokes/husband_wife_jokes22.html", "date_download": "2019-06-25T18:49:43Z", "digest": "sha1:3JSMJOEALLC2LXHMK3LMCUKD4VUBIFKK", "length": 6484, "nlines": 63, "source_domain": "diamondtamil.com", "title": "கணவன் மனைவி ஜோக்ஸ் 22 - கணவன் மனைவி சிரிப்புகள் - கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், மாப்பிள்ளை, கார், எப்படி, வாங்கிட்டு, நகைச்சுவை, kadi, பாரு, டார்லிங்", "raw_content": "\nபுதன், ஜூன் 26, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகணவன் மனைவி ஜோக்ஸ் 22\nகணவன் மனைவி ஜோக்ஸ் 22 - கணவன் மனைவி சிரிப்புகள்\nமனைவி : “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம நிக்கிறீங்களே....“\nகணவன் : “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“\nமனைவி : ஏழிழு பிறப்பிலும் நான் உங்களுக்கு மனைவியாக பிறக்கவேண்டும்\nகணவன் : எனக்கு இதுதாம்மா ஏழாவது பிறப்பு\nகணவன் : டார்லிங் உன்னோட பிறந்த நாளுக்கு நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு.\nமனைவி : ஒரு கார் வாங்கிட்டு வந்திருக்கலாமே.\nகணவன் : கார் கவரிங்ல வராதுடா டார்லிங்.\nமனைவி : ��ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா\nகணவன் : “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“\nமனைவி : “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்\nகணவன் : ஆபிஸிலிருந்து போனில் மனைவியிடம் தொடர்பு கொண்டு பங்கஜம், இன்னைக்கு முதன் முறையா சமையல் பண்ற... ஒத்துக்கறேன். அதுக்காக ஆபிஸ் டைமில் போன் பண்ணி வத்தக்குழம்பு எப்படி வைக்கிறதுன்னு கேட்டா எப்படி சொல்றது\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகணவன் மனைவி ஜோக்ஸ் 22 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், மாப்பிள்ளை, கார், எப்படி, வாங்கிட்டு, நகைச்சுவை, kadi, பாரு, டார்லிங்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2016/09/blog-post_17.html", "date_download": "2019-06-25T18:10:26Z", "digest": "sha1:XDAHDUQUNFVG2RL7AZXZ2XFPESHV6RQF", "length": 20825, "nlines": 145, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: செக்கு மாடாய் இருப்பதிலும் சுகம்", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nசெக்கு மாடாய் இருப்பதிலும் சுகம்\nபோதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்றொரு புரியாத பழமொழியை அவ்வப்போது சொல்லி நம் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடும் சிலரைச் சந்திக்கிறோம். அவ்வளவு ஏன் நாமும் இந்தப் பழமொழியைச் சொல்லி நம் குழந்தைகளின் முயற்சியைக் கூட முடமாக்கி விடுகிறோம்.\nஇது ஒரு மோசமான மனப்பாங்கு ஆகும். உளவியலாளர் என்ற வகையில் இது குறித்து நான் ஆழ்ந்து சிந்திப்பதுண்டு.\nசென்ற வாரம் நான் பேருந்துக்காக காத்திருந்த போது அருகில் நின்ற பெரியவர் செல்போனில் பேசியது என் காதில் விழுந்தது. “பொண்ண படிக்க வச்சி என்ன ஆகப் போகுது இருக்கிற நகை நட்டைப் போட்டு காலா காலத்தில கல்யாணம் பண்ணிக் குடுப்பியா இருக்கிற நகை நட்டைப் போட்டு காலா காலத்தில கல்யாணம் பண்ணிக் குடுப்பியா” என்று உரத்தக் குரலில் யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.\nஒரு காலத்தில் பெண்ணுக்குப் படிப்பு எதுவும் தேவையில்லை என்னும் கருத்து சமுதாயத்தில் பரவலாக இருந்தது. அதை மாற்றுவதற்கு வடக்கில் சாவித்திரி பாய் பூலே (நாட்டின் முதல் பெண்கள் பள்ளியை நிறுவியவர்) முதல் தெற்கே பாரதியார் வரை போராட வேண்டியிருந்தது. தனிமனித மனப்பாங்கு மாறாமல் சமுதாய மாற்றம் நிகழாது.\nசென்ற மாதம் அதிகாலை நேரத்தில் என் மகிழுந்தில் கடவூருக்குப் பயணித்தேன். நீண்ட நெடிய கிராமச் சாலைவழியே போய்க்கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் பலர் திறந்த வெளியில் மலங்கழித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. அவர்களில் ஒருவர் எனக்குத் தெரிந்த ஆசிரியர். நான் சென்ற விழாவிற்கு அவரும் தாமதமாக வந்தார். “நீங்கள் காரில் வந்ததைப் பார்த்தேன்” என்றார். அவரைத் தனியாக அழைத்துச் சென்று, “நானும் பார்த்தேன். வீட்டில் கழிவறை இல்லையா” என்று கேட்டேன். “அப்படியே பழகிப் போச்சுங்க, சார்” என்றார்.\nஇப்படி மாற்றத்தை விரும்பாமல், இருப்பதிலே நிறைவு கொள்ளும் அல்லது இருப்பதை வைத்தே காலந்தள்ளும் மனப்பாங்கு இருக்கிறதே- அது தமக்குத் தாமே பொறி வைத்து அதில் சிக்கித் தவிக்கும் மோசமான அணுகுமுறை என்றுதான் சொல்வேன். இந்த அணுகுமுறையை நாங்கள் உளவியலில் Status quo trap என்று பெயர் சூட்டியுள்ளோம்.\nஇந்த மனப்பாங்கை மாற்றாதவரை முன்னேற்றத்தைக் காணமுடியாது. இன்றைக்குப் புகழ்பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியாக விளங்கும் சைலேந்திர பாபு அவர்கள் தொடக்கத்தில் ஒரு வங்கியில் நல்ல ஊதியத்தில் சேர்ந்தார். போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று அவர் இருந்திருந்தால் குடத்தில் இட்ட விளக்காகவே இருந்திருப்பார். ஆனால் முழு மூச்சுடன் முயன்று ஆட்சிப் பணித் தேர்வை எழுதியதால் இன்று நாடறிந்த காவல் துறை அதிகாரியாக உலகை வலம் வருகிறார். Status quo trap என்னும் பொறியில் அவர் சிக்கிக் கொள்ளவில்லை. அதனால் உயர்ந்தார். அதுமட்டுமா தமக்குத்தாமே பொறிவைத்துத் தேங்கிக் கிடக்கும் இளைஞர்களிடம் தம்முடைய எழுத்தாலும் பேச்சாலும் மனமாற்றத்தை ஏற்படுத்தும் மகத்தானப் பணியைச் செய்து வருகிறார்.\nநடந்து முடிந்த ரியோ பாராலிம்பிக்கில் குண்டு எறியும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ள ஹரியாணாவைச் சேர்ந்த தீபா வாதநோயால் பாதிக்கப்பட்டவர். இடுப்புக்குக் கீழே எந்த உணர்வும் இல்லாதவர். ‘என்னுடைய வாழ்க்கை இவ்��ளவுதான்” என்று வீட்டில் முடங்கிக் கிடந்திருந்தால் இன்று ஐந்து கோடி பரிசுத் தொகையை அடைந்திருக்க முடியுமா ஆக இவரும் Status quo trap என்ற பொறியில் அகப்பட்டுக்கொள்ளவில்லை.\n“தனக்கு ஆங்கிலம் வராது, கணக்கு வராதுன்னு இருந்திட்டா; பார்டர் மார்க் வாங்கி பாஸ் ஆனா என் பெண்” – இது காலை நடைப் பயிற்சியின்போது நண்பர் தெரிவித்தது. அவருடைய பெண் மாதிரி நிறைய பேர் பின்னடைவை இயல்பாக ஏற்றுக்கொண்டு முயலாமலும் முன்னேறாமாலும் இருந்த இடத்திலே இருக்கிறார்கள். கிடந்த இடத்திலே கிடப்பதற்கு நாம் என்ன கல்லா மரமா\nஆறறிவு படைத்த மனிதராக இருந்துகொண்டு இப்படி தனக்குத் தானே பொறிவைத்துச் சிக்கிக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்\nஎனக்குத் தெரிந்த ஒருவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியராகவே பணிநிறைவும் பெற்றுவிட்டார். அஞ்சல் வழியில் படித்து ஒரு பட்டம் பெறவில்லை. மொத்தப் பணிக்காலத்தில் ஒரு பதவி உயர்வும் இல்லை. முப்பது ஆண்டுகள் ஒரே பணியைச் செய்து முடித்த இவருக்கும் செக்கு மாட்டுக்கும் என்ன வேறுபாடு உள்ளது செக்கு மாடாய் இருப்பதிலும் ஒரு சுகம் உண்டு போலும்\n“நான் நல்லாதானே இருக்கிறேன். நான் ஏன் உடற்பயிற்சி நடைப் பயிற்சி செய்ய வேண்டும்”- இது ஒரு நண்பரின் கேள்வி.\n“வா.மணிகண்டன் எழுதியுள்ள மூன்றாம் நதி நாவலைப் படித்தீர்களா” என்று தெரிந்த தமிழாசிரியர் ஒருவரிடம் கேட்டேன். “நியூஸ் பேப்பரோட சரி; நாவல் படிச்சி என்னா பண்ண போறோம்” என்று தெரிந்த தமிழாசிரியர் ஒருவரிடம் கேட்டேன். “நியூஸ் பேப்பரோட சரி; நாவல் படிச்சி என்னா பண்ண போறோம் நோ யூஸ்” இப்படி வெகு அழகான தமிழில் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனேன்.\nஇப்படிப்பட்ட மனப்பாங்கு உள்ளவரால் வீடும் முன்னேறாது; நாடும் முன்னேறாது. இந்த மனப்பாங்குடைய மக்களை வைத்துக்கொண்டு எப்படி தூய்மை இந்தியாவை உருவாக்க முடியும் கலாம் கண்ட கனவு 2020 இல் எப்படி நனவாகும்\nஎன் அளவுக்கு என் மகள் அறிவும் வளமும் பெற்றால் போதும் என்று நினைக்கும் தந்தையின் மனநிலைதான் Status quo trap என்பது. இதை நம் பாட்டன் வள்ளுவன் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான்,\nதம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து\nமுயன்றும் கிடைக்காதபோது யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்ற பாணியில் கிடைத்ததில் நிறைவு கொள்ள��ாம். ஆனால் எவ்வித முயற்சியும் செய்யாமல், விதிப்பயன் என்று, இருப்பதை வைத்துக் காலத்தை ஓட்டுவோம் என்னும் மனப்பாங்கு உடையோரை உளவியல் படித்த என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nபின் குறிப்பு: Status quo trap என்னும் ஆங்கிலத் தொடருக்குப் பொருத்தமான தமிழ்த் தொடரை வாசகர் தெரிவித்தால் சிறப்பாக இருக்கும்.\nநேர்மறை பதிவு. மனநிலையை எப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலையில் பக்குவத்தை எடுத்துக் கூறுகிறது. நன்றி.\nஇன்றைக்குப் பெரும்பாலோர் இப்படித்தான் இருக்கிறார்கள் ஐயா\nஆங்கிலச்சொல்லுக்கு தமிழாக்கமாக \" இருக்கும் நிலையிலேயே இருத்தல்\" என்பதைக் கொள்ளலாம்.\nஉணர்ந்து தெளிந்து தேர்ந்து எழுதியுள்ளீர்கள். மனிதன் என்றால் இறுதிவரை முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியே போட்டக் கல் மாதிரி இருந்தால் ஆறாவது அறிவிருந்து பயன் இல்லை. என்னதான் பழக்க வாதியாக இருந்தாலும் சுகாதாரத்தை, சுற்றுப்புற சூழலை ஆசிரியர் என்பவர் உணர்ந்து தன் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஅருமையான பாடம் புகட்டும் கட்டுரை. -நீதிபதி மூ.புகழேந்தி\nநல்ல பதிவு. மாறாதிருக்க நான் மரமோ கல்லோ அல்ல.\nStatus quo trap தாங்களே உளவியாளர் ஒரு கருத்தையும் கூறிவிட்டீர்கள். இருப்பினும் தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை மனிதனாக்கும். முடங்கிக்கிடந்தால் சிலந்தி வலையும் சிறைகொள்ளும் எழுந்து நடந்தால் எலி வலையும் வழி சொல்லும். நம் சிந்தனையும் செயலும் மணி முள்ளைப் போலன்றி நொடிமுள்ளைப் போன்று முனைப்புடன் செயல்பட வேண்டும். அத்தகையவர்கள் தான் மாரியப்பன், ஹரியாணாவைச் சேர்ந்த தீபா ஆகியோர். ஐந்து பெரிதா ஆறு பெரிதா என கவிஞர் வைரமுத்து கேட்பார். இதில் ஐந்து என்பது பறவை விலங்குகளையும் ஆறு என்பது மனிதனையும் குறிக்கிறார். ஆறறிவுடைய மனிதன் சுயநலத்தோடு தான் என்ற அகந்தையோடு வாழ்கிறான். விலங்குகளில் யானை மனிதனுக்கு இணையான அறிவு படைத்தது. யானை, கன்றை ஈன்றவுடன் அது செயலற்றுக் கிடக்குமானால் தனது காலால் அக்கன்றை உதைத்து உதைத்து அதற்கு உணர்வைத் தூண்டி எழுப்பும். இன்றைய மருத்துவத்திலும் குழந்தை அழவில்லை என்றால் மருத்துவர் குழந்தையின் முதுகைத்தட்டி உணர்வை ஏற்படுத்துவார். அதுபோல விலங்குகளுக்கு அத்தகைய ஆற்றல் உள்ள போது மனிதர்கள் முடங்கலாமா மாற்றுத் திறன் படைத்தவராக இருந்தாலும் இந்தியத் திருநாட்டிற்குப் பெருமை தேடித்தரவேண்டும் என்ற என்ணமே வெற்றிக்கு வழி வகுத்திருக்கும். மாற்றம் தான் வாழ்க்கை.\nஅரசு கலக் கல்லூரி (தன்னாட்சி)\nமறதியை வென்று மகிழ்வாய் வாழ்வோம்\nசெக்கு மாடாய் இருப்பதிலும் சுகம்\nசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவது...\nஆசிரியர் இனி ஆலோசகராகவும் இருக்க வேண்டும்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2019-06-25T18:33:32Z", "digest": "sha1:EHA75ALC3F4WMWOTD6FG75YQM4VHVW7V", "length": 6074, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "அரசியல் கைதிகளின் மனநிலையை நாட்டின் தலைவர்களால் ஏன் புரிந்து கொள்ள முடியாதுள்ளது? | INAYAM", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் மனநிலையை நாட்டின் தலைவர்களால் ஏன் புரிந்து கொள்ள முடியாதுள்ளது\nஇன ரீதியான வன்முறைக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nசிறிதரனின் உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிக்கீடு செய்து தனது கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். இதனால் சபையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது.\nசிறிதரனின் உரையின் போது குறுக்கிட்டு பேசிய நாமல் ராஜபக்ஷ, “மகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் விடுதலைக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் நேற்று முன்னாள் அமைச்சர் ஒருவர் அரை மணி நேரத்தில் பிணையை பெற்றுக்கொண்டார். கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின்போது கைதிகளை விடுவித்து தருவதாக மக்களுக்கு கூறினீர்கள். இதுவரை என்ன செய்துள்ளீர்கள் நேற்று முன்னாள் அமைச்சர் ஒருவர் அரை மணி நேரத்தில் பிணையை பெற்றுக்கொண்டார். கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின்போது கைதிகளை விடுவித்து தருவதாக மக்களுக்கு கூறினீர்கள். இதுவரை என்ன செய்துள்ளீர்கள் அதனை அறிய ஆவலாய் உள்ளோம். வெறுமனே குற்றம் சுமத்துகின்றீர்கள். ஆனால் எதனையும் செய்யவில்லை” எனக் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ”தங்கள் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதானது அவர்களுக்கு உடல் ரீதியில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஏன் இந்நாட்டின் தலைவர்களால் புரிந்துக் கொள்ள முடியாதுள்ளது. அதுமாத்திரமின்றி தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் ஏன் பின்நிற்கிறது” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nசாய்ந்தமருது பிரதேசத்தில் உயிரிழந்த 15 பேரின் மரபணு பரிசோதனை அறிக்கை\nகடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அமெரிக்கர்கள் இலங்கைக்கு வந்தது ஏன்\nஜனாதிபதி வேட்பாளருக்கு சரத்பொன்சேகாதான் மிகவும் பொருத்தமானவர் - குமார வெல்கம\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் தமிழரசின் தேசிய மாநாடு\nபொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற நடவடிக்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/06/blog-post_31.html", "date_download": "2019-06-25T17:41:49Z", "digest": "sha1:VUEYF3LB6SBF2THGZDZD76AX2Q6WG5XI", "length": 20212, "nlines": 168, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "சென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதம் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு", "raw_content": "\nசென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதம் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு\nபழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்கள். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலவரையற்ற உண்ணாவிரதம் தமிழகத்தில் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைபார்க்கிறார்கள். இப்போது நடைமுறையில் உள்ள சி.பி.எஸ். பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும். 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள��க்கு வழங்கவேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும். சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சென்னை எழிலகத்தில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்கள். இந்த உண்ணாவிரதத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் மற்றும் மோசஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறுகையில் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவருவோம் என்றார். அவர் கூறியதை வலியுறுத்துகிறோம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம், கோட்டைநோக்கி போராட்டம் என்று பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே இந்த போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம். எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை இந்த உண்ணாவிரதம் நீடிக்கும் என்றார்.\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .இணைய முகவரி : www.ibps.in .\nஇந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆந்திர பிரகாதி கிராமிய வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கி, கர்நாடக கிராமிய வங்கி, மணிப்பூர் ஊரக வங்கி, பஞ்சாப் கிராமி வங்கி என ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்)' நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள். முதலில் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும்.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. இது தவிர மற்ற பொதுத்துறை மற்றும் கிராம வங்க…\nபள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\nபள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள மொத்தம் 2,144 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். க்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பான விவரங்களை http://www.trb.tn.nic.in இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nகணினி ஆசிரியர் தேர்வில் இணையதள கோளாறால் குளறுபடி  மீண்டும் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவிப்பு\nகணினி ஆசிரியர் தேர்வின்போது ஏற்பட்ட இணையதள கோளாறு உட்பட பல்வேறு குளறுபடிகளால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர். பாதிப்புள்ள பகுதிகளில் மீண் டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரி யர் தேர்வு வரியம் அறிவித்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் கா���ியாக உள்ளன. இவற்றை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது. அதன்படி முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் தேர்வுக்கு மொத்தம் 30,833 பேர் விண்ணப் பித்தனர். அதில் 23, 287 பெண்களும், 322 மாற்றுத்திறனாளிகளும் அடங் குவர். தொடர்ந்து அறிவித்தபடி மாநிலம் முழுவதும் கணினி வழித் தேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், நாமக்கல், திரு நெல்வேலி உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இணையதள தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தேர்வு மையம் ஒதுக்கீடு குளறுபடி காரணமாக தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தேர்வை புறக்கணித்து பல்வேறு பகுதிகளில் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வர்களை சமாதனம் செ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/premier-league-newcastle-united-vs-cardiff-city-lineup-987818/", "date_download": "2019-06-25T17:34:03Z", "digest": "sha1:BYZIQZ5RV4HXJ3S7UXZTMZWR33OQVQBN", "length": 11824, "nlines": 376, "source_domain": "tamil.mykhel.com", "title": "Newcastle United vs Cardiff City Lineup (19 Jan 2019) | Premier League Season 2018/2019 - myKhel", "raw_content": "\nLIV VS NOR - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » பிரீமியர் லீக் » நியூகேஸில் யுனைட்டெட் vs Cardiff City\nநியூகேஸில் யுனைட்டெட் vs Cardiff City லைன் அப்\nகி சங் யூங்க் Midfielder\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஅரைகுறை ஆடையுடன் மைதானத்திற்குள் ஓடி வந்த பெண்.. கஷ்டப்பட்டு...\nகால்பந்து வீரர் நெய்மர் மீது பாலியல் வன்புணர்வு புகார்.. பெண்...\nஎப்ஏ கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற மான்செஸ்டர் சிட்டி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/05/22140103/1242919/All-arrangements-in-place-for-counting-for-Lok-Sabha.vpf", "date_download": "2019-06-25T18:45:36Z", "digest": "sha1:YPNJXQSWZS2BKW5EVPTV4R7BFW2AHOO7", "length": 27360, "nlines": 215, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்தியில் ஆட்சியமைப்பது யார்? பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக்கை || All arrangements in place for counting for Lok Sabha tomorrow", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக்கை\nபாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.\nராணிமேரி கல்லூரியில் போலீசார் குவிப்பு\nபாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர மற்ற 542 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.\nஇந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் சுமார் 91 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக சுமார் 30 லட்சத்து 96 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும், சுமார் 10 லட்சத்து 74 ஆயிரம் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. 91 கோடி வாக்காளர்களில் 67.11 சதவீதம் பேர் வாக்களித்தனர்.\nஇந்திய தேர்தல் வரலாற்றில் இந்த தடவைதான் அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது 65.95 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை 1.16 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.\nதேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக 542 தொகுதிகளிலும் சுமார் 2.70 லட்சம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், சுமார் 20 லட்சம் மாநில போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் பயனாக காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கணிசமான வாக்குகள் பதிவானது.\nபாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதி இடைதேர்தலும், ஏப்ரல் 18, மே 19-ந் தேதிகளில் நடத்தப்பட்டது.\n7 கட்டமாக நடந்த ஓட்டுப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று 5 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. கட்சி முகவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nநாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக 542 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் பல்���ேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளும், 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குகளும் 45 மையங்களில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஓட்டு எண்ணப்படும் லயோலா கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு\nமுதலில் தபால் வாக்குகள், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் பெறப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணப்படும். அது முடிந்ததும் 30 நிமிடங்கள் கழித்து மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவாகி இருக்கும் வாக்குகள் எண்ணிக்கைத் தொடங்கும். அதாவது 8.30 மணிக்குத்தான் மின்னணு எந்திரங்களின் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்.\nஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் உள்ள 6 சட்டசபை தொகுதிகளின் வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படும். சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 14 முதல் 22 மேஜைகள் வரை போடப்பட்டு ஓட்டு எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு பற்றிய தகவல் ஒலி பெருக்கியில் வெளியிடப்படும்.\nகாலை 10 மணி அளவில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவு தெரிய வரும். இதைத்தொடர்ந்து முன்னணி நிலவரம் தெரிய வரும். பிற்பகலில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புடன் இருக்கும் வேட்பாளர்கள், கட்சி பற்றி தெரிந்துவிடும்.\nமின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஒப்புகை சீட்டு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 5 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டு வாக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஅந்த வகையில் 30 ஓட்டுச்சாவடிகளின் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும். இப்படி ஒப்பிட்டு சரிபார்க்கும் பணிக்கு கூடுதல் நேரம் தேவைப்படும்.\nஇந்தியா முழுவதும் 542 தொகுதிகளிலும் 20 ஆயிரத்து 625 விவிபாட் எந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்க வேண்டியதுள்ளது. எனவே இந்த தடவை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சுமார் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்படக்கூடும் என்று சொல்கிறார்கள்.\nஎன்றாலும் நாளை மாலை முதலே அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகத் தொடங���கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் ஓட்டு எண்ணிக்கை வி‌ஷயத்தில் புதிய முறையை கடைபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட 22 எதிர்கட்சிகள் நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளன. அந்த மனுவில், “ஒவ்வொரு தொகுதி வாக்குகளும் எண்ணப்படுவதற்கு முன்பு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணி முதலில் சரிபார்க்க வேண்டும். ஒப்புகைச் சீட்டுகளும், மின்னணு எந்திரங்களில் உள்ள வாக்குகளும் சரியாக இருந்தால் மட்டுமே ஓட்டு எண்ணிக்கையை தொடர வேண்டும். முரண்பாடு இருந்தால், எந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரச்சினை உள்ளதோ அந்த சட்டசபை பகுதிக்குரிய வாக்குகள் முழுமையாக ஒப்பிட்டு பார்க்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.\nஇப்படி வாக்குகளை எண்ணினால் தேர்தல் முடிவை வெளியிட 3 அல்லது 4 நாட்களாகி விடும் என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. 50 சதவீதம் ஒப்புகை சீட்டுகளை எண்ணி பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய கோரிக்கையை கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்ற தேர்தல் | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | வாக்கு எண்ணிக்கை\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய எம்பிக்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் அளித்தார் தலைமை தேர்தல் ஆணையர்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வெல்வதா - திக்விஜய் சிங் வேதனை\nதேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி\nகடும் இழுபறிக்கு பிறகு சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி\nஉ.பி.யின் அமேதியில் ஸ்மிருதி இரானி வெற்றி - ராகுல் தோல்வி\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nசென்னை நங்கநல்லூரில் இருந்து விமானநிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகா���ம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nதி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பேசவில்லை- கேஎன் நேரு விளக்கம்\nஅதிமுக-இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன் பரபரப்பு பேச்சு\nதேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை\nதி.மு.க. நிலைப்பாட்டை பொறுத்து காங்கிரசின் முடிவு இருக்கும்- கே.எஸ். அழகிரி பேட்டி\nநான் அதிமுகவில் இணையப் போகிறேனா - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\nஅமேதி வாக்காளர்கள் ராகுல் காந்திக்கு பாடம் கற்பித்துள்ளனர் - ஸ்மிரிதி இரானி பேட்டி\nதேர்தல் ஆணையம் சதியால் தேனியில் காங். தோற்றது- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி - காங்கிரஸ் கருத்து\n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆலோசனை - டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/07/22/field-news-22072016/", "date_download": "2019-06-25T18:39:04Z", "digest": "sha1:6JM3DRFHCL2HROVFGWGNFL6MOJT3YVUX", "length": 38856, "nlines": 246, "source_domain": "www.vinavu.com", "title": "சென்னையில் ஆர்ப்பாட்டம் - பென்னாகரத்தில் வாசகர் வட்டம் - வினவு", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல��.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி சென்னையில் ஆர்ப்பாட்டம் – பென்னாகரத்தில் வாசகர் வட்டம்\nசென்னையில் ஆர்ப்பாட்டம் – பென்னாகரத்தில் வாசகர் வட்டம்\n1. மாணவர் லெனின் கொல்லப்பட்டதைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – படங்கள்\nபொறியியல் பட்டதாரி லெனின் மரணம் தற்கொலையல்ல – கொலையே\nகொலைக்கு பாரத ஸ்டேட் வங்கியும், அடியாள் ரிலையன்சுமே பொறுப்பு\nபு:மா.இ.மு கண்டன ஆர்ப்பாட்டம்: நாள் – 217.16 நேரம் – காலை 11.30 மணி, இடம் – s8, மண்டல அலுவலகம், பாரிமுனை, சென்னை-1.\nமதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் கதிரேசன் என்பவரது மகன் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான லெனின், பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வசூல் அடியாளாக நியமிக்கப்பட்ட ரிலைன்ஸ் நிறுவனத்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவன் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமெனில் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும், 100% கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு என்று கல்லூரிகள் உத்திரவாதம் கொடுக்கும் போது ஏன் இவ்வளவு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்\nஇந்த தனியார் கல்லூரிகளின் வேலைவாய்ப்புமோசடியைக் கண்காணிக்கிறதா இந்த அரசு படித்தவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துகிறதா இந்த அரசு இதனை செய்யாமல் மாண��ர்களை கல்விக்கடன் என்ற புதைகுழியில் தள்ளுகிறது அரசு-வங்கி- தனியார் கல்லூரிகள் என்ற இந்த முக்கூட்டு களவாணிகளின் லாபவெறிக்கு உருவாக்கப்பட்ட இந்த மாயவலையில் சிக்கிய லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து வேலை கிடைக்காமலும், கல்விக்கடனைக் கட்ட முடியாமலும் பரிதவித்துவருகின்றனர்\nஇத்தகைய சூழலில் தான் ஏழை கொத்தனார் கதிரேசன் தனது மகன் லெனினை சிவில் இன்ஜினியர் ஆக்க ஆசைப்பட்டிருக்கிறார். பலமுறை அலைந்து திரிந்து தனது மகனுக்கு அரசு தாராளமாக வழங்க உத்தரவிட்டிருக்கும் கல்விக்கடனை பாரத ஸ்டேட் வங்கியிடம் வாங்கி ஒரு தனியார்கல்லூரியில் இன்ஜினியரிங் சேர்த்துவிடுகிறார். படித்து முடிக்கின்ற பொழுது லெனின் பல லட்சம் இளைஞர்களில் ஒருவராக வேலைவாய்ப்பு சந்தையில் தள்ளப்படுகிறார்\nவேலை கிடைக்க தாமதமாகி வந்த நிலையில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கல்விக்கடன்களை வசூலித்துக் கொள்ளும் உரிமையை ஏற்கனவே பலலட்சம் கோடி வாராக்கடனை வைத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 40% விலைக்கு கொடுக்கிறது. விஜய் மல்லையாபோன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம் வாராக்கடனை வசூலிக்கும் உரிமையை வாங்கத் துணியாத ரிலையன்ஸ் நிறுவனம் மல்லையாவிடம் கடன் வசூலிக்க சென்றால் அவன் வேறு ஒரு நிறுவனம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாராக்கடனை வசூல் செய்யும் நிலைமை உருவாகலாம்) மிக எளிதில் மிரட்டி உருட்டி மாணவர்களிடம் வாங்கி விடலாம் என்பதால் இதனை வாங்குகிறது\nமாணவர்கள் வேலை கிடைத்ததும் கட்ட வேண்டிய கடன்தொகையை வேலை கிடைக்கும் முன்பே உடனடியாக வசூல் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் தனது அடியாள் குண்டர்படையை ஏவிவிடுகிறது. இதே போன்றதொரு நிலைமையில் தான் கதிரேசனும், அவரது மகன் லெனினும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடியாள்படையால் மிரட்டப்படுகின்றனர். ஒரு மாதமாக இந்த மிரட்டல் தொடர்ந்த பொழுது, அன்றாடம் உழைத்துக் கிடைக்கும் வருமானம் மட்டுமே உடைய கதிரேசன் மிரட்டலை எதிர்கொள்ள முடியாமல், கடன் வாங்கியாவது ரிலையன்ஸ் அடியாட்கள் கோரிய முதல் தவணையாக ரூபாய் 50,000 கட்ட ஒப்புக்கொள்கிறார். அந்தப் பணத்தைக் கதிரேசன் தயார்செய்து கொண்டிருக்கும்போதே லெனினுக்கு ஜூலை 16-ம் தேதி அன்று ஒரு போன் வருகிறது “உங்கள் விட்டிற்கு ஆட்கள் வந்து மிரட்டுவார்கள், உன் குடும்பத்தை அவமானப்படுத்துவார்கள் என்றெல்லாம்ரிலையன்ஸ் அடியாட்கள் மிரட்டியுள்ளனர். இதனால்தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்த தந்தை தன்னால் மேலும் கஷ்டத்தை அனுபவிப்பதை சகித்துக் கொள்ள முடியாது லெனின் தற்கொலைசெய்துகொள்கிறார்\nபுமா.இ.மு இந்த மரணத்தைத் தற்கொலையாக பார்க்கவில்லை. தனியார் கல்லூரிகளின் லாபவெறிக்கு தீனியோடும் அரசு -பாரத ஸ்டேட் வங்கி – ரிலையன்ஸ் மூன்றும் சேர்ந்து நடத்திய படுகொலையாகவே கருதுகிறது. இதற்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் புமா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்தார். திரளான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.\nஒவ்வொருவரின் அடிப்படை உரிமையான கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் வாங்கும்படி அரசால் தள்ளப்பட்ட மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டாம் என அறைகூவல் விடுக்கிறது. கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசே கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக்கடனை வதுலித்து மாணவர்களின் கல்விக் கடனைத் திருப்பிசெலுத்து என்றுபோராட மாணவர்களை அறைகூவி அழைக்கிறது\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி\nஎண் 41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95\n2. புதிய ஜனநாயகம் வாசகர் வட்டம் – பென்னாகரம் பகுதி\nபென்னாகரத்தில் நடைபெற்ற ஜூலை மாத புதிய ஜனநாயகம் வாசகர் வட்டத்தில் மக்கள் கருத்துகள்:\nநரேந்திர மோடி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்வது வீண்வேலை என்று மக்கள் கருதி வந்த நிலையில், ஆளும் வர்க்கத்தின் முகத்திரையை கிழிக்கும் வகையில் பாசிச கோமாளி என்று இடம் பெற்றது சிறப்பாக இருந்தது. அட்டைப்படத்தை பார்த்த உடன் வாசகர்கள் பலரும் சிரித்தவாறே இதழை வாங்கினர்.\nமேலும் ஆர்.எஸ்.எஸ்.இன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன் கட்டுரையில் நிறைய விவரங்களை தொகுப்பாக கற்றுக்கொள்ள முடிந்தது. எந்த பத்திரிக்கையிலும் இவ்வளவு விவரமாக இடம்பெறவில்லை ஆர்.எஸ்.எஸ்-ஐ பாதுகாக்கும் வகையில் எழுதிவந்த மற்ற பத்திரிக்கைகள் மத்தியில், பு.ஜ -வில் இக்கட்டுரை வந்தது சிறப்பாக இருந்தத என்ற பலரும் தெரிவித்தனர்.\nஅட��த்தாக, மதன் காணாமல் போய்விட்டார் பச்சமுத்து அரசால் பாதுகாக்கப்படுகிறார் என்ற கட்டுரையில் பலரும் கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கின்றனர். ஆனால் பச்சமுத்து மடங்கள், மருத்துவமனைகள்,கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் பதுக்கி வைக்கும் கருப்பு பண பேர்வழி பச்சமுத்துவை அரசே பாதுகாக்கிறது என்று அவரின் தில்லுமுல்லு தனத்தை புட்டு வைக்கும் விதமாக சிறப்பாக இருத்தது.\nகுல்பர்க் சொசைட்டி தீர்ப்பு குறித்து சிலர் புரியவில்லை என்று கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து வாசகர் வட்டத்தில் விவாதித்த பிறகு புரிந்து கொண்டதாக தெரிந்து கூறினர். இம்மாத கட்டுரையில் நிறைய எழுத்துப்பிழை இடம்பெற்றுள்ளது.\nசி.பி.ஐ யை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், “ஒருகாலத்தில் காங்கிரஸ்க்கு எதிர் கட்சியாக சி.பி.ஐ இருந்தது. ஆனால் இன்றைக்கு அது வேலைக்கு ஆகவில்லை, ஏனென்றால் எங்க கட்சி தொழிற்சங்கத்திலேயே லட்சகணக்கில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் எங்களுக்கு ஓட்டுபோடுவதில்லை. மாற்று கட்சிக்குக்கு தான் ஓட்டு போடுகிறார்கள். எல்லாமே ஆதாயத்துக்குதான் இருக்குறாங்க. அதனால இதை எல்லாம் பலப்படுத்துனும்னா, கொஞ்ச நாளுக்கு தேர்தல் நிக்கிறதை விட்டுட்டு மக்கள் பிரச்சனைகளுக்குகாக போராடுனும்” என்று கருத்து தெரிவித்தார். மேலும், “இந்தியா முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக மாற்றத்தை கொண்டுவந்து விடமுடியும் என்று இந்த அரசு கட்டமைப்புக்குள்ளே தீர்வு காணமுடியும்” என்று இத்து போன ஜனநாயகத்தை தூக்கி நிறுத்தி பேசுகிறார். இவர்களுக்கு சரியான பதில் அளிக்கும் வகையில் இம்மாத இடம் பெற்றுள்ளது சிறப்பாகும்.\nஊத்தங்கரையை சேர்ந்த சி.பி.எம் ஒன்றிய செயலாளர், “கம்யூனிஸ்ட் கட்சி நல்லதுதாங்க. அதில் இருக்கூடிய சில ஆளூங்க தான் சரியில்லை, டில்லிபாபு சரியில்லை, சி.பி.ஐ கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கும் கட்சியாக மாறிடுச்சு, சி.பி.எம் ஓரளவுக்கு பரவாயில்லை என்ன செய்யிறது நான் 17 வயதில் இருந்து இந்தக் கட்சியில் இருக்கிறேன். நாங்க எல்லாம் மக்கள் நலக் கூட்டணியில சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிச்சோம். ஆனாலும் தலைமை கேட்கவே இல்லை, இதனால் தேர்தல் வேலையை உறுப்பினர்கள் யாரும் செய்யவே இல்லை” என்று கருத்து தெரிவித்தார். இதனால் இம்மாதம் இடம்பெற்றுள்ள சட்டமன்ற தேர்தல்களில் போலி கம்யூனிஸ்டுகளின் தோல்வி; கட்டெறும்பானது கழுதை என்ற கட்டுரையை மட்டும் ஜெராக்ஸ் எடுத்து இந்த அணிகள் மத்தியில் விநியோகிக்கலாம் என்ற கருத்தையும் தெரிவித்தனர்.\nகுறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாகவே போக்குவரத்து தொழிலாளர்கள் சி.பி.ஐ யை சேர்ந்த தொழிற் சங்க தொழிலாளர்கள் வாசகர் வட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிப்பது அவர்களின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவது என்று இருந்து வருகின்றனர். புதிய புதிய நபர்கள் கலந்து கொண்டு வருவது அதிகரித்திருக்கிறது. அதோடு பெண்களும் கலந்து கொண்டனர். அப்போது, “என்னால் கருத்து சொல்ல முடியவில்லை. ஆனால் நீங்கள் பேசியது புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்த மாதம் வரும்போது இதழை படித்து நானும் விவாதத்தில் கலந்து கொள்வேன்” என்று ஆர்வமாக கூறினர். இறுதியாக அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து விவாதம் நடந்தது. அதற்கான தீர்வும் கூறி வாசகர் வட்டத்தை முடிவு பெற்றது.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nதருமபுரி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்க அரங்கக் கூட்டத்திற்கு தடை \n நூல் அறிமுக விழா | live streaming | நேரலை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nமோடியின் பலிபீடம் : 7 நாளில் 33 பேர் பலி \nவேலூர் போக்குவரத்து உரிமை விரு���்தாச்சலத்தில் கல்வி உரிமை\nசூப்பர் டீலக்ஸ் : அரதப் பழசான அத்வைதம் | திரை விமர்சனம்\nசட்டக்கல்லூரி மாணவர்களை ஆதரித்து பு.மா.இ.மு போராட்டம்\nபசுவின் பெயரால் படுகொலை செய்வது நாங்கள் தான் – பாஜக எம்.எல்.ஏ. ஒப்புதல் \nகோவிலுக்குள் சென்ற தலித் எரித்துக் கொலை – கார்ட்டூன்\nஇந்துத்துவ பயங்கரவாத இயக்கம் சனாதன் சன்ஸ்தா – அடுத்த இலக்கு சிவாஜி வரலாற்றாசிரியர் \nஆட்டோவுக்கு ரேட்டு – மல்டிபிளக்சில் பூட்டு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/08/tnpsc.html", "date_download": "2019-06-25T17:37:42Z", "digest": "sha1:DVTVZUFGKY37S72HD7RLUWEX6S5EFIIV", "length": 4570, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: TNPSC | தமிழ்நாடு சீர்திருத்தப்பள்ளி மற்றும் கண்காணிப்புப் பணி - கண்காணிப்பாளர் பதவி தேர்வு முடிவு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு", "raw_content": "\nTNPSC | தமிழ்நாடு சீர்திருத்தப்பள்ளி மற்றும் கண்காணிப்புப் பணி - கண்காணிப்பாளர் பதவி தேர்வு முடிவு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு\nதமிழ்நாடு சீர்திருத்தப்பள்ளி மற்றும் கண்காணிப்புப் பணி - கண்காணிப்பாளர் பதவி தேர்வு முடிவு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு | தமிழ்நாடு சீர்திருத்தப்பள்ளி மற்றும் கண்காணிப்புப் பணியில் அடங்கிய கண்காணிப்பாளர் பதவி மற்றும் பல்வேறு பணிகளில் அடங்கிய உளவியலாளர் (2015-2017) எழுத்துத் தேர்வு 25.02.2017 மு.ப. மற்றும் 26.02.2017 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 872 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 24 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 17.08.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். | The Written Examination for the posts of Superintendent of Approved Schools for Boys in the Tamil Nadu Approved Schools and Vigilance Service and Psychologist in various Services (2015-2017) was held on 25.02.2017 FN and 26.02.2017 FN & AN. Totally 872 candidates have appeared for the said Examinations. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 24 candidates those who have been provisionally admitted to Certificate Verification to the said post is available at the Commission's Website \" www.tnpsc.gov.in \". The Certificate Verification will be held on 17.08.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4388", "date_download": "2019-06-25T17:36:47Z", "digest": "sha1:K5KSI2YFQDAT2FRIEVWNZRPLTJ7CBSVL", "length": 8691, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநாக்கை அறுப்போம் என்று மிரட்டிய அமைச்சரை நீக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்\nபுதன் 26 செப்டம்பர் 2018 14:40:09\nஅதிமுக ஆட்சிக்கு எதிராக பேசினால் நாக்கை அறுப்போம் என அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிராக லஞ்சம், ஊழலை பற்றி பேசினால் அவர்களது நாக்கை அறுப்போம் என்று நேற்றையதினம் தஞ்சாவூரில் அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து கேள்விகேட்க தமிழக மக்கள் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஒரு அமைச்சரே வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது தமிழகத்திற்கு நல்லதல்ல.\nதமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம், ஊழல் மலிந்துவிட்டது என்று பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குரல் எழுப்புவது ஒரு தனிமனிதன் மீதான குற்றச்சாட்டு இல்லை, தமிழக அரசின் மீதான குற்றச்சாட்டு. தமிழக அரசின் மீது சுமத்தும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சி யாளர்கள்தான் விளக்கம் தர வேண்டுமே தவிர, கேள்வி கேட்போரின் நாக்கை அறுப்போம் என்று சொல்வது அடிப்படை பேச்சுரிமையை நசுக்குவதாகும்.\nஅமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் இந்த பேச்சுதான் ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும் எதிரானது. ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னால் அண்ணா தி.மு.கவை சேர்ந்த அமைச்சர்கள் எல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் பேசி வருகிறார்கள். ஆளும்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் இப்���டி பேசுவது தமிழகத்தை தவறான பாதைக்கு கொண்டு செல்லும்.\nஇப்படி கட்டுப்பாடற்று பேசுபவர்கள் அமைச்சர்களாக இருக்க தகுதியற்றவர்கள். முதல் நடவடிக்கையாக துரைக்கண்ணு அவர்களை அமைச்சர் பதவி யிலிருந்து நீக்க வேண்டும். இது மற்ற அமைச்சர்களுக்கு பாடமாக அமையும். வன்முறையை தூண்டும் விதத்தில் யார் பேசினாலும் அவர்களின் மீது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52849-water-tank-lorry-strike-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-25T17:32:48Z", "digest": "sha1:ICQD7OT4M6P7CY4TKFKDGGBVZASFX7PH", "length": 12650, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு? | Water Tank Lorry Strike in Chennai", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திடீரென காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம‌வள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வேலை நிறுத்தத்தால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் ‌4 ஆயிரத்து 500 தனியார் தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை. தலைநகர் சென்னையில் பெரும்பாலும் குடிநீருக்காக தண்ணீர் லாரிகளையே மக்கள் நம்பி இருக்கும் நிலையில், இவ்வேலை நிறுத்தப் போராட்டம் மக்களிடத்தில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் தற்சமயம் சென்னை முழுமைக்கு நீர் வழக்கும் அளவுக்கு தண்ணீர் இல்லை. ஆகவேதான் மக்கள் லாரி தண்ணீரை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். ஏற்கெனவே தினம் தினம் அதிகரிக்கும் டீசல் விலை உயர்வால் தண்ணீர் லாரிகளின் விலை ஏற்றம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் அரசின் நெருக்கடி வேறு சேர்ந்துள்ளதால் மக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்புக்கள் முழுவதும் இந்த லாரி தண்ணீரையே ஜீவாதாரமாக கொண்டு இயங்கி வருகின்றன. இப்படி இருக்கும் நிலையில் இந்தப் போராட்டம் அவர்களை மிக மோசமாக பாதித்துள்ளது என சென்னைவாசிகள் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.\nசென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ‌குடிநீருக்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலும் தனியார் தண்ணீர் டேங்கர் லாரிகள்தான். அத்தனை லாரிகளும் இயங்காமல் பள்ளிக்கரணை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.\nபேருந்து மோதி உயிரிழந்த இளைஞர் - காட்டி கொடுத்த சிசிடிவி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\nமாநகராட்சி அலுவலகத்தில் ஆண் சடலம் - கொலையா \nநளினியை நேரில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு\nஐசரி கணேஷ் மீது நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு \n‘திருமணமாகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்’ - உயர்நீதிமன்றம்\nசென்னையில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியம் - மக்கள் அச்சம்\nபாதுகாப்பாக இருக்கிறதா சென்னை ரயில் நிலையங்கள் \nகன்னத்தில் அறைந்ததால் அதிமுக பிரமுகருக்கு சரமாரி வெட்டு \n221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா அபார வெற்றி\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\n“ஆசிரியர்களே இல்லை; எப்படி நீட் எழுதுவது” - ஜோதிகா அதிருப்தி\nஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேருந்து மோதி உயிரிழந்த இளைஞர் - காட்டி கொடுத்த சிசிடிவி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/28/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-06-25T18:30:43Z", "digest": "sha1:3QCHP5N2CSRB565O4BY27OMKHWG4A7FM", "length": 12030, "nlines": 373, "source_domain": "educationtn.com", "title": "இந்தியாவில் மாநிலங்கள் உருவான வருடங்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome பொது அறிவு இந்தியாவில் மாநிலங்கள் உருவான வருடங்கள்\nஇந்தியாவில் மாநிலங்கள் உருவான வருடங்கள்\n2) அருணாச்சல பிரதேசம் = 20. 02.1987\n3) ஆந்திரப் பிரதேசம் = 01.11.1956\n4) இமாச்சலப் பிரதேசம் = 25.01.1971\n5) உத்தரகாண்ட் = 09.11.2000\n6) உத்தரப் பிரதேசம் = 26.01.1950\n22) மத்தியப் பிரதேசம் = 01.11.1956\n25) மேற்கு வங்காளம் = 26.01.1950\n27) ஜம்மு-காஷ்மீர் = 26.01.1956\n31) அந்தமான் தீவுகள் = 01.11.1956\n32) இலட்சத் தீவுகள் = 01.11.1956\n33) தாத்ரா நாகர் ஹவேலி = 11.08.1961\nPrevious articleமுதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்றுவீதம் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு புதிய திட்டம்\nNext articleகிராம்பு மருத்துவ குணங்கள்\nஅறிவோம் பொதுஅறிவு:இது எந்த நாடு – 92: தீவுகளின் நாடு\nதமிழகத்தில் மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டுகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை: செயல்வழி கற்றல் ந.டில்லிபாபு ஆசிரியர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை...\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nகவிதை: செயல்வழி கற்றல் ந.டில்லிபாபு ஆசிரியர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை...\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nமாணவர்களுக்கு ‘டேப்’ : ஒரு வாரத்தில், ‘டெண்டர்’\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்' ஈரோடு: ''மாணவர்களுக்கு கையடக்க கணினி எனும், 'டேப்' வாங்க, ஒரு வாரத்தில் டெண்டர் முடிவு செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில், நேற்று அவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-youth-abandoned-america-girl-half-naked-329766.html", "date_download": "2019-06-25T17:38:51Z", "digest": "sha1:X5XVQEZATWAR42XC75XD34WIJIFJEYMF", "length": 16687, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "எப்ப பார்த்தாலும் ஃபுல் போதை.. சதா சண்டை.. கடுப்பில் அமெரிக்க மனைவியை கைவிட்ட சென்னை இளைஞர் | Chennai youth abandoned America girl in half naked - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம��� பிர்லா\n26 min ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n1 hr ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n1 hr ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n2 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்ப பார்த்தாலும் ஃபுல் போதை.. சதா சண்டை.. கடுப்பில் அமெரிக்க மனைவியை கைவிட்ட சென்னை இளைஞர்\nபோதையான அமெரிக்க மனைவியை நடுரோட்டில் கைவிட்டு தலைமறைவான சென்னை இளைஞர்- வீடியோ\nகாஞ்சிபுரம்: அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரை அரை நிர்வாணத்தில் கைவிட்டு விட்டு சென்னை இளைஞர் தலைமறைவாகிவிட்டார்.\nஅமெரிக்காவை சேர்ந்தவர் கேலா மரீன் நெல்சன் (35). இவருக்கும் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.\nஇதையடுத்து இருவரும் வேளச்சேரியில் வீடு பார்த்து குடியேறினர். இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த வெள்ளைகேட் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் தன் மனைவியை விமல் இறக்கி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nபோதையில் தேசிய நெடுஞ்சாலையில் அரை நிர்வாணத்துடன் சுற்றித் திரிந்த அவரை கண்ட அப்பகுதியினர் காஞ்சிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nபெண் காவலருடன் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு அவருக்கு வேறு துணி உடுத்தி காவல்துறையினர் பாதுகாப்பில் வைத்துள்ளனர். பின்னர் வேளச்சேரி காவல் நிலத்திற்கு தகவல் தெரிவித்து சமூக நலத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.\nஇதனிடையே சென்னையில் இவர்கள் குடியேறியதாக கூறப்படும் வீட்டில் சென்று பார்த்தபோது அங்கு விமல் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டதும் அவர் பணியாற்றிய நிறுவனத்தில் அவருக்கு வேலை போய்விட்டதும் தெரியவந்தது.\nஇதையடுத்து அமெரிக்க தூதரகத்திற்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அமெரிக்க தூதரகத்தினர் காவல்துறையினர் உதவியுடன் காப்பகத்தில் இருந்த பெண்ணை மீட்டு விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பி வைத்தனர்.\nதலைமறைவாக உள்ள விமலை போலீஸார் தேடி வருகின்றனர். பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரை அரை நிர்வாண கோலத்தில் கைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண் எப்போதும் போதையில் இருந்ததால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலும் chennai youth செய்திகள்\nபோக்கிமான் கோ... அண்ணாநகர் டவர் பார்க்கில் வெறியுடன் ஓடிய இளைஞர்கள் கூட்டம்\nஇந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய தமிழ் இளைஞர்\nநித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து சென்னை இளைஞர் மீட்பு\nபோதையிலிருந்த அமெரிக்க பெண் ஆட்டோ டிரைவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டாரா\nலண்டன் ஏர்போர்ட்டில் அதிகாரிகள் கெடுபிடி.. அமெரிக்க பெண்ணின் 15 லிட்டர் தாய்ப்பால் வீணானது\nயு.எஸ்.: இளம்பெண்ணை திட்டி அழவைத்து விமானத்தில் இருந்து இறக்கிவிட்ட சிப்பந்தி\nஆபீஸ் டாய்லெட்டில் குழந்தையை பெற்று பிளாஸ்டிக் பையில் போட்டு கொன்ற பெண்\nஅமெரிக்க பெண்ணை பார்த்து சுய இன்பம் செய்த மும்பை வாலிபர் அதிரடி கைது\nஅபுதாபி மாலில் டாய்லெட் சண்டையில் அமெரிக்க ஆசிரியையை குத்திக் கொன்ற பெண்\n\"எனக்கு வாழ ஆசை, ஆனால் முடியாமல் சாகிறேன்..\" நெஞ்சை கரைக்கும் வீடியோ\n: ரூ.12.3 கோடி கேட்டு ஃபேஸ்புக் மீது கேஸ் போட்ட அமெரிக்க பெண்\nமனித ரத்தம் இந்தப் பெண்ணுக்கு ஜூஸ் மாதிரி: தினமும் 2 லிட்டர் குடிக்கிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai youth அமெரிக்க பெண் அரை நிர்வாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T18:06:11Z", "digest": "sha1:4YZW2PVPIS44RP5UVTO4VN5ALXWZNKH6", "length": 9592, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பான் கீ மூன் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பான் கீ மூன்\nஇலக்கை அடைவதற்கு இலங்கை முன்னோக்கி பயணிக்க வேண்டும்\nகாணாமல் போன­வர்கள் தொடர்­பான அலு­வ­லகம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நோக்­கிய முன்­னெ­டுப்­புக்கள் மிகவும் முக்­கி­ய­ம...\nவிடை பெற்றார் பான் கீ மூன்\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடந்த 10 வருடங்களாக பணியாற்றிய தென்கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூன் சேவை காலம் மு...\nபான் கீ மூன் தென்கொரியாவின் ஜனாதிபதியாகுவதற்கு திட்டமா\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது நாட்டுக்காக சேவை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு ஐநா பொதுச் செயலாளர் பாராட்டு\nநல்லாட்சி மற்றும் நல்லிணகம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் செயற்படுவருவதை சுட்டிக்காட்டி...\nஐக்கிய நாடுகள் சபையின் 33 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 18 ஆம் திக...\nஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படைப்பிரிவுக்கு இலங்கை வழங்கும் ஆதரவு வரவேற்கத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபையின் ப...\nதமி­ழீ­ழத்­திற்­கான புதிய அர­சி­ய­ல­மைப்பு வரப் போகின்­றது.\nவடக்கு, - கிழக்கை இணைத்து தனி தமி­ழீ­ழத்­திற்­கான கனவ��� நன­வாக்கும் தேசிய மற்றும் சர்­வ­தேச பிரி­வி­னை­வா­தி­களின் புதிய...\n ; கூட்டு எதிரணி கேள்வி\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையின் சுயாதீன தன்மை மற்றும் இறைமை...\n“விக்கினேஸ்வரனுக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடையாது”\nவடக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்தினரின் பிரசன்னம் அங்கு அவசியமாகும் என வலியுறுத்தும் மஹிந்த அணி ஆதரவு எம்.பி....\n“இராணுவத்தை குறைக்குமாறும் காணிகளை விடுவிக்குமாறும் பான் கீ மூன் கோரினார்”\nவடக்கில் இராணுவத்தின் அளவை குறைக்குமாறும் பொது மக்களின் காணிகளை விரைவாக மீளளிக்குமாறும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ப...\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/17/109633.html", "date_download": "2019-06-25T18:49:35Z", "digest": "sha1:JFGMW257WDQHSMYDU2NDHKATF3XBKJBZ", "length": 16920, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "உத்தரகாண்டை சேர்ந்த இளம் பெண் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனை", "raw_content": "\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஉத்தரகாண்டை சேர்ந்த இளம் பெண் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனை\nவெள்ளிக்கிழமை, 17 மே 2019 இந்தியா\nராஞ்சி, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் மலையேற்ற வீராங்கனையான ஷீத்தல் ராஜ் எவரெஸ்ட் மலைச்சிகரத்தைத் தொட்டுள்ளார்.\nமிக இளம் வயதில் எவரெஸ்ட்டை எட்டிய பெண்ணாக இவர் சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டில் கஞ்சன் ஜங்கா மலைப்பகுதியில் சிகரத்தைத் தொட்டு நிகழ்த்தப்பட்ட சாதனை நேற்று அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றுள்ளத���.இதனையடுத்து உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்தர் சிங், ஷீத்தலை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.\nசிறுவயது முதலே மலையின் உயரம் தம்மை கவர்வதாக கூறியுள்ள ஷீத்தல், டார்ஜிலிங்கில் இமய மலையேறும் பயிற்சியில் நான்கு ஆண்டுகளாக பயிற்சி பெற்றுள்ளார். அதிகாலை 3.30 மணிக்கு கடும் குளிரில் இமய மலைச் சிகரத்தை எட்டியதை நினைவுகூர்ந்த ஷீத்தல் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை என்பதால் விடியும் வரை காத்திருந்த பின்தான் தாம் சிகரத்தை எட்டியதை அறிந்ததாக கூறினார். ஒருபுறம் நேபாளம், மறுபுறம் இந்தியா முன்னால் சீன எல்லை என்று கண்ட காட்சி மறக்க முடியாதது என்றும் ஷீத்தல் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nஅனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் எம்.பி. பேச்சு\n6 தமிழக ராஜ்யசபை எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கிறது - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇன்று அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார் அமித்ஷா\nவீடியோ : பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பக்கிரி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : நடிகர் சங்க பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோரும்தான் - ஐசரிகணேஷ் பேட்டி\nவீடியோ : உலக சித்தர்கள் மாநாடு\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nபொறியியல் கவுன்சிலிங் மாணவர்களுக்கு இலவச ஆலோசனை: 28-ம் தேதி நடக்கிறது\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தில் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ.185.70 கோடியில் உயர்கல்வித்துறை புதிய கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபாகிஸ்தானில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மசூத் அசார் காயம்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nஇங்கிலாந்துக்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது - கனடா நீதித்துறை அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்\nகனடா : ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nகொழும்பு : இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கார்டினல் ரஞ்சித் ...\nபுவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி \nலண்டன் : புவனேஸ்வர் குமார் இன்னும் முழுமையான உடல்தகுதி எட்டாத நிலையில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய இளம் ...\nமுன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமும்பை : பிரபல கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரருமான பிரைன் லாரா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ...\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி\nபுது டெல்லி : மெக்கா - மதினா நகரங்களில் இந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செய்ய சவுதி அரேபியா அரசு ...\nவீடியோ : நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி\nவீடியோ : குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nவீடியோ : அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் -சீமான் பேச்சு\nவீடியோ : தமிழகத்தில் காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. ஆர்ப்பாட்டம் அரசிலுக்காக செய்யும் நோக்கம் -தம்பித்துரை பேட்டி\nபுதன்கிழமை, 26 ஜூன் 2019\n1ஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்...\n2ஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n3ரூ. 1.5 கோடி கட்டணம் செலுத்தி நிரந்தர குடியுரிமை பெறலாம் - சவுதியில் சிறப்ப...\n4புவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/featured/international", "date_download": "2019-06-25T18:13:04Z", "digest": "sha1:L7RMXPNVGAYIB2XTXM7UEZNE7KMCTAZ7", "length": 18022, "nlines": 234, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈரான் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா.. டிரம்ப் ரகசிய அங்கீகாரம்: சத்தமில்லாமல் நடந்த சம்பவம்\nஅமெரிக்கா 2 days ago\nதிருமணமான சில நாட்களில் கணவரின் குறைபாட்டை கண்டுபிடித்து அதிர்ந்த மனைவி... பின்னர் நடந்த சம்பவம்\nவெளிநாட்டில் இருந்து பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்த தமிழர்.. விமான நிலையத்தில் நடந்த சம்பவம்\n12 வயது மகன் செய்த காரியத்தால் தூக்கில் தொங்கிய பெண் மருத்துவர்\nகுழந்தையே பிறக்காததால் இரட்டையர்களை தத்தெடுத்த தாய்: மறுநாளே காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியா 4 days ago\nமீன் பிடிக்க கடலுக்குள் சென்ற நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா\nதெற்காசியா 4 days ago\nலண்டனில் வசித்த தமிழ் குடும்பம் சொந்த ஊருக்கு வந்து செய்த செயல்... குவியும் பாராட்டுகள்\nபிரித்தானியா 4 days ago\nவீட்டு குளியலறை கதவை பூட்டிய புதுப்பெண்.. வெளியில் வந்த கணவன் கண்ட காட்சி\n48 மணி நேரம் நீண்ட பாலியல் விளையாட்டு... இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்: கடும் சிக்கலில் கணவர்\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது\nஅமெரிக்கா 6 days ago\n100 கோடி வருமானம்... அப்பா இறப்பதற்கு முன் இதை சொன்னார் எம்.எஸ். விஸ்வநாதன் மகள் நெகிழ்ச்சி\nஇது கடுமையான தவறு... ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான��ஸ்\nபிரான்ஸ் 2 hours ago\nஇளைஞரின் விபரீத ஆசைக்கு பலியான சீனப்பெண்: பெற்றோர் கதறியழும் வீடியோ\nஅமெரிக்கா 4 hours ago\nஜேர்மனியில் நவ-நாசிக்களை வெளியேற்ற பொலிசாருடன் பொதுமக்கள் இணைந்து செய்த செயல்\nசுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்... தவறு யார் மீது ரஷ்ய வெளியிட்ட முக்கிய தகவல்\nமத்திய கிழக்கு நாடுகள் 5 hours ago\nபெண்களுக்கு ஏன் சிறுநீர்க்கசிவு ஏற்படுகின்றது\nபுகைப்படம் எடுத்த பின் இருக்கைகளை தாங்களே எடுத்துச் சென்ற வீரர்கள்\nகிரிக்கெட் 6 hours ago\nபிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மீது கடும் கோபத்தில் மக்கள்: காரணம் என்ன தெரியுமா\nபிரித்தானியா 7 hours ago\nதிருடன் என்று 7மணிநேரம் அடித்து துன்புறுத்தல்: எனக்கு யாரும் இல்லை..கதறிய இளம் மனைவி\nஇங்கிலாந்து-அவுஸ்திரேலியா போட்டி: இலங்கை ஜம்பவான் மஹேல ஆதரவு யாருக்கு தெரியுமா\nகிரிக்கெட் 7 hours ago\nஇந்த வார ராசிபலன் (2019 ஜூன் 24 முதல் 30 வரை): 12 ராசிக்காரர்களும் எப்படி\nஅண்ணியை திருமணம் செய்து கொள்ள ஆசை சொந்த அண்ணனை கொலை செய்த தம்பி\nஏனைய நாடுகள் 7 hours ago\n204 நாட்கள் விண்வெளியில்.. வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய வீரர்கள்\nவிஞ்ஞானம் 8 hours ago\nஇதை சொல்லியே என்னை வடிவேலு ஏமாற்றிவிட்டார்... அதிரவைத்த நடிகர் விஷால் தந்தை\nவிவசாய நிலங்களில் களைகளை அகற்றும் ரோபோ வாத்து: ஜப்பானியர்கள் அசத்தல்\nவிஞ்ஞானம் 8 hours ago\nதிருமணமான 17 நாளில் புதுப்பெண்ணை பார்த்து அலறி துடித்த பெற்றோர்\nஆஸ்துமாவை விரட்ட இந்த மூலிகை ஒன்று போதுமே\nமருத்துவம் 9 hours ago\nமாணவர்களுக்காக கைகோர்க்கும் நாசா மற்றும் மைக்ரோசொப்ட்\nதொழில்நுட்பம் 9 hours ago\nஇதய மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nஇந்தியாவை வீழ்த்துவது தான் இலக்கு... அது முடியாத காரியமல்ல\nகிரிக்கெட் 9 hours ago\n அதற்கு பதிலடியாக ஈரான் என்ன செய்தது தெரியுமா\nஏனைய நாடுகள் 9 hours ago\nஉலக கிரிக்கெட்டின் புதிய டோனி இவர்: இங்கிலாந்து வீரரை புகழும் அவுஸ்திரேலிய பயிற்சியாளர்\nஏனைய விளையாட்டுக்கள் 9 hours ago\nவடகொரியா அதற்கு சரிப்பட்டு வராது.. கிம் ஜாங்-உன்னை சீண்டும் அமெரிக்கா\nஅமெரிக்கா 10 hours ago\nமனைவி சடலத்துடன் பல மணி நேரம் சாலையில் உட்கார்ந்திருந்த கணவன்... கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம்\nரூ 200 கோடியில் நடந்த இந்தியர் வீட்டு திருமணம்.. ஏற்படுத்திய பெரும் சர்ச்சை.. காரணம் என்ன\nத��ற்காசியா 10 hours ago\nவிஜயகாந்த் சேர்த்து வைத்த பெரிய சொத்து.... நேரில் தேடிச்சென்று நலம்விசாரித்த இலங்கை எம்பி\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nமருத்துவம் 11 hours ago\nபிரான்சில் நீச்சல் உடையுடன் போராட்டத்தில் குதித்த பெண்கள்: சுவாரஸ்ய பின்னணி\nபெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா\nபிரித்தானியா 11 hours ago\nபெரிய பெண்ணாக ஆகிவிட்டதால் சங்கடமாக இருக்கும்... சாதிக்க துடிக்கும் மாணவியின் பரிதாப நிலை\nகோடீஸ்வர கணவரின் மோசமான பழக்கம்.. விமானத்தில் பறந்து வந்து மனைவி செய்த செயல்\nபிரித்தானியா 11 hours ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nஅட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ யார்\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர் அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா\nபிக்பாஸ் போட்டியாளர் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு என்ன ஆனது\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nநேர்கொண்ட பார்வை வினோத் யாருடைய உதவி இயக்குனர் தெரியுமா\nநடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல் பதிவான வாக்குகள் மொத்தம் எத்தனை, முழு தகவல் இதோ\nஒட்டு மொத்த தமிழர்களையும் கவர்ந்த இலங்கையை சார்ந்த லொஸ்லியா, இணையத்தை அதிர வைக்கும் ட்ரெண்டிங்\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46437", "date_download": "2019-06-25T18:05:23Z", "digest": "sha1:CECD7YM2HSCPLONWX7ACNOGJPQWVZY62", "length": 9811, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "நீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nநீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\nநீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\nமஹியங்கனை வியானா நீரோடையில் மிதந்து வந்த பெண்ணொருவரது சடலத்தை மஹியங்கனைப் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.\n35 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க இப் பெண்ணின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று மஹியங்கனை அரசினர் மருத்துவமனை பிரதேச அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சடலம் அடையாளம் காணப்படாததால் பொது மக்களின் உதவியை பொலிசார் கோருவதாக மஹியங்கனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சந்தனவிஜயசேக்கர தெரிவித்தார்.\nமஹியங்கனை சடலம் நீரோடை வைத்திய பரிசோதனை\nவவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு ; கைதானோருக்கு விளக்கமறியல்\nவவுனியா நைனாமடுவில் நேற்று மாலை 5.30மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2019-06-25 22:57:50 வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு\nமுக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த பெதுஜன பெரமுன\nஉத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஒருமித்த கொள்கையுடன் தேசிய கொள்கையினை வகுப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.\n2019-06-25 22:11:29 பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை\n50 ரூபா விடயத்தில் பந்து விளையாடும் நிதி, பெருந்தோட்ட அமைச்சர்கள் ; மனோ\nபெருந்தோட்ட மக்களின் 50 ரூபா பிரச்சினைத் தொடர்பில் இன்று அமைச்சரவையில் அமைச்சர் மனோ கனேசன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் திகாம்பரம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.\n2019-06-25 22:19:46 50 ரூபா விடயத்தி ல் பந்து விளையாடும்\nமொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ\nநாட்டில் தேசிய மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்காது.\n2019-06-25 21:50:50 மனோகணேசன் மொழிக்கொள்கை Mano Ganesan\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nகுண்டு தாக்குதலுக்கான காரணம் என்ன, யார் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கேள்விகளுக்கு இதுவரையில் விடை கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்த பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை,\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை - ரோமில் கர்தினால்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_513.html", "date_download": "2019-06-25T17:51:40Z", "digest": "sha1:PLLIYFOWQFOQB6KRELYOQIQ2RVS34HMN", "length": 7945, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கையர்களை சந்திக்க மறுத்த மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி - Ceylon Muslim -", "raw_content": "\nHome News இலங்கையர்களை சந்திக்க மறுத்த மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி\nஇலங்கையர்களை சந்திக்க மறுத்த மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி\nஇலங்கையில் வசிக்கும் மாலைத்தீவைச் சேர்ந்தவர்களுடனான சந்திப்பை, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாலைத்தீவின் ஊடகமான ராஜே இதனைத் தெரிவித்துள்ளது.\nநாளையதினம் இந்த சந்திப்பு நடைபெறவிருந்தது. ஆனால் தனிப்பட்டக் காரணங்களால் அவர் இந்த சந்திப்பை இரத்து செய்திருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.\nஅதேநேரம் மாலைத்தீவில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கான தீர்வை காணும் பொருட்டு, அந்த நாட்டின் சகல கட்சிகளும் இணைந்த குழு ஒன்று இலங்கையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.\nஅடுத்த வருட முற்பகுதியில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/makkal-needhi-maiam-kamal-haasan-confirms-to-contest-polls.html", "date_download": "2019-06-25T18:01:20Z", "digest": "sha1:J66XML2GRHFMKSGSQ3YV2NU5DGNA4LNG", "length": 3410, "nlines": 77, "source_domain": "www.cinebilla.com", "title": "மக்களவை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் : கமல்ஹாசன் | Cinebilla.com", "raw_content": "\nமக்களவை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் : கமல்ஹாசன்\nமக்க��வை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் : கமல்ஹாசன்\nசென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல் பேட்டியில் கூறியது.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம்.\nதமிழகத்தின் மரபணுவை மாற்ற துடிக்கும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்று கூறினார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2018/05/blog-post_25.html", "date_download": "2019-06-25T18:46:06Z", "digest": "sha1:XAS47KK3PJQWEXGMDBIXJOMD3BR722R7", "length": 28585, "nlines": 166, "source_domain": "www.padalay.com", "title": "படலை: மனிசர் கொலையுண்டார்", "raw_content": "\n— தேரும் திங்களும், மஹாகவி உருத்திரமூர்த்தி\nமே மாதம் என்பதே அயர்ச்சியும் கழிவிரக்கமும் இயலாமையும் நிரம்பியிருக்கும் மாதம்தான். எதை வாசித்தாலும் எதை எழுதினாலும் எதை நினைந்தாலும் அவை எல்லாம் வெறும் அபத்தத்தின் மறுவடிவங்கள் என்ற எண்ணமே இக்காலத்தில் மேலோங்குகிறது. ‘மனிசர் கொலையுண்டார்’ என்ற வார்த்தைகள் அர்த்தப்படும் நாள்கள் இவை. மஹாகவி சொல்லும் அந்த ‘கொலையுண்ட மனுசர்’ யார் என்று யோசிக்கிறேன். வீழ்ந்துபட்டவர்களை அது குறிக்கவில்லை. மாறாக வீழ்த்தியவர்களையும் மனுசர் வீழும்போது பார்த்துக்கொண்டு வெறும்வாய் மெல்லுபவர்களையும்தான் அது குறிக்கிறது. அதிகாரத்தைவிட அதிகாரத்துக்கு எதிராக வாளாவிருப்போர்தான் ஆபத்தானவர்கள். அவர்களே அதிகாரத்துக்கான உரத்தைக்கொடுப்பவர்கள். அவர்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் அதிகாரம் மேலும் கிளை பரப்பி விரிகிறது. அவர்கள் வேறு யாருமிலர். நானும் என் சக நான்களும்தாம் அவர்கள். அமைதி காப்போர். செயற்பாட்டுத்தளத்தில் இயங்காத சாதாரண மனிதர்கள். அதிகபட்சம் இந்த இப்பகிர்வைப்போல ஒரு குரலைக்கொடுத்துவிட்டு ஓய்ந்துவிடு��ோர். இதுநாள்வரை அதிகாரத்துக்கு எதிராக என்ன குரலை நான் கொடுத்திருக்கிறேன் என்று யோசித்துப்பார்க்கிறேன். அவ்வப்போது சில கண்டனங்கள். குற்றவுணர்ச்சியை எதிர்கொள்ளமுடியாமல் செய்யும் சில உதவிகள். வேறு பெரிதாக என்ன புடுங்கியிருக்கிறேன் என்றால் ஒரு மயிரும் கிடையாது. இங்கே என்னைப்போலத்தான் பலரும் கொலையுண்டு கிடக்கின்றனர். அதுதான் மஹாகவி சொன்ன, 'மனிசர் கொலையுண்டார்'.\nஇரண்டாயிரத்து ஒன்பது, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது நான் நாள் முழுதும் நெஞ்சு படபடக்க இணையத்தில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது. வயிற்றில் எந்நேரமும் ஒரு அமிலம் கரைந்துகொண்டிருந்தது என்னவோ உண்மைதான். ஆனாலும் அந்நாள்களில் என்னால் சாப்பிட முடிந்தே இருக்கிறது. அலுவலகம் போய் வந்துகொண்டிருந்தேன். நண்பர்களோடு நாட்டு நிலைமைகள் பற்றிக் கதைகள் பல பேசியிருக்கிறேன். அன்றைக்கு அம்மாவும் அக்காவும் அழுதுகொண்டிருந்தார்கள். அப்பா நடப்புக் கதைத்துக்கொண்டிருந்தார். எனக்கு அழுகை எதுவும் வரவில்லை. மாசக்கணக்கில் இழுபட்ட பேரவலம் முடிவுக்கு வந்ததே என்ற சின்ன ஆசுவாசம் ஒன்று வந்தது. இறுதிப்போர் போன்ற நிலையை எதிர்கொண்டிருக்காவிடினும், தொடர்ச்சியாக இருபத்தைந்து வருடங்கள் போரையும் இடம்பெயர்வையும் எதிர்கொண்ட அனுபவம், சனியன் பிடிச்ச இந்தப்போர் முடிந்தால் போதும் என்ற எண்ணத்தைத்தான் அப்போது எனக்குள் விதைத்திருந்தது.\nவாழ்க்கைப் பிரமிட்டின் அடிப்படைத்தேவை, அன்றாடத்தேவை, வேலை, வீடு, குடும்பம் என்று ஒருவித சௌகரியத்தில் வாழ்ந்துகொண்டு, வசதியான பொழுதுகளில் குரல் எழுப்பிவிட்டு அடங்கிவிடுவது போன்ற ஒரு அபத்தம் வேறு இல்லை என்று தோன்றுகிறது. நிர்வாணக்கூச்சம் ஏற்படுகிறது. அப்படியே குரல் எழுப்பினாலும் அது யாரின் காதுகளை எட்டுகிறது என்றால், பக்கத்துத் தெருவில் நிர்வாணமாக நின்று கூவுகின்றவரைத்தான். சமயத்தின் என் குரலும் அவர் குரலும் ஒன்றாக இருக்கலாம். வேறு வேறாகவும் இருக்கலாம். ஒன்றாக இருக்கும் பட்சத்தில் ‘நண்பா’ என்பார். இல்லையா, நண்பருடன் சேர்ந்து என்னை எதிரியாக்கிக்கொள்வார். யாருமே சொல்லப்படுவதை கிரகிக்க முயல்வதில்லை. சொல்லப்படுவது தன் கருத்துக்கு ஒத்ததா இல்லையா என்பதைத்தான் கவனிக்கிறார்கள். ���ொல்கிறவர் தனக்கு ஒத்தவரா இல்லையா என்றுதான் பார்க்கிறார்கள். இங்கே கதைத்து என்ன மாளப்போகிறது என்ற எண்ணமே நம்மை அமைதியாக்குகிறது.\nநாம் ஒவ்வொருதடவையும் அமைதியாகும்போது அதிகாரம் எழுகிறது.\n அவையெல்லாம் அதிகாரத்தின் வெறும் முகங்கள்தான். அதிகாரத்திற்கான விதை நம் எல்லோரிடத்தினுள்ளும் புதைந்துகிடக்கிறது என்பதுதான் உண்மை. நமக்கான சந்தர்ப்பங்கள் வரும்போது அது நம்மிலிருந்தும் வெளிப்படுகிறது. சமயத்தில் காளான்போல. சூழல் உருவாக்கிக்கொடுக்கும் சந்தர்ப்பம் பெரிதாக இருக்கையில் அது பெரு விருட்சமாக வெளிப்படுகிறது. அரசு அதிகாரத்தை உருவாக்கிக்கொடுத்தது யார் நாம்தானே. நம்மில் ஒருவர்தானே அந்தக் கதிரையில் அமர்ந்திருப்பவர் நாம்தானே. நம்மில் ஒருவர்தானே அந்தக் கதிரையில் அமர்ந்திருப்பவர் சமவுடைமை, சோசலிசம் என்று புரட்சி செய்து ஆட்சிக்கு வந்த பல அரசுகளால் சர்வாதிகாரத்தையும் அடக்குமுறையையும் எப்படி செய்ய முடிந்தது சமவுடைமை, சோசலிசம் என்று புரட்சி செய்து ஆட்சிக்கு வந்த பல அரசுகளால் சர்வாதிகாரத்தையும் அடக்குமுறையையும் எப்படி செய்ய முடிந்ததுவாக்காளர் பதிவேட்டை கையில் வைத்துக்கொண்டு, அதிலிருந்த தமிழர் முகவரிக்கெல்லாம் தேடிச்சென்று அங்கிருந்தவரை வெட்டிக்கொன்ற மனிதர்கள் யார்வாக்காளர் பதிவேட்டை கையில் வைத்துக்கொண்டு, அதிலிருந்த தமிழர் முகவரிக்கெல்லாம் தேடிச்சென்று அங்கிருந்தவரை வெட்டிக்கொன்ற மனிதர்கள் யார் அரசும் ஆயுதம் ஏந்திய காவல்துறையுமா அரசும் ஆயுதம் ஏந்திய காவல்துறையுமா எமக்காகப் போராடப் புறப்பட்ட இளைஞர்கள் ஆயுதம் கையில் கிடைத்தவுடன் எம்மில் பலரையே சுட்டுக்கொன்றதை மறக்க முடியுமா எமக்காகப் போராடப் புறப்பட்ட இளைஞர்கள் ஆயுதம் கையில் கிடைத்தவுடன் எம்மில் பலரையே சுட்டுக்கொன்றதை மறக்க முடியுமா சிங்களப் பேரினவாதம் என்கிறோம். அதே சமூகத்தின் ஜேவிபி இளைஞர்களை அவர்கள் எப்படிக் கொன்று குவித்தார்கள் சிங்களப் பேரினவாதம் என்கிறோம். அதே சமூகத்தின் ஜேவிபி இளைஞர்களை அவர்கள் எப்படிக் கொன்று குவித்தார்கள் அமைதிகாக்க வந்த இந்திய இராணுவம் செய்த கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் எத்தனை அமைதிகாக்க வந்த இந்திய இராணுவம் செய்த கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் எத்தனை தென் ஆபிரிக்க ‘மரிக்கானா’ கொலைகளின் குருதிகூட இன்னமும் ஆறியிருக்காது. அங்கே ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொன்றுகுவித்தது வெள்ளையின காவல்துறை கிடையாது, கறுப்பின காவல்துறைதான். தூத்துக்குடியில் நிகழ்ந்ததும் அதுதான். ‘எப்படி மிருகத்தை வேட்டையாடுவதுபோல் சக மனிதர்களைச் சுட்டுக்கொல்லமுடிகிறது தென் ஆபிரிக்க ‘மரிக்கானா’ கொலைகளின் குருதிகூட இன்னமும் ஆறியிருக்காது. அங்கே ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொன்றுகுவித்தது வெள்ளையின காவல்துறை கிடையாது, கறுப்பின காவல்துறைதான். தூத்துக்குடியில் நிகழ்ந்ததும் அதுதான். ‘எப்படி மிருகத்தை வேட்டையாடுவதுபோல் சக மனிதர்களைச் சுட்டுக்கொல்லமுடிகிறது’ என்று நண்பர் ஒருவர் கவலைப்பட்டிருந்தார். அவுஸ்திரேலிய பழங்குடிகள் அப்படித்தான் வேட்டையாடப்பட்டார்கள். அதிகாரம் கொடுக்கும் போதை அதைச் செய்யவைக்கும். நம்மினத்துக்கும் இதுவொன்றும் புதிதில்லையே. எத்தனையைப் பார்த்துவிட்டோம். வீட்டினுள் வந்து, உட்கார்ந்து சோறு கறி சாப்பிட்டுவிட்டு, சோறு போட்டவரையே சுட்டுக்கொன்றவர்கள் இருந்த, இருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.\nஅதிகாரத்துக்குத் தேவை ஒரு முகமூடி. சமயத்தில் அது மதத்தை அணிந்துகொள்கிறது. அல்லது பேரினவாதம். தேசியம். சாதி. மொழி. கட்சி. கோட்பாடு. நிறுவனங்கள். அரசு. ஏதோ ஒரு முகமூடி. ஏனெனில் இந்த முகமூடிகள் அதிகாரத்துக்குச் சக்தியையும் அங்கீகாரத்தையும் ஆதரவையும் திரட்டிக்கொடுக்கின்றன. கூட்டம் சேர்க்க உதவுகிறது. அது அதிகரிக்க, அதிகரிக்க அதிகாரத்தின் சக்தியும் அதிகரிக்கிறது. இதை எதிர்ப்பதற்குத் தனித்து நின்று பயனில்லை என்பதுதான் உண்மை. அதிகாரத்துக்கு எதிரான கூட்டம் எப்போதும் பிரிந்துதான் கிடக்கிறது. இங்கே ‘அதிகாரத்துக்கு எதிரான குரல்கள்’ என்ற அளவில் நாம் ஒற்றுமைப்படுவது அவசியமாகிறது. பேரினவாதம் ஒரு அதிகாரம் எனில் பேரினவாதத்துக்கு எதிராக ஒற்றுமைப்பட்டு நிற்பது அவசியமாகிறது. பெருந்தேசியவாதம் ஒரு அதிகார மையமெனில் அதனை எதிர்க்க ஒற்றுமைப்படுவது அவசியமாகிறது. அப்படி நிற்கையில் நம் அருகே திருடரும் நிற்கப்போகிறார். நேர்மையானவரும் நிற்கப்போகிறார். வசதி படைத்தவரும் நிற்பர். ஏழையும் இருப்பர். எச்சாதியும் எம்மதமும் அங்கு நிற்கும். தம் நலனுக்கா��� வந்து நிற்போரும் இருப்பர். அதற்குள் சில அதிகார முகமூடிகளும் வந்து நிற்கும். அந்தச்சமயத்தில் யாரை நாம் எதிர்க்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். அங்கே வைத்து முட்டையில் மயிர் பிடுங்குவது அதிகாரத்துக்கு நாம் கொடுக்கும் மூச்சுக்காற்றாகத்தான் போய்விடும். எல்லா அதிகார மையங்களையும் ஒரே சமயத்தில் எதிர்ப்பது வெறுமனே தவளைபோலக் கத்திக்கொண்டிருப்போருக்கு சாத்தியமே ஒழிய நடைமுறையில் சாத்தியமில்லை. அதனாலேயே பொதுப் புரிந்துணர்வுகளின் அடிப்படையில் நமக்கு முரணானவர்களுடனும் சேர்ந்து இயங்கவேண்டிய தேவை அவ்வப்போது ஏற்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களின்போது இதனைக்கொஞ்சம் கவனித்திருக்கலாமே என்ற ஆதங்கம் வந்தது. தூத்துக்குடி காவல்துறை வன்முறைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கும் இது பெருமளவில் பொருந்தும். காவல்துறை அல்லது அரசு ஒரு அதிகார மையம் எனில் அதற்கு எதிராக பிரிவினைகள் இன்றி ஒற்றுமைப்படுதல் அவசியமாகிறது. இதில் சாதி, மதம், கட்சி, கோட்பாட்டுப் பிரிவினைகள் அவசியமற்றவை. இந்தச்சூழலை பல அமைப்புகள் தம் இலாபத்துக்காகப் பயன்படுத்தத்தான் போகின்றன. அவற்றின்மீது அவதானமாக இருந்தபடி, ஆனால் நோக்கத்தைப் போட்டுடைக்காமல் இதனைத் தொடர்ச்சியாக இயக்குவது அவசியமாகிறது.\nஇதைச் சொல்லும் தகுதியிலோ இடத்திலோ நான் இல்லை என்பது தெரியும். ஆனால் சொல்லும் பொருளில் உள்ள நம்பிக்கையால் சொல்கிறேன். போராட்டங்களின்போது மனுசர் கொலையுறாமல் பார்க்கவேண்டியது தலையாய கடமையாகிறது. காரணம் இக்கணம் யார் என்ன சொன்னாலும் சில மாதங்களில் இதுவும் கடந்துபோகத்தான் போகிறது. போராட்டம் செய்பவர் அடங்கிவிடுவர். அல்லது இதைவிடப் பெரிதான போராட்டத்துக்கான தேவை இன்னோர் இடத்தில் ஏற்பட்டுவிட அவர்கள் அங்கே போய்விடுவார்கள். ஊடகங்களுக்கு அலுத்துவிடும். முகநூலில் பேசுவதற்கு வேறுவிடயம் வந்துவிடும். என்னைப்போன்ற பலர் வேறு ஒரு புள்ளிக்கு நகர்ந்துவிடுவர். அதிகாரம் இன்னொரு மூலையில் தன் மூக்கை நீட்டத்தான் போகிறது. ஆனால் பலியான மனிதர்கள் மீளப்போவதில்லை. அவர்கள் வீட்டில் இல்லாமற்போன அண்ணனோ, அக்காவோ, தம்பியோ, தங்கையோ, கணவனோ, மனைவியோ, அவர் இனிமேல் திரும்பி வரப்போவதேயில்லை. காயப்பட்ட பலர் வாழ்நாள் ஊனத்தில் அல்லற்படப்போகிறார்கள். எத்தனை பெரிய இழப்பு அது. நம் வீட்டில் ஒரு இழவு விழும்போது மற்றவருக்கு அது வெறும் அஞ்சலி மட்டும்தான். ஆனால் நமக்கு அது ஒரு உறவின் இழப்பு. ஆண்டாண்டு கூடி வாழ்ந்த மனிதரின் பிரிவு. அதனால் இனியும் மனிசர் கொலையுறவேண்டாம். கொல்லப்படவும் வேண்டாம். அதிகாரத்திற்கு அதில் எந்த அக்கறையும் இல்லாதபோது அதற்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு அந்தப் பொறுப்பு மேலும் அதிகமாகிறது.\nதூத்துக்குடி சம்பவத்தில் பலியான உறவுகளுக்கு என் அஞ்சலிகள். அவர்களின் குடும்பத்தவர்களின் வலியை என்னால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது என்று தெரியும். செயற்பாட்டுத்தளத்தில் இயங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும் என் முழுமையான மனப்பூர்வமான ஆதரவு. அவர்களை நான் பெருமதிப்புடன் பார்த்து வியந்துகொண்டிருக்கிறேன்.\nஇந்த விடயத்தில் என் மனதிற்கு சரி என்று படுவதை செய்து விட்டு போவது தான் திருப்தி . நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல தான் எமது நிலைமை. சரி பிழை இருந்தாலும் இதுவும் கடந்து போகும் என்று சொல்லிவிட்டு போனால் மனதில் உருத்திகொண்டே இருக்கும் \nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/02/16/news/3739", "date_download": "2019-06-25T18:47:52Z", "digest": "sha1:QTUCARWAPDFFQZEEFH4H5XVYWOGVDW4T", "length": 21104, "nlines": 161, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிட��த மோடி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nFeb 16, 2015 by இந்தியச் செய்தியாளர் in செய்திகள்\nபுதுடெல்லியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக, அவருடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழர் பிரச்சினை மற்றும் அதுபற்றிய இந்திய நிலைப்பாடுகள் குறித்த எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.\nஇந்தச் சந்திப்பின் போது, தமிழர் பிரச்சினை, 13வது திருத்தச்சட்டம், போர்க்குற்ற விசாரணை அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஎனினும், இந்தச் சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமரோ, சிறிலங்கா அதிபரோ, தமிழர் பிரச்சினை குறித்த எந்தக் கருத்தையும் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், திருமதி சிறிசேனவையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nஉங்கள் முதல் அனைத்துலக பயணத்திற்கு நீங்கள் இந்தியாவை தேர்ந்தெடுத்ததில் எங்களுக்கு பெருமை.\nஇந்திய மக்கள் சார்பில் உங்களின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.\nஒருங்கிணைந்த, அமைதியான, செழிப்பான நாட்டை உருவாக்குவதில் உங்கள் மக்களின் கனவுகளை பிரதிபலிக்கிறது.\nசிறிலங்கா, இந்தியாவின் மிக நெருங்கிய நண்பர். இந்திய மக்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் உங்களுடன் இருக்கும்.\nவரலாறு, மதம், கலாச்சாரம் ஆகியவற்றில் காலகாலமாக உள்ள இணைப்பு நமது உறவுக்கு திடமான அடித்தளத்தை அமைத்துள்ளது.\nநமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் செழிப்பு, மண்டல கடலோர பாதுகாப்பு போன்ற துறைகளில் நாம் ஆர்வம் காட்டி வருகிறோம்.\nநமது இலக்கு ஒன்றுக்கு ஒன்று இணைந்துள்ளது என்று நான் நம்புகிறேன். நமது பாதுகாப்பும் செழிப்பும் பிரிக்க முடியாதவை.\nசிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நானும் இரு நாடுகள் உறவு மற்றும் அனைத்துலக பிரச்சினைகள் குறித்து பேசினோம்.\nநானும் அவரும் நமது பொருளாதார ஒத்துழைப்பில் உள்ள பரவலான வாய்ப்புகளை நாங்கள் க��ண்டு வருவோம்.\nசிறிலங்காவின் பெரிய வர்த்தக பங்குதாரராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇந்தியாவில் அதிக வர்த்தக வாய்ப்புகள் உள்ளது என்பதை நான் அறிவேன். இரு திசைகளிலும் சமமான வளர்ச்சிக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்.\nசிறிலங்காயில் இந்திய முதலீட்டை அதிகரிக்கவும் இந்திய சுற்றுலா பயணிகளை அதிகரிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை நான் தெரிவித்துள்ளேன்.\nஎரிசக்தித் துறையில் (பாரம்பரிய மற்றும் புதுப்பிக்க கூடிய) ஒத்துழைப்பை விரிவாக்குவது குறித்து நாங்கள் விவாதித்தோம்.\nஇருநாட்டின் வர்த்தக உறவை ஆய்வு செய்ய நமது வர்த்தக செயலர்கள் விரைவில் சந்திக்க உள்ளனர்.\nஇந்தியா – சிறிலங்காக்கு இடையேயான விமான மற்றும் கடல் வழி போக்குவரத்தை மேம்படுத்த உள்ளோம்.\nஇரு நாடுகளுக்கு இடையேயான சிவில் அணு ஒப்பந்தம் நம் இருவருக்கும் இடையேயான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. சிறிலங்கா கையெழுத்திட்டுள்ள முதல் ஒப்பந்தம் இது.\nவிவசாயம், சுகாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு தரும் வகையில் இது உள்ளது.\nபாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்யவும் நானும் சிறிலங்கா அதிபரும் ஒப்புதல் அளித்துள்ளோம்.\nமாலைத் தீவுகளுடனான முக்கோண கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் உள்ள வளர்ச்சியை நாங்கள் வரவேற்றுள்ளோம்.\nசிறிலங்காவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய உதவி திட்டம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இதில் வீட்டு வசதி திட்டமும் அடங்கும்.\nஇத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 27,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி எனக்கும் சிறிலங்கா அதிபருக்கும் திருப்தி அளித்துள்ளது.\nசிறிலங்காவுடனான கூட்டு வளர்ச்சியில் இந்தியா உறுதியாக இருக்கும் என்று அதிபருக்கு நான் உறுதி அளித்துள்ளேன்.\nஉட்கட்டமைப்பு துறை உட்பட பல்வேறு துறைகள் இதில் அடங்கும்.\nவேளாண் துறையில் உள்ள ஒத்துழைப்பு ஒப்பந்தமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nமீனவர்கள் பிரச்சினைக்கு நானும் அதிபரும் அதிக கவனம் செலுத்துகிறோம். இது இரு தரப்பிலும் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.\nஅதனால், இந்த பிரச்சனைக்கு ஆக்கபூர்வமான மனிதநேயமிக்க அணுகுமுறை வேண்டும் என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம்.\nஇரு தரப்பிலும் உள்ள மீனவர்கள் சங்கம் வ��ரைவில் சந்திக்க நாங்கள் ஊக்குவிப்போம். இரு அரசும் மேற்கொள்ளும் வகையில் அவர்கள் தீர்வு காண வேண்டும்.\nகிரிக்கெட் போல கலாச்சாரமும் நமக்கு உறவை வலுவாக்குகிறது.\nஇன்று கையெழுத்துதிடப்பட்டுள்ள கலாச்சார ஒத்துழைப்பு நிகழ்ச்சி, இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவையும் தொடர்பையும் வளர்க்கும். நாலந்தா பல்கலைகழக திட்டத்தில் இப்போது சிறிலங்காவும் பங்கேற்க உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nசிறிலங்காவில் அர்ஹத் மகிந்தவாக அறியப்படும் இளவரசர் மகிந்தவும் அவரின் சகோதரி சங்கமித்தவும் 2300 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்துள்ள தொடர்பை நினைவுக்கு கொண்டுவருகிறது.\nபுத்த மதத்தின் தூதராக அவர்கள் சிறிலங்கா சென்றனர்.\nகபிலவஸ்த்திற்கு மரியாதை செலுத்த சிறிலங்கா மக்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கான நுழைவு கட்டணத்தை குறைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.\nசிறிலங்கா வருமாறு அதிபர் எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். அந்த அழகான நாட்டிற்கு மார்ச் மாதத்தில் நான் பயணம் செய்ய ஆர்வமாக உள்ளேன்.\nசிறிலங்கா அதிபர் சிறிசேனாவை இந்தியாவிற்கு நான் மீண்டும் வரவேற்கிறேன்.\nஇரு நாடுகளுக்கு இடையேயான உறவை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்வதற்கான முன் எப்போதும் இல்லாத வாய்ப்பு அமைந்துள்ளது.\nஅதிபர் சிறிசேனவின் பயணம் இதற்கான திசையில் நம்மை திடமாக அமர்த்தி உள்ளது” என்று தெரிவித்தார்.\nTagged with: தமிழர் பிரச்சினை, நரேந்திர மோடி, மைத்திரிபால சிறிசேன\n6 கருத்துகள் “மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி”\nமுஸ்லிம் மற்றும் தமிழர்களுக்கு ஒரு குரல் https://www.facebook.com/Serendibmedia\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கிளிநொச்சியில் தொடருந்து மோதி 6 சிறிலங்கா படையினர் பலி\nசெய்திகள் சிறிலங்காவில் பதற்றம் அதிகரிப்பு – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கவலை\nசெய்திகள் “ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை, மறைமுக சக்தியே காரணம்“ – என்கிறார் ஹக்கீம்\nசெய்திகள் நாளை றிஷாத், இராணுவத் தளபதியிடம் விசாரிக்கிறது தெரிவுக்குழு\nசெய்திகள் கோத்தாவை வேட்பாளராக ஓகஸ்ட் 11இல் அறிவிப்பார் மகிந்த – பசில் தகவல்\nசெய்திகள் கிளிநொச்சியில் தொடருந்து மோதி 6 சிறிலங்கா படையினர் பலி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் பதற்றம் அதிகரிப்பு – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கவலை 0 Comments\nசெய்திகள் “ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை, மறைமுக சக்தியே காரணம்“ – என்கிறார் ஹக்கீம் 0 Comments\nசெய்திகள் நாளை றிஷாத், இராணுவத் தளபதியிடம் விசாரிக்கிறது தெரிவுக்குழு 0 Comments\nசெய்திகள் பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை 0 Comments\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\narni narendran on ‘இலங்கையின் போரும் சமாதானமும்’ – ஒஸ்லோவில் இன்று புத்தக அறிமுக அரங்கு\nEsan Seelan on மோடியுடன் தனியாகவும் பேசினார் மைத்திரி\nArinesaratnam Gowrikanthan on மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-s-dmk-party-should-compulsory-win-at-least-21-seats-out-of-22-in-this-by-election-for-rule-347055.html", "date_download": "2019-06-25T17:38:01Z", "digest": "sha1:RHQRF4RQHLN4IDTORRIS75U26WWCCMOX", "length": 20341, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "21 சட்டசபைத் தொகுதிகளில் திமுக வென்றால் தான் ஸ்டாலின் 'சிஎம்'... இல்லாவிட்டால் எடப்பாடிதான்! | mk stalin's dmk party should compulsory win at least 21 seats out of 22 in this by election for rule - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n26 min ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n59 min ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n1 hr ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n2 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n21 சட்டசபைத் தொகுதிகளில் திமுக வென்றால் தான் ஸ்டாலின் சிஎம்... இல்லாவிட்டால் எடப்பாடிதான்\nஇத்தனை தொகுதியில் வென்றால் மட்டும்தான் திமுகவிற்கு வாய்ப்பு- வீடியோ\nசென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக குறைந்த பட்சம் 21 தொகுதிகளில் வென்றால்தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். இல்லாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக தொடர்வார் என்ற நிலையே உள்ளது.\nதமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலோடு, 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. இதேபோல் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கு தனியாக வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.\nஇந்த 22 தொகுதிகளில் குறைந்த பட்சம் 21 இல் வென்றால் தான் திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக முடியும். இல்லாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது என்கிறார்கள்.\nஅறிவாலயம் வருகிறார்.. சந்திரபாபு நாயுடு ஏன் இப்போ.. இங்கே வரணும்.. என்னாவா இருக்கும்\nஇது எப்படி என்கிறீர்களா, விஷயத்துக்கு வந்துடுவோம். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக் 234 ஆகும். இதில் அதிமுக கடந்த தேர்தலில் 136 இடங்களில் வென்றது. திமுக காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇதில் ஜெயலலிதா மறைவால் அதிமுகவின் பலம் 135 ஆக மாறியது. மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அதிமுகவின் பலம் 116 ஆக மாறியது. இத்துடன் கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதால் அதிமுகவின் பலம் 114 என்ற அளவில் குறைந்தது.\nஇதற்கிடையில் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் உயிரிழந்தது, ஓசூர் தொகுதி எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி பதவி இழந்தது உள்ளிட்ட காரணங்களால் அதிமுக பலம் 112 என்ற அளவில் இப்போது குறைந்துள்ளது. இதற்கிடையே அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைசெல்வன், பிரபு ஆகியோரும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். இதன்காரணமாக 109 என்ற அளவுக்கு அதிமுகவின் பலம் சரிந்து காணப்படுகிறது.\n5 பேர் தகுதி நீக்கம்\nஇப்போது 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தலுக்கு பிறகான நடவடிக்கையை யோசித்தார். அதன்படி தேர்தல் முடிந்த பிறகு ரத்தினசபாபதி, கலைசெல்வன், பிரபு, மற்றும் கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகியார் அதிமுகவை ஆதரிக்காவிட்டால் கட்சி தாவல் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முதல்வர் எடப்பாடி முடிவு செய்துள்ளாராம்.\nஇந்த 5 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 229 ஆக குறையும். எனவே ஆட்சிக்கு தேவையான உறுப்பினர்களின் 115 ஆக இருந்தாலே போதும். ஏற்கனவே அதிமுகவிற்கு 109 பேரின் ஆதரவு இருப்பதால் இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வென்றாலே ஆட்சியை தக்க வைக்க முடியும் என எடப்பாடி கணக்கு போடுகிறார்.\nஎனவே திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக வேண்டும் என்றால், குறைந்த பட்சம் 21 தொகுதிகளில் வென்றால் தான் சாத்தியமாகும். தற்போது திமுக கூட்டணியின் பலம் 97 ஆக உள்ளது. 21 தொகுதிகளில் திமுக வென்றால் 118 என்ற ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் எண்ணை சேர்க்க முடியும். எனவே இந்த தேர்தல் எடப்பாடிக்கு மட்டுமல்ல ஸ்டாலினுக்கும் பெரும் சிக்கலான தேர்தல்தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\n'கேளு சென்னை கேளு' அறப்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nதங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\nபார்ரா.. எப்போதாவது வெற்றி பெறுபவர்களிடம் இறுமாப்பு வழியும் உண்மைதான் போல.. நமது அம்மா\nதமிழக அரசின் கல்வி முறையை ஏன் மாற்றுகிறீர்கள் லோக்சபாவில் தயாநிதி மாறன் ஆவேசம்\nநம்பிக்கை இல்லா தீர்மானம்.. 'என்ன செய்வோமோ அதை நிச்சயம் செய்வோம்'.. துரைமுருகன் சூசகம்\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nவைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk mk stalin aiadmk edappadi palanisamy tamilnadu lok sabha elections 2019 திமுக முக ஸ்டாலின் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/112217", "date_download": "2019-06-25T18:44:28Z", "digest": "sha1:H5K65IQBV5IBXONWMHK5JCRXXD7JQLMP", "length": 7475, "nlines": 121, "source_domain": "www.ibctamil.com", "title": "அமெரிக்க தலைமையில் ஈராக்குக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை !!! - IBCTamil", "raw_content": "\nதிடீரென சரிந்து விழுந்த விமானங்கள்\nஇரத்தினபுரியில் திடீர் சுற்றிவளைப்பு; நிலக்கீழ் அறைக்குள் இருந்தவற்றைக் கண்டு திகைத்த பொலிஸ்\nநியூஸிலாந்து செல்லமுயன்ற ஈழத்தமிழர்கள் மாயம்- கலக்கத்தில் உறவுகள்\nஇலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்\nஇன்றுகாலைவேளை கோட்டா தொடர்பில் புதுமையான தகவல்\nதிடீரென மயங்கி விழுந்த தமிழ் மாணவிகள் வைத்தியசாலையில்.. கிழக்கில் இன்று நடந்த சம்பவம்\nசிறிலங்காவுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்த அமெரிக்கா\nசிங்கள சனத்தொகையைக் குறைக்கும் தீவிர நடவடிக்கைக்கு பின்னால் இவர்களா\nநீர்கொழும்பில் நிலவிய பதற்றம்; தப்பியோடிய மூவர்; வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் புதிய தகவல் ஒன்றை அம்பலப்படுத்திய ஹக்கீம்\nஅமெரிக்க தலைமையில் ஈராக்குக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை \nஅமெரிக்க தலைமையில் ஈராக்குக்கு எதிராக மேற்கொள்ள���்பட்ட இராணுவ நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்பட்டது எப்படி மேற்கொள்ளப்பட்டது அந்த நடவடிக்கையின்போது எப்படி எப்படி எல்லாம் அழிவில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன ஈராக்கை தண்டிப்பதை தவிர மேற்குலகிற்கு வேறு நோக்கங்கள் இருந்தனவா ஈராக்கை தண்டிப்பதை தவிர மேற்குலகிற்கு வேறு நோக்கங்கள் இருந்தனவா இப்படி பல விடயங்களை நாம் விரிவாக பார்க்க இருக்கின்றோம்.\nஅதற்கு முன்னர் வளைகுடா யுத்தத்தின் உண்மையான பின்னனி பற்றி பார்ப்போம் .........\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/12012736/1039067/Courtallam-Falls-Tourists-Visit.vpf", "date_download": "2019-06-25T18:34:50Z", "digest": "sha1:7PRKX2DCDBZSBBAHT4Z6FBNLOQKBUQXN", "length": 10303, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்றாலத்தில் இதமான சூழல் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்றாலத்தில் இதமான சூழல் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியிலும் மிதமான சாரலுடன், இதமான சூழல் நிலவி வருகிறது. முக்கிய அருவிகளில் காலை அதிக நீர்வரத்து காணப்பட்ட நிலையில் நண்பகல் வாக்கில் நீர்வரத்து மிதமாக இருந்தது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க விதித்த தடையை போலீசார் விலக்கிக் கொண்டனர். மிதமான நீர் வரத்தால் சுற்றுலா பயணிகள் பயமின்றி அருவியில் குளித்து மகிழ்ந்தனர். வெயிலும், மிதமான சாரல் மழையும், இதமான சூழலும் குற்றாலத்தில் நிலவுவதால், சீசனை நன்றாக அனுப���ித்து வருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.\nகுற்றால சீசன் தொடங்க தாமதம் - வணிகர்கள் கலக்கம்\nஇந்த ஆண்டு குற்றால சீசன் தொடங்க தாமதமாவதால் கடைகளை பல லட்சம் கொடுத்து ஏலம் எடுத்த வணிகர்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியுமா என்று கலக்கம் அடைந்துள்ளனர்.\nவிடுதியில் காதலியுடன் தங்கியிருந்த காதலன் மர்ம மரணம்\nநெல்லை மாவட்டம் குற்றாலம் விடுதியில் காதலியுடன் தங்கியிருந்த காதலன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nநேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nபத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்\nஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது.\nஅதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்\nஅதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.\nதமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ல் நிறைவு\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு\nகும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_88199.html", "date_download": "2019-06-25T18:16:49Z", "digest": "sha1:TGAKYADFSHKO2QANYP77ZQPJF5HDJDYS", "length": 16528, "nlines": 120, "source_domain": "jayanewslive.com", "title": "மேற்கு வங்கத்தில் ஆட்சியை கவிழ்க்‍கும் நோக்‍கத்தோடு பா.ஜ.க. தொடர்ந்து வன்முறையை தூண்டிவிடுகிறது - முதலமைச்சர் மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற்குரிய சிகிச்சை முறைகள்\nதூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம் : ஒரு குடம் குடிநீர் 10 ரூபாய்க்கு வாங்கும் அவலம்\nதிருச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : இடைத்தேர்தலில் வெற்றிக்கு உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து தெரியாது எனக்‍ கூறிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் - நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பல்\nமேற்கு வங்கத்தில் ஆட்சியை கவிழ்க்‍கும் நோக்‍கத்தோடு பா.ஜ.க. தொடர்ந்து வன்முறையை தூண்டிவிடுகிறது - முதலமைச்சர் மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி சதி​ செய்வதாகவும், இதற்காக வன்முறையை தூண்டிவிடுகிறது எனவும் அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.\nமேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின்னரும் வன்முறை குறையவில்லை, மாநில அரசு வன்முறையை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்றும், சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறி மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவுரை அனுப்பியிருந்தது. இதுகுறித்து செய்தியாளகளுக்‍கு விளக்கம் அளித்த அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, பா.ஜ.க பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக பொய்யான செய்திகளை பரப்புவதற்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கிறது என்று கூறினார்.\nமத்திய அரசும், பா.ஜ.க. கட்சி தொண்டர்களும்தான் மேற்கு வங்காளத்தில் வன்முறையை தூண்டிவிடுகிறார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், எந்த மாநிலத்திலும் வன்முறையோ, கலவரமோ நடைபெற்றால் மத்திய அரசுக்கும் அதில் சமமான பொறுப்பு உள்ளது என்றும், எனவே மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது என்றும் கூறினார்.\nஇந்த மாநிலத்தில் வன்முறையை தூண்டிவிடுவதில் ஒரு திட்டமிட்ட சதி உள்ளது என்று கூறிய அவர், மத்திய அரசுக்‍கு எதிராக பேசுவதால், முடக்குவதற்காகவே இதுபோன்ற சதியில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என தெரிவித்தார். அதன்மூலம் மாநில அரசையும் நீடிக்கவிடாமல் கவிழ்த்துவிடலாம் என சதி செய்கிறார்கள் என செல்வி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.\nசர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் - ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு\nஹிமாச்சலப்பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்‍கை 43-ஆக உயர்வு - 35 பேர் காயம்\n'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக ஆலோசனைகளை வழங்க குழு அமைப்பு - எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரதமர் நரேந்திர மோடி முடிவு\nஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்‍கும் எதிரானது என மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து - நாட்டை பலவீனப்படுத்த பாரதிய ஜனதா முயற்சிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபீகாரில் மூளைக்‍காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்வு - காய்ச்சல் அறிகுறியுடன் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை\nபிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் - பகுஜன், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு\nகர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைக்‍க உத்தரவு - அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆந்திராவில் காவலர்களுக்கு ���ார விடுமுறை அளிக்கப்படும் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு\nமக்‍களவை சபாநாயகராக, பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nநல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் : ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்‍கப்பட்ட தடையை நீட்டிக்‍க நீதிமன்றம் மறுப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற்குரிய சிகிச்சை முறைகள்\nசர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் - ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் திருநங்கைகள் கடத்தல் : 5 திருநங்கைகள் உட்பட 9 பேர் கைது\nதூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம் : ஒரு குடம் குடிநீர் 10 ரூபாய்க்கு வாங்கும் அவலம்\nதிருச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : இடைத்தேர்தலில் வெற்றிக்கு உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து தெரியாது எனக்‍ கூறிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் - நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பல்\nசென்னை நுங்கம்பாக்கத்தில் காவலரிடம் இளைஞர்கள் வாக்குவாதம் : லத்தியை பறித்து சண்டையிட்டதால் பரபரப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் குடிநீர் வறட்சி : போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்‍கப்பட்ட தடையை ....\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு ....\nசென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற ....\nசர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் - ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு ....\nகாஞ்சிபுரத்தில் திருநங்கைகள் கடத்தல் : 5 திருநங்கைகள் உட்பட 9 பேர் கைது ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_433.html", "date_download": "2019-06-25T17:53:51Z", "digest": "sha1:KRIWDW5CAFO5VM6VDHSG346T54FZIVMQ", "length": 9939, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்கள் இரவில் “தராவீஹ்” , கூட்டுப்பிரார்த்தனையை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News முஸ்லிம்கள் இரவில் “தராவீஹ்” , கூட்டுப்பிரார்த்தனையை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..\nமுஸ்லிம்கள் இரவில் “தராவீஹ்” , கூட்டுப்பிரார்த்தனையை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..\nதிட்டமிடப்பட்ட குழுவொன்றினுடைய பள்ளிவாசல்கள் மற்றும் வியாபார நிலையங்கள் மீதான தாக்குதலினால் 900 மில்லியனிற்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டார்.\nகுருநாகல் மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட குளியாப்பிட்டிய, கொட்டம்பிட்டிய, ஹெட்டிபொல மற்றும் கின்னியமா போன்ற பிரதேசங்களிற்கான விஜயமொன்றை கடந்த திங்கட்கிழமை மேற் கொண்ட போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போது ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.\nபாதிப்படைந்த குடும்பங்களுடன் பேசுகையில் இனந் தெரியாத குழுவினால் நன்றாகத் திட்டமிடப்பட்டு முஸ்லிம்களின் உடைமைகள் மற்றும் அவர்களின் வணக்கஸ்தலங்களுக்கு பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன் இது வருந்தப்படத்தக்க ஒரு விடயம் எனவும் இதனால் தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறினார்.\nஇச் சம்பவங்களுடன் தொடர்புடையோருக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தகுந்த தண்டனைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டார். இக்கலவரங்களால் பாதிப்புற்றோருக்கு தன்னுடைய வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு இவ் இழப்பீடுகள் அரசாங்கத்தினால் மீள்நிரப்பீடு செய்யப்படுமெனவும் க���றிப்பிட்டார்.\nஇச் சம்பவமானது புனித ரம்ழான் மாதத்தில் முஸ்லிம்கள் இரவில் நிறைவேண்டிய “தாரவீஹ்” கூட்டுப்பிரார்த்தனையைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைக்கு ஆக்கிவிட்டதாக குறிப்பிட்டார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2019/06/scert.html", "date_download": "2019-06-25T17:37:09Z", "digest": "sha1:G2KKOPMKH2YWWX4BZZWJMR6W7AMPEBHZ", "length": 4017, "nlines": 30, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: தமிழக அரசுக்க���ம், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!", "raw_content": "\nதமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\nதமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\nஎன்னான்னு கேக்குறீங்களா.. 11-வது Chemistry, Physics new bookல உள்ள கடினமான, முக்கியமான பகுதிகளை எல்லாம் எளிமையா, புரியும்படியா video lessons பண்ணிருக்காங்க.\nEnglish, தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.\nஇந்தாப்பா... இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம்.\nவாத்தியார் இல்லன்னாலும் சரி, நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும், தெளிவா புரிஞ்சிரும்.\nTN SCERT .. அப்பிடீங்ற You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு.\nஇப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.\nfreeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.\nகிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விஷயம் போய்ச் சேரவேயில்லை.\nஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க.\nபிடிச்சதோ,பிரச்சினையோ உடனே share பண்ணுறோம்ல.\nஅதே போல இதையும் share பண்ணுங்க.\nஇனி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல நல்ல கல்வியும், மருத்துவமும், பொறியியலும், உயர் கல்வியும்.\nஒவ்வொரு மாணவனுக்கும் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4930", "date_download": "2019-06-25T17:47:44Z", "digest": "sha1:5WXZ3W26IVJHNOWELYQMKONSBKLJXUEZ", "length": 7597, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசுதீஸ் என்னுடன் பேசினார், என்னவென்று கேட்டேன்... -துரைமுருகன்\nவிஜயகாந்தின் மைத்துனர் சுதீஸ் என்னுடன் பேசினார். என்னவென்று கேட்டேன். நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி உங்களோடு வர விருப்பப்படுகிறோம். எங்களுக்கு நீங்கள் சீட் தரவேண்டும் எனக் கேட்டார். அதற்கு நான் எங்கள் தலைவர் ஊரில் இல்லை. இரண்டாவது, சீட் கொடுப்பதற்கு எங்களிடம் சீட் இல்லை. எல்லோருக்கும் கொடுத்துவிட்டோம். ஆக நீங்கள் எங்களுடன் வருவதாகக் கூறினீர்கள், அதன்பின் அங்கே போகிறீர்கள் இப்படி செய்தால் நாங்கள் என��ன செய்வது, மன்னிக்கவேண்டும் எனக் கூறிவிட்டேன்.\nவீட்டிற்கு வந்தபிறகு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகேஷன் வந்திருந்தார்கள் அவரிடமும் நான் இதையேதான் கூறினேன். எங்களிடம் சீட் இல்லை, இப்போது வந்து என்ன பிரயோஜனம் எனக் கேட்டேன். ஏன் அங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் சரியானதாக தெரியவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை காந்தி உடனிருந்தனர்.\nநான் தெளிவாக கூறிவிட்டேன், எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை என்று. சீட் கொடுப்பதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை, தலைவரிடம்தான் இருக்கிறது. எங்கள் தலைவரிடம் நான் கண்டிப்பாக விவாதிப்பேன். அவருக்கு ஃபோன் பண்ணேன் லைன் சரியாக கிடைக்கலை. இதற்கு அப்பாற்பட்டு இருக்கிறார் அப்படினு ஒரு பொண்ணு சொல்லிட்டு இருக்கு. அதுக்கப்புறமும் தொடர்பு கொண்டேன், தூங்குகிறார் என்றார்கள். நான் பரவாயில்லை அது ஒன்றும் பெரிய அவசரம் இல்லை எழுப்ப வேண்டாம் எனக் கூறிவிட்டேன். நைட் வருவார் அவரிடம் பேசுவேன்.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/indian-oil-planned-to-sell-mini-cylinder-at-chennai-super-markets.html", "date_download": "2019-06-25T17:45:38Z", "digest": "sha1:G33VJU22HRRHMZUIDB23WZTRBJYW3Y3N", "length": 5579, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "இனி சூப்பர் மார்க்கெட்டுகளில் மினி சிலிண்டர் விற்பனையாகும் - News2.in", "raw_content": "\nHome / சிலிண்டர் / சென்னை / தமிழகம் / வணிகம் / விற்பனை / இனி சூப்பர் மார்க்கெட்டுகளில் மினி சிலிண்டர் விற்பனையாகும்\nஇனி சூப்பர் மார்க்கெட்டுகளில் மினி சிலிண்டர் விற்பனையாகும்\nTuesday, November 08, 2016 சிலிண்டர் , சென்னை , தமிழகம் , வணிகம் , விற்���னை\nசென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் தேவையும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. உடன் சிலிண்டர் தட்டுபாடு பிரச்சனையும் அதிகரித்து வருகிறது.\nஇதனால் சூப்பர் மார்க்கெட்டுகளில் மினி சிலிண்டர் விற்பனை செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி சிலிண்டர் தெவை உள்ளவர்கள் ஏதாவது அடையாள சான்றிதழின் நகல் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.\nமுன்பணமாக ரூ.1,018 செலுத்த வேண்டும். இதில் ரூ.700 சிலிண்டருக்கான விலையும் அடங்கும். உடன் ரெகுலேட்டர் மற்றும் டியூப் போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதன்மூலம் இந்தியன் ஆயில் நிறுவனம் அதிக லாபம் ஈட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vastu-for-good-life-tamil/", "date_download": "2019-06-25T18:45:03Z", "digest": "sha1:JF4MSMKZV4NWVITWE5G35F4ES2SC77IN", "length": 12191, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "சிறப்பான வாழ்க்கைக்கு வாஸ்து | Vastu for good life in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் வாஸ்து உங்கள் வீட்டில் என்றும் வளமை கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புக்கள்\nஉங்கள் வீட்டில் என்றும் வளமை கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புக்கள்\nநாம் இந்த உலகில் பிறந்த முதல் இறப்பு வரை பஞ்சபூதங்களின் ஆளுகைக்கு உட்பட்டு வாழ்கிறோம். இந்த பஞ்ச பூதங்களின் சக்தி பூமி எங்கிலும் நிறைந்திருக்கிறது. நாம் வாழ்வின் பெரும்பாலான காலத்தை கழிக்கும் ம் இடமான நமது இல்லத்தில் இவற்றின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கிறது. இந்த பஞ்ச பூதங்களின் ஆற்றல்களை நமக்கு நன்மை ஏற்படுமாறு உபயோகித்து கொள்வதற்க���க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கட்டுமான கலைதான் வாஸ்து சாஸ்திர கலையாகும். இந்த வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில விதி முறைகளை கடைபிடிப்பதன் மூலம் நமது வீட்டில் வளமை என்றும் நீடித்திருக்கும். அந்த முக்கியமான சில வாஸ்து குறிப்புகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nநீங்கள் புது வீடு கட்டும் போது உங்கள் வீட்டு மனையின் வடகிழக்கு பகுதியில் கிணறு தோண்டி, அந்த கிணற்றில் நீர் சுரக்கும் பட்சத்தில், அந்த நீரைக் உங்கள் புதிய வீட்டைக் கட்டுவதற்கு பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் உங்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டங்கள் ஏற்பட வழிவகை செய்யும். அதே நேரத்தில் உங்க வீட்டு மனையின் தென்கிழக்கு பகுதியில் கிணறு தோன்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nநீங்கள் புதிய வீடு அல்லது வீட்டு மனை வாங்கும் போது, அந்த வீடு அல்லது வீட்டு மனையின் வாயில் தென்மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கக்கூடாது. தென்மேற்கு திசை என்பது துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் நுழைய வழி வகை செய்யும் திசையாக இருக்கிறது. எனவே தென் மேற்கு திசையை பார்த்தவாறு வீட்டின் பிரதான வாயில் கதவை கொண்டவர்கள், வீட்டு வாயில் வெளிப்புற சுவற்றின் இரண்டு பக்கங்களிலும், கதாயுதத்தை தாங்கியிருக்கும் அனுமனின் டைல்களை பதித்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.\nமனையின் தென்கிழக்கு பகுதியில் வீட்டின் சமையலறை அமைப்பது மிகவும் சிறந்தது. எக்காரணம் கொண்டும் வீட்டின் பிரதான வாயிற் கதவுக்கு நேராக வீட்டின் சமையலறை அமைப்பதை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிவறை போன்றவை வீட்டு மனைக்கு வெளிப்புறமாக கட்டுவதே சிறந்தது. ஆனால் தற்காலங்களில் ஏற்படுகின்ற இடநெருக்கடி காரணமாக வீட்டிற்குள்ளாகவே குளியலறை,கழிவறை கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் வீட்டின் வடமேற்கு பகுதியில் குளியலறை, கழிவறை போன்றவற்றை அமைப்பதே சிறந்தது. எக்காரணம் கொண்டும் குளியலறை, கழிவறை, பூஜை அறை, போன்றவை ஒன்றுக்கொன்று நெருக்கமாக அல்லது அக்கம் பக்கமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.\nவீட்டிற்கு வெளிப்புறமாக தோட்டப் பகுதியில் பால் வகை மற்றும் முட்கள் இருக்கும் செடி, மர வகைகளை வளர்க்கக் கூடாது. மரங்கள் வீட்டை விட உயரமாக வளர்வதால் என்ற வாஸ்து குறையும் ஏற்படாது. எனினும் வீட���டின் பிரதான வாயிலில் சூரியவெளிச்சம் படுவதை தடுக்கும் வகையில் மரங்களின் உயரம் அடர்த்தி போன்றவை இருக்கக் கூடாது.\nபுதிதாக வீடு கட்டுவதற்கு முன்பு இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களுக்கு பொருளாதார லாபங்களை தரக்கூடிய வாஸ்து குறிப்புக்கள் இதோ\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாஸ்து படி இவற்றை செய்தாலே போதும்\nஉங்கள் வீட்டின் வடக்கு பகுதியில் இவை இருந்தால் நன்மைகள் அதிகம் உண்டு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/326", "date_download": "2019-06-25T18:16:28Z", "digest": "sha1:OQUNYBWZ3QHPYLKHZNJJ7HTUBXRZVMJQ", "length": 7681, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/326 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n(இ - ள்) கொடிநிலை-கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம்; கந்தழி-ஒரு பற்றுக்கோ டின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளிதண்கதிர்மண்டிலம்;என்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்என்று சொல்லப்பட்ட குற்றந்தீர்ந்த சிறப்பினையுடைய முற்கூறப் பட்ட மூன்று தெய்வமும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே-முற்கூறிய அமரரோடே கருதுமாற்றால் தோன்றும் என்றவாறு.\n\"பொய்தீ ருலக மெடுத்த கொடிமிசை\nமையறு மண்டிலம் வேட்டனள் வையம்\nபுசஆக்கு முள்ளத்தே னென்னை யி ஆக்கு\nமின்னா விடும்பை செய் தாள்’’ (கவி-கசக) என்ற வழிக் கீழ்த்திசைக் கண்ணே தோன்றும் மண்டிலமென்றாற் போலக் கொடிநிலை யென்பது உம் அப் பொருடந்ததோர் ஆகுபெயர்.\nஇனி எப்புறமும் நீடுசென்று எறித்தலின் அந் நீடனிலைமை பற்றிக் கொடிநிலை யென்பாருமுளர்.\n'குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே'\nஎன்றாற்போல வள்ளியென்பதுவுங் கொடியை; என்னை பன் மீன் தொடுத்த உடுத்தொடையைக் கொடியெனப்படுதலின், அத் தொடையினை இடைவிடா துடைத்தாதலின் அதனை அப் பெயராற் கூறினார்; முத்துக்கொடியெனவும் மே��வள்ளியென வுங் கூறுவதுபோல, கந்தழி அவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்றலின் இடையே வைத்தார்.\nஇனி அமரரென்னும் ஆண்பாற் சொல்லுள் அடங்காத பெண்பாற் றெய்வமும் வள்ளியென்னுங் கடவுள் வாழ்த்தினுட் படுவனவாயின பாடா ணெனப்படா வாயினுமென்பது; என்னை ஞாயிறு நெருப்பின்றன்மையும் ஆண்டன்மையும் உடைமை யானுந், திங்கள் நீரின்றன்மையும் பெண்டன்மையும் உடைமை யானுமென்பது. அல்லது உம், வெண்கதிர் அமிர்தந் தேவர்க்கு வழங்கலானும் வள்ளியென்பது உமாம் என்பது.\n1. இனி அமரரென்னும் ஆண் பாற் சொல்லுள், அடங்காத வள்ளியெ ன் னும் பெண் பால் தெய்வமும்’ என இவ் அரைத் தொடரைத் திருத் திப் படித்தல் வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 01:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/DistrictwiseCollegesDetails.asp?id=308&cid=8&did=2", "date_download": "2019-06-25T19:06:30Z", "digest": "sha1:AHOBXQIR2WF7MHYXABXNQMLHCB6I3KQ2", "length": 3009, "nlines": 46, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\n✲ கல்லூரிகள் ✲ நிர்வாகம் ✲ சென்னை\nஸ்ரீ ராமச்சந்திரா மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி\nமுகவரி :ஸ்ரீ ராமச்சந்திரா மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி ராமகிருஷ்ண நகர் போரூர் சென்னை\nபாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் 351 டெக்னீசியன் பணியிடங்கள்\nவிமானப்படையில் 242 அதிகாரி பணியிடங்கள்\nதேசிய மனநல ,நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் 115 இடங்கள்\nபாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2019-06-25T17:32:12Z", "digest": "sha1:YJ4QHNVNLZVYO3LQ7VJUE4R2A3J2KV6R", "length": 7559, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\n2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\n2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு\nவரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளதால் அக்கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு உதவிகள் செய்திட அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.\nதேமுக கட்சியை இதுவரை எந்த கட்சியும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. அழைக்க முயற்சிப்பது போன்ற அறிகுறியும் தெரியவில்லை. அதேபோல் தேமுதிக கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி அமைய இனி வாய்ப்பே இல்லை என்றும் கருதப்படுகிறது. எனவே தனித்து நின்று தனது வலிமையை நிரூபிக்க விஜயகாந்த் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.\n2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு\nரூ.700 கோடி நிதி தருவதாக நாங்கள் சொல்லவில்லை: ஐக்கிய அரபு நாடு திடீர் பல்டி\nவிஜய்யின் ‘சர்கார்’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/06/04114449/An-Estimated-Rs-60000-Crore-Spent-in-2019-Lok-Sabha.vpf", "date_download": "2019-06-25T18:11:52Z", "digest": "sha1:WQMPBKLW5RPC4FZK5NMDJZZ3ZLBU6CEW", "length": 39224, "nlines": 111, "source_domain": "election.dailythanthi.com", "title": "2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு", "raw_content": "\nதமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்ச��ட்டு\nதமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை மு.க.ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதமிழக முதல்-அமைச்சர் டெல்லி பயணத்தின்போது தமிழக நலனுக்காக முன்வைத்த உரிமைக்குரலை விமர்சிப்பது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் குதர்க்க புத்தியையும், கோயபல்ஸ் முயற்சியையுமே காட்டுகிறது.\nஅங்கு நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் தேவைகளை பற்றியும், உடனடியாக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டியதன் அவசியத்தை பற்றியும், விரிவாக தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்தில் உரையாற்றியுள்ளார்.\nகூட்டம் நடப்பதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் உடனடி தேவைகளை தொகுத்து, கோரிக்கை மனு ஒன்றை யும் அளித்திருக்கிறார். அந்த கோரிக்கைகளின் தொகுப்பு ஆகியவற்றையெல்லாம் மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ளாமல், தனது கட்சிக்காரர்களின் அராஜகத்தை மூடி மறைக்கவும், தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மேற்கொண்ட அரிய முயற்சிகளை மக்கள் பார்வையில் இருந்து அழிக்க முயற்சிக்கும் வண்ணம், வீண் அவதூறு பரப்பும் அறிக்கை ஒன்றை மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருப்பது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்பதே உண்மை.\nபிரதமரிடம் அளித்த கோரிக்கை மனுவில், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே ஒருபோதும் அணை கட்டப்படக்கூடாது என்பதில் உறுதி, சென்னை பசுமை விமான நிலையம், சென்னை மெட்ரோ ரெயில் - கட்டம் 2, தமிழ்நாட்டிற்கான நிலுவை மானியங்கள் கோருதல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தை விடுவித்தல், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் பிரதமரிடம், முதல்- அமைச்சர் விளக்கிக் கூறியிருக்கிறார்.\nஅதோடு, மத்திய உள்துறை மந்திரி, மத்திய நிதித்துறை மந்திரி, ��ரைவழிப் போக்குவரத்துத்துறை மற்றும் நீர் மேலாண்மைத்துறை மந்திரி ஆகியோரையும் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உதவ வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார். முதல்- அமைச்சர் வலியுறுத்திய காரணத்தால், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற ஆவண செய்வதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து, தனது தி.மு.க. கட்சியின் நிர்வாகிகள் நாகர்கோவிலில் நடத்திய அராஜகத்தையும், சட்டத்தை மீறிய செயல்களையும் மக்கள் பார்வையிலிருந்து மறைத்துவிடும் நோக்கத்திலும், சிங்கப்பூர் செல்லும் அவசரத்திலும் முழு உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.\nராகுல்காந்தி கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்றும், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக 50 ஆண்டுகாலம் போராடி அண்மையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் பேசியதை இதுநாள்வரை மு.க. ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.\nஅதைக் கண்டிக்காமலும் இருக்கும் அவர், தமிழ்நாட்டு மக்களுக்காக அயராது பாடுபடும் முதல்-அமைச்சரைப் பற்றி பேசுவதற்கு அறுகதை இல்லை. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஆற்றிய உரையையும், பிரதமரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை ஆவணத்தையும் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்ததும் நிதானமாக மு.க.ஸ்டாலின் படித்துப்பார்த்து தெளிவு பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n1.அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து\n2.‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு\n3.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n4.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n5.பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாத���காப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nநடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\nதேர்தலில் தான் கணக்கில் வராத பணம், கணக்கில் வந்த பணம், கருப்பு பணம், சட்டத்திற்கு உட்பட்ட பணம், சட்டவிரோதமான பணம் என பணம் வாரி இறைக்கப்படும்.\nகடந்த 2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 30 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதாக டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஊடக ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.\nதேர்தலுக்கு உத்தேச மதிப்பீடு ரூ.7,000-8,000 கோடி மட்டுமே இருந்த போதிலும், மீதமுள்ள 27,000 கோடி ரூபாய் கணக்கில் வராத பணமாக இருப்பதாக ஆய்வு தெரிவித்து இருந்தது.\n2014-ஆம் ஆண்டு தேர்தலில் 533 பெரிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சமும், சிறிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு ரூ.54 லட்சமும் செலவிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.\nவேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தின் படி சராசரியாக ஒரு வேட்பாளர் ரூ.25 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கூறி உள்ளார். ஆணையம் குறிப்பிட்ட தொகையை விட இது குறைவாக உள்ளது. 2014 தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவினம், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த தொகுப்பில் 58 சதவீதமாக இருந்தது.\nஅறிவிக்கப்பட்ட தொகையை விட 10 எம்.பி.க்கள் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர். பாரதீய ஜனதாவில் 4 எம்பிக்களும், திரிணாமுல் காங்கிரசில் 2 எம்பிக்களும், காங்கிரஸ், இந்திய தேசியவாத காங்கிரஸ், யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக ஆகிய கட்சிகளில் தலா ஒரு எம்.பி.யும் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு இருந்தனர்.\nநடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் 7 கட்டங்களாக 17வது மக்களவைக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே 19ம் தேதி வரையில் 542 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் மே மாதம் 23ந் தேதி வெளியிடப்பட்டது.\nமே 30ம் தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார் பிரதமர�� நரேந்திர மோடி. அவரோடு 57 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கான பொறுப்புகள் மே 31ம் தேதி ஒதுக்கப்பட்டது.\nஇந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் செலவுகள் குறித்த புள்ளி விவரங்களை சிஎம்எஸ் (Centre for Media Studies ) தனியார் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக ஓட்டுக்கு ரூ.700 வீதம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு மக்களவை தொகுதிக்கு ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\n2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிய நிலையில் 2019ல் 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்திய தேர்தலே அதிக செலவில் நடத்தப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் தெரிவித்துள்ளது.\nமொத்தமாக, தேர்தலுக்காக 60 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் இதில் தேர்தல் ஆணையம் மட்டும் 10 முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிட்டதாகவும் சிஎம்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மொத்த செலவில் பாஜகவின் பங்கு மட்டும் 45% என்றும் சிஎம்எஸ் கூறியுள்ளது.\nதேர்தலில் மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் செலவுகளை குறைக்கும் வழிவகைகள் ஆராயப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது\nஇந்த விகிதத்தில், அடுத்த 2024 பொதுத் தேர்தலில் செலவினம் ரூ.1 லட்சம் கோடி ரூபாயை தாண்டலாம் என சி.எம்.எஸ்.சின் தலைவர் என். பாஸ்கரா ராவ் தெரிவித்தார்.\nதேர்தல் செலவு அனைத்து ஊழல்களுக்கும் மூலமாக உள்ளது. இதை நாம் தீர்க்க முடியாது என்றால் இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது என என். பாஸ்கரா ராவ் தெரிவித்தார்.\nஎண் செலவு சதவீதம் செலவு கோடியில்\n1 வாக்காளர்கள் நேரடிச் செலவு 20-25 12000-15000\n2 பிரச்சாரம்/ விளம்பரங்கள் 30-35 20000-25000\n4 முறையான / தேர்தல் ஆணைய செலவு 15-20 10000-12000\n1.அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து\n2.‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு\n3.தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு\n4.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ��துக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n5.பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n1.ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா\nராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.\n2.நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\n3.மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி\nமண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.\n4.கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை -10 சுற்றுகள் விவரம்\nகரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை பெற்றுள்ளார். 10 சுற்றுகள் விவரம் வெளியாகி உள்ளது.\n5.காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வலிமை காட்டிய பா.ஜ.க.\nகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வெற்றி பெற்று தனது வலிமையை பா.ஜ.க. காட்டியுள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nதமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\nஉள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சென்னை மாநகராட்சியில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால், இந்த அறிவிப்பில் எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்கள். இதனால், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் தள்ளிக்கொண்டே போனதால், தனி அதிகாரிகளின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இதுவரை 5 முறை அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபடத்தொடங்கியது. கடந்த மாதம் (மே) உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்காக பகுதி மேம்பாட்டு அதிகாரிகள் (பி.டி.ஓ.), வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.\nஅதன்பின்னர், வாக்காளர் பட்டியலை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதேபோல், வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குச்சாவடிகளை அமைப்பது குறித்தும் வழிமுறைகளை வகுத்து கொடுத்தது.\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடைந்து அடுத்த மாதம் (ஜூலை) 2-வது வாரம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், உள்ளாட்சி தேர்தல் தேதி ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.\nஇந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. அதாவது, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக் கப்பட்டு இருக்கிறது. இந்த ஒதுக்கீடானது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.\nதமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14 மாநகராட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 14 மேயர் பதவிகளும் அடங்கும். இதேபோல், 122 நகராட்சிகளில் 3500-க்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளும், 122 தலைவர் பதவிகளும் உள்ளன.\nமேலும், 528 பேரூராட்சிகளில் 8,288 வார்டு கவுன்சிலர் பதிவுகளும், 528 தலைவர் பதவிகளும் இருக்கின்றன. 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6,471 கவுன்சிலர் பதவிகளும், 388 தலைவர் பதவிகளும் இருக்கின்றன. 12,524 ஊராட்சிகளில் 99,324 கவுன்சிலர் பதவிகளும், 12,524 தலைவர் பதவிகளும் உள்ளன.\nசென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக் கப்பட்டு உள்ளன.\nஇதில் பொதுப்பிரிவினர், பொதுப்பிரிவு பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள் என பிரித்து வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. பழங்குடியினருக்கு என்று வார்டுகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. (வார்டுகள் ஒதுக்கீடு விவரம் 5-ம் பக்கம்)\nபதவிகள் அடிப்படையில், தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்ற 6 வகையாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி எந்தெந்த வார்டுகளில் யார்-யார் போட்டியிடலாம் என்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.\nதிருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இதில் பெண்களுக்கு 33 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.\nஇதேபோல் சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.\nகடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஆணையில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், தற்போது புதிதாக வார்டு வரையறை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதனால், 3 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறாமல் இருந்து வந்த உள்ளாட்சி தேர்தல், விரைவில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கி உள்ளன. அரசியல் கட்சிகளும் அதை எதிர்கொள்ள ஆரம்ப கட்ட பணிகளை துரிதப்படுத்தி இருக்கின்றன.\n1.அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து\n2.‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்ட���ம்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு\n3.தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு\n4.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n5.பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/22/panchayat.html", "date_download": "2019-06-25T17:41:30Z", "digest": "sha1:4GHHAYDGLZLAYXXWE7SNFOAPGP2Y2U3D", "length": 15509, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "5 மணி நேரம் வெயிலில் மண்டியிட்ட பெண் | Panchayat and atrocity against a woman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n29 min ago ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\n1 hr ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n2 hrs ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n2 hrs ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\n இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்.. இணையத்தில் கலகல..\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 மணி நேரம் வெயிலில் மண்டியிட்ட பெண்\nதிருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே உள்ள வலையபட்டி என்ற கிராமத்தில், ��ர்ப் பஞ்சாயத்தின் முன்கொளுத்தும் வெயிலில், 5 மணி நேரம் மண்டியிட பணிக்கப்பட்டார் ஒரு பெண்.\nஇதனால் மயங்கி விழுந்த அந்தப் பெண், பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nவலையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர் தொலைத் தொடர்புத் துறையில் இளநிலை அதிகாரியாகப்பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜேந்திரன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம்நடந்தது.\nராஜேந்திரன் நெய்வேலி அணல் மின் நிலையத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இடையில்ராஜேந்திரன் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பினார். அப்போது சுகந்திக்கும் பிற ஆண்களுக்கும் தொடர்புஇருப்பதாக சிலர் ராஜேந்திரனிடம் கூறினர்.\nஇதைத் தொடர்ந்து கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் சில காலம் பிரிந்து வாழ்ந்தனர்.\nஇந் நிலையில் விவாகரத்து வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார் சுகந்தி. ஆனால் தனது மனைவி மீது ஊர்ப்பஞ்சாயத்தில் புகார் செய்தார் ராஜேந்திரன்.\nஇதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகந்திக்கு பஞ்சாயத்துத் தலைவர் உத்தரவிட்டார். ஆனால் அதைநிராகத்தார் சுகந்தி. நீதிமன்றத்தின் உத்தரவைத் தான் மதிப்பேன் என்று கூறிவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து அவர் கட்டாயப்படுத்தப்பட்டு பஞ்சாயத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஊர்க்கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதற்காக ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.\nஅபராதம் கட்டுவதைத் தவிர்க்க விரும்பினால், பஞ்சாயத்து உறுப்பினர்கள் முன் சுடுமணலில் மண்டியிட வேண்டும்என்றும் உத்தரவிடப்பட்டது. இதை ஏற்க மறுத்தார் சுகந்தி. ஆனால் ஊர்க்காரர்களின் கட்டாயம் காரணமாக,கொளுத்தும் வெயிலில் அவர் மண்டியிட்டார்.\nகாலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அவர் மண்டியிட்டிருந்தார். அப்போது தாகம் ஏற்பட்டு தவித்துள்ளார்.அப்போது தண்ணீர் தரவும் பஞ்சாயத்துத் தலைவர் தடை விதித்துவிட்டார். மயங்கி விழுந்த பின்னர் தான் அவரைவிடுவித்துள்ளனர்.\nமயக்கம் தெளிந்த அவர் தட்டுத்தடுமாறி துறையூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்து சேர்ந்தார். அங்குதனக்கு நடந்த தொடுமை குறித்து சுகந்தி புகார் கொடுத்தார்.\nஇதைத் தொடர்ந்து ராஜேந்திரன் மற்றும் ஊர்ப் பஞ்சாயத்துக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து கணவர் ராஜேந்திரன் தலைமறைவாகி விட்டார். சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் சேகர், ஒருபட்டதாரி இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச் சம்பவத்தையடுத்து அந்த ஊரில் தனக்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் சுகந்தி தனது தாயாருடன் ஊரைவிட்டு வெளியேறி சென்னைக்கு சென்று விட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/astrology-zone/daily-astrology-june-13-2019-today-rasi-palan-in-tamil/articleshow/69764616.cms", "date_download": "2019-06-25T18:05:12Z", "digest": "sha1:AKI5ITXAOQ2EOE4VQV5ZTXCV7TBAM4YT", "length": 45766, "nlines": 177, "source_domain": "tamil.samayam.com", "title": "horoscope today: Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (13/06/2019): வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்! - daily astrology june 13 2019 today rasi palan in tamil | Samayam Tamil", "raw_content": "\nடிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (13/06/2019): வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (13/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் ...\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (13/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nமேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைச் செய்யும் நாளாக செல்லும். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சந்திப்புகளும் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் நல்ல நாள் ஆகும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். தம்பி தங்கைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் இவைகளில் நிதானமாக இருக்கவும். உங்கள் வார்த்தை உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என்பதால் பேச்சுவார்த்தையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மற்றபடி கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு ஆதாயம் நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக மேம்படும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வும், புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். சாத்தியக்கூறு உள்ள நல்ல நாள் ஆகும். ஒரு சிலர் பிரயாணத்தை பற்றிச் சிந்திப்பீர்கள். இவைகளில் வெற்றியும் பெறுவீர்கள்.\nஇன்றைய நாள் (13-06-2019) எப்படி\nரிஷப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போனாலும், உத்தியோகத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். ஒரு சிலருக்கு வீண் அலைச்சல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் பிரயாணங்களுக்கு முன்பு சிந்திப்பது நல்லது. அல்சர் தொடர்பான கோளாறுகள் உள்ளவர்களும், மூட்டுவலி தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களும், மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி, குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் அனுசரித்துச் செல்லவேண்டும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் மொத்தத்தில் அமைதியான நாளாகவே இந்த நாள் அமையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உருவாக அடித்தளம் அமைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகம். ஆனாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்வீர்கள். காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் எதிர்பாலினர் மீது தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புண்டு என்பதால் சற்று கவனமாக இருக்கவும். பிரிந்த குடும்பங்கள் பிரிவினையை நோக்கிச் சென்ற குடும்பங்கள் தங்களுடைய எண்ணங்கள் ஈடேறப் பெறுவார்கள். மாணவர்களின் கல்வியில் கவனம் தேவை.\nமிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். திடீரென உணர்ச்சிவசப்படக்கூடிய பல சூழ்நிலைகள் உத்தியோகத்திலும், குடும்பத்திலும் ஏற்படும் என்பதால் இவைகளில் கவனமாக இருக்கவும். பேச்சில் நிதானம் தேவை. பொறுமையைக் கைக் கொள்ளவும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ளவும். குடும்பத்தில் சிறுசிற��� பிரச்சினைகள் ஏற்பட்டாலும், இறுதியில் நன்மையிலேயே முடியும். கணவன் மனைவி உறவில் பிற்பகலுக்கு மேல் ஒற்றுமை மேம்படும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு கூடுதலாக வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும் என்பதால் கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் நாளாக இன்றைய நாள் அமையும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும். உயர்கல்வியில் இருப்பவர்கள் சற்று சிரமப்பட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் வீண் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் என்பதால் இவைகளில் கவனம் தேவை.\nகடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி அடைவார்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறைய வாய்ப்பு உள்ளது. மனைவியுடன் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும், மொத்தத்தில் குடும்ப அமைதி பாதிக்கப்படாது ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாக வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும், நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள். ஒரு சிலர் இடமாற்றத்திற்கான முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். இவைகளில் வெற்றியும் பெறுவார்கள். விசா தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு வலுவாக உள்ளது. மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். இருப்பினும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது உங்கள் கல்வியை நல்லதொரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.\nசிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். புது தொழில் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு வ���ற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும் என்பதால் வார்த்தையில் நிதானம் தேவை. உடல் உஷ்ணம் தொடர்பான தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் உணவுப் பொருட்களில் கவனம் செலுத்தவும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களையும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் கூட்டுத் தொழில் போன்றவற்றை துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல முடிவுகளை எட்டும் சிறப்பான நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் குழந்தைகளால் கல்விச் செலவுகள் சற்று அதிகமாக வாய்ப்பு உண்டு என்றாலும் மனமகிழ்ச்சியை கிடைக்கும். பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கைக்கு வழி உண்டு. கணவர் உங்களை புரிந்து கொள்ளும் மன நிலைக்கு வந்து விடுவார்.\nகன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். தனவரவு உண்டு. குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி ஒற்றுமை மேம்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற அடிப்படையான செயல்கள் என்று துவங்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். வயதானவர்களுக்கு கண்கள் தொடர்பான அல்லது கால்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாடுகளிலிருந்து தாய் நாடு திரும்ப முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நன்மையான நாள் ஆகும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக���கு இனிமையான நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் கல்வி மேம்படும்.\nதுலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். தங்களின் எதிர்பார்ப்பின் படி வேலை மாற்றத்திற்கான சுமூகமான சூழல் இன்று நடைபெறும். பெண்களுக்கு ஏற்ற மிகு நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஒருசிலர் புதிய மொபைல் போன் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. சோஷியல் மீடியா போன்றவற்றில் அதிக நேரம் செலவிட வாய்ப்புண்டு என்பதால் நேரத்தை சிக்கனப்படுத்தும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையில் இருப்பார்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு கொண்டிருந்த காரியங்கள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பத்திரிக்கை துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்கள் வேலைப்பழு சற்று கூடுதல் ஆனாலும் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்வார்கள்.\nவிருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். சுபச்செலவுகள் உங்களை தேடி வரும். பொருளாதாரத்தில் அவ்வப்போது பற்றாக்குறை ஏற்பட்டாலும், திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். கலைத்துறை பத்திரிக்கை துறை எழுத்துத் துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு ஏற்ற மிகு நாள் ஆகும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகளை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனநிம்மதி பெறுவார்கள். தங்கள் வேலையில் இருந்து வேறொரு இடத்திற்கு மாற்றி கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. குடும்பத்திலுள்ள மூத்தவர்களுக்கு இடுப்பு மற்��ும் கால் வலி ஏற்பட்டு விலகும். நீதித்துறை கட்டிடத் துறை பொறியியல் துறைகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு வேலைப்பழு சற்று கூடுதலாக கொடுக்கும் என்றாலும் வெற்றியான நாளாகவே இந்த நாள் அமையும்.\nதனுசு ராசி நண்பர்களுக்கு தனவரவு டன் கூடிய லாபகரமான நாளாகவே இன்றைய நாள் அமைகிறது. எதிர்பார்த்த பணம் வரும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். வெளிநாடுகளில் பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு தீர்வு உண்டாக வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாகும். வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை எதிர் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிதாக உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும் நாள். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய குடும்பங்களுக்கு தங்கள் எண்ணங்கள் நிறைவேற காண்பார்கள். காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் வெற்றியடைவார்கள். உங்கள் திருமணத்தை பற்றி பெற்றோருடன் பேசுவதற்கு உகந்த நாளாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்விச் செலவுகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு. இருப்பினும், மன நிம்மதி அடைவீர்கள். உயர்கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் சற்று கூடுதல் கவனம் தேவை. கல்விக்காக ஒருசிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் ஏற்படலாம். மொத்தத்தில் முன்னேற்றமான நாள் ஆகும்.\nமகர ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தில் தசா புத்திகள் மட்டும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் தொடும் அத்தனை விஷயங்களும் வெற்றி அடைவதாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும் திருமணத்திற்காக திருமணம் தாமதப்படுத்தப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு வெற்றிகரமான திருமண சம்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான நாளில் இருக்கிறார்கள் உங்களுடைய கடின முயற்சிக்கு அங்கீகாரமும் நிர்வாகத்தில் நல்ல பெயரையும் பெறுவீர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கை கொண்டவராக இருப்பீர்கள் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வுக்கான அடித்தளம் அமையும் நாளாகும் சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் உணவு பொருள் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சுற்றுலா துறை போன்றவற்றில் உள்ளவர்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டுவார்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலைமை இருக்கும்\nகும்ப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். உடன் பிறந்தவர்களால் உதவி உண்டாக வாய்ப்பு உள்ளது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களின் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஒரு சிலர் வீடு கட்டுவது தொடர்பான முயற்சிகளில் இறங்குவார்கள். அதற்காக கடன்பட வேண்டியதும் வரலாம். மாணவர்களின் கல்வி மேன்மை அடையும். மருத்துவக்கல்வி பொறியியல் கல்விக்காக வெளிநாடு சென்று படித்து வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பீர்கள். இவைகளில் வெற்றியும், நண்பர்கள் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அவை மேலும் தீவிரமடைந்து வரும். பிரச்சனைகளும் அதற்கான வாய்ப்புகள் தற்போதைக்கு இல்லை. திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது என்றாலும் நன்மையே கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் பல புதிய வாய்ப்புகள் உங்கள் முன் வந்து நிற்க வாய்ப்பு உண்டு.\nமீன ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். இருப்பினும், சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று தாமதப்படுத்தி செய்வது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும், வீண் அலைச்சல்களும் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் இவர்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு முடிவினை எட்டுவதற்கு சற்று காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். வயதானவர்களுக்கு கால் மற்றும் செரிமானத்தில் தொந்தரவுகள் வர வாய்ப���பு உண்டு என்றாலும் முன்னேற்றப் பாதையை நோக்கி சென்று வெற்றியடைவீர்கள். வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். பொருளாதாரத்தில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவார்கள். ஊதிய உயர்வு எடுத்து எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆரம்ப கல்வியில் இருப்பவர்கள் சற்று கூடுதலான கவனத்தை செலுத்த வேண்டி வரும். உயர் கல்வியில் இருப்பவர்களுக்கு உங்கள் வழிகாட்டிகள் உடன் இணைந்து செயலாற்றுவதில் பிரச்சினைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்கவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை படத்தின் டீச...\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட...\nVideo: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, காவலா்களிடம் தகராறு ச...\nபெங்களூரில் ஹைடெக் முறையில் பானிபூரி விற்பனை\nடெல்லியில் 2024ம் ஆண்டுக்குள் 24மணிநேர தண்ணீர் சப்ளை - கெஜ்ர...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nவங்கதேச ‘விஸ்வரூபத்தை’ பார்ப்பீங்க.... அடுத்த ‘டார்கெட்’ இந்...\nஜோதிட நிபுணர்: சூப்பர் ஹிட்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (21/06/2019): காதலிப்பவர்களு...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (24/06/2019): பதவி மற்றும் ஊ...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (20/06/2019): கணவன் மனைவிக்க...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/06/2019): இந்த ராசிக்கார...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (25/06/2019): ஆன்மீக பெரியவர்களுடைய தரிசனம் கிடை..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (24/06/2019): பதவி மற்றும் ஊதிய உயர்வு இப்போது க..\nIntha Vaara Rasi Palan: இந்த வார ராசிபலன்: ஜூன் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (23/06/2019): காதலிப்பவர்களுக்கு சூப்பரான நாள்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/06/2019): இந்த ராசிக்காரர்களுக்கு குழந்தை பா..\nVirgo Career Horoscope: கன்னி ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்..\nCharacteristics: விருச்சக ராசியின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (25/06/2019): ஆன்மீக பெரியவர்களுடைய தரிசனம் கிடை..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (24/06/2019): பதவி மற்றும் ஊதிய உயர்வு இப்போது க..\nIntha Vaara Rasi Palan: இந்த வார ராசிபலன்: ஜூன் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (13/06/2019): வழக்கு விவகாரங்களி...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (12/06/2019): எதிர்காலத்தைப் பற்...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (11/06/2019): கடனை எதிர்பார்த்து...\nமீன ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nIntha Vaara Rasi Palan: இந்த வார ராசிபலன்: ஜூன் 10ம் தேதி முதல் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/10394", "date_download": "2019-06-25T18:40:04Z", "digest": "sha1:FBNJ3KJNDM462WZRYEFXNWT2KH3GYDVK", "length": 8126, "nlines": 170, "source_domain": "www.tamilnewsline.com", "title": "இலங்கையர் ஒருவர் சவூதியில் குத்தி கொலை… – Tamil News Line", "raw_content": "\n ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தபாய\nவன்னி மாவட்ட வீட்டுத்திட்டங்களில் மக்கள் கவலைக்கிடம்…\nஇலங்கையர் ஒருவர் சவூதியில் குத்தி கொலை…\nஇலங்கையர் ஒருவர் சவூதியில் குத்தி கொலை…\nசவூதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த தொழிலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்த மற்றொரு நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஉயிரிழந்தவர் 32 வயதுடையவராவார். இவர் ரியாத் தலைநகரில் கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையொன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.\nஅவர் தங்கியிருந்த அறையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் , கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதினால் ஏற்பட்ட காயத்தினால் அவர் உயிரிழந்துள்ளதாக சவூதி பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.\nகுறித்த கொலை தொடர்பாக யேமன் நாட்டு பிரஜையொருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர் கொலை செய்யப்பட்ட இலங்கையர் பணி புரிந்த இடத்தில் பணி புரிந்தவராவார்.\nநள்ளிரவு 12.00 மணியளவில் கொலை செய்யப்பட்டவர் தொலைப்பேசி அழைப்பொன்றில் இருந்துள்ள நிலையில் , அப்போது அங்கு வந்த சந்தேக நபர் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக சவூ��ி பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் , குறித்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதையும் படியுங்க : வவுனியாவில் புனித யோசவாஸ் திருச்சொரூபம் மீது தாக்குதல்\nஅரச மருத்துவ அதிகாரிகள் இன்று சேவைப் புறக்கணிப்பு போராட்டம்…\nபுதிய சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய சத்தியப்பிரமாணம்\nஆவா குழு உறுப்பினர்கள் நால்வருக்கு விளக்கமறியல்\nஇராணுவ வீரர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் – முதலில் கையெழுத்திட்ட மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/06/13152456/1039355/Bhagyaraj-Nadigar-Sangam-Election-Vishal.vpf", "date_download": "2019-06-25T18:41:27Z", "digest": "sha1:LVAUXGTFY54NHZ7GWOCGAGTWU4ZSD6RC", "length": 8839, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதே முதல் பணி - பாக்கியராஜ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதே முதல் பணி - பாக்கியராஜ்\nநடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கோரினர்.\nநடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கோரினர். ஐசரி கணேஷ், பிரசாந்த், குட்டி பத்மினி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரும் விஜயகாந்தை சந்தித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாக்கியராஜ், மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் நடிகர் கட்டிடத்தை கட்டி முடிப்பதே தங்களின் முதல் பணி என்று தெரிவித்தனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n'���ம்.ஐ.பி இன்டர்நேஷனல்' திரைப்படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு\nதிரைக்கு வந்து சில நாட்களே ஆன MEN IN BLACK : INTERNATIONAL ஹாலிவுட் திரைப்படம், தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nசிங்கத்துடன் விளையாடிய காஜல் அகர்வால்\nகரப்பான் பூச்சியை கண்டாலே, காட்டு கத்தல் போட்டு, ஓட்டம் பிடிக்கும் காஜல் அகர்வால், துபாய் விலங்கில் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.\nதமிழ்நாட்டு மருமகளாக அஞ்சலி விருப்பம்\nவிஜய் சேதுபதி யுடன் சிந்துபாத் படத்தில் நடித்து, முடித்துள்ள அஞ்சலி, தமிழ்நாட்டு மருமகள் ஆவதே, தமது விருப்பம் என தெரிவித்துள்ளார்.\nவிஜய்யின் \"பிகில்\" : புதிய தகவல்கள்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 போஸ்டர்கள் இதுவரை வெளிவந்துள்ளன.\nநீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகர் : ஐதராபாத் போலீசார் ரூ.200 அபராதம் விதிப்பு\nபிரபல தெலுங்கு நடிகர் ராம், பொது இடத்தில் சிகரெட் பிடித்ததற்காக, ஐதராபாத் போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/semmeraja-got-u-certificate/", "date_download": "2019-06-25T18:44:21Z", "digest": "sha1:BPUYX4CFIFHLPQ2MPEC373OTLNSFJQG4", "length": 6008, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "U – சீமராஜா | இது தமிழ் U – சீமராஜா – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா U – சீமராஜா\nசெப்டம்பர் 13 அன்று, விநாயகர் சதுர்த்திக்குச் சீமராஜா வெளியாகவுள்ளது. பொன்ராம், D.இமான், சிவகார்த்திகேயன், சூரி இணையின் படம் திருவிழா கொண்டாட்டத்திற்கு உத்திரவாதம் அளிப்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது. குடும்பங்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாய் படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nPrevious Postகிராமத்து ஆட்கள் பண்ண வேலை - பாக்யராஜ் Next Post'வாயாடி பெத்த பிள்ளை'யை எழுதிய ஜி.கே.பி.\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஇசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள...\nமழை சாரல் – இசை ஆல்பம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com/2013/08/plus-two-online-test-plus-two-zoology_3404.html", "date_download": "2019-06-25T17:37:53Z", "digest": "sha1:BZTMWHQHAICM3DDQTZ24G2XRLVJRZPZQ", "length": 18617, "nlines": 424, "source_domain": "tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com", "title": "ALL EXAM, SSLC MATERIALS, PLUS TWO MATERIALS , TRB MATERIALS, TET MATERIALS, TNPSC MATERIALS: PLUS TWO ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | UNIT 3 IMMUNOLOGY FREE ONLINE TEST - 2 | பிளஸ்டூ | விலங்கியல் | பாடம் 3 நோய்த்தடைக்காப்பியல் இலவச ஆன்லைன் தேர்வு | FREE ONLINE TEST 3", "raw_content": "\n1. Which of the following can induce immunity |கீழ்கொடுக்கப்பட்டுள்ளவைகளுள் தடுப்பாற்றலைத் தூண்டுபவை எவை\n(A) bacteria | பாக்டீரியா\n(C) Parasites | ஒட்டுண்ணிகள்\n2. Skin is a/an | தோல் செயல்படுதல் எந்தவகை சார்ந்த தடுப்பாற்றல்\n(C) Phagocytic barrier | செல் விழுங்குதல் தடுப்பு\n3. Which among the following is anti-bacterial | கீழ் வருவனவற்றில் எது பாக்டீரிய - எதிர்பொருள்\n(A) Interferon | இன்டர்பெஃரான்\n4. Which of the following is anti-viral | கீழ் உள்ளவைகளில் எது வைரஸ் எதிர்பொருள்\n(B) Interferon | இன்டர்பெஃரான்\n5. Identity the phagocytic cells from the following combinations | கீழ் காண்பவைகளில் விழுங்கும் செல் சோடிகளை கண்டறியவும்\n(A) Macrophage and neutrophil | மேக்ரோபேஜஸ் மற்றும் நியுட்ரோஃபில்கள்\n(B) Lymphocyte and eosinophil | லிம்போஃசைட்டுகள் மற்றும் ஈஸ்��ோஃபில்கள்\n(C) Macrophage and eosinophil | மேக்ரோபேஃஜ்ஜஸ் மற்றும் ஈஸ்னோஃபில்கள்\n(D) Eosinophil and neutrophil | ஈஸ்னோஃபில் மற்றும் நியுட்ரோஃபில்கள்\nANSWER : (A) Macrophage and neutrophil | மேக்ரோபேஜஸ் மற்றும் நியுட்ரோஃபில்கள்\n6. Histamine is secreted by | ஹிஸ்டமின்னைச் சுரக்கும் செல்கள்\n(A) Epithelial cell | எபித்தீலியச் செல்கள்\n(B) Mast cells | மாஸ்ட் செல்கள்\n(C) Red blood cells | இரத்த சிவப்பு செல்கள்\n7. Humoral immunity consists of | திரவ வழி தடுப்பாற்றல் செயல்படுவது\n(A) Normal cells | சாதாரணச் செல்கள்\n(D) Immunoglobulin molecules | இம்மினோ கிளாபுலின் மூலக்கூறுகள்\nANSWER : (D) Immunoglobulin molecules | இம்மினோ கிளாபுலின் மூலக்கூறுகள்\n8. Which type of graft is used in plastic surgery | எவ்வகையான தோல் ஒட்டு செயற்கை தோல் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுகிறது.\n(A) Xenograft | ஜெனோகிராப்ட்\n(B) Allograft | அல்லோகிராப்ட்\n(C) Autograft | ஆட்டோகிராப்ட்\n(D) Isograft | ஐசோகிராப்ட்\n9. MHC genes in mouse is located in | MHC ஜீன்கள், சுண்டெலியின் எந்தக் குரோசோமில் உள்ளது.\n(B) Multiple sclerosis | பல்கூட்டு செதில் நோய்\n(C) Cancer | புற்றுநோய்\na) Adenosine deaminase deficiency | அடினோசைன் டி அமினேஸ் குறைபாடு\nb) Glucose oxidase deficiency | குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் குறைபாடு\na) Bacteria | பாக்டீரியா\n14. Thymus growth occurs up to| தைமஸ் சுரப்பியின் வளர்ச்சி காலம்\na) 17 years | 17 வருடங்கள் வரை\nb) 12 years |12 வருடங்கள் வரை\nc) 5 years | 5 வருடங்கள் வரை\nd) 30 years | 30 வருடங்கள் வரை\na) T-lymphocyte | T -லிம்போசைட்டுகள்\nb) B-lymphocyte | B -லிம்போசைட்டுகள்\nc) Macrophage | மேக்ரோபேஜஸ்\nd) Mast cells | மாஸ்ட் செல்கள்\n16. The H-chain of immunoglobulin has a molecular weight| இம்யுனோ குளோபினில் உள்ள H சங்கிலியின் மூலக்கூறு எடை\nb) Twice that of light chain | இலகு சங்கிலி போன்று இருமடங்கானது\nc) Triple the amount of light chain | இலகு சங்கிலி போன்று மூன்று மடங்கானது\nd) Twice as that of dark chain | கன சங்கிலிபோன்று இருமடங்கானது\nANSWER : b) Twice that of light chain | இலகு சங்கிலி போன்று இருமடங்கானது\n17. Immunoglobulins are chemically| இம்யுனோ குளோபிலின் வேதியப்பொருள்\na) glycogens | கிளைக்கோஜன்\nb) glyco-proteins | கிளைக்கோ புரதம்\nc) glycolipids | கிளைக்கோ லிப்பிட்\n18. Hyper variability regions are present in| அதிக மாறுபாடுகள் கொண்ட பகுதிகள் காணப்படுபவை\na) heavy chain only | கன சங்கிலியில் மட்டுமே\nb) light chain only | இலகு சங்கிலியில் மட்டுமே\nc) heavy and light | கன மற்றும் இலகு சங்கிலிகளில்\nd) dark chain | இருள் சங்கிலியில்\nANSWER : c) heavy and light | கன மற்றும் இலகு சங்கிலிகளில்\n19. Organ transplantation from pig to human is an example for| பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது\na) Autograft | ஆட்டோகிராப்ட்\nb) Allo-graft | அல்லோகிராப்ட்\nc) ISO-graft | ஐசோகிராப்ட்\nd) Xeno-graft | ஜெனோகிராப்ட்\n20. Graft between identical twins is called| ஒத்த அமைப்புடைய இரட்டையர்களுக்கு இடைய��� நடைபெறும் உறுப்பு ஒட்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது.\na) Xeno-graft | ஜெனோ கிராப்ட்\nb) Allograft | அல்லோகிராப்ட்\nc) Auto graft | ஆட்டோ (சுய)கிராப்ட்\nd) Iso graft | ஐசோகிராப்ட்\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Theme images by enjoynz. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115282.html", "date_download": "2019-06-25T17:34:36Z", "digest": "sha1:DT2BRTDI36QANYLBJZGLRNIT4SE26JRZ", "length": 12182, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பிரிட்டனில் இந்திய-வம்சாவளி நகைக்கடை உரிமையாளர் கொலை – 6 பேர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nபிரிட்டனில் இந்திய-வம்சாவளி நகைக்கடை உரிமையாளர் கொலை – 6 பேர் கைது..\nபிரிட்டனில் இந்திய-வம்சாவளி நகைக்கடை உரிமையாளர் கொலை – 6 பேர் கைது..\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம்நிக்லால் ஜோகியா என்பவர் பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் பெல்கிரேவ் சாலையில் நகைக்கடை நடத்தி வந்தார். ஜோகியோ கடந்த வாரம் தனது கடையிலிருந்து வீடு திரும்பும் போது மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசார் மீட்டு, கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் இந்த கடத்தலில் தொடர்புடைய 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 28-ம் தேதி வரை 6 பேரையும் போலீஸ் காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்.\nநகைக்கடையின் வெளியே உள்ள சிசிடிவி கேமராவில் ஜோகியா கடையை பூட்டுவது மட்டுமே உள்ளது. அதன் பின் என்ன நடந்தது என்பது குறித்து பதிவாக வில்லை. இதனால் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜோகியா மரணம் அவரது குடும்பத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோகியா மரணத்திற்கு நீதி வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது: கர்நாடக மந்திரி..\nகேரளாவில் பெண்ணை கிண்டல் செய்தவரை கண்டித்த ஆட்டோ டிரைவர் கொலை..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118681.html", "date_download": "2019-06-25T17:41:53Z", "digest": "sha1:BQ2YNHZHEE6GUCMVJCS6FF7RX47RTB6G", "length": 13001, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு…!! (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு…\nவவுனியாவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு…\nவவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கா��� 148 வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு\nவவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 103 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1043 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nஒரு இலச்சத்து 14 ஆயிரத்து 599 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியாக மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்\nவாக்குகளை எண்ணுவதற்காக 56 கொத்தணி நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்\nகுறித்த தேர்தலில் 2000 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 1500 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் முப்படையிரையும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nநீண்டகால விடுப்பில் இருக்கும் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய ரயில்வே மந்திரி உத்தரவு..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட���டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139394.html", "date_download": "2019-06-25T17:35:46Z", "digest": "sha1:NF4YLGATH3I3Q5IHTKB7VG7PIYOXZVJG", "length": 13625, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை..!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை..\nயாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை..\nமின்சாரத் தொகுதிப் பாரமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(01) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி நாளை காலை-08 மணி முதல் பிற்பகல் – 06 மணி வரை இணுவிலின் ஒருபகுதி, மல்வம், உடுவில், சங்குவேலி, பிம்பிலி, கட்டுடை, மானிப்பாய், ஆனைக்கோட்டையின் ஒரு பகுதி, மானிப்பாய் Cargills Food City, Ceynor பவுண்டேசன் லிமிட்டட், மாவட்டக் கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், SOS சிறுவர் பூங்கா, அரியாலை டீசல் அன்ட் மோட்டார் என்ஜினியரிங், பி.எல்.சி நாயன்மார்கட்டு, Carlton Sports Net Work(CSN), பருத்தித்துறை வீதியில் கல்வியங்காட்டுச் சந்தையிலிருந்து நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வரை, நல்லூர் குறுக்கு வீதி, ���ெம்மணி வீதி, கச்சேரி நல்லூர் வீதி, கனகரட்ணம் வீதி, திருமகள் வீதி, மலர்மகள் வீதி, கலைமகள் வீதி, பூமகள் வீதி, சாஸ்திரியார் வீதி, நடுத்தெரு லேன், நாவலர் வீதி, நொத்தாரிஸ் லேன், வேலப்பர் வீதி, புவனேஸ்வரி அம்பாள் வீதி, புரூடி லேன், ஸ்ரான்லி கல்லூரி வீதி, சுப்பிரமணியம் வீதி, முதலியார் வீதி, பாரதி லேன், புங்கன்குளம் வீதியில் புகையிரதக் கடவை வரை, நாயன்மார் வீதி, குகன் வீதி , பொன்னம்பலம் வீதி, நாவலர் வீதியில் மாம்பழச் சந்தியிருந்து நல்லூர் குறுக்கு வீதி வரை, ஏ-9 வீதியில் பாரதி வீதியிலிருந்து செம்மணி வளைவு வரை, நெடுங்குளம் வீதி புகையிரதக் கடவை வரை, முள்ளி, நாவலடி, பூம்புகார், அரியாலை கிழக்கு, பளையின் ஒரு பகுதி, அரசர் கேணி, கச்சாய்வெளி, தர்மக்கேணி, முகமாலை, இத்தாவில், எழுதுமட்டுவாள், உசன், விடத்தற்பளை, கெற்பலி, மிருசுவில் தெற்கு, தவசிக்குளம், நாவலடி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதலை இல்லாமல் 18 மாதம் உயிருடன் இருந்த அதிசய கோழி..\nபதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும் – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனை�� நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174401.html", "date_download": "2019-06-25T18:12:30Z", "digest": "sha1:GMXERF4FZL7LFS7JYA7YCRL23FDIYMCK", "length": 12430, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nபல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி..\nபல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி..\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nமிரிஜ்ஜவல, மொரட்டுவ, மஹவிலச்சி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களிலேயே இவ்வாறு மூவர் உயிரிழந்துள்ளனர்.\nஹம்பந்தோட்டை – அம்பலந்தொட்ட பிரதான வீதியின் மிரிஜ்ஜவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதிலேயே குறித்து விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஹம்பந்தோட்டை, கொக்கல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை மொரட்டுவ, பண்டாரநாயக்க மாவத்தையில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமுச்சக்கர வண்டி ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன் மஹவிலச்சி, ஓயமடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார��� சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதிலேயே குறித்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nரன்துவ பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்\nபல பிரதேசங்களில் நிதி மோசடி செய்து சிக்கிய போலி வைத்தியர்..\nயாழ் மானிப்பாயில் கொடூரம்: பெண் ஒருவர் வெட்டிக்கொலை..\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை: இந்தியா திட்டவட்டம்..\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை:…\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்-…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nஎஸ் 400 ஏவுகணை தடு���்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை: இந்தியா…\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177019.html", "date_download": "2019-06-25T18:39:40Z", "digest": "sha1:NJ6Y4XACKYATWREJADOI2L3EO7QBCBA7", "length": 11050, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் விஜயகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்..!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் விஜயகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்..\nயாழில் விஜயகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்..\nவிடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அவசியம் என தெரிவித்த கருத்திற்காக சிங்கள அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nகுறிப்பிட்ட சுவரொட்டிகள் விஜயகலாவை தமிழ் தலைவி என வர்ணித்துள்ளன.\nதமிழ் மக்களிற்காக மகேஸ்வரன் அன்று உயிர் துறந்தார் இன்று தமிழ்தலைவி விஜயகலா பதவி துறந்தார் போன்ற வாசகங்களையும் சுவரொட்டிகளில் காணமுடிகின்றது.\nவிஜயகலாவிற்கு ஆதரவான இந்த சுவரொட்டிகளை யாழ் பஸ் நிலையம் உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் காணமுடிகின்றது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு..\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை: இந்தியா திட்டவட்டம்..\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்��ம் இல்லை:…\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்-…\nபிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\n400 ஓட்டங்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள் – அபார சாதனை\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு…\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வி\nஏனைய நாடுகள் முன்னே செல்லும் போது எமது நாடு பின்னோக்கி செல்கிறது\nஉச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் சாபி \nகள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்\nஉயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அனுமதி\nஆளுநர் – மன்னார் மறைமாவட்ட ஆயர்ருக்குமிடையிலான சந்திப்பு\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nஎஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை: இந்தியா…\nஇந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார் சங்கரி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_134.html", "date_download": "2019-06-25T17:42:01Z", "digest": "sha1:KWIBZFBU2G5P6IOWHV4AYALLSM5Y44ZU", "length": 10048, "nlines": 75, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சக்தியை புறக்கணித்த , மெளலவிமார்களுக்கு நன்றிகள்! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News சக்தியை புறக்கணித்த , மெளலவிமார்களுக்கு நன்றிகள்\nசக்தியை புறக்கணித்த , மெளலவிமார்களுக்கு நன்றிகள்\nசக்தி ஊடகத்தை விட முகநூல் சமூக வலைத்தள ஊடகம் வலிமை வாய்ந்தது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது\nஎமது முஸ்லிம் சமூக இளைஞர்களால் முகநூல்களில் சக்தி ஊடகத்துக்கு எதிராக அழுத்தங்களை தெரிவிப்பதால் எமது மதிப்புக்குரிய மௌலவிகள் யாரும் செல்லக்கூடாது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று இளைஞர்களின் அழுத்தத்தினால் இன்று -11- சக்தி தொலைக்காட்சியில் இப்தார் நேரத்தில் எந்த மௌலவி மார்களும் கலந்து கொள்ளாத காரணத்தினால் எந்தவித நிகழ்ச்சிகளையும் அவர்களால் நடத்த முடியாமல் போனது.\nஅதுமட்டுமில்லாமல் அ���ான் மட்டும் ஒலிக்கப்பட்டது. இது எமக்கு கிடைத்த மாபெரும் முதலாவது வெற்றியாகும். அல்ஹம்துலில்லாஹ்\nஇதுபோன்று எதிர்காலத்தில் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற புடவை கடை வியாபாரிகள், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காணப்படும் வியாபாரிகள் தயவுசெய்து உங்களுடைய வியாபார நிலைய விளம்பரங்களை இந்த ஊடகத்தின் ஊடாக விளம்பரப்படுத்த கூடாது என்று நாங்கள் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.\nஅண்மையில் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது மகாராஜ நிறுவனத்தின் செய்தி நிருவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்தது. இதனை கட்சிகள் சார்பின்றி முழு இலங்கை முஸ்லிம் இளைஞர்களாலும் புறக்கணிக்கப்பட்டு சக்தி ஊடகத்திற்கு எடுத்துக்கூறியும் கணக்கில் எடுக்கவில்லை.\nஅது போல் பிரதேசங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்வுகளும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இச்சம்பவங்கள் சக்தி நிறுவனத்திற்கு பெரும் அடியாகவே இருந்தது.\nஎங்கள் கோரிக்கையும் ஊடக சுதந்திரம்தான்\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்து��் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/aari-maaruvom-maatruvom221.html", "date_download": "2019-06-25T18:09:42Z", "digest": "sha1:LAB6EKZTSXJQEKHWR27USODRBYGQU2EH", "length": 6255, "nlines": 82, "source_domain": "www.cinebilla.com", "title": "கேரளா மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் ஆரி! | Cinebilla.com", "raw_content": "\nகேரளா மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் ஆரி\nகேரளா மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் ஆரி\nநாடு முழுவதும் நடக்கும் வங்கிகளின் கட்டணக் கொள்கையை எதிர்த்து \"அஞ்சல் துறைக்கு மாறுவோம் வங்கிக்கொள்ளையை மாற்றுவோம்\"\nதிரைப்பட நடிகர் ஆரியின் தலைமையில் மாணவர்களின் விழிப்புணர்வு அறப்போராட்டம் தமிழகத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா தலைமை தபால் நிலைத்தில் நடைபெற்றதை தொடர்ந்து 25ம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுலத்தில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் Rajavinte makan என்கின்ற படத்தின் புகழ்பெற்ற கேரள இயக்குனர் Thampi kannanthanam அவர்களும் நடிகர் ஆரி தலைமையில் கலந்து கொண்டு தங்கள் அஞ்சல் கணக்கு துவங்கி மக்களிடம் அஞ்சல் கணக்கு துவங்குவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தமிழகத்தில் நடிகர் ஆரி தலைமையில் துவங்கிய இந்த அறப்போர் மாநிலம் தாண்டி பெரிய வெற்றியை அடைந்துள்ளதது,\nகேரளாவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயக்கடனை ரத்து செய்யும் கோரிக்கையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,\nஇவ்விரு போரட்டத்தின் வெற்றி நாடு முழுதும் பரவியது, இதனைத்தொடர்ந்து இந்த அறவழி போராட்டம் இந்திய முழுவதும் பரப்ப திரைப்பட நடிகர் ஆரி திட்டமிட்டுள்ளார்\nநாளை முதல் இந்தியாவிலுள்ள மக்கள் அனைவரும் அஞ்சல் வங்கிக் கணக்கினை தொடங்குமாறு வலியுறுத்தி ஒட்டு மொத்த சாமானிய மக்களின் நலனுக்காக நாம் நடத்தும் அறவழி விழிப்புணர்வு போராட்டம்................. தொடரும்.\n\"அஞ்சல் வங்கிக் கணக்கிற்கு மாறுவோம்;வங்கிக்கொள்ளையை மாற்றுவோம்\"\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/10/blog-post_28.html", "date_download": "2019-06-25T18:15:09Z", "digest": "sha1:VLRZIETHCNORY24WMP3IXTXRBVFJHGJB", "length": 19162, "nlines": 226, "source_domain": "www.ttamil.com", "title": "குமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய கலண்டர் எப்டியானது ~ Theebam.com", "raw_content": "\nகுமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய கலண்டர் எப்டியானது\nஇன்று எவ்வாறு “கிறீன் விச்” எனும் இடம் சர்வதேச நியம நேரமாக‌ (0) தொழிற்படுகிறதோ… அவ்வாறே லெமூரியர்காலத்தில் ஒரு இடம் இருந்துள்ளது. அது இலங்கையில் இருந்த ஒரு இடமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது. காரணம்… நமது காப்பியங்களின் படி 3 இலங்கை இருந்ததாக கூறப்படுகிறது. ( அதாவது வெவ்வேறு அழிவுகளின் போது… இடம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டுள்ளது…...\nஇதன் படி பார்க்கையில் தற்போதைய இலங்கை உண்மை இலங்கையின் எஞ்சிய பகுதியே என்பது தெளிவாகின்றது… இது தொடர்பாக முந்தைய பகுதிகளில் ஏற்கனவே கூறியுள்ளேன்.) தென்னிலங்கை… இது இராவணனின் தலை நகரம்… நிரட்ச இலங்கை… இது 0 பாகை புவி அச்ச கோட்டில் ( நில நடு கோடு ) உள்ளது… (இவை தொடர்பான தகவல்கள் ஐப்பெருங்காப்பியங்களில் உள்ளனவாம் \\\\\\குமரி மந்தன் குறிப்பு\\\\\\ ) இதை தான் மாயனின் சூரிய சித்தார்ந்தம் எனும் நூல் லங்கா புரி என கூறுகிறது....\nலங்காபுரி… ரோமபுரி…சித்தபுரி…பத்திராசுவம் எனும் நான்கு… முக்கிய பெரும் நகரங்களும்… ஒன்றுக்கொன்று 90 பாகையில் மேற்காக அமைந்து இருந்ததாக குறிப்புகள் உள்ளன. இந்த நில நடு இலங்கையே முன்னைய காலங்களில் நாடுகளின் நேரங்கள��� கணிக்கவும் ( இன்றைய கிரீன் விச்)… ஆண்டு கலண்டரை உருவாக்கவும் மைய புள்ளியாக இருந்து இருக்கின்றது. பண்டைய காலங்களில் 5 வகையான கலண்டர்கள் பாவணையில் இருந்து இருக்கிறது… அதில் 2 வகையானது நீண்டகாலம் நிலைத்து நின்றுள்ளது… (1. நிலா ஆண்டு முறை. 2. சூரிய ஆண்டு முறை.) 5 வகையான ஆண்டு முறைகள் இருந்தமையாலேயே… பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு… என வெவ்வேறு… பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது. ( இன்றும் நிலவுகிறது…) இதில்… இன்றைய ஆண்டு முறையை மிகவும் ஒத்த தாக இருந்தது… சூரிய ஆண்டு + சந்திர ஆண்டு முறையே…\nஅதாவது… சூரியன் தன்னை தானே… அண்னளவாக சுற்ற 25 1/3 நாள் எடுக்கும்… அதே வேளை பூமியும் சுற்றுவதால் புவியில் இருந்து பார்க்க 271/3 நாட்கள் போன்று தோன்றும்… சூரியனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கரும்புள்ளி ஒவ்வொரு 271/3 நாளுக்கும் ஒருக்கா புவியை நோக்கி வருகிறது…( புவியின் காந்த புலத்தை பாதிக்க தக்கது…) இதை அடிப்படையாக கொண்டே 27 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டன. ... ஒரு பெளர்ணமி நாளில் நிலவுக்கு பின்னர் இருக்கும் நட்சத்திரம்…. அடுத்த பெளர்ணமியில் வருவதில்லை… அடுத்து அதே நட்சத்திரம் வர 12 மாதங்கள் எடுக்கும்… ( வர எடுக்கும் காலத்தை கொண்டே இந்த 12 என்பது கணிக்கப்பட்டது.. தற்போது 10 எவ்வாறு ஒரு அடியாகாக பயண்படுகிறதோ… அவ்வாறே… முன்னர்… 12 பயன்பட்டுள்ளது…. ( முன்னைய அளவு முறைகளை பார்க்கவும்… அனைத்தும் 12 ஐ அடியாக கொண்டுள்ளது…)) இந்த 12 மாதங்களையும் கணிப்பதற்காகவே ( நினைவு வச்சுக்கொள்ளவே) 12 இராசிகள் எனும் நட்சத்திர உருவ முறை பாவனைக்கு வந்தது.\nஇதை கணித்த முறை மிகவும் வியப்பானது… காரணம்… அந்த காலத்தில் எவ்வாறு இவ்வளவு தெளிவாக கணிப்பிட முடிந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது… இந்த ஆண்டு முறை பற்றி மிக விரிவாக குமரிமைந்தன் என்பவர் பதிவிட்டுள்ளார்….\n16 ம் நூற்றாண்டில்… போப் கிரகெரி… என்பவராலேயே… இன்றைய ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுக்கு முன்னர் லெமூரிய கலண்டர் படி தை 1 ( இன்றைய ஜனவரி 14) தான் ஆண்டின் தொடக்க நாளாக இருந்தது. . ( இது வரலாற்று உண்மை) மதம் அற்ற தமிழர்களின் முறையை பின்பற்றுவதை விரும்பாத… காரணத்தாலேயே… கிரகெரி… ஆண்டு முறையை மாற்றி அமைத்து இர��ந்தார்…\nதாய் மொழியில் தமிழருடன் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:59-புரட்டாதி த்திங்கள் - தமிழ் இணையசஞ்சிக...\nஉங்கள் கைபேசியின் சத்தம் அதிகமாக்க என்ன வழி\nஉழவும் பசுவும் ஒழிந்த கதை\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் [சீர்காழி]போலாகுமா\nஆச்சி மனோரமாவின் இறுதி இரும்புப் பேச்சு\nபழம்பெரும் நடிகை மனோரமா மரணம்\nஒரு ஜோதிடர் - பொது அறிவாளர் சந்திப்பு:\nநாம் கற்க தவறிய தமிழ் எண்கள்-அறிந்துகொள்வோம்\nகாரைதீவில் நாகர் காலத்து சில அரும் பொருட்கள், கல்வ...\nஆன்மீகம் என்பது கடவுளை....[சித்தர்கள் சிந்தனையிலிர...\nபண்டைய தமிழரின் ஆயுதம் [அனுப்பியவர்:கோணேஸ்வரன் மாண...\nவயோதிப வயதுப் பார்வை இழப்புக்கு பார்வை கிடைக்க புத...\nகுமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய கலண்டர் எப்டியானது...\nஊரு விட்டு ஊரு போய்....02\nஊரு விட்டு ஊரு போய் .......01\nபூஜைகள் செய்யப் புதிய யோசனைகள்\nsrilanka tamil news திடீரென மயக்கமுற்ற மாணவர்கள் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் , மற்றும் காரைதீவு ராமக...\nஇந்தியா செய்திகள் 📺 25,june,2019\nIndia news திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் தந்தையை பிரிந்து வாழும் 18 வயது பெண் ஒருவர், திருமணம் ஆகாத தனக்கு ஜீவனாம்சம் வ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019'',\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபுறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02:\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் Compiled by: Kandiah Thillaivinayagalingam] வீரத் தாய்[வீர அன்னையர்]/warrior mothers: சங்...\nகணவன்ஸ் படும் பாடு இந்த மனைவிகளிடும்.......\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துர��� சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nகடவுள் ஒருநாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்.\nகடவுள் ஒருநாள் , தான் படைத்த உலகையும் , உயிர் இனங்களையும் நேரில் பார்ப்பதற்காக தனியாய் வந்தார் . வந்தவர் பார்த்ததும் அப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-poll/824/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F", "date_download": "2019-06-25T17:35:07Z", "digest": "sha1:CJNQ5BTMN7FCHMYS4HCML73FRSRYGDRW", "length": 5570, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "நடப்பு ஆண்டில் வறட்சி ஏற்படுமா? - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்", "raw_content": "\nநடப்பு ஆண்டில் வறட்சி ஏற்படுமா\nநடப்பு ஆண்டில் வறட்சி ஏற்படுமா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nஜாதியை ஒழிக்க என்ன வழி\nஇன்றைய நடிகர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் இவர்களில் யார்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-25T18:02:16Z", "digest": "sha1:MPEBHSY6IYBN7SWY2PVIR2XV6O7I5DA4", "length": 8923, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "காதலில் சொதப்புவது எப்படி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "காதலில் சொதப்புவது எப்படி (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாதலில் சொதப்புவது எப்படி (Kadhalil Sodhappuvadhu Yeppadi, தெலுங்கு: లవ్ ఫెయిల్యూర్) என்பது 2012ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படம் தெலுங்கில் இலவு வெயிலியர் எனும் பெயரில் வெளிவந்தது.[2]\nஇந்தத் திரைப்படம் பாலாசி மோகனின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் சித்தார்த்தை முதன���மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[3]\nபாலாசி மோகன் சிறப்புத் தோற்றம்\nஇலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்\n1 பார்வதி பார்வதி சித்தார்த்து 03:24 மதன் கார்க்கி\n2 அழைப்பாயா அழைப்பாயா கார்த்திக்கு, அரிணி 04:13 மதன் கார்க்கி\n3 ஆனந்த ஜலதோஷம் சித்தார்த்து 02:08 பாலாசி மோகன்\n4 தவறுகள் உணர்கிறோம் எசு. தமன் 04:14 மதன் கார்க்கி\n5 அழைப்பாயா அழைப்பாயா (மீண்டும்) கார்த்திக்கு 05:29 மதன் கார்க்கி\n↑ காதலில் சொதப்புவது எப்படி (2012) (ஆங்கில மொழியில்)\n↑ இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாலாஜி மோகன்\n↑ காதலில் சொதப்புவது எப்படி\n↑ காதலில் சொதப்புவது எப்படி (2012) (ஆங்கில மொழியில்)\n↑ காதலில் சொதப்புவது எப்படி (2012) (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-25T18:25:08Z", "digest": "sha1:JGWRYCELU2UFP36SHUFHIODENCSKHMX7", "length": 6009, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிள்ளையார் தெரு கடைசி வீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிள்ளையார் தெரு கடைசி வீடு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிள்ளையார் தெரு கடைசி வீடு\nபிள்ளையார் தெரு கடைசி வீடு 2011ல் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை திருமலை கிசோர் இயக்கியிருந்தார். ஜித்தன் ரமேஷ், சஞ்சிதா படுகோனே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.\nஜித்தன் ரமேஷ் - கணேஷ்\nசஞ்சிதா படுகோனே - சந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-kohli-reveals-his-new-plan-for-the-second-part-of-the-world-cup-015060.html", "date_download": "2019-06-25T17:32:39Z", "digest": "sha1:JLZHMAAFWMCGK2M3RDQEEZMSNURCO3N2", "length": 17667, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "கொஞ்சம் கஷ்டம்தான்.. ஆனால் அப்படி மட்டும் நடந்தால் எங்களை அசைக்கவே முடியாது.. கோலி மாஸ் பிளான்! | ICC World Cup 2019: Kohli reveals his new plan for the second part of the world cup - myKhel Tamil", "raw_content": "\nENG VS AUS - வரவிருக்கும்\n» கொஞ்சம் கஷ்டம்தான்.. ஆனால் அப்படி மட்டும் நடந்தால் எங்களை அசைக்கவே முடியாது.. கோலி மாஸ் பிளான்\nகொஞ்சம் கஷ்டம்தான்.. ஆனால் அப்படி மட்டும் நடந்தால் எங்களை அசைக்கவே முடியாது.. கோலி மாஸ் பிளான்\nலண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியின் கேப்டன் கோலி வைத்திருக்கும் திட்டம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைய சர்ச்சைகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. தோனி கிளவுஸ் சர்ச்சை, மழையால் போட்டி ரத்தாவது தொடர்பான சர்ச்சை பல பிரச்சனைகள் வைரலாகி வருகிறது.\nஇந்தநிலையில் நேற்று மழையால் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோத வேண்டிய போட்டி தடை பட்டது . இந்த போட்டியில், நேற்று டாஸ் கூட போடப்படவிலை என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரே ஒரு மழை.. எல்லாம் போச்சு.. பெரும் பின்னடைவை சந்தித்த இந்திய அணி.. என்ன நடந்தது\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் கையில் காயம் பட்டது. இந்த காயம் இன்னும் சரியாக குணமாகவில்லை. தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். அப்போது தவானுக்கு கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது.\nபோட்டியின் முடிவில் இந்த காயம் பெரிதாகி, பெரிய அளவில் வீங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது அவர் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் எப்போது வருவார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இவரை வைத்து இந்திய அணியின் கேப்டன் கோலி போட்டு இருக்கும் திட்டம் தற்போது வெளியாகி உள்ளது. கோலி இதுகுறித்து கூறுகையில், இந்திய அணியில் தற்போது தவான் காயத்துடன் இருக்கிறார். அவர் குணமடைவதற்கு சில நாட்கள் ஆகும். அவருக்கு கொஞ்சம் வீக்கம் பெரிதாக இருக்கிறது.\nஆனால் அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். விரைவில் அவர் முழு உடல் தகுதியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை நாங்கள் சில போட்டிகளில் மட்டுமே களமிறக்க மாட்டோம் . இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் அவர் கண்டிப்பாக அணிக்கு திரும்புவார். அவரை வைத்துதான் நாங்கள் உலகக் கோப்பை தொடரின் செமி பைனல் போட்டிகளை ஆடுவோம்.\nஆம் இதுதான் எங்கள் திட்டம். அதுவரை மட்டும், இந்திய அணியில் தொடக்க வீரராக வேறு ஒரு வீரரை களமிறக்க முடிவு செய்து இருக்கிறோம் . தவான் விரைவில் சரியாவார் என்று நம்புகிறோம். தவான் மீண்டும் வந்தால் எங்களை யாராலும் வெற்றிபெற முடியாது என்று கோலி கூறியுள்ளார்.\nதமிழில் திட்டினேன்.. ரோஷம் வந்து வரிசையாக விக்கெட் எடுத்தார்.. ஷமி குறித்து வெளியான சுவாரசியம்\nஷூட்டிங்கின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லாரா\nஷமி மீது முன்பு சூதாட்ட புகார் அளித்த மனைவி ஹசின்.. ஹாட் டிரிக்கை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nவதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nதோனிக்கு வயசாகிடுச்சு.. சச்சின் மட்டும் எப்படி ஆடுனார்.. மாறி மாறி அடித்துக்கொண்ட ரசிகர்கள்.. பரபர\nஇங்கிலாந்துக்காக பவுலிங் போட்ட சச்சின் பையன்.. அர்ஜுனை வைத்து திடுக் பிளான்.. மிஸ் செய்த இந்தியா\nஅட அவரும் வந்துவிட்டார்.. இனி கவலையில்லை.. அடுத்தடுத்த குட் நியூஸ்களால் குஷியில் இந்திய அணி\nரோஹித், இயானுக்கு அதிர்ச்சி தந்த ஹீரோ.. அவர்தான் மேன் ஆப் தி சீரிஸ்.. இப்போதே கொடுத்து விடுங்கள்\nதோல்விக்கு பின் சண்டை போட்ட வீரர்கள்.. தற்கொலை செய்ய யோசித்த பாக். கோச்.. அன்று இரவு நடந்தது என்ன\nஇந்தியாவிடம் தோற்றதை தாங்க முடியலை.. செத்துடலாமான்னு யோசிச்சேன்.. பாக். கோச்சின் பகீர் பேட்டி\n.. அவர் எப்படி அங்கே பவுலிங் போடலாம்.. மகன் செய்த காரியத்தால் சர்ச்சையில் சச்சின்\nபிளான் ஏ.. பிளான் பி.. அடுத்த போட்டி வேறு மாதிரி இருக்கும்.. வெளியான இந்தியாவின் அதிரடி திட்டம்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago உலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் படைத்த சாதனை… போத்தமுடன் கை கோர்த்து அபாரம்\n2 hrs ago கிரிக்கெட் உலகில் யாரும் அறிந்திராத புதிய உலக சாதனை… அசத்திய வார்னர், பின்ச் ஜோடி..\n3 hrs ago அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\n3 hrs ago உலக கோப்பையில் 2வது சதம் அடித்த பின்ச்.. 100 ரன்களை எட்டிய அடுத்த பந்தில் அவுட்\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான் சவால் விட்ட வங்கதேசம் வீரர்- வீடியோ\nWORLD CUP 2019: முதலில் பன்ட், இப்போ சைனியை அனுப்பிய பிசிசிஐ-வீடியோ\nIcc World Cup 2019: நான் தமிழில் திட்டினால் ஷமி உடனே விக்கெட் எடுப்பார் -அஸ்வின்-வீடியோ\nபடப்பிடிப்பின் போது லாராவுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி-வீடியோ\nWORLD CUP 2019: AUS VS ENG: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999876.81/wet/CC-MAIN-20190625172832-20190625194832-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}