diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1030.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1030.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1030.json.gz.jsonl" @@ -0,0 +1,384 @@ +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/1633-2016-09-04-01-34-03", "date_download": "2019-06-24T13:13:22Z", "digest": "sha1:OLLGZM6LILMLN3PRPU3JAK577LFZI5XJ", "length": 30595, "nlines": 148, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பான் கீ மூனும் தமிழர்களும்! (நிலாந்தன்)", "raw_content": "\nபான் கீ மூனும் தமிழர்களும்\nPrevious Article 'எழுக தமிழ்' எதிர்கொள்ள வேண்டியவையும், அடைவும்\nNext Article பான் கீ மூனின் விஜயம்; மற்றொரு பிணையெடுத்தல்\nஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான் கீ மூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் அவர் வவுனியாவிற்கு வந்தார். புகைந்து கொண்டிருந்த யுத்த களத்தை அவர் வானிலிருந்து கொண்டே பார்த்தார். தான் பார்த்தவற்றைப் பற்றி பின்வருமாறு கூறினார்......'நான் உலகம் முழுவதும் பயணம் செய்ததோடு இது போன்ற பல இடங்களுக்கும் விஜயம் செய்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்தவற்றிலேயே மிகப்பயங்கரமான காட்சிகள் இவைதான்.' என்று. அதன் பின் அவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சில வாக்குறுதிகளைப் பெற்றார். அதற்கடுத்த ஆண்டு ஐ.நா. மன்றில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. வெல்லக் கடினமான ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பை வெற்றி கொண்டதற்காக வழங்கப்பட்ட பாராட்டுப்பத்திரம் அது.\nஆனால், பான் கீ மூனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ராஜபக்ஷ விசுவாசமாக நிறைவேற்றவில்லை. பெயருக்கு ஒரு நல்லிணக்க ஆணைக்குழுவை அவர் உருவாக்கினார். இலங்கைக்கு வர முயன்ற ஐ.நா.சிறப்புத் தூதுவர்களை அவர்; முழு விருப்பத்தோடு வரவேற்கவில்லை. அவ்வாறு வருகை தரும் சிறப்புத் தூதுவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் கண்காணிக்கப் பட்டார்கள். அவர்களை சந்தித்த தமிழ் மக்களும் கண்காணிக்கப்பட்டார்கள். ராஜபக்ஷவின் அமைச்சரான மேர்வின் டி சில்வா நவிப்பிள்ளை அம்மையாருக்குத் திருமணம் செய்து வைக்கப் போவதாக அறிவித்திருந்தார். ராஜபக்ஷவின் காலத்தில் சிங்கள பொது சனங்களின் உளவியல் எனப்படுவது பெருமளவிற்கு ஐ.நா.விற்கு எதிராக திருப்பி விடப்பட்டிருந்தது. ராஜபக்ஷ பான் கீ மூனுக்கு வாக்குறுதி அளித்தபடி நிலைமாறு நீதிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கவில்லை. மாறாக யுத்த வெற்றியை முதலீடாகக் கொண்டு யுத்த வெற்றி வாதம் ஒன்றுக்கு அவர் தலைமை தாங்கத் தொடங்கினார். அது சிங்கள, பௌத்த மேல���ண்மை வாதத்தின் ஆகப் பிந்திய உச்சமாகக் காணப்பட்டது. அது மேற்கையும், இந்தியாவையும் ஒப்பீட்டளவில் தூரத்தே வைத்து விட்டு சீனாவைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டது.\nஎனவே வெற்றிவாதத்திற்கு எதிராக ஐ.நா. திரும்பியது. பின்வந்த ஆண்டுகளில் வெற்றி வாதத்திற்கு எதிராக அது இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. முடிவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தோடு இலங்கைத் தீவில் ஐ.நா.விற்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டன. நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளை வேகமாக முன்னெடுப்பதற்கு ரணில், மைத்திரி அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இவ்வாறு நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு காலச் சூழலில் பான் கீ மூன் மறுபடியும் இலங்கைக்கு வந்திருக்கிறார்.\nமுள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது ஐ.நா.வால் அதைத் தடுக்கமுடியவில்லை. அல்லது ஐ.நா. அதைத் தடுக்க விரும்பவில்லை. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப் படுகொலைதான் என்பதையும் ஐ.நா. ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான ஒரு பரிகார நீதியாகத்தான் அமைய வேண்டும் என்ற தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் கோரிக்கையினையும் ஐ.நா. ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ஆட்சி மாற்றத்தோடு இலங்கைத் தீவின் அரசியற் சூழலில் நிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. நம்புகிறது. இந்நிலைமாறு காலகட்டத்திற்குரிய நீதிச் செயற்பாடுகளுக்கு ஊடாகவே ஈழத் தமிழர்கள் விவகாரத்தை ஐ.நா. அணுகி வருகிறது.\nஇப்படிப் பார்த்தால் ஐ.நா.வின் செயற்பாடுகளுக்கும் ஈழத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கும் இடையே தொடர்ந்தும் ஓர் இடைவெளி இருந்து வருவதைக் காணலாம். முள்ளிவாய்க்காலில் நிலமைகள் ஒரு மனிதப் பேரழிவை நோக்கிச் செல்வதை ஐ.நா. முன்கூட்டியே அனுமானித்திருந்தது. வன்னி கிழக்கில் ஒரு வாகரையை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்பதை கிளிநொச்சியில் நிலை கொண்டிருந்த சில ஐ.நா. அதிகாரிகள் முன்கூட்டியே கணிப்பிட்டிருந்தார்கள். கிழக்கில் வாகரையில் அரசாங்கம் எப்படி பொது மக்களைப் பிழிந்து புலிகளிடமிருந்து பிரித்தெடுத்ததோ அவ்வாறே வன்னிக்கிழக்கிலும் நடக்கக்கூடும் என்ற ஓர் அச்சம் கலந்த எதிர்பா���்ப்பு அந் நாட்களில் சில ஐ.நா. அதிகாரிகள் மத்தியில் காணப்பட்டது.\nகிழக்கின் வாகரைக்கும், வன்னியில் உருவாக்கப்படவிருந்த வாகரைக்குமிடையே பயங்கரமான வேறுபாடுகள் இருந்தன. கிழக்கில் இருந்து பின்வாங்கிய புலிகளுக்கு வன்னியில் ஓரு தாய்த்தளம் இருந்தது. ஆனால் வன்னியில் ஒரு வாகரை உருவாக்கப்படுமிடத்து புலிகளுக்கு தப்பிச் செல்ல இடமிருக்காது. எனவே அவர்கள் தங்களுடைய முழுப் பலத்தையும் பிரயோகித்து எதிர்ப்பார்கள். அப்பொழுது அரசாங்கத்தின் பிதுக்கி எடுக்கும் உத்தியானது ஒரு பெரும் படுகொலைக் களத்தை திறக்கும் என்பதை அந்நாட்களில் கிளிநொச்சியில் நிலைகொண்டிருந்த ஐ.நா. அதிகாரிகளில் சிலரும் ஐ.என்.ஜி.ஒ அதிகாரிகளில் சிலரும் முன்கூட்டியே சரியாகக் கணித்திருந்தார்கள்.\nஎனவே முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது ஏற்கெனவே எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. ஆனால் சாதாரன சனங்கள் தான் அப்பாவித்தனமாக 'ஐ.நா வரும்', 'வணங்காமன் கப்பல் வரும்' என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்தார்கள். ஐ.நா.வின் பொது மக்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் பிரகாரம் இறுதியிலும் இறுதியாக தாங்கள் காப்பாற்றப் படுவோம் என்றதொரு நம்பிக்கை சாதாரண சனங்கள் மத்தியில் பலமாகக் காணப்பட்டது. ஆனால் ஐ.நா. வரவில்லை. கால்களில் இடறும் பிணங்களைக் கடந்து கைகளை உயரத் தூக்கியபடி வட்டுவாகல் பாலத்தின் வழியே சரணடைவதைத் தவிர வேறு தெரிவுகள் எதுவும் தப்பிப் பிழைத்த எவருக்கும் இருக்கவில்லை. ஐ.நா.வைக் குறித்தும், உலகப் பொது அமைப்புக்களைப் குறித்தும் கட்டியெழுப்பி வைத்திருந்த விம்பங்கள் யாவும் உடைந்து போன நாட்கள் அவை. இது தொடர்பில் 2012இல் ஜ.நா. உள்ளக மீளாய்வு அமர்வின் அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது..... 'அதன் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் ஜ.நா.வின் கட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது.’\nஅப்பொழுது இருந்த அதே பான் கீ மூன்தான் இப்பொழுதும் இருக்கிறார். 2009இல் புலிகள் தோற்கடிக்கபட்ட பின் இலங்கைக்கு வந்தார். இப்பொழுது ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட பின் வந்திருக்கிறார். அவர் முதலில் வந்த பொழுது தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரச்சி���ை எனப்படுவது ஐ.நா.வின் பொதுச் சபைக்கோ அல்லது பாதுகாப்புச் சபைக்கோ எடுத்துச் செல்லப்படவில்லை. மாறாக மனித உரிமைகள் ஆணையகத்தினாலேயே அது கையாளப்பட்டு வருகின்றது. இப்பொழுது அது நிலைமாறு கால நீதிச் செயற்பாட்டுக்குள் குறுக்கப்பட்டு விட்டது. அதாவது ஐ.நா.வின் உலகப் பொதுவான ஒரு கருவிப் பெட்டிக்குள் தமிழ் மக்களுடைய பிரச்சினை அடைக்கப்பட்டு விட்டது.\nநிலைமாறு கால நீதிச் செய்முறைகளில் பங்கேற்றுவரும் ஒரு கிறிஸ்தவ மதகுரு யஸ்மின் சூக்காவிடம் கேட்டாராம் 'சிங்கள, பௌத்த பேரினவாதத்தையும், தமிழ் தேசிய விவகாரத்தையும் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளுக்குள் எங்கே வைத்துப் பார்ப்பது' என்று. அதற்கு யஸ்மின் சூக்கா சொன்னாராம் 'மீள நிகழாமை என்ற பகுதிக்குள் அதை உள்ளடக்கலாம்' என்று. நிலைமாறு கால கட்ட நீதிச் செய்முறைகளுக்கான நான்கு பெருந்தூண்களில் மீள நிகழாமையும் ஒன்றாகும். அதாவது எவையெல்லாம் திரும்பத் திரும்ப நிகழ்வதனால் ஒரு நாட்டில் பிரச்சினைகள் தோன்றுகின்றனவோ அவையெல்லாவற்றையும் திரும்ப நிகழாத படி தடுப்பது என்று பொருள்படும். இவ்வாறு யஸ்மின் சூக்கா கூறியதன் அடிப்படையில கேட்டால் இலங்கைத் தீவின் துயரங்கள் எல்லாவற்றினதும் ஊற்றுக்கண் சிங்கள, பௌத்த மேலாண்மை வாதந்தான். அதுதான் மூல காரணம். அந்த மூல காரணம் தொடர்ந்தும் இருப்பதை தடுப்பதைத்தான் இலங்கைத் தீவை பொறுத்தவரை மீள நிகழாமை என்று கூற முடியும். ஆயின் சிங்கள, பௌத்த மேலாண்மை வாதத்தை கடந்த பதினெட்டு மாத காலப்பகுதிக்குள் எவ்வளவு தூரத்திற்கு தோற்கடிக்க முடிந்திருக்கிறது\nகுறிப்பாக நல்லாட்சி என்று கவர்ச்சியாகப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் சிங்கள, பௌத்த மேலாதிக்க வாதத்தை எவ்வளவு தூரம் தோற்கடிக்க முடிந்திருக்கிறது இது தொடர்பாக தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளரோடு கதைத்துக் கொண்டிருந்த போது அவர் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டினார். மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் வாக்குறுதிகளில் ஒன்று தலதா மாளிகைக்கு முன்னால் செல்லும் வீதியைத் திறப்பது ஆகும். புலிகள் இயக்கத்தின் தாக்குதலுக்கு பின் இந்த வீதி மூடப்பட்டது. புனித பிரதேசத்திற்கு ஊடாகச் செல்லும் இவ் வீதி இப்பொழுதும் மூடப்பட்டிருக்கிறது. இவ்வீதி மூடப்பட்டிருப்பதனால் கண்டி நகருக்கான போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக மாறி இருக்கிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பாடசாலைகள், அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் வருவோர் இவ் வீதி மூடப்பட்டிருப்பதனால் அதிகம் சிரமப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. சிங்கள மக்களின் பண்பாட்டுத் தலைநகரில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக இருக்கும் இவ் வீதித் தடையை அகற்றுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஒரு புறம் போக்குவரத்து நெரிசல் இன்னொரு புறம் அதனால் ஏற்படும் சூழல் மாசாக்கம். இவை இரண்டையும் கவனத்தில் எடுத்து சிறிசேன அந்த வீதியை மறுபடியும் திறப்பதாக தனது நூறு நாள் வாக்குறுதியில் உறுதியளித்திருந்தார். ஆனால் அவரால் அதை இன்று வரையிலும் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் மகா சங்கத்தின் ஒரு பிரிவினர் அந்த வீதி திறக்கப்படுவதை எதிர்க்கிறார்களாம். ஒரு புனித பிரதேசத்திற்கு ஊடாக பொதுப் போக்குவரத்து வீதி ஒன்று செல்வதை அவர்கள் விரும்பவில்லையாம். மூடியது மூடியபடியே இருக்கட்டும் என்று அவர்கள் கேட்கிறார்களாம். ஆனால் ஒரு காலம் அது திறக்கப்பட்டுத்தானே இருந்தது என்பதும் அதனால் அதன் புனிதத்திற்கு எந்தப் பங்கமும் நேரவில்லை என்பதையும் மற்றத் தரப்பினர் சுட்டிக் காட்டுகிறார்கள்.\nமேற்படி விடயத்தை சுட்டிக் காட்டிப் பேசிய மேற்சொன்ன மனித உரிமை செயற்பாட்டாளர் பின்வருமாறு கேட்டார். 'ஒரு பண்பாட்டுத் தலைநகரத்தின் வீதியை தான் வாக்குறுதி அளித்தபடி திறக்க முடியாதிருக்கும் ஒரு ஜனாதிபதி அவர்' என்று. இது ஜனாதிபதி சிறிசேனவின் பலவீனத்தைக் காட்டும் ஒன்றா அல்லது மகா சங்கத்தின் பலத்தைக் காட்டும் ஒன்றா\nஇத்தகையதோர் பின்னணிக்குள் யஸ்மின் சூக்கா கூறுவது போல சிங்கள பௌத்த மேலாண்மை வாதம் கோலோச்சும் ஓர் அரசியல் மற்றும் படைத்துறைச் சூழலை எதிர் கொள்வது எப்படி பான் கீ மூனின் வருகையையொட்டி காங்கேசன்துறை சாலை நீட்டுக்கும் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஐ.நா. கூறும் நிலைமாறு காலம் இதுதானா பான் கீ மூனின் வருகையையொட்டி காங்கேசன்துறை சாலை நீட்டுக்கும் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஐ.நா. கூறும் நிலைமாறு காலம் இதுதானா மூலகாரணத���தை விளைவுகளோடு சமப்படுத்தி விளைவுகளைக் கையாளும் பொறிமுறைகளுள் ஒன்றுக்கூடாகவே மூல காரணத்தையும் கையாள முடியும் என்று ஐ.நா. நம்புகிறதா மூலகாரணத்தை விளைவுகளோடு சமப்படுத்தி விளைவுகளைக் கையாளும் பொறிமுறைகளுள் ஒன்றுக்கூடாகவே மூல காரணத்தையும் கையாள முடியும் என்று ஐ.நா. நம்புகிறதா அவ்வாறு கையாள முயல்வதால் தான் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகள் அதிக பட்சம் அரசியல் நீக்கம் செய்யப்படும் ஏது நிலைகள் தோன்றி இருப்பதை ஐ.நா. எவ்வாறு பார்க்கிறது அவ்வாறு கையாள முயல்வதால் தான் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகள் அதிக பட்சம் அரசியல் நீக்கம் செய்யப்படும் ஏது நிலைகள் தோன்றி இருப்பதை ஐ.நா. எவ்வாறு பார்க்கிறது 2009இல் வானிலிருந்தபடி யுத்த களத்தை பான் கீ மூன் பார்த்தார். அப்பொழுது அது ஒரு பருந்துப் பார்வை. இப்பொழுது அவர் தமிழ் அரசியல் களத்தை எப்படிப் பார்க்கிறார் 2009இல் வானிலிருந்தபடி யுத்த களத்தை பான் கீ மூன் பார்த்தார். அப்பொழுது அது ஒரு பருந்துப் பார்வை. இப்பொழுது அவர் தமிழ் அரசியல் களத்தை எப்படிப் பார்க்கிறார் பிரித்தானியாவின் புகழ் பெற்ற கடற்படைத் தளபதியான ஒற்றைக்கண் நெல்சன் பார்த்ததைப் போலவா பிரித்தானியாவின் புகழ் பெற்ற கடற்படைத் தளபதியான ஒற்றைக்கண் நெல்சன் பார்த்ததைப் போலவா தளபதி நெல்சன் தான் பார்க்க விரும்பாத பக்கத்தை நோக்கி தன்னுடைய குருட்டுக் கண்ணை வைத்துக் கொள்வாராம். பான் கீ மூனும் அப்படித்தானா\nPrevious Article 'எழுக தமிழ்' எதிர்கொள்ள வேண்டியவையும், அடைவும்\nNext Article பான் கீ மூனின் விஜயம்; மற்றொரு பிணையெடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/general/p197.html", "date_download": "2019-06-24T14:25:37Z", "digest": "sha1:LGJBU6NENRDCYGA2WXAV3MC56R5BR52N", "length": 40876, "nlines": 373, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 2\n‘மீரா’வின் ஊசிகள் எனும் புதுக்��விதை தொகுப்பில் நகைச்சுவை\nமனித சமூகம் அறிவியலில் எவ்வளவோ சாதனை புரிந்து முன்னேற்றம் கண்டிருக்கலாம். ஏன் நிலவில் கூடக் காலடி வைத்திருக்கலாம். ஆனாலும், அடிப்படையான மனித உணர்வு என்பது, என்றென்றும் நகைச்சுவையுடன் மனதில் ஒட்டி உறவாடிக் கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட நகைச்சுவையைப் பற்றி மகாத்மா காந்தியடிகள் கூறும் போது, நகைச்சுவை இல்லை என்றால் வாழ்க்கையில் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்று ஒருமுறை கூறினார். தனி மனித வாழ்வில் மட்டுமின்றி வாழ்வின் படப்பிடிப்பான இலக்கியத்திலும், நகைச்சுவைக்கு முக்கியமான, முதன்மையான ஓர் இடமுண்டு. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் எண் வகைச் சுவைகளைப் பட்டியலிடும் போது, நகைச்சுவைக்கு முதல் இடம் தந்து, எள்ளல், இளமை, பேதைமை, மடம் என்ற நான்கின் அடிப்படையில் நகைச்சுவை பிறக்கும் என்பது தொல்காப்பியர் கருத்து. வான்புகழ் வள்ளுவரோ ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என என்றென்றும் தேவைப்படும் வாழ்வியல் அறத்திணை உரைப்பார். இனி இக்கருத்துக்களின் வழியில் மீராவின் ‘ஊசிகள்’ எனும் புதுக்கவிதையில் இடம்பெற்றிருக்கும் நகைச்சுவை உணர்வைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nமீரா (மீ.ராசேந்திரன் 1938-2002) கவிதையைச் சுவைப்பவர்களின் நெஞ்சில் இன்பத் தேனைப் பாய்ச்சுபவர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தமக்கென ஒரு தனியிடத்தினைத் தேடிக் கொண்ட ஆளுமைக்குச் சொந்தக்காரர். மதுரையில் உள்ள ‘தீந்தமிழ்த் தியாகராசர் கல்லூரி’ உருவாக்கிய கவிதைப் பரம்பரையின் முன்வரிசையில் மீராவுக்கு ஓர் இடமுண்டு. அவரது மரபுக் கவிதைகளின் தொகுதி ‘இராசேந்திரன் கவிதைகள்’ (1965). ‘மூன்றும் ஆறும்’ (1965) என்பது மீரா பல்வேறு கவியரங்குகளில் பாடிய கவிதைகளின் தொகுப்பு. தமிழ்க்கவிதை உலகில் மீராவைப் பரவலாக அறியச் செய்த படைப்பு ‘கனவுகள் - கற்பனைகள் - காகிதங்கள்’. அங்கதக் கவிதை பாடுவதில் வல்லவர் மீரா என்பதற்குக் கூறும் தொகுப்பு ‘ஊசிகள்’ (1974). ஈழத்து மஹாகவியின் குறும்பாக்களை அடியொற்றி மீரா படைத்துத் தந்திருக்கும் கவிதை நூல்’ குக்கூ’ (2002). கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு முன்பாக ‘ஜீனியர் விகடன்’ இதழில் வாரந்தோறும் குறுங்கட்டுரை எழுதும் மரபினைத் தொடங்கி வைத்த பெருமையும் மீராவுக்��ு உண்டு.\n“வேலை இருக்கிறது நிரம்ப - என்னை\n” (மீரா கவிதைகள், ப.159)\nஎன்ற கவிதையில் மீராவின் எழுதுகோல் படைத்துத் தந்திருக்கும் வைர வரிகள் பலவாகும். இனி ஒரு நகைச்சுவையாளர் என்ற நோக்கில் மீராவின் ‘ஊசிகள்’ கவிதையில் அமைந்திருக்கும் நகைச்சுவையை அலசிப் பார்ப்போம்.\nநகைச்சுவையின் பரிமாணங்களுள் முதன்மையானது அங்கதம். தொல்காப்பியர் செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என அங்கத்தின் இருவகைகளைச் சுட்டுவார். “ஒருவனுடைய குறையையோ ஒரு சமூகத்தினர் குறையையோ, அன்னார் நெஞ்சில் உறுத்தும் வண்ணம் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் கூறுதல் அங்கதமாகும். அங்ஙனங்கூறுங்கால், நகைச்சுவை தோன்றக் கூறுதல் இன்புறத்தக்கதொன்றாகும்” (உரைநடைக்கோவை, இரண்டாம் பாகம், ப.75) என அங்கதத்திற்கு பண்டிதமணி மு. கதிரேசனார் விளக்கம் தருவார். ‘தமிழ் அங்கதக் கவிதைகளின் தொகுப்பு’ என்னும் சிறப்புக் குறிப்புடன் 1974 ஆம் ஆண்டில் வெளிவந்த மீராவின் கவிதைப் படைப்பு ‘ஊசிகள்’ ஆகும். இதில் ‘வேகம்’ எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல் கவிதையில் வருமாறு,\nகட்டி இருப்பார்... ... ...\nஎனும் புதுக்கவிதையில் நமது அரசியல்வாதிகள் வேகம் காட்டுவது நாட்டை முன்னேற்றுவதில் அல்ல, வறுமையை ஓட ஓட விரட்டுவதில் அல்ல, தொகுதியை வளப்படுத்துவதில் அல்ல. அவர்கள் கட்சி விட்டுக் கட்சி தாவுவதில்தான் வேகம் காட்டுகிறார்கள். அதுவும் ஏழு மாதத்தில் எட்டுத்தடவை மின்னல் வேகத்தில் கட்சி மாறுகிறார்கள். இன்னும் கூடுதலாகக் கட்சிகள் இருந்திருந்தால் அவர்கள் இன்னும் வேகம் காட்டியிருப்பார்கள். ‘என்ன தேசம் இந்தத் தேசம்’ என்னும் நகைச்சுவையுடன் நிறைவு செய்துள்ளார். கூர்மையான சமூக விமர்சனப் பார்வை படைத்தவர் மீரா. ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ என்பார்கள். அதுபோல இன்றைய சமூக நடப்பினை, சம கால மனிதனின் போக்கினை நகைச்சுவையுடன் குத்திக் காட்டுவதன் வழியாக அவரின் தனித்தன்மையை உணரமுடிகின்றது.\nஅன்று, அடிமையாக இருந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டில் பல்வேறு பொருட்களைச் சுரண்டிச் சென்றனர். இன்று, சுதந்திரம் அடைந்தும் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற தொடர் பணியை அமைச்சர் பதவியில் உள்ளவர்களும், இழந்தவர்களும் சுரண்டுகின்றனர். அவற்றை,\n‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை’ எனும் பழமொழிக்கேற்ப ஆராவமுதன் அமைச்சர் பதவியில் இருந்தபோது சுரண்டுவதைப் போன்று, பதவியை இழந்தும் இரவில் தூங்கிய மனைவியை சும்மா சும்மா சுரண்டினார். இந்தப் பொல்லாத பழக்கம் இன்னும் உங்களை விட்டுப் போகவில்லையே என நகைச்சுவையுடன் படைத்திருப்பதைக் காணமுடிகின்றது.\nஅஃறிணை உயிர்களும், உயர்திணை உயிர்களும் யாருக்கும் அடங்காமல் சமூகத்தில் அலைந்து திரிந்தாலும் ‘காதல்’ என்ற அன்பிற்கு மட்டும் அடங்கிவிடும். அப்படிப்பட்ட காதலை இலக்கணங்களும், இலக்கியங்களும் உயர்வாகப் போற்றித் துதித்தாலும், தற்காலத்தில் காதலின் மதிப்பு கத்தரிக்காயை விட மோசமாக உள்ளன என்பதை,\n“ ‘காதல் என்ன கத்தரிக்காயா’\nஅகலத் திறந்தார்... ... ...\nஎன்ற கவிதையில் வாணிமணாளன் இரவில் ‘காதல் என்ன கத்தரிக்காயா’ என்ற தொடர்கதையை எழுதி விட்டு, பகலில் வாரச்சந்தையில் கத்தரிக்காய் கிலோ இரண்டு ரூபாய் என்றதும் அதிர்ச்சியடைந்தான். உடனே காய்கறிக்காரன் கடுப்பில் அவ்வளவு மலிவாக அள்ளிக் கொள்ள கத்தரிக்காய் என்ன காதலா என நகைச்சுவையாக தற்காலத்தில் நிகழும் காதலின் போக்கைச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த மனிதர்களிடையே இறந்த பிணத்தை எரிப்பதா, புதைப்பதா என்ற சந்தேகத்தில் மூழ்கியவர்களுக்கு நாசுக்காக குத்திக் காமிக்கிறார். இவற்றை,\nபார்த்தால் என்ன என்று”(ஊசிகள், ப.21)\nஎன்ற கவிதை வரியில் உணரலாம்.\n‘தொடாதே அபாயம்’ என மின்சாரத்தைத் தொட வரும் மனிதனுக்கு எச்சரிக்கை விடுவார்கள். அதுபோல பட்டணத்து விலைமகளிரைத் தொட வரும் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுவதைக் காணலாம். அதனை,\nபெரிதும் நல்லவர்” (ஊசிகள், ப.36)\nஎன்ற கவிதையில் உதட்டில் சாயத்தைப் பூசிக்கொண்டு பல குடும்பங்களின் ஆண்களைக் கவர்ந்து பணத்தைக் கையாடும் பட்டணத்துப் பெண்கள் எச்சரிப்பதில் நல்லவர் என கிண்டலாக நகைச்சுவையுடன் உணர்த்தியுள்ளார்.\nமேலை நாட்டு அறிவியலாளர்கள், அறிவியலை ஆராய்ந்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்தாலும், அறிவியல் தொலைநோக்குப் பார்வையுடன் இளந்தமிழன் எதார்த்தக் கண்டுபிடிப்பினைக் கண்டுபிடித்துள்ளான்.\nஇளந்தமிழனைத் தவிர” (ஊசிகள், ப.42)\nபல ஆயிரம் கண்டுபிடிப்பு மேல்நாட்டினர் கண்டுபிடித்தாலும், ‘கடன் அன்பை முறிக்கும்’ என்ற சிந்தனையை இளந்தமிழன் தான் கண்டறிந்தான் என எதார்த்த நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளதைக் காணலாம்.\nபாரத இந்தியாவில் தொடக்கத்தில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என ஓரிரு கட்சிகள் மட்டுமே இருந்தன. இன்றைக்கு மாவட்டத்திற்கொன்று, தாலுகாவிற்கொன்று, பஞ்சாயத்திற்கொன்று, வீதிக்கொன்று என கட்சிகள் பன்றிகள் குட்டியிடுவதைப்போல், பெருகிக்கொண்டு வருவதைச் சுட்டியுள்ளார். அதை,\nதொங்கப் போட்டான்” (ஊசிகள், பக்.58-59)\nநாய்களும், பன்றிகளும் குட்டிகளைப் போடுவது போல நாட்டில் கட்சிகளும் பற்பல குட்டிகளைப் போடுகின்றன என நகைச்சுவையாக குத்திக்காட்டியிருக்கும் பாங்கு சிந்தனைக்குரியதாகும்.\n* அரசியல் மோகம் பிடித்த அரசியல்வாதிகள் குரங்கைப் போன்று, கட்சி விட்டு கட்சி தாவும் இழிசெயலினைக் காணமுடிகின்றது.\n* சுதந்திரம் அடைந்த இந்தியாவில் இன்னும் தமிழ் அந்நியர் நாட்டைச் சுரண்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பது புலப்படுகிறது.\n* நாட்டில் உண்மையான காதலர்கள் இல்லாத காரணத்தால் ‘காதல்’ கத்தரிக்காயை விட மோசமாக இருப்பதை நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.\n* பட்டணத்து விலைமகளிரை குத்தலாக எச்சரிக்கை செய்துள்ள பாங்கு போற்றுதற்குரியது.\n* நாட்டில் கட்சிகள் பற்பல குட்டிகள் போடுவதை அஃறினை உயிர்களுக்குப் பொருத்தி நகைச்சுவையுடன் படைத்துள்ளதைக் காணலாம்.\n* கிழிந்த சமூகத்தைத் தைப்பதர்க்காகவே ‘ஊசிகள்’ எனும் புதுக்கவிதையைப் படைத்துள்ள படைப்பாளரின் சிந்தனைப் பாராட்டிற்குரியதாகும்.\nகட்டுரை - பொதுக்கட்டுரைகள் | முனைவர் கோ. தர்மராஜ் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி ���தகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ���ன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1146:2008-05-03-05-54-54&catid=36:2007&Itemid=0", "date_download": "2019-06-24T13:30:37Z", "digest": "sha1:W2VHI6ADCG27YFZ2WXDYFQ3RZZVHMBYV", "length": 26290, "nlines": 104, "source_domain": "www.tamilcircle.net", "title": "கோதுமை இறக்குமதி மறுகாலனியாதிக்கப் பொறி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகோதுமை இறக்குமதி மறுகாலனியாதிக்கப் பொறி\nSection: புதிய ஜனநாயகம் -\nஉணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடு எனக் கூறப்படும் இந்தியாவை, உணவுப் பொருளுக்குக் கையேந்தும் நாடாக மாற்றும் சதி மெல்ல மெல்ல அரங்கேறி வருகிறது. உணவுப் பொருள் இறக்குமதி; அரசாங்கம் நேரடியாக உணவுப் பொருளைக் கொள்முதல் செய்வதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு, அந்தப் பொறுப்பைத் தனியாரிடம்\nஒப்படைப்பது; பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பப்படி இந்திய உணவுக் கழகத்தை மறுசீரமைப்பது; ரேசன் அட்டைகளுக்குப் பதிலாக அமெரிக்காவில் இருப்பதைப் போல உணவு வில்லைகளை வழங்குவது என இந்தச் சதிக்குப் பல முகங்கள் உள்ளன.\nகடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், மக்களின் தேவையைக் கருதி கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக மைய அரசு அறிவித்திருக்கிறது. கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்ததைக் காரணமாகக் காட்டி, கடந்த ஆண்டு 55 இலட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டோ கோதுமை விளைச்சல் அமோகமாக இருந்தும், \"\"எதிர்பார்த்த அளவிற்கு அரசால் கோதுமையைக் கொள்முதல் செய்ய முடியவில்லை'' என்ற பச்சைப் பொய்யைச் சொல்லி, 50 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்து கொள்ள மைய அரசு திட்டம் போட்டுள்ளது.\nஇந்த ஆண்டு கோதுமை விளச்சல் 7.35 கோடி டன்னை எட்டிப் பிடித்திருக்கிறது. இது, கடந்த ஆண்டு விளைச்சலை ஒப்பிடும் பொழுது 40 இலட்சம் டன் அதிகமாகும். \"\"இப்படி விளைச்சல் அமோகமாக இருக்கும் நேரத்தில், அரசு அதிகபட்சமாக 2.2 கோடி டன் அளவிற்குக் கொள்முதல் செய்து, அடுத்த ஆண்டு கோதுமை விளைச்சல் வீழ்ந்தால் கூட, உணவுப் பொருள் விநியோகத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நிலையை உருவாக்கி இருக்கலாம். மாறாக, மைய அரசோ, தானே நிர்ணயித்துக் கொண்ட குறைந்தபட்ச அளவை (1.51 கோடி டன்) ஈடு செய்யும் வகையில் கூட கொள்முதலை நடத்தவில்லை'' என முதலாளித்துவப் பத்திரிகைகளே குற்றம் சுமத்துகின்றன. இப்படி நிர்ணயித்துக் கொண்ட அளவை விடக் குறைவாகக் கொள்முதல் செய்வதற்குத் தகுந்த வஞ்சகமான சூழலை, அரசாங்கமே உருவாக்கியது என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.\nகோதுமைக்குக் கொடுக்கும் கொள்முதல் விலையை உயர்த்தித் தரவேண்டும் என விவசாயிகள் கோரிக் கொண்டிருக்கும் பொழுது, மைய அரசோ, ஒரு குவிண்டாலுக்கு ரூ.850/க்கு மேல் ஒரு நயாபைசா கூட உயர்த்தித் தர முடியாது என அறிவித்தது. அதேசமயம், உணவுப் பொருள் கொள்முதலில் இறங்கியுள்ள ரிலையன்ஸ், ஐ.டி.சி. போன்ற தனியார் நிறுவனங்கள் அரசு தரும் ஆதார விலைக்குக் கூடுதலாகக் கொடுத்து, கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது.\nஇந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ. 900/ முதல் ரூ. 1,000/ வரை தரத் தயாராக இருப்பதாக விளம்பரம் செய்தன. மேலும், விவசாயிகள் அரசிடம் கோதுமையை விற்பனை செய்வதைத் தாமதப்படுத்துவதற்காக, \"\"இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து, அரசு கோதுமை கொள்முதல் விலையைக் கூட்டித் தர உத்தேசித்துள்ளது'' என்ற வதந்தியையும் முதலாளித்துவப் பத்திரிகைகள் மூலம் பரப்பின. கொள்முதல் விலை உயரும் என விவசாயிகள் காத்திருந்தபொழுது மைய அரசு வதந்தியை மறுத்து, கொள்முதல் விலையைக் கூட்டித் தரும் திட்டம் இல்லை என அறிவித்தது.\nஅரசாங்கமும், தனியாரும் சேர்ந்து நடத்திய இந்த நாடகத்திற்கு அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்தது. கோதுமையைச் சேமித்து வைக்க முடியாத விவசாயிகள் அனைவரும், அரசைவிட அதிக விலைதரும் தனியார் நிறுவனங்களிடம் விற்றனர். இதனால், அரசாங்கத்தின் கொள்முதல் குறைந்து போனது. இப்பொழுது, இந்தக் குறைவைக் காரணமாகக் காட்டி, ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்து 50 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது, மைய அரசு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல, இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒரு சேர தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டுள்ளது, காங்கிரசு கூட்டணி ஆட்சி.\nகடந்த ஆண்டு ஒரு குவிண்டால் கோதுமை ரூ. 1,000/க்கு இறக்குமதி செய்யப்பட்டது. சர்வதேச அளவில் கோதுமை விளைச்சல் வீழ்ச்சி அடைந்திருப்பதால், இந்த ஆண்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு குவிண்டால் கோதுமையின் விலை ரூ. 1,000/ஐ விடக் கூடுதலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கோதுமை கொள்முதல் விலையை உள்நாட்டு விவசாயிகளுக்குக் கூட்டிக் கொடுத்தால், உணவு மானியம் எகிறி விடும்; பட்ஜெட்டில் துண்டு விழும் என சாக்கு போக்கு சொல்லும் மைய அரசு, கார்கில், ஆஸ்திரேலிய கோதுமைக் கழகம் போன்ற \"பகாசூர விவசாயிகளுக்காக'' அரசு கஜானாவையே திறந்து வைக்கத் தயக்கம் காட்டவில்லை.\nகடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி, இந்த கோதுமை இறக்குமதியை ஏதோ சந்தர்ப்பவசத்தால் நேர்ந்துவிட்ட விபத்து போலக் காட்டிவிட முயன்று வருகிறது, மைய அரசு. ஆனால், இந்திய விவசாயத்தை மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கும் சதியின் ஓர் அங்கம்தான் கோதுமை இறக்குமதி என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.\nகடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் \"\"குறைவாக'' இருந்தாலும் கூட, மைய அரசு தேவையான அளவிற்கு (1.9 கோடி டன்) கோதுமையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திருக்க முடியும். ஆனால், கொள்முதல் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, உ.பி. மாநிலத்தில் கோதுமை கொள்முதல் ஏனோதானோவென்று நடத்தப்பட்டது. வழக்கமாக, குறைந்தபட்சம் 25 இலட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்படும் அம்மாநிலத்தில், கடந்த ஆண்டு வெறும் 40,000 டன் கோதுமைதான் கொள்முதல் செய்யப்பட்டது. பஞ்சாபிலும், அரியானாவிலும் கொள்முதலைக் குறைத்தால் விவசாயிகளின் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பதால், விவசாயிகள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத உ.பி. மாநிலம் குறி வைக்கப்பட்டது.\nஇந்திய உணவுக் கழகத்திடம் விற்பனைக்கு வந்த கோதுமையில், 60 சதவீதத்தை மட்டுமே கொள்முதல் செய்த மைய அரசு, 1 கோடி டன் கோதுமை பற்றாக்குறையாக இருப்பதாக அறிவித்த��ு. பிறகு, இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்ய ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,000/ கொடுத்து 5,500 கோடி ரூபாய் செலவில், 55 இலட்சம் டன் கோதுமையை கடந்த ஆண்டு இறக்குமதி செய்தது. அந்த ஆண்டு, (2006) இந்திய விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் கோதுமையை ரூ. 750க்குத்தான் மைய அரசு வாங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\n5 இலட்சம் டன் கோதுமை மட்டும் இறக்குமதி செய்யப் போவதாக பிப்.2006இல் மைய அரசு அறிவித்தவுடனேயே, \"\"இதைவிட அதிகமாகக் கொள்முதல் செய்ய வேண்டும்'' என நிர்ப்பந்தம் கொடுத்தது, அமெரிக்கா. எங்கள் நாட்டின் கொள்கைகளை அமெரிக்காவின் உணவுக் கழகங்கள் தீர்மானிக்க முடியாது'' என வீராப்பு பேசிய மைய அரசு, அடுத்த நான்காவது மாதங்களுக்குள்ளாகவே, 47 இலட்சம் டன் கோதுமையை அமெரிக்காவில் இருந்தும், ஆஸ்திரேலியாவில் இருந்தும் இறக்குமதி செய்து கொள்ள சம்மதித்தது. இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர், மைய அரசின் அமைச்சரவைச் செயலரை ஏப்.2006இல் சந்தித்த பிறகு, இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கான தரம் குறித்த விதிகள் தளர்த்தப்பட்டு, பூச்சிகளும், காளான்களும் நிறைந்த கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது.\nஇந்த ஆண்டு இந்தியாவில் கோதுமை விளைச்சல் அமோகமாக இருக்கிறது என்று தெரிந்த நிலையிலும், அமெரிக்க கோதுமைக் கழகம், \"\"இந்தியா 30 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்'' என அறிவித்தது. இந்த அன்புக் கட்டளையை ஈடு செய்யும் வண்ணம், மைய அரசு 50 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.\nஇந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் உணவுப் பொருள் கொள்முதலில் நேரடியாக ஈடுபடுவதற்கும், அவற்றைச் சேமித்து வைப்பதற்கும் ஏற்ப அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தில் ஏற்கெனவே பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும், இந்திய உணவுக் கழகத்தையும், ரேசன் கடைகளையும் இழுத்து மூடி விடவேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். உலக வங்கியோ, \"\"இந்தியா, உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதைவிட அந்நியச் செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து, மக்களின் தேவைகளை ஈடுகட்டலாம்; உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்'' என அறிவுரை வழங்கியிருக்கிறது.\nஇந்திய உணவுக் கழகத்தைச் சீரமைப்பது தொடர்பாக, \"\"அடுத்த இரண்டு ஆண்டுகளில், அந்நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் 2,300/ கோடி ரூபாயைக் குறைக்க வேண்டும்; கொள்முதல், விநியோகம் போன்ற முக்கியப் பணிகளைத் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் விட்டுவிட வேண்டும்; 8,000 முதல் 10,000 தொழிலாளர்களை, விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அனுப்பி விடவேண்டும்'' என மெக்கன்ஸி என்ற அமெரிக்க நிறுவனம் மைய அரசிற்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.\nஇதன்படி, இந்திய உணவுக் கழகத்தைச் சேர்ந்த 9,000 தொழிலாளர்கள் வேலையில் இருந்து துரத்தப்பட்டு விட்டனர். விவசாயிகள் தங்களின் சுய தேவைக்கு எடுத்து வைத்துக் கொண்டது போக, சந்தைக்குக் கொண்டு வரும் கோதுமையில், 29.6 சதவீதத்தைக் கொள்முதல் செய்துவந்த மைய அரசு, 200506இல் 13.3 சதவீதம்தான் கொள்முதல் செய்திருக்கிறது.\n200405இல் 2.47 கோடி டன் அரிசியைக் கொள்முதல் செய்த மைய அரசு, 200506இல் 2.3 கோடி டன்னாக அரிசி கொள்முதலைக் குறைத்துவிட்டது. தமிழகத்தில், மாநில அரசு அரிசி கொள்முதல் செய்வதை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது. மத்தியப் பிரதேசத்தில் பாலாகாட் பகுதியிலும், ஒரிசாவின் அரிசி விளையும் ஐந்து மாவட்டங்களிலும் அரிசி கொள்முதல் செய்வது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nதி.மு.க. அரசால் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 2 ரூபாய் அரிசித் திட்டத்தைக் கூட, இத்தனியார்மயத்திற்கு எதிரானதாகப் பார்க்க முடியாது. இக்கவர்ச்சித் திட்டம், ஏகாதிபத்தியங்கள் புகுத்தும் மறுகாலனியாதிக்க கொள்கைக்கு ஒரு மனித முகமூடி மாட்டிவிடும் தந்திரமே தவிர வேறல்ல. இதுபோன்ற கவர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே உலகவங்கி 7,211 கோடி ரூபாயைத் தமிழகத்திற்கு ஒதுக்கியிருக்கிறது. (பார்க்க: பு.ஜ. அக். 2006)\nஉணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் இருந்தும்; அதனைச் சேமித்து ரேசன் கடைகளின் மூலம் விநியோகிப்பதில் இருந்தும் அரசு இன்னும் முற்றிலும் விலகிக் கொள்ளாமல் இருப்பதால்தான், தனியார் முதலாளிகள், அரசின் கொள்முதல் விலையைவிடக் கூடுதலாகக் கொடுத்துக் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இதிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ளுமானால், உணவுப் பொருட்களின் கொள்முதல் விலையை மட்டுமல்ல, அதன் விற்பனை விலையையும் தனியார் முதலாளிகள்தான் தீர்மானிப்பார்கள். இந்தத் தனியார்மயம் விவசாயிகளுக்க�� மட்டும் எதிரானதல்ல; பெரும்பாலான இந்திய மக்களின் வயிற்றில் அடிப்பதாகவும் அமையும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/466106/amp?ref=entity&keyword=Messi", "date_download": "2019-06-24T13:18:22Z", "digest": "sha1:OVOHX375ERFNXR7REYNQMANMS6O2H2J2", "length": 7813, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Messi 400 | மெஸ்ஸி 400 | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது 400வது கோல் அடித்து அசத்தியுள்ளார். எய்பர் அணியுடன் நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணி சார்பில் லூயிஸ் சுவாரெஸ் 19வது மற்றும் 59வது நிமிடங்களில் கோல் போட்டார்.\nகேப்டன் மெஸ்ஸி 53வது நிமிடத்தில் கோல் அடித்தார். லா லிகா தொடரில் அவர் அடிக்கும் 400வது கோல் இது. தனது 435வது லீக் ஆட்டத்தில் அவர் இந்த சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார். அனைத்து அணிகளும் தலா 19 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில், பார்சிலோனா அணி 43 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அத்லெடிகோ மாட்ரிட் (38 புள்ளி), செவில்லா (33), ரியல் மாட்ரிட் (33), அலாவெஸ் (32) அணிகள் அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு\nகால் இறுதிக்குள் நுழைந்தது ஜெர்மனி: நார்வே முன்னேற்றம்\nஎப்ஐஎச் மகளிர் ஹாக்கி தங்கப்பதக்கம் வென்றது இந்தியா\nபர்மிங்காம் டென்னிஸ் ஆஷ்லி பார்தி அசத்தல்\nஹாலே ஓபன் 10வது முறையாக பெடரர் சாம்பியன்\nஅளவுக்கு மீறி அப்பீல் கோஹ்லிக்கு அபராதம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஹாலே ஓபன் டென்னிஸ்: பெல்ஜியம் வீரர் டேவிடை வீழ்த்தி 10-வது முறையாக ரோஜர் பெடரர் சாம்பியன்\nபெண்கள் உலக ஹாக்கி இறுதிப்போட்டி: ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு 309 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி\n× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-24T13:34:47Z", "digest": "sha1:GJAJVA2ZHVZRGCKBVLERKRG5WDZEIT53", "length": 8894, "nlines": 174, "source_domain": "sathyanandhan.com", "title": "காந்தியடிகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகாந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள்\nPosted on April 23, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள் 1917ல் காந்தியடிகள் பீகாரின் சம்பாரன் மாவட்டத்தில் விவசாயிகளுக்காகப் போராடினார். அவுரிச் சாயம் பயிரிட வேண்டும் என விவசாயிகள் கட்டாயப் படுத்தப்பட்டு அவர்கள் துயரத்தின் விளிம்பில் தத்தளித்த காலம் அது. ராஜ் குமார் சுக்லா என்னும் விவசாயி காந்தியடிகளை வ��டாப்பிடியாக சந்தித்து பிகார் வரும் படி வேண்ட, பிறகே … Continue reading →\nPosted in காந்தியடிகள், தனிக் கட்டுரை\t| Tagged அறப்போர், அறம், ஒத்துழையாமை இயக்கம், ஓட்டு வங்கி, காந்தியடிகள், சம்பாரன் சத்தியாகிரகம், சுதந்திர போராட்டம் கட்டுரை, தமிழ் ஹிந்து, தீண்டாமை, மத நல்லிணக்கம்\t| Leave a comment\nPosted on October 9, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகடவுளுக்கு மதமில்லை இன்று மானுடத்தைக் காரிருள் போல் சூழ்ந்து வரும் மதவெறி மற்றும் சகிப்பின்மை இவையே முன்னெப்போதையும் விட காந்தியடிகளின் வழிகாட்டுதலை நமக்கு நினைவுபடுத்துகின்றன, அவரது பொன்மொழிகளில் மதச்சகிப்புத்தன்மை பற்றிய சில இவை: நாம் எல்லோருமே கடவுளின் குழந்தைகள்.. அவ்வாறிருக்க வேறு ஒரு பெயருள்ள கடவுளை வணங்குகிறார் என்னும் ஒரே காரணத்துக்காக மக்கள் எப்படி தம்முடைய … Continue reading →\nPosted in அஞ்சலி, காந்தியடிகள்\t| Tagged காந்தியடிகள், மதச்சகிப்புத்தன்மை\t| Leave a comment\nவிடுதலைக்கு காந்தியடிகள் கதராடையை ஏன் மையமாக்கினார்\nPosted on October 8, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிடுதலைக்கு காந்தியடிகள் கதராடையை ஏன் மையமாக்கினார்- எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை 8.10.2015 தமிழ் ஹிந்து இதழில் ‘வீடில்லாப் புத்தகங்கள்’ என்னும் தமது பத்தியில் எஸ்.ராமகிருஷ்ணன் ‘க்ளோதிங் ஃபார் லிபரேஷன்’ என்னும் நூலைப் பற்றி எழுதியிருக்கிறார். பீட்டர் கன்ஸால்வஸ் ஆங்கிலத்தில் எழுதிய​ நூலின் தமிழ் வடிவம் “காந்தியின் ஆடை தந்த​ விடுதலை” என்னும் விகடன் பதிப்பாக​ வந்திருக்கிறது. கதர் … Continue reading →\nPosted in அஞ்சலி, காந்தியடிகள்\t| Tagged எஸ்.ராமகிருஷ்ணன், கதராடை, சுதந்திரப் போர், ராட்டை\t| Leave a comment\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:39:17Z", "digest": "sha1:LLLTA723WM3AV2WZULGZP7V3P5PLT4CO", "length": 10178, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவந்தி ஆதித்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவந்தி ஆதித்தன் (Sivanthi Adithan) (செப்டம்பர் 24, 1936 - ஏப்ரல் 19, 2013) தமிழ் செய்தி நாளேடுகள் தினத்தந்தி மற்றும் மாலைமலரின் உரிமையாளராகவும், முதன்மை தொகுப்பாசிரியராகவும் இருந்தவர்[1]. தினத்தந்தி நிறுவனர் சி. பா. ஆதித்தனார் - கோவிந்தம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகன் ஆவார். கைப்பந்தாட்டத்தில் மிகுந்த முனைப்பு உடையவர். இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.[2]\n2008ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது[3].\n↑ \"தினத்தந்தி’ அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் வாழ்க்கை குறிப்பு\". நக்கீரன் (ஏப்ரல் 20, 2013). பார்த்த நாள் ஏப்ரல் 20, 2013.\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\nபத்மசிறீ விருது பெற்ற ஊடகவியலாளர்கள்\n20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 00:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/185443", "date_download": "2019-06-24T14:18:12Z", "digest": "sha1:F3JOYMRHNBJ7FORZ74J76XCGLHVZSK44", "length": 17352, "nlines": 340, "source_domain": "www.jvpnews.com", "title": "குழுவின் அறிக்கையில் குறைபாடுகள் - JVP News", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா.....\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்\nசர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதல்\n ஆனாலும், தமிழில் பேசும் சிங்களவர்கள்\nஐ.எஸ் தீவிரவாத தலைவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இலங்கை தாக்குதல்கள்\nபிக்பாஸ் சீசன் 3 ல் சர்ச்சை நடிகை\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஆரம்பமே அட்டகாசமாக ஆடலும் பாடலுடன் தொடங்கிய பிக்பாஸ் 3 முதல் நாள்.. வெளியானது ப்ரோமோ..\nவில்லன் நடிகர் மன்சூரலிகா���ுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nஅன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்\nசிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் சோமசுந்தரக் குருக்கள்\nகொழும்பு, கிளி கோனாவில், கிளிநொச்சி\nயாழ் நயினாதீவு, கிளி திருவையாறு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமேல் மாகாண சபைக்காக ஒவ்வொன்றும் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கதிரைகள் கொள்வனவு செய்யப்பட தயாரான விடயம் தொடர்பில் ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.\nகுறித்த அறிக்கை தொடர்பில் மேலும் ஆராயப்படுவதாகவும் அவர் எமது செய்தி சேவையிடம் குறிப்பிட்டார்.\nஇந்த விடயம் தொடர்பில் ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்றைய தினம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.\nமாகாண சபையின் புதிய கட்டத்திற்காக பெல்ஜியத்தில் இருந்து 125 கதிரைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அண்மையில், ஆளுநருக்கு ஜே.வி.பியின் மாகாண சபை உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணாராச்சியினால் முறைப்பாடு செய்யப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து அந்த தீர்மானம் ரத்துச் செய்யப்பட்டு, ஆளுநரினால் அது தொடர்பில் ஆராய 5 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.\nபெல்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொன்றும் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுதியான குறித்த கதிரைகளின் உற்பத்தி செலவு 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாவாக காணப்படும் நிலையில் ஒரு கதிரைக்கான ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபா வரி அறிவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Election_29.html", "date_download": "2019-06-24T14:31:18Z", "digest": "sha1:UAQOY5N66IV3HC76PLHJHBIM5J7HB2EI", "length": 12169, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "தேர்தலிற்கு தயார்: துரோகமென்கிறார் மாவை! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தென்னிலங்கை / தேர்தலிற்கு தயார்: துரோகமென்கிறார் மாவை\nதேர்தலிற்கு தயார்: துரோகமென்கிறார் மாவை\nடாம்போ October 29, 2018 சிறப்புப் பதிவுகள், தென்னிலங்கை\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் எந்நேரமும் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனிடையே 25 மாவட்டங களின் உதவித் தேர்தல்கள் ஆணையாளரையும் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சந்தித்து 2018ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் பூர்த்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.\nஅத்துடன் தேர்தல் பற்றி யாரும் , யாருக்கும் , எது தொடர்பில் கருத்துரைத்தாலும் அது மறுதரப்புடன் தர்க்கமாக அமையும். எனவே அதனை தவிர்க்க வேண்டும். அதேநேரம் அனைத்து உதவித் தேர்தல் ஆணையாளர்களும் எந்த தேர்தலையும் , எந்த நேரத்திலும் நடாத்துவதற்கு தயாராக இருக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துமுள்ளார்.\nஏற்கனவே நேற்று மஹிந்த விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தேர்தல்கள் உரிய காலப்பகுதியில் முன்னெடுக்கப்படுமென தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறைந்த குடும்ப ஆட்சி நடைபெறுவதால் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் விரும்பியிருந்தது.\nஅதற்கமைய பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டு அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட சிறுபான்மைக் கட்சிகள் பலவும் ஆதரவை வழங்கி வெற்றி பெற வைத்தனர்.\nஇதில் தமிழ் மக்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதாவது தீர்மானிக்கும் சக்தியாக தமிழர் தரப்பு அக்காலகட்டத்தில் இருந்தமையால் நல்ல��ட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கு உதவியிருந்தது.\nஆனால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் மாற்றங்கள் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிலும் யாரும் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்திருக்கின்றன. யாரும் எதிர்பார்க்காத சூழலில் யாருடனும் பேசாமல் ஜனாதிபதி தனித்தே இத்தகையதொரு முடிவை எடுத்திருக்கின்றார்.\nஎங்களைப் பொறுத்தவரையில் யார் பிரதமர் என்பதை விட இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கின்றது’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞா��ம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/mumbai", "date_download": "2019-06-24T13:43:28Z", "digest": "sha1:25XAHEE5TE4HTDHJJKRJT3LTLHI43BNY", "length": 7773, "nlines": 90, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nபள்ளியில் பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய ஆசிரியர். வெளியான கொடூரத்தின் வீடியோ காட்சிகள்.\nஇந்தியாவில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கம். அச்சத்தில் வீதியில் தஞ்சம் புகும் மக்கள்.\nநடிகையை விடிய விடிய சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nநான்கு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து., பிறப்புறுப்பில் சூடு வைத்த காம கொடூர மாமன்.\nரயில் கழிவறையின் தண்ணீரை பயன்படுத்தி இட்லி சமைத்து விற்பனை\nஇளம்பெண்களை கடத்தி விபச்சாரத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளும் கொடூர கும்பல். பின்னணியில் செயல்படுவது யார்\nகள்ளக்காதலனுடன் இன்ப சுற்றுலா சென்ற மனைவியை தேடி சென்று கணவன் செய்த காரியம். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து சரிந்த சோகம்.\nஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணிற்கு நேர்ந்த துயரம். காமக்கொடூரனால் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.\nகல்லூரி மாணவிகளை விபச்சாரத்திற்கு தள்ளும் இணையதள மோசடி கும்பல்.\nகூட்டணி கட்சியுடன் சேர்ந்து கலக்கும் பாரதிய ஜனதா கட்சி. காங்கிரசின் வியூகம் பலிக்காததால் கதறல்.\nகல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிரடி கைது.\nமூளைச்சலவை செய்து கல்லூரி மாணவிகளை விபச்சாரத்திற்கு தள்ளிய கொடூர கும்பல். விசாரணையில் அதிர்ச்சியாகும் காவல் துறையினர்.\nஒரு மணி நேரத்திற்கு பத்தாயிரம். இணைய விபசார கும்பலால் சீரழியும் கல்லூரி மாணவிகளின் வாழ்க்கை. இணைய விபசார கும்பலால் சீரழியும் கல்லூரி மாணவிகளின் வாழ்க்கை.\n36 தங்க பதக்கங்கள்., 32 பதக்கங்களை பெற்ற வீராங்கனை., லாரி மோதி உயிரிழந்த பரிதாபம். கண்ணீரில் பெற்றோர்கள் மற்றும் சக தோழிகள்.\nமாடல் அழகியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர். இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்.\n பூங்காவில் விளையாடிய சிறுமிகளை கடத்தி சென்ற வாலிபர். காவல் துறையினரின் தீவிர நடவடிக்கை.\nபலாத்காரம் செய்ய குழந்தையுடன் கடத்தி செல்லப்பட்ட இளம்பெண். இளம்பெண் கூறிய வார்த்தையை கேட்டு தெறித்தோடிய கயவன்.\nபால்குடித்து உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம். மீண்டும் அதிர்வலையை பதிவு செய்யும் கோவை சம்பவம்.\nமூளையின் செயல்பாடு துரிதமாக... கொக்கு பற... பற... கோழி பற... பற.\nகருணாநிதியின் பழசை கிளறும் எச்,ராஜா. இந்த கூத்தெல்லாம் வேற நடந்திருக்கா.\n வீரமணியை கிழித்து தொங்கவிடும் அமைச்சர்.\nஇரண்டு மலைகளுக்கு இடையில்.. ஓவியம் போல் காட்சி தரும் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seylan.lk/ta/gold-debit-card.html", "date_download": "2019-06-24T13:31:43Z", "digest": "sha1:CZKZJFTIBRITKTK6XMQQMPO4EANTLPHN", "length": 11424, "nlines": 208, "source_domain": "www.seylan.lk", "title": "Gold Debit Card | Seylan Bank", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nசெலான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிநபர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் மற்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு கேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் முறை\nசர்வதேச நாணய வங்க��ச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nபற்று அட்டைகள் (Debit Cards)\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி விண்ணப்பம வலைப்பதிவு கணிப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=21&t=14254&p=54382", "date_download": "2019-06-24T13:43:11Z", "digest": "sha1:OE3ZAVMXKUN52LVOCR57HE6NSALAGXVR", "length": 4993, "nlines": 95, "source_domain": "padugai.com", "title": "தேங்காய் ஃப்ரைட் ரைஸ் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் நம் வீட்டுச் சமையலறை\nஉங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவேகவைத்த சாதம் -- 1 கப்\nதேங்காய் -- 1/4 மூடி (துருவியது)\nபச்சை மிளகாய் - 5\nபட்டை- 1 துண்டு, கிராம்பு -2, ஏலக்காய் -1 சோம்பு-1 ஸ்பூன்,\nவாணலியில் சிறிது எண்னெய் விட்டு காய்ந்தவுடன் அதில் பட்டை, கிராம்பு, ஏலம்,சோம்பு, கறிவேப்பில்லை போட்டு பொறிந்தவுடன், நறுக்கிய வெங்காயம், பச்ச மிளகாய் சேர்த்து நன்றாக\nவதக்கவும். பின்னர் துருவிய தேங்காய், சிறிது உப்பு சேர்த்து பொன்னிற்மாக வதக்கவும்.\nஅதில் வேகவைத்த சாதம் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் மூடிவைக்கவும்.\nRe: தேங்காய் ஃப்ரைட் ரைஸ்\nReturn to “நம் வீட்டுச் சமையலறை”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Viswasam.html", "date_download": "2019-06-24T13:26:58Z", "digest": "sha1:WIX7BH62LMIN627HCPZB7N632SFOMPWB", "length": 9396, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Viswasam", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nபொங்கலை முன்னிட்டு பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ஜனவரி 10 ஆம் தேதி ரிலிஸாகின. ஆனால் சூப்பர் ஸ்டாரிடமே மோதும் அளவுக்கு அஜீத்துக்கு துணிச்சல் வந்தது ரசிகர்களை வைத்துதான்.\nபேட்ட விஸ்வாசம் வெளியான தியேட்டருக்கு சீல்\nசேலம் (13 ஜன 2019): பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியான திரையரங்குகளுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது.\nசினிமா பார்க்க காசு கொடுக்காததால் அப்பா மீது தீ வைத்த மகன்\nவேலூர் (10 ஜன 2019): சினிமா பார்க்க காசு கொடுக்காததால் அப்பாவை மகன் தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் காட்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசிவா அஜித் கூட்டணியில் வெளியாகியுள்ள நான்காவது படம் விஸ்வாசம். விவேகம் படுதோல்விக்குப் பிறகு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இதில் அஜித் சிவா கூட்டணி களம் இறங்கியுள்ளது.\nபேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களுக்கு சிக்கல்\nசென்னை (05 ஜன 2019): தமிழக அரசாணையை மீறியதாக ரஜினி நடித்துள்ள பேட்ட மற்றும் அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய படங்கள் மீது புகார் எழுந்துள்ளது.\nபக்கம் 1 / 2\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்…\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் சுட்டு…\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை\nஇப்படியும் ஒரு ப��ஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவி…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/55257-ai-grounds-two-pilots-over-rapid-descent-of-hong-kong-flight-probe-ordered.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-24T14:22:43Z", "digest": "sha1:VEMF6XSKZQ2WXQPNN5US4UJGQTNVI4EU", "length": 11133, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹாங்காங்கில் விபத்தில் தப்பிய விமானம்: ஏர் இந்தியா விமானிகள் நீக்கம்! | AI Grounds Two Pilots Over 'Rapid Descent' of Hong Kong Flight; Probe Ordered", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nஹாங்காங்கில் விபத்தில் தப்பிய விமானம்: ஏர் இந்தியா விமானிகள் நீக்கம்\nடெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஹாங்காங்கில் பெரும் விபத்தில் சிக்க நேர்ந்ததால் அதன் இரண்டு விமானிகள் பணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று ஹாங்காங் சென்றது. விமானத்தில் 10 விமான பணியாளர்கள் உட்பட 197 பயணிகள் இருந்தனர். ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக சீரான உயரத் தில் பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென சரசரவென்று வேகமாக கீழே இறங்கியது.\nஇதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தரைக்கு அருகில் வந்ததை குறிக்கும் எச்சரிக்கை மணி அடித்ததை அடுத்து, கடல் மட்டத்தில் இருந்து 200 அடி உயரத்துக்கு விமானத்தை விமானிகள் மேலே பறக்கச் செய்தனர். அதாவது ரன்வே-யில் இருந்து 2.6 நாட்டிக்கல் மைல் உயரத்துக்கு விமானம் சென்றது.\nபின் அங்கு வட்டமடித்துவிட்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. கொஞ்சம் தவறியிருந்தாலும் இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கும் என்று கூறப்பட்டது.\nஇதையடுத்து இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த விசாரணை அறிக்கையில் விமானியின் தவறுதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டதை அடுத்து 2 விமானிகளும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக ஏர் இந்தி யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரவிசங்கர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு ஏன் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனவு கண்டதால் ’சிக்கிய’ பெண்: பார்க்கிங் விமானத்தில் ஒரு பரபர சம்பவம்\nராஜஸ்தான் பந்தல் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nராஜஸ்தானில் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் பலி - பிரதமர் இரங்கல்\nபடப்பிடிப்பில் தீ விபத்து: நடிகர் டோவினா தாமஸ் படுகாயம்\n150 பேர் இறப்பார்கள் என்பதால் ஈரான் மீதான தாக்குதலை தடுத்தேன் - ட்ரம்ப் ட்வீட்\nராட்சத ராட்டினம் அறுந்து விழுந்ததால் பொழுதுபோக்கு பூங்காவை மூட உத்தரவு\nஹிமாச்சல் ‌பேருந்து விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44ஆக உயர்வு\nஏஎன்-32 ரக விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nபேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதல் - சிசிடிவி காட்சி\n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nகொடைக்கானல், மதுரையில் கனமழை : விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nபட்டியலின உள்ளாட்சித் தலைவர் கொலை - வைரலாகும் போலி வீடியோ\nவிஜய��� பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு\n3.5 அடிதான் உயரம் - முழுத் திறமையை காட்டி வாழ்க்கையில் சாதித்த பிரமிதா\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரவிசங்கர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு ஏன் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/25465-187-admitted-in-kovai-hospital-for-fever.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-24T13:11:34Z", "digest": "sha1:GBGDD2BPDQQOIQLEPTH4MPHAABQ7BOJS", "length": 9835, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காய்ச்சலால் 187 பேர் மருத்துவமனையில் அனுமதி - 17 பேருக்கு டெங்கு பாதிப்பு | 187 admitted in kovai hospital for fever", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nகாய்ச்சலால் 187 பேர் மருத்துவமனையில் அனுமதி - 17 பேருக்கு டெங்கு பாதிப்பு\nகோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் 187 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுகிறது.\nதனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தட்டணுக்கள் ஐம்பதாயிரத்திற்கும் குறைவாக இருந்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்ற அரசு அறிவுறுத்தி உள்ளதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் அளிக்க தன்னார்வலர்கள் முன் வர வேண்டும் எனவும், காய்ச்சல் இருந்தால் மருந்துகடைகளில் தாமாகவே மருந்துகளை வாங்கி உண்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபோதை பொருள் வழக்கு: ’மாஸ் மகாராஜா’விடம் சரமாரி கேள்வி\nNSG-ல் இந்தியாவை சேர்க்க டிரம்ப் வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரேயொரு பள்ளி; ஒரேயொரு ‌ஆசிரியர்; ஒரே மாணவன்....\nமூளை காய்ச்சல் சிகிச்சைக்கு ரூ100 கோடி நிதி - மத்திய அரசுக்கு பீகார் கோரிக்கை\nபீகார் மூளை காய்ச்சல் உயிரிழப்பு 141 ஆக உயர்வு\nமூளைக்காய்ச்சல் தொற்றுநோயல்ல : அமைச்சர் விஜயபாஸ்கர்\nகோவையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் கைது\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nநாடெங்கும் கிரிக்கெட் ஜுரம் : அதிக இஞ்ச் கொண்ட டிவி விற்பனை அமோகம்\nபீகார் மூளைக்காய்ச்சல் உயிரிழப்பு 84 ஆக உயர்வு\nமூளைக்காய்ச்சல்: உயிரிழப்பு 66 ஆக உயர்வு\nRelated Tags : Kovai , Fever , கோவை , அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை , காய்ச்சல் , டெங்கு காய்ச்சல்\nதாய்க்கு அருகில் தூங்கிய குழந்தை கருவக்காட்டில் சடலமாக மீட்பு\nவறண்டு போன புழல் ஏரி - நியூயார்க் டைம்சில் வெளியானது செய்தி\nசென்னையில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியம் - மக்கள் அச்சம்\n“வழக்குகளிலிருந்து தப்ப முலாயம் சிங் பாஜகவோடு ரகசியக் கூட்டு” - மாயாவதி\nஅதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோதை பொருள் வழக்கு: ’மாஸ் மகாராஜா’விடம் சரமாரி கேள்வி\nNSG-ல் இந்தியாவை சேர்க்க டிரம்ப் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/director+Mahendran?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-24T13:11:09Z", "digest": "sha1:Z562OYTISWZZGSGW652EOSJIFERWWDCQ", "length": 9686, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | director Mahendran", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nநாளை மறுநாள் வரை இயக்குநர் ரஞ்சித்தை கைது செய்ய தடை\nஜுலை 14ல் இயக்குநர்கள் சங்கத் தேர்தல்\n“வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன் ப்ரோ” - ரசிகருக்கு வெங்கட் பிரபு பதில்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு: 2,144 காலியிடங்கள்\nஇயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nதிரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு\nநடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் போட்டி\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுடன் அடுத்த வாரம் சமரசப் பேச்சு\nபாஜக வேட்பாளர் தோல்வி: மொட்டை அடித்த சினிமா இயக்குனர்\n’காஞ்சனா’ ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர், தயாரிப்பாளர் முடிவு\n’மதியார் தலைவாசல் மிதியாதே...’: ’காஞ்சனா’ ரீமேக்கில் இருந்து விலகினார் லாரன்ஸ்\nநாளை வெளியாகிறது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்\nநடிகர் ஆனார் இயக்குனர் ராம் கோபால் வர்மா\n’சிவா மனசுல சக்தி’யோட 2.0 தான் ’மிஸ்டர். லோக்கல்’: இயக்குனர் ராஜேஷ்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\nநாளை மறுநாள் வரை இயக்குநர் ரஞ்சித்தை கைது செய்ய தடை\nஜுலை 14ல் இயக்குநர்கள் சங்கத் தேர்தல்\n“வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன் ப்ரோ” - ரசிகருக்கு வெங்கட் பிரபு பதில்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு: 2,144 காலியிடங்கள்\nஇயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nதிரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு\nநடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் போட்டி\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுடன் அடுத்த வாரம் சமரசப் பேச்சு\nபாஜக வேட்பாளர் தோல்வி: மொட்டை அடித்த சினிமா இயக்குனர்\n’காஞ்சனா’ ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர், தயாரிப்பாளர் முடிவு\n’மதியார் தலைவாசல் மிதியாதே...’: ’காஞ்சனா’ ரீமேக்கில் இருந்து விலகினார் லாரன்ஸ்\nநாளை வெளியாகிறது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்\nநடிகர் ஆனார் இயக்குனர் ராம் கோபால் வர்மா\n’சிவா மனசுல சக்தி’யோட 2.0 தான் ’மிஸ்டர். லோக்கல்’: இயக்குனர் ராஜேஷ்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/public-utility-category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-06-24T14:22:54Z", "digest": "sha1:N5AKL6J4BEFG4CKPK4QZXKINR5LFWFAS", "length": 6745, "nlines": 117, "source_domain": "namakkal.nic.in", "title": "கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் | India", "raw_content": "\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தட்டான்குட்டை,பரமத்தி வழி, நாமக்கல்-637207\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம், நாமக்கல்-638183\nஅரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம்.\nஅரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம்,நாமக்கல்-638183\nஅறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூ��ி, நாமக்கல்.\nஅறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, நாமக்கல், சன்யாசிக்கரடு அஞ்சல், நாமக்கல்-637 002\nதிருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, ஆண்டகளுர்கேட் அஞ்சல், இராசிபுரம் வட்டம், நாமக்கல்-637401\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, நாமக்கல்.\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி,கணேசபுரம் அஞ்சல், திருச்சி சாலை, நாமக்கல்-637001\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 24, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/public-utility-category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T13:58:11Z", "digest": "sha1:VB7I54CX3ABTOZP475QXGWQGLE42XECQ", "length": 7085, "nlines": 121, "source_domain": "namakkal.nic.in", "title": "காவல் நிலையம் | India", "raw_content": "\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nஇராசிபுரம் -அனைத்து மகளிர் காவல் நிலையம்\nபோலீஸ் லைன், பழைய பஸ்நிலையம் அருகில், இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம். பின்கோடு 637408\nநல்லூர் மெயின் ரோடு, நல்லூர்-கந்தம்பாளையம், பரமத்தி வேலூர் தாலுகா\nதுறையூர் மெயின் ரோடு, எருமப்பட்டி கைகாட்டி, எருமப்பட்டி, நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம். பின்கோடு. 637 020\nஆத்தூர் பிரதான சாலை, மெட்டாலா அருகில். பின்கோடு 636202\nபோலீஸ் லைன், பழைய பஸ்நிலையம் அருகில், இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம். பின்கோடு 637408\nகாவல் நிலையம்-இராசிபுரம் உட்கோட்ட அலுவலகம்\nபோலீஸ் லைன், பழைய பஸ்நிலையம் அருகில், இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம். பின்கோடு 637408\nவார்டு நெம்பர்-2, ஜாகீர் உசேன் சாலை, சேலம் ரோடு, இராசிபுரம், நாமக்கல் மாவட்டம். பின்கோடு 637408\nதிருச்செங்கோடு-இராசிபுரம் சாலை, எலச்சிபாளையம் பேருந்து நிலையம் அருகில். பின்கோடு 637202\nகுமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில், குமாரபாளையம். பின்கோடு 638183\nசேந்தமங்கலம் - நாமக்கல் ரோடு. பின்கோடு 637409\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 24, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/06/blog-post_332.html", "date_download": "2019-06-24T13:44:54Z", "digest": "sha1:ZCVTXTWSG5GG4DEDISZQVJQCPBH7PQGG", "length": 20328, "nlines": 107, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மலைவிழுங்கி திருடர்கள்: சஹ்ரானின் பணத்தை தேடும் சிஐடியாக நடித்து கொள்ளையிட்டவர்கள் சிக்கினர்! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled மலைவிழுங்கி திருடர்கள்: சஹ்ரானின் பணத்தை தேடும் சிஐடியாக நடித்து கொள்ளையிட்டவர்கள் சிக்கினர்\nமலைவிழுங்கி திருடர்கள்: சஹ்ரானின் பணத்தை தேடும் சிஐடியாக நடித்து கொள்ளையிட்டவர்கள் சிக்கினர்\nஅக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தமிமை சிஐடியினர் எனக் குறிப்பிட்டு, சோதனை செய்வதாக கூறி கொள்ளையிட்ட சம்பவத்தின் சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் உத்தவிட்டுள்ளார்.\nஅக்கரைப்பற்று, புதுர்ப் பகுதியில் உள்ள வீடொன்றுறில் இந்த கொள்ளைச்சம்பவம் நடந்தது. வாகனமொன்றில் சென்ற சிலர், தம்மை சிஐடியினர் என குறிப்பிட்டு, வீட்டில் சோதனை செய்யப் போவதாக கூறினர். வீட்டில் மூன்று பெண்கள் இருந்தனர். அசாதாரண நிலைமை நிலவியதால், சந்தேகமின்றி சோதனைக்கு அனுமதித்தனர்.\nவீட்டுக்குள் நுழைந்த ஆசாமிகள், வீட்டிலுள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்து வருமாறு கூறினர். அவற்றை ஒன்றாக்கி, அறையொன்றில் வைக்க உத்தரவிட்டனர்.\nபின்னர் அந்த பணம், நகை சஹ்ரானுடன் தொடர்புடையதா என விசாரித்தனர். அந்த பெண்கள் மறுத்தபோதும், தமக்கு சந்தேகமுள்ளதாகவும், அவற்றை சோதனையிட பெண் பொலிசாரும், வேறு சில அதிகாரிகளும் மாலை 5 மணியளவில் வருவார்கள் என்றும், அதுவரை அறைக்குள் யாரும் நுழையக்கூடாதென எச்சரிக்கை செய்தனர்.\nஇதன்பின்னர் வீட்டில் சோதனை நடத்திய ஆசாமிகள், நகை இருந்த அறைக்குள்ளும் நுழைந்து சூட்சுமமாக நகைகளை கொள்ளையிட்டு, வீட்டுக்காரர்களிற்கு சந்தேகம் வராமல் வெளியேறி சென்றனர். போகும்போது, வீட்டிலிருந்த சிசிரிவி கமரா மற்றும் அதன் காட்சி சேமிப்பு கருவிகளையும் கழற்றி சென்றுள்ளனர்.\nவிசாரணை நடத்த பெண் பொலிசார் வருவார்கள் என வீட்டுக்காரர்கள் காத்திருந்தனர். இரவு 8 மணியாகியும் யாரும் வரவில்லை. இதையடுத்து, உறவினர்களின் உதவியுடன், அக்கரைப்பற்று பொலிசாருக்கு தகவல் அனுப்பினார்கள்.\nஉடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிசார், அந்த அறைக்குள் நுழைந்தபோது, பணம் மற்றும் நகை திருடப்பட்டது தெரிய வந்தது.\n26 பவுண் நகைகளும், நான்கு இலட்சத்து எட்டாயிரம் ரூபா பணமும் களவாடப்பட்டது.\nஇதையடுத்து, அந்த பகுதியிலுள்ள சிசிரிவி கமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய பொலிசார், திருடர்கள் பயன்படுத்திய வாகனத்தை அடையாளம் கண்டனர். அதனடிப்படையில், சந்தேக நபர்கள் நால்வரை கண்டி வத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளைச் சம்பவத்திற்கு பாவிக்கப்பட்ட வாகனம், கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகைகளில் ஒரு பகுதியினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nசம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேச நபர் அம்பாறை விஷேட பொலிஸ் குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூ���்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/134530-recent-upi-update-has-a-lot-of-new-features.html", "date_download": "2019-06-24T13:49:46Z", "digest": "sha1:45R6YBFUN46BBDSVITRLIK26X4HAV7XM", "length": 24647, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "``ஆர்டர் செய்த பொருள் வரவில்லையென்றால் தானாக பணம் ரிட்டர்ன்!” - UPIன் அதிரடி அப்டேட் | Recent UPI update has a lot of new features", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:22 (20/08/2018)\n``ஆர்டர் செய்த பொருள் வரவில்லையென்றால் தானாக பணம் ரிட்டர்ன்” - UPIன் அதிரடி அப்டேட்\nடெலிவரியில் ஏதேனும் பிரச்சனை வந்தால் பணம் உங்களுக்குத் திரும்ப கிடைத்துவிடும். விற்பனையாளர், வாடிக்கையாளர் என இரு பக்கமும் பிரச்சனை இல்லாமல் வணிகம் நடைபெற இது மிகவும் உதவும் என நம்பப்படுகிறது.\nவருகிறது UPI 2.0 பல தாமதங்களுக்குப் பிறகு இறுதியாக நேஷனல் பேமென்ட் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா (NPCI ) UPI 2.0வை அதிகாரபூர்வமாகச் சென்ற வாரம் மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்பார���த்தது போலவே பல புது வசதிகள் தற்போதைய யு.பி.ஐ சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று விரிவாகக் காண்போம்.\n1. ஓவர்டிராப்ஃட் அக்கௌன்ட்டையும் இனி இணைக்க முடியும்\nதற்போது யு.பி.ஐ 2.0 மூலம் உங்களது ஓவர்டிராப்ஃட் கணக்கையும் யு.பி.ஐயுடன் இணைத்து பணப்பரிமாற்றத்துக்குப் பயன்படுத்த முடியும். அதாவது பணம் இல்லையென்றாலும் அதிகபட்ச ஓவர்டிராப்ஃட் லிமிட்டை கடக்காத வரை உங்களால் பணம் அனுப்பவோ செலுத்தவோ முடியும்.\n2. பரிவர்த்தனை அளவு உயர்த்தப்பட்டுள்ளது\nNPCI யிடம் பெரும்பாலான யு.பி.ஐ பயன்பாட்டாளர்கள் வைத்த முக்கியக் கோரிக்கை மொத்தப் பரிவர்த்தனை அளவை (Transaction Limit ) கூட்ட வேண்டும் என்பதுவே. இதற்குக் காதுகொடுத்து 1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை கட்டுப்பாடு 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் ஒரு முறைக்கு 10,000 ரூபாய் தான் இப்போதும் அதிகபட்சமாகப் பரிவர்த்தனை செய்யமுடியும். இந்தக் கூட்டப்பட்ட பரிவர்த்தனை அளவு யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதைப் பற்றிய தகவல்கள் இன்னும் சரிவர தெரிவிக்கப்படவில்லை.\n3. விலைப்பட்டியல் இனி உங்கள் இன்பாக்ஸில்:\nஒருமுறைக்கு இருமுறை எல்லாவற்றையும் சரிபார்த்து அதன் பின் பணம் செலுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு உதவும் வகையில் இந்த வசதி இருக்கும். முன்பு வெறும் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகை மட்டுமே விற்பனையாளர்களிடமிருந்து யு.பி.ஐ செயலிக்கு வந்தடையும். ஆனால், தற்போது கூடவே விலைப்பட்டியலும் வரும் வண்ணம் இது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சரியாக கணக்குப் பார்த்த பின் உங்களது யு.பி.ஐ பின் நம்பரை டைப் செய்து பணத்தை நீங்கள் செலுத்தலாம்.\nஇந்த வசதியானது ஆன்லைன் டெலிவரியின் போது பணம் செலுத்த உதவும். அதாவது நீங்கள் ஆன்லைன் சந்தையில் ஒரு பொருளை ஆர்டர் செய்யப்போவதாக வைத்துக்கொள்வோம். இந்த வசதியின் மூலம் தற்போது நடைமுறையில் இருப்பது போல் உடனடியாகப் பணம் செலுத்தாமல் `pay later' என்று யு.பி.ஐ செயலியில் கொடுக்கமுடியும். நீங்கள் ஆர்டர் செய்த பொருள் உங்கள் கைக்கு வந்து சேர்ந்த உடன் தான் பணம் செலுத்தப்படும். அது வரை அந்தத் தொகை தனியாக இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். டெலிவரியில் ஏதேனும் பிரச்னை வந்தால் பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைத்துவிடும். விற்பனையாளர், வாடிக்கையாளர் என இர�� பக்கமும் பிரச்னை இல்லாமல் வணிகம் நடைபெற இது மிகவும் உதவும் என நம்பப்படுகிறது.\n5. QR Code மூலம் பரிவர்த்தனைகள்\nகடந்த ஆண்டு பாரத் QR என்ற ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது NPCI. இதன் பகுதியாக இனி யு.பி.ஐ மூலம் விற்பனையாளரின் வெரிஃபை செய்யப்பட்ட QR கோடை உங்கள் செயலியில் ஸ்கேன் செய்து உங்களது பணத்தை சூப்பர்மார்கெட் போன்ற சந்தைகளில் செலுத்தமுடியும்.\nயு.பி.ஐ 2.0 வின் இந்தப் புதிய வசதிகள் விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடுவில் உள்ள பணப்பரிமாற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவை வெறும் வசதிகளாக அல்லாமல் சில பணப்பரிமாற்ற முறைகளையே மாற்றியமைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே கிட்டத்தட்ட 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 25 கோடி பரிவர்த்தனைகளை கையாண்டுள்ள யு.பி.ஐ இந்த அப்டேட்டுக்குப் பிறகு இன்னும் முழுவீச்சில் மக்களிடையே சென்றடையும் என்றே எதிர்பார்க்கலாம்.\n``நியூட்டனுக்கும் டார்வினுக்கும் இடையில் ஸ்டீபன் ஹாக்கிங்” - கல்லறையில் ஓர் அறிவியல் குழு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் ��ுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\n``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/92621-this-machine-helps-to-take-clean-sugarcane-juice-without-human-effort.html", "date_download": "2019-06-24T13:45:54Z", "digest": "sha1:53FLWPQBUDASH7AXOSJCJA43VYUFAPUV", "length": 24728, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "கைபடாத, ஐஸ் தேவைப்படாத கரும்பு ஜூஸ்... கரும்புச்சாறு பிரியர்களின் கவனத்துக்கு..! | This machine helps to take clean sugarcane juice without human effort", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:36 (19/06/2017)\nகைபடாத, ஐஸ் தேவைப்படாத கரும்பு ஜூஸ்... கரும்புச்சாறு பிரியர்களின் கவனத்துக்கு..\nஅடிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடிக்கலாம் என்று நினைப்பவர்களில் பலரும் கூட அது தயாரிக்கப்படுவதை பார்த்தவுடன் குடிக்கும் முடிவை கைவிட்டுவிடுவார்கள். கரும்புச்சாறு உடலுக்கு நல்லதுதான் என்றாலும் அது தயாரிக்கப்படும் முறை சுகாதாரமானது தானா என பலரும் யோசிப்பதுன்டு.\nஎல்லா இடத்திலும் நவீன தொழில்நுட்பங்கள் வந்த பிறகு இதில் மட்டும் வராமல் இருக்குமா சில ஆண்டுகளுக்கு முன்பே கரும்புச்சாறு எடுக்க இயந்திரங்கள் வந்துவிட்டாலும், இந்த ஆண்டு பல இடங்களில் அதைக் காண முடிகிறது. கடைத்தெருக்கள் தொடங்கி மால்கள் வரை இந்த இயந்திரங்கள் அதிகரித்துவிட்டன. அதில் ஒரு கடைக்கு விசிட் அடித்தோம்.\nவழக்கமான முறையில் இல்லாமல் சற்று வித்தியாசமாக வெவ்வேறு சுவைகளில் கிடைக்கிறது சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள \"சுகர்\" (Sukar) கரும்புச்சாறு வ���ற்பனை கடையில். கிட்டத்தட்ட ஒரு காஃபி ஷாப் லுக்கில் வசதியான இந்தக் கடையில் கரும்புச்சாறு மட்டுமே கிடைக்கிறது. கடையின் உரிமையாளரிடம் எப்படி கரும்புச்சாறு தயார் செய்யப்படுகிறது என்று கேட்டோம்.\n”பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டு வாங்கப்பட்ட இந்த இயந்திரத்தின் விலை மூன்று லட்சம் ரூபாய். வழக்கமான இயந்திரம் போல் இல்லாமல் சற்று விரைவாக, அதே நேரத்தில் சுகாதாரமாகவும் இதில் கரும்புச்சாறு பிழியலாம். சாதாரணமாக கரும்புச்சாறு பிழிவதற்கு முன் அதன் மேல்தோலை சீவுவது என்பது அதிக மனித உழைப்பு தேவைப்படும் விஷயம். அதுவும் பெரும்பாலும் கைகளை பயன்படுத்தியே செய்ய வேண்டியிருக்கும். சீவப்பட்ட கரும்புகளை தரையிலோ, அழுக்கு படியும் இடத்திலோ, வெளியில் தான் வைக்க வேண்டும். ஆனால், எங்களிடம் கரும்பின் மேல் உள்ள தோலை நீக்குவதற்கென தனியே இயந்திரம் இருக்கிறது. அதில் நமது கைகளை பயன்படுத்தாமல் தோலை நீக்கலாம். அதிக நேரமும் தேவைப்படாது. சீவிய கரும்புகளை கையுறை போட்ட கைகளுடன் எடுத்து உடனே ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவோம்” என்றவரிடம் , “கரும்பையே ஃபிரிட்ஜில் வைக்கலாமா\n”ஆமாம். தோலை நீக்கியவுடன் தனியே எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுவோம். கரும்புச்சாறு குடிக்கும் பலருக்கும் பிரச்னை என்பது ஐஸ் கட்டியில் தான். ஐஸ்கட்டி பெரும்பாலும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதில்லை. மேலும், அதனால் சளித்தொல்லை வரலாம் எனவும் பலர் யோசிப்பதுண்டு. இங்கே நேரடியாக கரும்பை குளிர்ச்சிப்படுத்தி விடுவதால் கரும்புச்சாறு தயாரிக்கும்போது குளிர்சிக்கென தனியாக ஐஸ் கட்டி சேர்க்கும் தேவை இருப்பதில்லை. ஐஸ்கட்டி சேர்த்தால் உருகி தண்ணீராகி கரும்புச்சாறுடன் கலந்துவிடும். எங்கள் இயந்திரம் மூலம் கரும்புச்சாறின் சுவையும் குறையாமல் இருக்கும்.\nதேவைப்படும்போது ஒரு கரும்புத்துண்டை எடுத்து இயந்திரத்தின் உள்ளே செலுத்தினால் போதும் மீண்டும் வெளியே எடுக்க வேண்டாம். ஒரே தடவையில் கரும்பின் முழு சாறும் பிழியப்பட்டுவிடும். அதன் பிறகு கரும்புச்சாறை எடுத்து இஞ்சி, எலுமிச்சை, இலவங்கப்பட்டை என வாடிக்கையாளர்கள் விரும்பும் சுவையை சேர்த்து அளிப்போம். இந்த இயந்திரத்தை பொறுத்தவரை, அதிகமாக பராமரிப்புத் தேவை இருக்காது. மின்சாரத்தை பயன்படுத்துவதால் வழக்கமான இயந்திரத்தைப்போல எரிபொருள் செலவு கிடையாது” என்றார்.\nஒரு கரும்புச்சாறின் விலை 30 ரூபாய். இஞ்சி, மிண்ட் போன்ற சுவைகள் சேர்க்க தனி விலை. ஏ.சி.யில் அமர்ந்து குடிக்க வசதியான இருக்கைகள், ஐஸ் இல்லாத சுத்தமான சாறு என்பதால் 30 ரூபாய் கொடுக்கலாம். மால்களில் ஒரு ஜூஸீன் விலை 80ரூபாய் வரை விற்கப்படுகிறது.\nடெக்னாலஜி என்பது நமது நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும். விளைபொருளின் தரத்தை உயர்த்த வேண்டும். இந்த இயந்திரம் அனைத்தையும் கச்சிதமாக செய்கிறது. ஏற்கெனவே இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் அரசின் வேலை.\nஆன்லைன் வணிக அசுரன் அலிபாபா.. உருவான கதை தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\n``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4514-google-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-24T14:19:21Z", "digest": "sha1:TP7CYMCLGLPM5JGP2Z2D5C2WZXOWGWSW", "length": 5999, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Google ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க !!! உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் - Google data center - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் - Google data center\nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் - Google data center\nCIA அதிரடி - ICE Drugs - அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nதனுஷ் மெஜிக் வித்தைக்காரனாக மிரட்டும் நடிப்பில் உருவாகும் \" பக்கிரி \" திரைப்பட Trailer - Pakkiri - Official Trailer | Dhanush | Ken Scott | YNOTX | 2019\nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\nபாடகர் \" திவாகரின் \" சுவாரஷ்யமான நேர்காணல் SOORIYAN FM - Rj RAMESH \nகார்த்தியின் அதிரடியான நடிப்பில் \" கைதி \" திரைப்பட Teaser \nவா வா பெண்ணே... \"உரியடி 2 \" திரைப்பட பாடல் \nVivoவின் 5G Smart கைபேசி தொடர்பான விபரங்கள்\nமகனைப் பறிகொடுத்த வேதனையில், தந்தையின் நெகிழ வைக்கும் செயல்\nநாம் உண்ணும் மரக்கறி தொடர்பில் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://srilanka24x7.com/2019/06/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2019-06-24T13:15:32Z", "digest": "sha1:GI5YOY4E5KV7GH72U2JDUKQ22WOZFWVV", "length": 5854, "nlines": 24, "source_domain": "srilanka24x7.com", "title": "கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் அவரது மகள் இந்தியாவின் பெயர் ஏன் – NDTV செய்திகள் – Srilanka 24×7", "raw_content": "\nகிறிஸ் ஹெம்ஸ்வொர்த் அவரது மகள் இந்தியாவின் பெயர் ஏன் – NDTV செய்திகள்\nகிறிஸ் Hemsworth, யாருடைய மகள் இந்தியா என்ற பெயரில் , தனது இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தில் நாட்டின் வைத்திருக்கிறது. இந்தியாவில் படப்பிடிப்பு நடத்தியபோதிலும் “பயமுறுத்தும் ஆனால் பரபரப்பான அனுபவம்”, அவர் அவ்வாறு அவர் ஒரு ராக்ஸ்டார் போல் உணர்ந்தேன் என்கிறார். கிறிஸ் Hemsworth தனது நெட்ஃபிக்ஸ் திட்டம் டாக்கா சுட கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்தது. அஹமதாபாத் மற்றும் மும்பையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஐ.என்.எஸ்.எஸ். க்கு ஒரு நேர்காணலில், ஹெம்ஸ்வொர்த் நாட்டிற்குப் பிறகு தனது மகள் பெயரைக் குறிப்பிடுவதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தினார். இங்கே சர்வதேச: “என் மனைவி (எல்சா Pataky) இந்தியாவில் செலவிடும் நேரத்தை நிறைய மற்றும் பெயர் முதலில் எங்கிருந்து வந்தது என்று இருந்தது,” கிறிஸ் Hemsworth ஐஏஎன்எஸ்ஸிடம் ஒரு குழு பேட்டியின் போது பிளாக் அவரது சோனி பிக்சர்ஸ் ‘திட்டம் ஆண்கள் விளம்பரப்படுத்த வந்த போது கூறினார்.\nமகள் இந்தியா ரோஸ் தவிர, ஹேம்வொர்த் பங்குகள் இரட்டையர் மகன்கள் சாஷா மற்றும் டிரிஸ்டன் ஆகியோருடன் பாக்க்கி உள்ளனர்.\nநாட்டிற்கான அவரது அன்பைப் பற்றித் திறந்து, தோர் நட்சத்திரம் கூறினார்: ” நான் இடத்தையும் மக்களையும் நேசிக்கிறேன் அங்கு படப்பிடிப்பு … ஒவ்வொரு நாளும் தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தனர், பல மக்கள் இருந்ததால் வியக்கத்தக்கதாக இருந்தது. ”\n” வெட்டு ” என்று அழைத்தபின், ” வெட்டு ” என்று அழைத்தபின், சத்தமில்லாமல், ஸ்டேடியத்தில் ராக் நட்சத்திரங்களைப் போல் உணர்ந்தோம், ஆனால் அங்கு படப்பிடிப்பு நடக்கும் போது நாங்கள் திகைப்புடன் இருந்தோம், அது மிகவும் நல்லது, மக்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தனர், எனக்கு அது மிகுந்த பாராட்டுக்களைக் கொடுத்தது, “என்று அவர் கூறினார்.\nஇந்திய திரைப்படங்களில் வேலை செய்வது என்ன\n“நான் அதை பற்றி ஒரு சில பேசி … ஒருவேளை,” அவர் கூறினார்.\nஇந்த நேரத்தில், கிறிஸ் Hemsworth கருப்பு உள்ள ஆண்கள் பிளாக் உரிமையை ஆண்கள் மரபு முன்னோக்கி முன்னெடுக்க உற்சாகமாக : சர்வதேச . சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா இந்தியாவில் ஜூன் 14 ம் தேதி ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடும்.\n(தலைப்பு தவிர, இந்த கதை NDTV ஊழியர்களால் திருத்தப்படப்படவில்லை மற்றும் சிண்டிகேட் செய்யப்பட்ட ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/http-www-inandoutcinema-com-news-actor-vivek-ask-who-is-that-celebrities-apj-sir-kalam-ayya-abdul-kalam-kathiresan/", "date_download": "2019-06-24T14:12:18Z", "digest": "sha1:776UFRC77GJGXYYO6S5STIVYZSR2QRBF", "length": 7071, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "யார் அந்த பிரபலம் என புதிர் போட்ட நடிகர் விவேக். பேராசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள் - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nயார் அந்த பிரபலம் என புதிர் போட்ட நடிகர் விவேக். பேராசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்\nயார் அந்த பிரபலம் என புதிர் போட்ட நடிகர் விவேக். பேராசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்\nசமீபகாலமாக தனது சினிமா படங்களை குறைத்து கொண்டு, பொது சேவைகளிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதிலும் ஆரவம் காட்டி வருகிறார் நடிகர் விவேக். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதியான கலாம் ஐயாவின் தீவிர ரசிகர் ஆவார். இவர் கலாம் ஐயாவின் இறப்பிற்கு பிறகு பல லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டு வைத்திருக்கிறார். மேலும் அதற்கான விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை புதிர் போன்ற ஒரு ட்விட்டை பதிவிட்டார் நடிகர் விவேக். அதில் அவர் கூறியிருப்பத்தாவது : Dear students ஒரு பிரபலம், தன் டிரைவருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து sslc அரியர் தேர வைத்து பின் டிகிரி படிக்க அறிவுரை செய்ததால் இப்போது அந்த டிரைவர் ஒரு கல்லூரி பேராசிரியர். who is that Vip ஒரு பிரபலம், தன் டிரைவருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து sslc அரியர் தேர வைத்து பின் டிகிரி படிக்க அறிவுரை செய்ததால் இப்போது அந்த டிரைவர் ஒரு கல்லூரி பேராசிரியர். who is that Vip என கேள்வி எழுப்பினார். பின்னர் சில மணி நேரம் கழித்து அவரே அதற்க்கான விடையை கூறியுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, இவர் தான் முன்னாள் கார் ஓட்டுனர். இந்நாள் பேராசிரியர் திரு.கதிரேசன் எனவும் அவரை உருவாக்கியவர் நம் கலாம் அய்யா என கேள்வி எழுப்பினார். பின்னர் சில மணி நேரம் கழித்து அவரே அதற்க்கான விடையை கூறியுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தை பதிவி���்டு, இவர் தான் முன்னாள் கார் ஓட்டுனர். இந்நாள் பேராசிரியர் திரு.கதிரேசன் எனவும் அவரை உருவாக்கியவர் நம் கலாம் அய்யா எனவும் பதிவிட்டுள்ளார். பின்னர் (என் முந்தைய tweet ஐ படிக்கவும்) என வளையத்திற்குள் பதிவிட்டுள்ளார். கார் ஓட்டுநராக இருந்து பேராசிரியராக உருவான திரு கதிரேசன் அவர்களுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nPrevious « இணயத்தை கலக்கும் விஜய் புகைப்படம். புகைப்படம் உள்ளே\nNext படப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ் »\nபார்ட்டி படத்துக்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ் என்ன தெரியுமா \nகார்த்திக்கு வில்லனாகும் KGF பட வில்லன்\nசர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் – விவரம் உள்ளே\nவிஷால் நடிக்கும் ‘அயோக்கிய’ படத்தின் ரிலீஸ் தேதி\nமாநாடு படத்திற்க்காக புது அவதாரம் எடுக்கும் சிம்பு – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் ஜிவி பிரகாஷ் வெளியிட்ட தமிழை ஏற்றிடுவோம் பாடல் – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://centrallanguageschool.com/ta/courses/part-time-courses", "date_download": "2019-06-24T14:03:43Z", "digest": "sha1:VLTMYAFVD72CMEZDT2IGKEC2APUJZGDX", "length": 8831, "nlines": 71, "source_domain": "centrallanguageschool.com", "title": "பகுதி நேர பயிற்சி - மத்திய மொழி பள்ளி, கேம்பிரிட்ஜ்", "raw_content": "\nசெயல்பாடு மற்றும் சமூக திட்டம்\nஉங்கள் ஆங்கில அளவை சோதிக்கவும்\nஎப்படி பதிவு செய்ய வேண்டும்\nகட்டணம் அல்லது வைப்பு செலுத்துங்கள்\nதொடர்பு கொள்ளுங்கள் அல்லது பணம் கொடுங்கள்\nகட்டணம் அல்லது வைப்புகளை செலுத்துங்கள்\nநீங்கள் சோதனையைச் சோதனை செய்த பிறகு, எந்த செவ்வாய்க்கிழமையிலும் உங்கள் பிற்போக்கு பாடத்தை தொடங்கலாம். பிற்பகுதி பாடநெறிகள் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 6 மற்றும் XXX இடையே வாரத்திற்கு சுமார் 90 மணி நேரம் ஆகும்.\nமதியம் வகுப்புகள் வெவ்வேறு மொழித் திறமைகளில் கவனம் செலுத்துகின்றன:\nபேசுவது, கேட்பது மற்றும் உச்சரிப்பு\nஆங்கிலம் படித்தல் மற்றும் பயன்பாடு\nஒரு வழக்கமான வாரத்தில் பின்வருவன அடங்கும்:\nபல்வேறு நூல்களில் தகவலை எப்படி கண்டுபிடிக்கலாம்\nஒரு சாதாரண மற்றும் முறைசாரா மின்னஞ்சல் எழுத எப்படி\nPET, FCE, CAE மற்றும் CPE ஆகியவற்றிற்கான தேர்வு திறன்\nஅன்றாட வாழ்க்கையில் பயனுள்ள மொழி\nஜோடிகள் மற்றும் குழுக்களில் கலந்துரையாடலுக்கான வாய்ப்பும் உள்ளது.\nமதியம் மாணவர்கள் சில பிற்பகல் மற்றும் மாலைகளில் சமூகப் பணிகளுக்காக மற்ற மாணவர்களில் சேர முடியும்.\nஇந்த பாடத்திட்டம் அவ்வப்போது வழங்கப்படுகிறது, தேவைக்கேற்ப. நிச்சயமாக தொடக்க நிலைக்கு ஏற்றது மற்றும் சொல் மற்றும் பேசும் முக்கியத்துவம் கொண்ட சொற்களஞ்சியம் மற்றும் இலக்கண இருவரும் உள்ளடக்கியது. கால அட்டவணை செவ்வாய், புதன், வியாழன், வியாழன், 9 செவ்வாய்.\nஅடுத்த பாடநெறி தேதிகள்: தொடங்கும் தேதிகளுக்கு எங்களை தொடர்பு கொள்க.\nஜெனரல் ஆங்கிலம் பாடநெறி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வாரத்திற்கும் சுமார் ஒரு மணி நேரம் தொடங்குகிறது: 15: XX மற்றும் XX: X...\tமேலும் படிக்க\nஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு அதிக நேரம் செலவிட விரும்பும் மாணவர்கள் தீவிர ஆங்கில பாடத்திட்டத்தில் (ஒரு வாரம் ஒரு வாரம்) பதிவு செய்யலாம்....\tமேலும் படிக்க\nபிற்போக்கு பாடநெறி நீங்கள் பரீட்சைப் பரிசோதனையை எடுத்த பின்னர், எந்த செவ்வாய் கிழமையிலும் உங்கள் மதிய நேரத்தை ஆரம்பிக்கலாம். தி அட்மான்ட்...\tமேலும் படிக்க\nநாம் ஆண்டு முழுவதும் அளவுகள் வரம்பில் தேர்வு செய்ய மாணவர்களை தயார் செய்கிறோம். இந்த தேர்வுகள் கேம்பிரிட்ஜ் ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன...\tமேலும் படிக்க\nமத்திய மொழி பள்ளி, கேம்பிரிட்ஜ்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n© சிங்கப்பூர் மத்திய மொழி பள்ளி, கேம்பிரிட்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6707/amp", "date_download": "2019-06-24T13:58:21Z", "digest": "sha1:IBITPG2S2CDBRIHLSDJZSHXKLYMESHZ6", "length": 10814, "nlines": 104, "source_domain": "m.dinakaran.com", "title": "வீட்டு குறிப்புகள் | Dinakaran", "raw_content": "\n* மாலையில் குழந்தைகளுக்கு எளிய டிபன் செய்து கொடுப்பதற்கு ஒரு கப் ரவையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து அதில் 1 கப் மைதா, ஒன்றரை கப் சர்க்கரையை திடமாக கட்டியில்லாத கலவையாக கலக்க வேண்டும். இதனை ஸ்பூனில் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான ரவா பணியாரம் கிடைக்கும்.\n* கறிவேப்பிலை பொடி, இட்லி மிளகாய் பொடியை கலந்து மினி இட்லியை கடாயில் போட்டு தாளித்து எடுத்து கொடுத்தால் இட்லியை வெறுக்கும் குழந்தைகளும் ஆர்வமாக உண்பார்கள்.\n* காலி பிளவ���ில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக வெட்டி எடுத்து அவற்றை வினிக்கர் அல்லது உப்பு திரவத்தில் 10 நிமிடம் வைத்து பின்பு பலமுறை கழுவி பயன்படுத்தலாம்.\n* கொத்தமல்லி தழை கெடாமல் இருக்க வேர்பகுதியை நீக்கிவிட்டு சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கட் ெசய்து எடுத்து அதை டிஸ்யூ பேப்பர் அல்லது காற்று புகும் காட்டன் துணியிலோ சுற்றி பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைக்கலாம்.\n* பிளாஸ்க் உள்பகுதியில் ஏற்படும் துர்வாடையை அகற்ற நன்றாக கழுவிய பின்னர் சில துளி எலுமிச்சை சாறு கலந்த வெண்ணீரை உள்ளே விட்டு சிறிது நேரம் வைத்திருந்து சுத்தப்படுத்தலாம்.\n* உடல் எடையை குறைக்க விரும்பு பவர்கள் குடைமிளகாயை அவ்வப்போது உணவில் சேர்க்கலாம். இதில் வைட்டமின் சி, ஏ, ஈ பி6 சத்துக்கள் உள்ளன.\n* பாலை காயவைக்கும் முன் அதற்கான பாத்திரத்தை முதலில் நன்கு குளிர்ந்த நீரில் கழுவி பின்னர் பாலை ஊற்றி காய்ச்சினால் அடிப் பகுதியில் ஒட்டாது.\n* கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.\n* கோடை வெப்பத்தால் ஏற்படும் அடி வயிற்று வலி, நீர் கடுப்பு போன்றவைகளை தவிர்க்க வெள்ளரி பிஞ்சை துண்டுகளாக நறுக்கி அதில், வறுத்து பொடி செய்த சிறிதளவு சீரகம், தயிர், கல் உப்பு ஆகியவற்றை இணைத்து மிக்சியில் அடித்து தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.\n* கோவைக்காயை சாலட்டாகவோ கூட்டாகவோ அடிக்கடி சேர்த்துக் ெகாள்வதால் கோடை கால நோய்கள் தாக்காது. நீர் நன்றாக பிரியும்.\n* அடைமாவு தயாரிக்கும் போது தண்ணீர் அதிகரித்து விட்டால் கான்பிளக்ஸ் தூளை அடைமாவுடன் கலந்தால் கெட்டியாகும்.\n* உளுந்தவடை மாவுடன் சிறிதளவு சேமியாவை பொடியாக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும்.\n* டிகாஷன் காபி தயாரித்து குடிப்பவர்கள் டிகாஷனை சூடாக்கி பாலுடன் சேர்த்தால் சுவை கூடும்.\n* பலாக்கொட்டையை சுவையாக சாப்பிட அதனை வேகவைத்து சிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு, காயம், தேங்காய் துருவல். மல்லி இலை சேர்த்து வதக்கினால் சுண்டல் போல் இருக்கும்.\n* சப்பாத்திக்கு குருமா தயாரிக்கும் போது அதில் சிறிதளவு திராட்சை, கிஸ்மிஸ் பழம், பைனாப்பிள் துண்டுகளை சேர்த்தால் நவரத்தின குருமாவாக மாறிவிடும்.\n* அரிசி உப்புமா அல்லது கோத��மை உப்பு மா தயாரிக்கும் போது அதில் சிறிதளவு ஏற்கனவே வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து தயாரித்தால் சுவை கூடும்.\n* மாதம் ஒருமுறை பிரிட்ஜ்ஜில் உள்ள பொருட்களை வெளியே வைத்து சுத்தம் செய்தால் பிரிட்ஜில் தேவையற்ற துர்வாடை வராது.\n* கோடை நேர வியர்வை மற்றும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் தங்களது படுக்கை மற்றும் விரிப்புகளை 4 நாட்களுக்கு ஒருமுறையாவது துவைத்து சுத்தம் செய்வது நல்லது.\nஎங்கள் மீது வெளிச்சம் பட வேண்டும்\nகலப்பட உணவினை எளிதாக கண்டறியலாம்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு செய்யும் மருத்துவர்\nவிஜய் நடிக்க கூப்பிட்டா ஷூட்டிங்லீவ் போட்டுடுவேன்\nபெண்களும் செய்யலாம் மெடிக்கல் கோடிங்\nஉணவுக்கு முன்... பின்... என்ன செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/01/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-06-24T13:30:00Z", "digest": "sha1:NOPBGBVTGMPZABRZQ7SDBJFPPAFMTWGO", "length": 21344, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்!! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்\nரவா தோசை செய்யும்போது மைதா ரவை சேர்த்து அத்துடன் சிறிதளவு சாதத்தையும் மிக்சியில் குழைய அரைத்து தோசை செய்தால் மொறு மொறுப்பாக முறுகல் தோசை மாதிரியே இருக்கும்.\n* பாம்பே காஜா செய்யும்போது மடிப்புகளில் கலர் தேங்காய்த் துருவலை தூவினால் பார்க்க அழகாக இருக்கும்.\n* கேரட் அல்வா செய்யும்போது கேரட்டை கொதிக்கும் நீரில் போட்டு, பின்பு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்துவிட்டு தோலை சீவினால் மிகச் சுலபமாக தோல் நீங்கி விடும்.\n* உளுத்தம்பருப்பை அரை ஊறல் ஊறவைத்து காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் நைசாக இல்லாமல் அரைத்து, அதில் பச்சை கடுகு சேர்த்து சிறுசிறு உருண்டையாக்கி வெயிலில் காயவைத்து டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டால், இதை பொரித்த குழம்பு, கூட்டு இவைகளுடன் எண்ணெயில் பொரித்துப் போட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.\n* பிஞ்சாக உள்ள பீன்ஸை நாரெடுத்து விட்டு நீளவாக்கில் அரிந்து கொண்டு அத்துடன் பெரிய ��ெங்காயத்தையும் கலந்து பக்கோடா செய்தால் எண்ணெயில் வெந்த பீன்ஸ் வித்தியாசமான சுவையுடன் உண்பதற்கு நன்றாக இருக்கும்.\n* புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி மணமாகவும், ருசியாகவும் இருக்கும். சுவை கூடும்.\n* துவையல் அரைக்கும்போது வழக்கமாக வைத்து அரைக்கும் பொருட்களுடன் வறுத்த பயறு வகைகள் சேர்த்து அரைத்தால் சுவை கூடும்.எலுமிச்சை ஊறுகாய் போடும்போது ஓரிரு இஞ்சித் துண்டுகளை வதக்கி அதனுடன் போட்டு வைத்தால் ஊறுகாயின் சுவை கூடும்.\n* நார்த்தங்காய் ஊறுகாய் போடும் போது 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம் இரண்டையும் லேசாக வறுத்து அரைத்து போட்டால், சுவையாக இருப்பதுடன் நார்த்தங்காயின் ஈரத்தன்மை நீங்கும்.\n* கொள்ளு பயரை 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து, கடாயில் வறுக்கவும். வறுக்கும்போதே 1 டீஸ்பூன் எண்ணெயுடன் மிளகாய் பொடி, உப்பு, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். மாலை நேரத்தில் சாப்பிட சுவையாக இருக்கும். உடலில் உள்ள கொழுப்புகள் கரையும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 த��குதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nதுணை முதல்வர் பதவி: ‘ஆந்திரா மீல்ஸ்’ – அடம் பிடிக்கும் அமைச்சர்கள்\n ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\nஓ.பி.எஸ் பதவிக்கு கல்தா… துணை முதல்வராகிறார் வன்னியர் சமூக அமைச்சர்..\nஅ.தி.மு.க., தலைமை பதவி யாருக்கு\nஇதயம் ஒரு வீடு – ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-24T14:28:28Z", "digest": "sha1:L4EBNG24DML5GZPLQ623Z6FKJJIRXDID", "length": 8220, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய அணில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஇந்திய அணில் (Indian palm squirrel, \"Funambulus palmarum\") என்பது ஒரு வகை அணில் ஆகும். இது மூன்று கோடுகளுள்ள அணில் என அழைக்கப்படுகின்றது. இது செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றது.[3] இது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மேற்கு ஆவுத்திரேலியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இயற்கையாக மற்ற விலங்குகளால் குறைவாக வேட்டையாடபப்டுவதால் சிறிய தீங்குயிராக மாறி, அழிக்கப்பட இலக்கு வைக்கப்பட்டது.[4] இதன் நெருங்கிய ஐந்து கோடுகளுள்ள அணில் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.\n↑ \"Funambulus palmarum\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Funambulus palmarum என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-24T13:46:26Z", "digest": "sha1:2JBFNKA3SVLYC3GMRQCFG3N4PQ5CFXU7", "length": 8465, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருஷ்ணபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nகிருஷ்ணபுரம் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள கார்த்திகப்பள்ளி வட்டத்தில் உள்ளது. இந்த ஊராட்சி 10.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.\nகிழக்கு - பரணிக்காவு, வள்ளிக்குன்னம் ஊராட்சிகள்\nமேற்கு - தேவிகுளங்கரை, காயங்குளம் நகராட்சி\nவடக்கு - பரணிக்காவு ஊராட்சி\nதெற்கு‌ - கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஓச்சிறை ஊராட்சி\nபரப்பளவு 10.64 சதுர கிலோமீட்டர்\nஆலப்புழா • அரூக்குற்றி • அரூர் • செங்கன்னூர் • சேர்த்தலை • கஞ்ஞிக்குழி • காயம்குளம் • கொக்கோதமங்கலம் • கோமளபுரம் • மாவேலிக்கரா • முஹம்மா • ஹரிப்பாடு • படநிலம்\nஆலப்புழா • எறணாகுளம் • ���டுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2016, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-24T13:45:12Z", "digest": "sha1:H43HMWBI4M27ZUBUCCBEFLCAC3UVLHY3", "length": 9396, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டாசியம் கோபால்ட்நைட்ரைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 452.26 கி/மோல் (நீரிலி)\nதோற்றம் மஞ்சள் நிற கன சதுர படிக அமைப்பு (sesquihydrate)\nகரைதிறன் அமிலங்களுடன் வினைபுரிகிறது, எத்தனாலில் கரைவதில்லை (sesquihydrate)[1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபொட்டாசியம் காேபால்ட்நைட்ரைட்டு (Potassium cobaltinitrite), ஐயுபிஏசி பெயர் பொட்டாசியம் எக்சாநைட்ரிடோகோபால்ட்டேட்டு(III), K3[Co(NO2)6] என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய ஒரு அணைவுச் சேர்மம் ஆகும். இந்த எதிரயனியானது மஞ்சள் நிறமுடையதாகும். கோபால்ட்டு(III) மைய அணுவையும், அதைச்சுற்றிலும் ஆறு நைட்ரிடோ ஈனிகளைக் கொண்டதாகவும் உள்ளது. இது நீரில் கரையாதது. மஞ்சள் நிறத் திண்மங்களாக வீழ்படிவாகிறது. 1848 ஆம் ஆண்டு நிக்கோலசு வோல்ஃப்கேங்க் பிசர் என்பவரால் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது.[2] மேலும், இது அவ்ரோலின் என அழைக்கப்படும் மஞ்சள் நிறத்தையுடைய நிறமிப்பொருளாகப் பயன்படுகிறது.[3][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2017, 02:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/delhi-capitals-set-156-target-to-sunrisers-hydrabad", "date_download": "2019-06-24T13:18:06Z", "digest": "sha1:7SJIKE73FEUAIJ542ZCEBGXUW6DNW7LI", "length": 9905, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "அணியில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய ஹைதரபாத் அணி! டெல்லி அணி 155 ரன்கள் குவிப்பு! - Seithipunal", "raw_content": "\nஅணியில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய ஹைதரபாத் அணி டெல்லி அணி 155 ரன்கள் குவிப்பு\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய ஸ்டேடியத்தில் விளையாடுகின்றனர். டாஸ் வென்ற ஹைதரபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஹைதரபாத் அணியில் நான்கு மாற்றங்களை செய்திருந்தது. இதுவரை தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு சிறப்பாக விளையாடாத மணீஷ் பாண்டே, யூசுப் பதான், சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இதுவரை அதிகபட்சமாக அணியில் இடம்பெறாத கலீல் அகமது, ரிக்கி பயி, அபிஷேக் ஷர்மா ஆகியோர் அணியில் அழைக்கப்பட்டனர். இதுவரை சிறப்பாக ஆடி வந்த முகமது நபி வில்லியம்ஸின் வருகையால் அவர் நீக்கப்பட்டார்.\nஅதேபோல டெல்லி அணியின் சார்பில் தென்னாபிரிக்க வீரர் காலின் இங்றோம் அவர் மனைவிக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் நாடு திரும்பியதும் அவர் இடத்திற்கு நியூசிலாந்தின் கொலின் முன்றொ களம் இறங்கினார். அணியின் ஆல்ரவுண்டர் ராகுல் தீவெதியா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இணைக்கப்பட்டுள்ளார்.\nடெல்லி கேப்பிடல் அணிக்கு தொடர்ச்சியாக தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் 7 ரன்களுக்கும், ப்ரித்வி ஷா 4 ரன்களுக்கும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக வந்த கொலின் முன்றோ 24 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nநிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 40 பந்துகளில் 45 ரன்களை எடுத்து வெளியேறினார். ரிஷப் பாண்ட் 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கடுத்து வந்த கிறிஸ் மோரிஸ் கீமோ பால், அக்சர் படேல் ராபாடா சொற்ப ரன்களில் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெளியேறி 155 ரன்கள் எடுத்துள்ளது. கலீல் அஹம��் 3 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.\nதுரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது\nதுரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது\nஅமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா.\nமத்திய அமைச்சர் பதவி வழங்கியதும், பாஜகவில் இணைந்த தமிழகத்தை சேர்ந்த வெளியுறவுத்துறை செயலாளர்.\n மத்திய அரசு விதித்த புதிய கட்டுப்பாடு.\nநடு வானில் உல்லாசம் மேற்கொண்ட தம்பதி.\nஎந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும்\nஹீரோயினாக நடத்த படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்.\nபிக் பாஸ் இல்லத்திற்குள் செல்லும் முன்னரே பிக் பாஸை கலாய்த்த கவின். இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா\nமுதல் நாளே முட்டிக்கிச்சு.. பிக்பாஸ் வீட்டில் ரகளைகள் ஆரம்பம்.\nஅந்த வீடியோ வெளியிட்டதற்காக அமலாபாலிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற உடனே கைது செய்யப்பட்ட போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://julykaatril.blogspot.com/2010/05/", "date_download": "2019-06-24T13:11:29Z", "digest": "sha1:FVSNRQTER2UH7SECSB6B54AHNNFWEH2Z", "length": 17966, "nlines": 94, "source_domain": "julykaatril.blogspot.com", "title": "ஜூலை காற்றில்..: May 2010", "raw_content": "\nஎன் கடைசி பதிவு ஏன் அப்டேட் ஆகல ..\nபிடித்த 10 தமிழ் படங்கள்\nரொம்ப நாளைக்கு முன்னாடி செந்தில்வேலன் அவர்களால் பிடித்த படங்கள் என்ற தொடர்ப்பதிவிற்கு அழைக்கப்பட்டு இருந்தேன்..இடைவிடாத பணி காரணமாக அப்பொழுது எழுத முடியவில்லை..(நானே சொல்லிகிட்ட தானுண்டு). இப்ப வேற ஏது ஏதோ தொடர்ப்பதிவு எல்லாம் வந்தப்பிறகு இதை நான் எழுதுறேன்.. பிடித்த படங்கள் லிஸ்ட் ரொம்ப பெருசு..அதுவும் பத்து படங்களை மட்டும் வகைப்படுத்துவது ரொம்ப கஷ்டம்..நான் 2000க்கு பிறகு வந்த பத்து படங்களை மட்டும் எழுதுகிறேன்..அதுவும் நியாபகத்தில் உள்ள படங்கள்..\nபிடித்த பத்து தமிழ் படங்கள்..\nஎத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத படம். கீர்த்தனா, நந்திதாவின் அபார நடிப்பு, கிளைமக்ஸ் காட்சி, சிம்ரனின் மேக்-அப் போடாத முகம், மாதவனின் இயலபான நடிப்பு, ரவியின் ஒளிப்பதிவு, ரெஹ்மானின் இசை, வைரமுத்துவின் வரிகள் இவ்வ��்றுக்கு மேலாக மணிரத்தினத்தின் இயக்கம்.\nஎனக்கு படமே பிடிக்கும் இருந்தாலும் மாதவன் சிம்ரனின் காதல் காட்சிகள் கூடுதல் அழகு. மாதவனும் சிம்ரனும் அவரவர் வண்டியை ஒட்டி கொண்டே பேசி கொண்டு வருவார்கள் அந்த ஒரு காட்சி போதும் அது மணிரத்னம் படம் என்று சொல்வதற்கு.அப்புறம் மாதவனின் அக்கா முன்பே இருவரும் காதல் செய்யும் காட்சிகள். நான் படிக்கும் பொழுது காலேஜ் ஆடிடோரியத்தில் இந்த படத்தை ஒளிப்பரப்பினர்கள் இந்த காதல் காட்சிகளுக்கு பெண்கள் பக்கத்தில் இருந்து விசில் பறந்தது..அதவும் சரி பாதி தெலுங்கு பெண்கள்..\nஅழகான படம். சுவாரஸ்யமான திரைக்கதை, எதிர்ப்பாராத ட்விஸ்ட் நிறைந்த கிளைமக்ஸ் ,சூர்யாவின் நடிப்பு, யுவனின் இசை, அமீரின் இயக்கம் படத்தின் பெரும்பலம். எனக்கு தெரிந்து புதுவையில்(அப்பொழுது) அதிகநாட்கள் ஷூட்டிங் நடந்த படம். வழக்கம்போல் அமீரின் அடாவடி ஆளுமை கொண்ட 'ஹீரோ' படம்..அவரின் முதல் படமும் கூட. காதலை முற்றிலும் வெறுக்கும் கதாநாயகன் காதலில் விழுந்தால் என்ற சாதாரண கதை தான் என்றாலும் சொன்னவிதம் புதுமை+அழகு. இதேமாதிரி முற்றிலும் வன்முறை இல்லாத ஒருப்படம் அமீரிடம் இருந்து மீண்டும் வருமா..\nசூர்யா மற்றும் விக்ரம் இணைந்து பாலா இயக்கிய திரைப்படம். பாலாவின் மூலமே திரையுலகில் மறுபிரவேசம் செய்த இருவரும் இணைந்து அதிரடிப்படுத்திய படம். முரட்டுதனமான நடிப்பில் விக்ரமும், நகைச்சுவையான நடிப்பில் சூர்யாவும் பின்னியிருப்பர்கள். பாலாவிடமும் இதேமாதிரி படங்கள் வருங்காலங்களில் எதிர்ப்பார்க்கிறேன்.\nகில்லியை பற்றி நான் சொல்லி தான் தெரியவேண்டுமா என்ன..மறுநாள் செமஸ்டர் எக்ஸாம்..நூறு கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டும்..இருந்தாலும் முதல்நாள் இரவு நண்பர்கள் வற்புறுத்த சென்ற படம்..விஜய் படத்துக்கு செல்லும் பொழுதுதெல்லாம் அப்பொழுது 'கடவுளே படம் நல்லாவே இருக்ககூடாது'ன்னு நினைத்துக்கொண்டு தான் செல்வோம்..ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பை பெரும்பாலான படங்கள் சொதப்பிவிடும். இதுவும் அதேபோலவே..இடைவேளையில் எங்கள் நண்பன் வழக்கம்போல் 'என்னாடா படம் இது சொதப்பலா இருக்கு' என்று எங்கள் வழக்கம்போல் சொல்ல அனைவரும் அவனை முறைத்தோம்.\nமறுநாள் காலை பயணிக்கும் பொழுது என்னையும் அறியாமல் வாயில் 'அர்ச்சுனரு வில்லு' என்று பாட்டு வர ''ச்சே ..ச்சே..தூ'' என்று துப்பினேன்..இருந்தும் மறுபடியும் பத்து நிமிடம் கழித்து அதே பாடல்..அது தான் கில்லி. விஜயிடம் இருந்து இதேப்போல் மீண்டும் ஒருபடம் ச்சும்மா விர்ரென்று எதிர்ப்பார்க்கிறேன்.\nகொஞ்சம் Immature காதலர்கள் வீட்டைவிட்டு ஓடிவந்த பிறகு அவர்கள் சந்திக்கும் அப்பொழுதைய கஷ்டமான சூழ்நிலைகளை கண்முன்னே காட்சிகளாய் நகர்த்திய படம். எல்லா பாத்திர படைப்புகளுமே மிக கச்சிதமாக இருந்தது.ஆரம்பக்கட்ட மதுரை காட்சிகள் மிகசுவாரசியம்\n( இப்பொழுது வரும் மதுரை படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது இந்த படம் தான்னு நினைக்கிறேன்)..கிளைமக்ஸ் மட்டும் கொஞ்சம் சொதபல்ஸ்..பாலாஜி சக்திவேல் என்ன தான் ஆனாரு கல்லூரிக்கு பிறகு..\nதாயின் அன்பை மட்டும் பிரதானமாக காட்டும் இந்திய சினிமாவில் தந்தையின் அன்பை இயல்பான வலியோடு சொன்ன படம். ராஜ்கிரணுக்கு இந்த ஒருபடம் போதும் அவர் பெயர் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும்..பெரிய படம் என்றாலும் சொன்னவிதம், சொல்லிய கதை பல தகப்பன்களின் வாழ்க்கை..நிறையா காட்சிகள் வாழ்வில் ஒவ்வொரு தகப்பன்களும் கடந்து வரும் நிகழ்வை சித்தரித்து இருந்தன..சேரன் இந்த படத்திற்கு பிறகு ரொம்ப தூரம் பாதை மாறி வந்துவிட்டார்..\nஇந்தபடத்தை எத்தனை முறை பாத்திருப்பேன் என்று தெரியவில்லை..ஆனால் முழுவதும் அல்ல எதாவது ஒரு இடத்தில ஆரம்பித்து எங்கயாவது நிறுத்துவேன். அப்படிப்பட்ட காட்சியமைப்புகள் கொண்ட படம். நண்பனுக்கே நம்பிக்கை துரோகம், அப்பாவையே நம்பவைத்து போட்டு தள்ளுவது, தொழில் கற்றுக்கொடுத்த குருவை போட்டுதள்ளி விட்டு அந்த இடத்தை பிடிப்பது போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதுசு..கதையின் பிரதான பாத்திரம் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற அமைப்பை அடியோடு மாற்றிய படம். டிபிக்கல் செல்வராகவன் படம். தனுஷின் நடிப்பில் தி பெஸ்ட்.\nசெம ஜாலியா யாருமே எதிர்ப்பார்க்காத விதத்தில் வந்தப்படம்..வெங்கட்பிரபுக்குள்ள இப்படி ஒரு இயக்குனர் இருக்காரா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தப்படம். சென்னை ஏரியா மட்டுமில்லை கிட்டதட்ட தமிழ்நாட்டின் அத்தனை வயசுப்பசங்களுக்கும் பொருந்தக்கூடிய கதையமைப்பு..இப்பொழுது போர் அடித்தால்கூட இந்தப்படத்தை போட்டு பார்ப்பேன்..எல்லா காட்சிகளுமே 'ஜாலி திருவிழாவாக' களைக்கட்��ும்..சமிபத்தில் வந்த ஜாலியான துள்ளல் படத்தில் இதற்கே முதலிடம்..இதன்ப்பிறகு எதுவும் வந்த மாதிரி நியாபகம் இல்லை.\nகும்பகோணத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்தபொழுது முதன்முறையாக தனியாக சென்று பார்த்தபடம். மிஷ்கின் மேல் இருந்த ஏதோவொரு நம்பிக்கை காரணமாக சென்றேன்..ஒரு அக்ஷன் சினிமா இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று நினைக்கக்கூட இல்லை..படம் பார்த்துவந்து மறுநாள் கூட அதே எண்ணங்களோடு இருந்தேன்..அப்பொழுது வைத்து இருந்த கைப்பேசியின் மூலமாக இணையத்தின் வழியாக தமிழ் விமர்சனம் தேடிக்கண்டு பிடித்து படித்தேன்( அப்பொழுது அது ப்ளாக் என்று தெரியாது) ..கடைசிவரை ஏதோ ஓன்று நடக்கபோகிறது என்றவொரு இறுக்கம் படம் முழுவதுமே பரவி கிடக்கும்..அதுவும் நிறையா காட்சிகள் மிகப்புதுமையாக இருந்தன. மொத்தத்தில் ஒரு கிளாஸ் மூவி.\nதமிழ் சினிமாவில் உண்மையில் பசங்களுக்காக, பசங்களை பற்றிய வந்தப்படம். மிக இயல்பாக எடுத்திருந்தார் டைரக்டர். ஏதாவதொரு காட்சி கண்டிப்பாக நாம் சிறுவர்களாக இருந்தப்பொழுது கடந்துவந்ததாக இருக்கும் . இன்னும் இதுப்போல் நிறையா படங்கள் வரவேண்டும்..அதுவும் அந்த சிறுவர் பட்டாளம் கலக்கி இருக்கும்..நடித்து இருப்பார்கள் என்றே சொல்லமுடியாது..\"மழை இன்று வருமா வருமா'' என்ற பாடல் என்னோடைய All time favorite..\nரொம்ப நாளைக்கு முன்னாடி ஹாலி பாலாவின் ஏதோ ஒரு பதிவில் பிடித்த பத்து படங்களை எழுத சொல்லி கம்மென்டிருந்தேன்..இப்பொழுது அதே தொடர்ப்பதிவாக ..\nதொடர்ந்து எழுத அவரையும் கிஷோரையும் அழைக்கிறேன்..\nஇது எல்லாம் ஒரு பதிவு..த்தூ.. (2)\nஇதுக்கு எழுதாமலே இருந்திருக்கலாம் (1)\nகொஞ்சம் கவிதை சினிமா சீரியஸ் (1)\nபிடித்த 10 தமிழ் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=152933", "date_download": "2019-06-24T15:02:16Z", "digest": "sha1:C6L5GWYQE43RUJDV5EJTNKZE3WYDRFZE", "length": 25286, "nlines": 216, "source_domain": "nadunadapu.com", "title": "சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! | Nadunadapu.com", "raw_content": "\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க- ���ல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\nஅரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் வாய்ப்பு அல்லது உயர்ந்த பதவியில் இருப்பவர்களின் நட்பையும் அவர்களால் ஆதாயமும் பெறக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.\nநட்சத்திர வரிசையில் 24-வதாக வருவது சதய நட்சத்திரம். ராகு பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சதயம் நட்சத்திரம், சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் ஜன்ம நட்சத்திரமாகும்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பீர்கள். மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்டிருப்பீர்கள். அன்புக்கு அடிபணியும் நீங்கள் அதிகாரத்துக்குப் பணியமாட்டீர்கள்.\nஉங்களைக் கண்டால் எதிரிகளும் அஞ்சி நடுங்குவர். கடல் கடந்து பயணம் மேற்கொள்வதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பீர்கள்.\nஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். ஆலயப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் வாய்ப்பு அல்லது உயர்ந்த பதவியில் இருப்பவர்களின் நட்பையும் அவர்களால் ஆதாயமும் பெறுவீர்கள்.\nஇளம்பருவத்தில் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் நீங்கள் பிற்காலத்தில் உயர்ந்த லட்சியத்தை மேற்கொண்டு, அதை அடைவதற்காகப் பாடுபடுவீர்கள். துர்கையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிருப்பீர்கள்.\nசட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். மற்றவர்களும் அப்படி நடக்கவேண்டும் என்று வலியுறுத்துவீர்கள்.\nபல மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள்.\nசொன்ன வார்த்தையை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். சகோதர சகோதரிகளிடம் பாசத்துடன் நடந்துகொள்வீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.\nபெரியோர் சொல்லும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வீர்கள். நீதித்துறையில் சிறந்து விளங்குவீர்கள். பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பீர்கள். பேச்சினாலேயே மற்றவர்களைக் கட்டிப்போட்டுவிடுவீர்கள்.\nஎப்போதும் பல்துறை வித்தகர்களை உடன் வைத்திருப்பீர்கள். அவர்களின் துணையுடன் அரியப் பல சாதனைகளைச் செய்வீர்கள்.\nஇனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்…\nநட்சத்திர அதிபதி – ராகு; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – குரு\nசதயம் 1-ம் பாதத்தில் பிறந்த நீங்கள் மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவர்களாக இருப்பீர்கள். பல துறைகளிலும் விஷயஞானம் உள்ளவர்கள்.\nஅதன் மூலம் மற்றவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ப்பவர்களாகவும் இருப்பீர்கள். கஷ்டப்படுபவர்களுக்கு அவர்கள் மனப்பாங்கின்படி கவுன்சலிங் கொடுத்து அவர்களைத் தேற்றுவீர்கள்.\nஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் விடாமல் முயற்சி செய்து சாதித்துவிடுவீர்கள். எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன்னடக்கத்துடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பீர்கள்.\nஅவர்கள் சொல்லும் வாக்கைத் தெய்வ வாக்காக மதித்து நடப்பீர்கள். இல்லாதவர்களுக்கு உங்களிடம் இருப்பதைக் கொடுத்து மகிழ்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யத் தயங்கமாட்டீர்கள். நட்புக்கு மரியாதை தருவீர்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளை நீங்கள் நாசூக்காகச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள்.\nநட்சத்திர அதிபதி – ராகு; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – சனி\nசதயம் 2-ம் பாதத்தில் பிறந்த நீங்கள், மற்றவர்களுக்கு உழைப்பதற்காகவே பிறந்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவீர்கள். சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றார்போல் சாமர்த்தியமாக நடந்துகொள்வீர்கள். பயம் என்பதே இன்னதென்று அறியாதவர்கள்.\nதுணிச்சலுடன் செயல்படுவீர்கள். உள்ளத்தில் அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டத் தெரியாது. எனவே, மற்றவர்கள் உங்களைக் கல்நெஞ்சம் கொண்டவர் என்று சொல்லக்கூடும். யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்த மாட்டீர்கள்.\nபடிப்பை விட விளையாட்டுகளில்தாம் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். இளம்பருவத்திலேயே பெரிய குடும்ப பாரத்தைச் சுமக்க நேரிடும். பெற்றோர்களின் நலனுக்காகப் பாடுபடுவீர்கள். எப்படியும் வாழ்க்கையில் முன்னேறியே ஆகவேண்டும் என்று துடிப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.\nநட்சத்திர அதிபதி – ராகு; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – சனி\nசதயம் 3-ம் பாதத்தில் பிறந்த நீங்கள் சமூகச் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களி��் நலனுக்காகப் போராடுபவர்களாக இருப்பீர்கள்.\nகுழந்தைப் பருவத்தில் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முடிந்ததை மட்டுமே செய்வீர்கள். முடியாத காரியங்களில் தலையிடமாட்டீர்கள். சுயநலம் இல்லாதவர்கள். எந்த நெருக்கடியான நிலையிலும் மற்றவர்களிடம் உதவிக் கேட்காமல், நீங்களே சமாளித்துவிடுவீர்கள்.\nவாழ்க்கையில் பல போராட்டங்களைக் கடந்து சாதனை படைப்பீர்கள். சேமிப்பைக் கரைத்தாவது மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். மற்றவர்கள் கூறும் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆராய்ந்து பார்த்த பிறகே ஏற்றுக்கொள்வீர்கள்.\nநல்லது கெட்டது பகுத்தறிந்து செயல்படுவீர்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வது வாழ்க்கையில் முன்னேற உதவி செய்யும்.\nநட்சத்திர அதிபதி – ராகு; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – குரு\nசதயம் 4-ம் பாதத்துக்கு அதிபதி குரு. இந்தப் பாதத்தில் பிறந்த நீங்கள் தெய்வ பக்தி மிக்கவர்களாக இருப்பீர்கள்.\nபெற்றோர்களைத் தெய்வமாக மதிப்பீர்கள். அவர்களின் நலனுக்காகப் பாடுபடுவீர்கள். இளைய சகோதரிகளிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள்.\nஅவர்களுக்காக எதையும் தியாகம் செய்வீர்கள். `சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதுபோல் பொறுமையின் சிகரமாகக் காணப்படும் நீங்கள், கோபம் வந்துவிட்டால் பூகம்பமாகப் பொங்கியெழுவீர்கள்.\nதன்மானத்துக்கும் சுயகௌரவத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நவீன ரக ஆடைகளையும் நகைகளையும் அணிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். முகத்தில் ஒரு தேஜஸ் காணப்படும். மற்றவர்களை நம்பி உங்கள் பொறுப்புகளை ஒப்படைக்க மாட்டீர்கள்.\nகடினமான காரியங்களையும் சவாலாக ஏற்று செய்து முடிப்பீர்கள். தொண்டு நிறுவனங்கள் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.\nவழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, ஆஞ்சநேயர்\nவழிபடவேண்டிய தலங்கள்: கதிராமங்கலம், நாமக்கல்\nPrevious articleபாலில் விஷம் கலந்திருக்கும் தாயின் வேஷத்தை அறிந்திராத பிஞ்சுக் குழந்தைகள்: வீட்டை பூட்டிவிட்டு காதலனோடு ஓடிய தாய்\nNext articleஓரின சேர்க்கை- மலேசியாவில் 2 பெண்களுக்கு பிரம்படி தண்டனை\n‘எங்களுக்கு ஆர்டர் வந்துது’.. நெஞ்சைப் பிழியும் குரூரமான காரியம்.. வீடியோ\nதமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமுமில்லை – சுமந்திரன்\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’ இல் களமிறங்கியுள்ள யாழ்பாணத்து தமிழன்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி: பிரம்மாண்ட தொடக்கவிழா\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு.. -வீடியோ\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nசனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் தெரியுமா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=2786:%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825", "date_download": "2019-06-24T14:30:53Z", "digest": "sha1:GKXXYUD7G6QNO357OA2ILVSCSU6IIY2Z", "length": 13914, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "என்னைக் கவர்ந்த இஸ்லாம்!", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் என்னைக் கவர்ந்த இஸ்லாம்\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\nஇஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\n[ இஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கம் அது முழுமையான மார்க்கம் என்று எனக்குத் தெரிந்தது அது முழுமையான மார்க்கம் என்று எனக்குத் தெரிந்தது முஸ்லிம்கள் நல்ல பாசமாக நடந்து கொள்கிறார்கள். பைபிளில் ஏசு எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார். ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும் முஸ்லிம்கள் நல்ல பாசமாக நடந்து கொள்கிறார்கள். பைபிளில் ஏசு எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார். ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும் ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார் ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார் என்று குழம்பிப் போய் இருந்தேன். குர்ஆனைப் படித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அந்த கர்த்தரே அல்லாஹ் என்று\n நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்''. (திருக்குர்ஆன் 2:208)\n நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும், முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.'' (திருக்குர்ஆன் 3:102)\n பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு.\nஎன்னுடைய பெயர் ஹாஜரா. நான் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவள். கிருஸ்த்துவப் பெண்ணாக திகழந்தேன். என் பெயர் ராஜபுஷ்பம். கிருஸ்துவ மதத்தில் அதிக பற்றுள்ளவளாக இருந்தேன். பருவப் பெண்ணாக இருந்தபோது அதிகமாக சர்ச்சுக்குப் போவேன். பிரார்த்தனை பண்ணுவேன். எனது தாய் இறந்த பிறகு எனது அக்காவின் வளர்ப்பில் வளர்ந்தேன்.\nஎனது அக்கா ஒரு கிருஸ்துவ பையனைப் பார்த்து திருமணம் செய்து வைத்தாள். எனது கணவருடன் பிறந்தவர்கள் 5 தங்கைகள். அதில் முதல் தங்கை எங்களுக்குத் தெரியாமலே இஸ்லாத்தில் இருந்திருக்கிறார்கள். அது தெரியாமலே எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.\nசிறுவயதில் இருந்தே எனக்கு முஸ்லிம்னாலே பிடிக்காது. அவர்கள் அணிந்து வரும் பர்தாவை நான் \"இது என்ன அங��கி போட்டுக் கொண்டு வருகிறார்கள் அங்கி போட்டுக் கொண்டு வருகிறார்கள்\" என்று கேலி பண்ணுவேன். எனக்கு திருமணம் ஆகி 3 மாதம் கழித்து அவருடைய முதல் தங்கை வீட்டிற்கு வந்து இருந்தார்கள். அவர்கள் பர்தா அணிந்து வந்தவுடன் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.\nநான் எனது அக்காவிடம் போய் கூறினேன். அவருடைய முதல் தங்கை முஸ்லிமாக இருக்கிறாள் என்று கூறினேன். அதற்கு எனது அக்கா, அவள் ஒருத்தி தானே அப்படியிருக்கிறாள் - நீ எதையும் கண்டு கொள்ளாதே என்றும் அவளிடம் பேசாதே என்றும் கூறினாள். நான் கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் என்னால் அவளை வெறுக்க முடியவில்லை.\nபிறகு அவருடைய முதல் தங்கை என்னையும் இஸ்லாத்திற்கு வரச் சொன்னாள். ஆனால் இஸ்லாத்தின் மீது எனக்கு தப்பான கண்ணோட்டமும், இஸ்லாம்னாலே எனக்கு பிடிக்காது. எனவே அவள் அழைத்ததற்கு நான் வரமாட்டேன் என்று கூறினேன். என்னுடைய கணவரின் தங்கை மீதி 4 பேரும் இஸ்லாத்திற்கு வந்து விட்டார்கள்.\nஅப்போது நான் அவர்களிடம் சென்று நீங்கள் அனைவரும் எங்களை அநாதையாக விட்டு விட்டு இஸ்லாத்திற்குச் சென்று விட்டீர்களே ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று கூறினார்கள்.\nபைபிளில் ஒரு தூதரைப் பற்றிக் கூறும்போது அவருடைய வயது 60 ஆகவும் இன்னொரு இடத்தில் 40 ஆகவும் வரும். இவ்வாறு முரண்பாடான சில விஷயங்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் குர்ஆன் எந்த வித முரண்பாடும் இல்லாமல் இருந்தது. அப்போது தான் எனக்கு இஸ்லாத்தின் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது.\nஎனது கணவரிடம் இஸ்லாத்தைப் பற்றி கூறினேன். அவரும் இஸ்லாத்தைப் பற்றி புரிந்து கொண்டார். தொழுவது, வீட்டை விட்டு வெளியேறும்போது, பர்தா போட்டுக் கொண்டு வெளியே போவது, யாராவது வீட்டிற்கு வந்தால் ஸலாம் கூறுவது, குர்ஆன் ஒதுவது, இதுபோன்ற நிறைய விஷயங்கள் இஸ்லாத்தில் பிடித்து இருந்தது. அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்று தெரிந்தது.\nஇஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கம் அது முழுமையான மார்க்கம் என்று எனக்குத் தெரிந்தது அது முழுமையான மார்க்கம் என்று எனக்குத் தெரிந்தது முஸ்லிம்கள் நல்ல பாசமாக நடந்து கொள்கிறார்கள். பைபிளில் ஏசு எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார். ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும் முஸ்லிம்கள் நல்ல பாசமாக நடந்து கொள்கிறார்கள். பைபிளில் ஏசு எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார். ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும் ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார் ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார் என்று குழம்பிப் போய் இருந்தேன். குர்ஆனைப் படித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அந்த கர்த்தரே அல்லாஹ் என்று\nபிறகு கலிமா சொல்லி இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். இன்னும் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன் நீங்களும் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று துஆ செய்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1144:----qq-&catid=36:2007&Itemid=0", "date_download": "2019-06-24T13:19:16Z", "digest": "sha1:CPSHXYJB2ZOGWGGYWYQ7F3VBMKPROZGI", "length": 34084, "nlines": 106, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழுக்கு எதிராகப் பார்ப்பன – \"சூத்திர\"க் கூட்டணி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதமிழுக்கு எதிராகப் பார்ப்பன – \"சூத்திர\"க் கூட்டணி\nSection: புதிய ஜனநாயகம் -\nதில்லைக் கோயிலின் கருவறைக்கு எதிரில் உள்ள சிற்றம்பல மேடையில், பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி வழிபடலாம் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, ஜோதிமணி ஆகியோர் தடை விதித்திருக்கின்றனர். இந்தத் தீர்ப்பு, கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று வழங்கப்பட்டிருக்கிறது.\nசட்டமும் நீதியும் பார்ப்பனர்களின் கோவணத் துணிக்குள் அடக்கம் என்ற உண்மை மிகவும் ஆபாசமான முறையில் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nஇதனைப் புரிந்து கொள்வதற்கு கடந்த இரு மாதங்களில் இது தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். ஏப்ரல் 30ஆம் தேதி அறநிலையத்துறை ஆணையரின் மேற்கூறிய உத்தரவு வெளியாகிறது. மே 17ஆம் தேதி கோயிலுக்குள் செல்கிறார் சிவனடியார் ஆறுமுகசாமி. ஆறுமுகசாமி தமிழ் பாடுவதற்கு முன்சீப் கோர்ட்டில் தீட்சிதர்கள் தடை உத்தரவு வாங்கியிருப்பதாகக் கூறி அவரைக் கோயிலுக்குள்ளேயே நுழைய விடாமல் கைது செய்கிறது போலீசு. அடுத்து, அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை வாங்குவதற்கு உயர்நீதி மன்றம் வருகிறார்கள் தீட்சிதர்கள். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் ஆறுமுகசாமியின் சார்பில் ஆஜராகி தடைக்கு எதிராக வாதாடுகிறார்கள். \"\"அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவில் கருத்து வேறுபாடு இருந்தால், அரசுக்கு மேல்முறையீடு செய்யுங்கள். இடைக்காலத் தடை விதிக்க முடியாது'' என்று கூறி தீட்சிதர்களின் மனுவைத் தள்ளுபடி செய்கிறார் நீதிபதி ஜெயபால்.\nவாதில் வெல்ல முடியாத தீட்சிதர்கள் சூதில் இறங்குகிறார்கள். நீதிபதி ஜெயபாலின் தீர்ப்புக்கு எதிராக தலைமை நீதிபதியிடம் மேல்முறையீடு செய்கிறார்கள். எதிர்மனுதாரராகிய ஆறுமுகசாமிக்கு \"நோட்டீசு' அனுப்பாமலேயே காதும் காதும் வைத்தாற்போல தடையாணை கேட்கிறார்கள்; வாங்குகிறார்கள். வழக்கு முடியும் வரை, தமிழுக்கு நிரந்தரத் தடையே (Absolute Stay) விதித்து அருள்பாலிக்கிறது உயர்நீதி மன்றம். எதிர்தரப்பினரின் கருத்தைக் கூடக் கேட்காமல், அவருக்கே தெரியாமல் ஒருதலைப்பட்சமாக இப்படியொரு தீர்ப்பு வழங்குவது சட்டவிரோதமானது, இயற்கை நீதிக்கே முரணானது, கட்டைப் பஞ்சாயத்தை விட மோசமானது என்பதை ஒரு பாமரனும் புரிந்து கொள்ள முடியும். நீதிபதிகளுக்கா புரிந்திருக்காது\nபார்த்த மாத்திரத்தில் நீதிபதிகளின் உள்ளத்தைக் கவர்ந்திழுத்து தமிழுக்குத் தடை விதிக்க வைத்த தீட்சிதர்களின் வாதங்களை நீங்களும்தான் படித்துப் பாருங்களேன்.\n\"\"சிவபெருமானின் ஆணையின் பேரில் கைலாயத்திலிருந்து 3000 தீட்சிதர்களை வரவழைத்தான் மன்னன் இரண்ய வர்மன். சிதம்பரத்துக்கு வந்து சேர்ந்ததோ 2999 தீட்சிதர்கள்தான். \"ஒரு ஆளைக் காணோமே' என்று எல்லோரும் விசனமுற்றபோது \"\"அந்த தீட்சிதன் நான்தான்'' என்று ஒரு அசரீரி ஒலித்தது. நடராசனே ஒரு தீட்சிதர்தான் என்பதால் நாங்கள் தெய்வப் பிறவிகள். இந்தக் கோயிலை நிர்வாகம் செய்வது தீட்சிதர்களின் பிறப்புரிமை. அதன்மீது ஆணையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் கிடையாது.\n\"\"இந்தக் கோயிலில் வேத நெறிப்படி வழிபாடு நடக்கிறது. ஆகம விதிகள் இதற்குப் பொருந்தாது. திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி தொகுப்பதற்கு முன்னமே அவற்றைத் தில்லையில் தீட்சிதர்கள் பா���ி வருகிறார்கள். ஆன்மீக நம்பிக்கைகளைப் பகுத்தறிவு கொண்டு ஆராய முடியாது. மத நம்பிக்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் எதிராகத் தமிழைப் புகுத்துவதுதான் இந்த அரசின் கொள்கை. எனவே, ஆணையரின் உத்தரவு தொடர்பாக இந்த அரசிடம் மனுச் செய்தால் நீதி கிடைக்காது. ஆறுமுகசாமியின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதாக ஆணையர் கூறுகிறார். வழிபடுவதற்குத்தான் உரிமையே தவிர எங்கே நின்று வழிபடுவது, என்ன பாடுவது என்பதெல்லாம் வழிபாட்டு உரிமையில் சேராது.''\nஇவை தீட்சிதர்களுடைய மனுவில் காணப்படும் வாதங்களில் சில. இந்த வாதங்கள் தொடர்பாக நீதிமன்றம் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை. \"\"தீட்சிதன் ஒருவனை இப்போது காணாமல் போக வைத்தால் மீண்டும் அசரீரி ஒலிக்குமா'' என்று நீதிமன்றம் கேட்கவில்லை. \"\"உருவ வழிபாட்டை எதிர்க்கும் வேள்வி வழிபாடான வேதத்துக்கும் கோயிலுக்கும் என்ன தொடர்பு'' என்று நீதிமன்றம் கேட்கவில்லை. \"\"உருவ வழிபாட்டை எதிர்க்கும் வேள்வி வழிபாடான வேதத்துக்கும் கோயிலுக்கும் என்ன தொடர்பு'' என்று கேட்கவில்லை. தாமே திருமுறைகளைப் பாடியதாகப் புளுகும் தீட்சிதப் புரட்டர்கள் திருமுறைகளைப் பதுக்கி வைத்ததும் அழித்ததும், அவை இராசஇராசனால் மீட்கப்பட்டதும் பொய்யா என்று கேட்கவில்லை. \"\"தனக்குச் சாதகமான முடிவு கிடைக்காது என்பதற்காக அரசின் நிர்வாக அதிகாரத்தையே ஒரு குடிமகன் கேள்விக்குள்ளாக்க முடியுமா'' என்று கேட்கவில்லை. தாமே திருமுறைகளைப் பாடியதாகப் புளுகும் தீட்சிதப் புரட்டர்கள் திருமுறைகளைப் பதுக்கி வைத்ததும் அழித்ததும், அவை இராசஇராசனால் மீட்கப்பட்டதும் பொய்யா என்று கேட்கவில்லை. \"\"தனக்குச் சாதகமான முடிவு கிடைக்காது என்பதற்காக அரசின் நிர்வாக அதிகாரத்தையே ஒரு குடிமகன் கேள்விக்குள்ளாக்க முடியுமா'' என்றும் கேட்கவில்லை. \"\"எங்கே நின்று வழிபடுவது என்பதைத் தீர்மானிப்பவன் தீட்சிதன்தானென்றால், இது நவீன காலமா, நந்தன் காலமா'' என்றும் கேட்கவில்லை. \"\"எங்கே நின்று வழிபடுவது என்பதைத் தீர்மானிப்பவன் தீட்சிதன்தானென்றால், இது நவீன காலமா, நந்தன் காலமா'' என்றும் கேள்வி எழுப்பவில்லை.\nதடையாணை வழங்குவதற்கான காரணம், விளக்கம், நியாயம் ஆகியவை குறித்து ஒரு வார்த்தை கூடக் கூறாமல், ஒரே வரியில் தடையாணை வழங்குமளவுக்கு உயர்நீதி மன்றத்தின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கின்றன தீட்சிதர்களின் இந்த வாதங்கள் \"\"சேது சமுத்திரத் திட்டத்தால் இராமர் பாலம் பாதிக்கப்படக்கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து'' என்று வலிந்து பேசும் ஒரு நீதிபதியின் உள்ளம் தீட்சிதர்களுக்காகத்தானே துடிக்கும் \"\"சேது சமுத்திரத் திட்டத்தால் இராமர் பாலம் பாதிக்கப்படக்கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து'' என்று வலிந்து பேசும் ஒரு நீதிபதியின் உள்ளம் தீட்சிதர்களுக்காகத்தானே துடிக்கும்\n\"\"தில்லையில் சிவனுக்கு முன்னால் தேவாரம் பாடக்கூடாது'' என்று தீட்சிதர்கள் தடையாணை வாங்கியிருக்கிறார்கள் என்றால், \"எவனுக்கு முன்னாலும் தேவாரம் பாடக்கூடாது' என்று தடையாணை வாங்கியிருக்கிறார்கள் தருமபுரம் ஆதீனத்தின் சீடர்கள். தில்லைக் கோயிலில் வேதநெறிப்படி வழிபாடு நடப்பதால் அங்கே தமிழ் நுழையக் கூடாது என்பது தீட்சிதர்களின் வாதம். தமிழில் வழிபாடு செய்வதும் குடமுழுக்கு நடத்துவதும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதும் ஆகம நெறிக்குப் புறம்பானது என்பதால் தமிழைத் தடை செய்யவேண்டும் என்பது ஆதீனங்களின் வாதம்.\nஇவர்களுடைய மனுவை ஏற்று, திரு.சத்தியவேல் முருகன், சண்முகசுந்தரம் ஆகியோர் தமிழில் நடத்திவரும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளுக்கும், தமிழ் குடமுழுக்கு மற்றும் தமிழ்த் திருமறைகளை ஓதி நடத்தப்படும் திருமணங்களுக்கும் தடை விதித்திருக்கிறது உயர்நீதி மன்றம். மே 30ஆம் தேதியன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜோதிமணி, தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா ஆகியோர் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றனர்.\nதமிழுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் இத்தகைய தடையாணைகள் அடுத்தடுத்துப் பிறப்பிக்கப்பட்ட போதும், இவற்றுக்கெதிராக குமுறலோ கொந்தளிப்போ கண்டன அறிக்கைகளோ எதுவும் இல்லை. இந்து அறநிலையத்துறை பிறப்பித்துள்ள உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. ஆனால் அதற்கு எதிராக வாய் திறந்து ஒரு வார்த்தை கூட கூறாமல், இந்தத் தடையை நீக்கக் கோரி மேல் முறையீடு கூடச் செய்யாமல் மவுனம் சாதிக்கிறது தமிழக அரசு. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்குச் சட்டம் இயற்றி விட்டதாகவும், \"தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்ற அறிவிப்பை மாற்றி \"தமிழில் அர்ச்சனை செய்யப்படும்' என்று பலகையைத் தொங்கவிட்டு விட்டதாகவும் பெருமைப் பாராட்டிக் கொள்கிறார் கருணாநிதி. ஆனால், \"\"தமிழ் அர்ச்சனைக்கு பயிற்சியே கொடுக்கக்கூடாது'' என்று நீதிமன்றம் தடை விதிக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்க்கிறது அரசு.\nதிருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் உள்ள நரசிம்ம சுவாமி கோயிலில் பார்ப்பனரல்லாத இருவரை அர்ச்சகராக நியமித்து மே 7ஆம் தேதி இந்து அறநிலையத்துறை ஆணை வெளியிடுகிறது. \"\"பட்டாச்சாரியார் குடும்பத்தில் பிறந்து ஆகம பாடசாலையில் 6 ஆண்டுகள் குருகுலப் பயிற்சி பெற்றவர்களைத்தான் அர்ச்சகராக நியமிக்க முடியும் என்று ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள் பார்ப்பனர்கள். உடனே, \"\"இரு அர்ச்சகர்களின் நியமன உத்தரவையும் நிறுத்தி வைத்திருப்பதாக'' பதில் அளிக்கிறது அரசு.\nதமிழ் நெய்யால் தொந்தி வளர்த்த ஆதீனங்களோ, \"\"தமிழில் அர்ச்சனை செய்தால் உலகம் அழியும் என்றும், குடமுழுக்கு நடத்தினால் அரசு கவிழும் என்றும், தமிழன் அர்ச்சகனானால் கடவுளுக்குத் தீட்டு'' என்றும் பகிரங்கமாக வழக்கு தொடுக்கிறார்கள். \"\"குஷ்புவுக்கு கோயில் கட்டி தமிழ் குடமுழுக்கு, தமிழ் வழிபாடு நடத்திக் கொள்ளட்டும். ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் அதைச் செய்ய முடியாது'' என்று தருமபுரம் ஆதீனத்துக்காக ஆஜரான வழக்குரைஞர் என்.ஆர்.சந்திரன் பார்ப்பனக் கொழுப்பு வழிய நீதிமன்றத்தில் தமிழை எள்ளி நகையாடுகிறார்.\nஜெயேந்திரனின் தரகனாகச் செயல்பட்டு வரும் புலவர் மகாதேவன் என்ற நபரோ, தருமபுரம் ஆதீனத்துக்கும் \"மக்கள் தொடர்பு அதிகாரி'யாகச் செயல்படுகிறார். சிவராத்தியன்று காசிக்குச் சென்றிருந்த சிவனடியார் ஆறுமுகசாமி அங்கேயுள்ள திருப்பனந்தாள் மடத்தில் தங்கச் சென்றபோது \"\"சமஸ்கிருத விரோதிக்கு மடத்தில் இடமில்லை'' என்று விரட்டியிருக்கிறார்கள் அந்த \"தமிழ்' மடத்தின் நிர்வாகிகள். இரண்டு வாரங்களுக்கு முன் ஆறுமுகசாமியை வழிமறித்து மிரட்டிய தீட்சிதøன் கையும் மெய்யுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்த போதும் வழக்கு பதிவு செய்ய மறுக்கிறது சிதம்பரம் நகர போலீசு.\n\"\"கடவுளின் நகைகளைத் திருடியது, பக்தர்கள் கொடுத்த காணிக்கைகளைக் கணக்கே இல்லாமல் சுருட்டிக் கொண்டது போன்ற குற்றங்களுக்காக தீட்சிதர்களைக் கைது செய்து கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்'' என்று 1997லேயே சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்திருந்த போதிலும், இதுவரை அவர்கள் மீது வழக்கு தொடரப்படவில்லை. கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எதிராக தீட்சிதர்கள் பெற்றிருக்கும் நீதிமன்றத் தடையாணையை உடைப்பதற்கும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nவெறும் 250 தீட்சிதப் பார்ப்பனர்கள் இத்தனை கோடி தமிழ் மக்கள் மேல் எவ்வாறு ஏறி மேய முடிகிறது என்ற கேள்வி யாருக்காவது இருந்தால், அதற்கான விடை மேற்கூறிய விவரங்களில் இருக்கிறது. பார்ப்பனர் அல்லாத அனைவரும் தமிழால் ஒன்றுபடுவதாகக் கூறப்படும் பித்தலாட்டத்துக்கு யாரேனும் மயங்கியிருந்தால், அவர்களுடைய மயக்கம் தெளிவிக்கும் மருந்து மேற்கூறிய விவரங்களில் இருக்கிறது. ஏமாளித் தமிழன் பார்ப்பன சூதுக்குப் பலியாகி விட்டான் என்ற நைந்து போன திராவிட இயக்கப் பொய்க்கு யாரேனும் பலியாகியிருந்தால், தருமபுரம் ஆதீனம் முதல் கோபாலபுரம் ஆதீனம் வரையிலான \"ஏமாளிகளின்' யோக்கியதைக்குச் சான்று மேற்கூறிய விவரங்களில் இருக்கிறது.\nதமது பதவி, நிலம், சொத்து ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்வதில் ஆதீனங்களும் தீட்சிதர்களும் ஒரே அணியில்தான் இருக்கிறார்கள். இன்று தீட்சிதர்களுக்கு நேருவது நாளை நமக்கு நேரக்கூடும் என்பதுதான் பல்லாயிரம் கோடி சொத்துக்களை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாத \"சூத்திர' ஆதீனங்களின் கவலை. ஆகையால், இந்த பார்ப்பனசூத்திரக் கூட்டணி மிகவும் இயற்கையானது. தம்முடைய சுரண்டலையும் ஆதிக்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பார்ப்பனர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்ட தமிழ் மன்னர்கள் முதல் கருணாநிதி, வைகோ, ராமதாசு வரை இதுதான் உண்மை.\n\"\"எவன் வேண்டுமானாலும் அர்ச்சகனாக முடியுமா, வேதங்களின் இடத்தில் தேவாரமா'' என்று ஆதீனங்கள் கொதிக்கும்போது அந்த உருத்திராட்சப் பூனைகள் அணிந்திருக்கும் பூணூல் வெளியே தெரிகிறது. அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. \"சாதி கெட்டவன்' கையால் திருநீறு வாங்குவதைக் காட்டிலும், பார்ப்பான் காலை நக்குவதையே அவர்கள் கவுரவமானதாகக் கருதுகிறார்கள். பார்ப்பனியம் என்பது தங்களுடைய சொந்த சித்தாந்தம் என்பதை புரியாதவர்களுக்கும் புரிய வைக்கிறார்கள்.\nஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க சட்டமியற்றி விட்டதாகவும், அர்ச்சகர்களைப் பயிற்றுவிக்க பயிற்சிப் பள்ளிகள் நடப்பதாகவும் தி.மு.க. அரசு ஜம்பமடிக்கிறது. \"பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை'ப் பிடுங்கி எறிந்ததற்காக கருணாநிதிக்கு பாராட்டு விழாவும் நடத்திவிட்டார் வீரமணி. ஆனால் நியமன உத்தரவை எதிர்த்து பார்ப்பனர்கள் வழக்கு போட்டவுடனே, நியமனத்தை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கிறது அரசு. \"\"நான் சட்டமன்றத்தில் சட்டம் போடுகிறேன். நீ நீதிமன்றத்தில் போய் தடையாணை வாங்கிக் கொள்'' என்று பேசி வைத்துக் கொண்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதிகாரிகளும், அரசியல் தலைவர்களும், நீதிபதிகளும் குடும்ப சகிதமாக தில்லைக் கோயிலுக்கு வருகிறார்கள். தீட்சிதர்கள் திருமாவளவனுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். மூசாவுக்குப் பொன்னாடை போர்த்துகிறார்கள். பஞ்சைப் பராரிகளால் பாராட்டப்படுவதை விட பார்ப்பனர்களால் பாராட்டப்படுவதே அவர்களுக்குக் கவுரவமாகத் தெரிகிறது. அவர்கள் வீட்டு அம்மணிகளுடன் ஐயர்கள் ஹாட்லைனில் தொடர்பு வைத்திருக்கிறார்கள். பதவியும், பணமும் ஏற ஏற ஜோசியம், ஜாதகம், நாள், நட்சத்திரம், மஞ்சள் துண்டு அனைத்தின் மீதும் நம்பிக்கை வருகிறது. பார்ப்பனியத்தை மிகவும் இயல்பாக அவர்கள் அரவணைத்துக் கொள்கிறார்கள்.\nஆதீனங்களும் அதிகாரிகளும், நீதிபதிகளும் அரசியல் தலைவர்களும் பார்ப்பனர்களுடன் அமைத்துள்ள இந்தக் கூட்டணி சாதிக்கூட்டணி அல்ல; இது வர்க்கக் கூட்டணி. தமிழை எதிர்ப்பவர்கள் தீட்சிதர்கள் மட்டும்தான் என்றால், இந்தப் பிரச்சினை என்றோ முடிந்திருக்கும். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகச் சூதும் சதியும் செய்து தீட்சிதர்களுக்குக் கவசமாக நின்று கொண்டிருப்பவர்கள் இந்தக் கேடுகெட்டத் \"தமிழர்கள்' தாம்\nஎனவேதான், தமிழுக்கு எதிராக இத்தனை கொடுமையான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், இவற்றைக் கண்டிக்கவோ, எதிர்க்கவோ யாரும் முன்வரவில்லை. தமிழால் வயிறு வளர்த்தவர்களும் பதவி அடைந்தவர்களும் பட்டம் சூடியவர்களும் பத்திரமாகப் பதுங்கிக் கொண்டிருக்க, சிவனடியார் ஆறுமுகசாமி மட்டும் தன்னந்தனியாக நின்று தமிழுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாரே, ஏன் ஏனென்றால், இழப்பதற்கு அவரிடம் எதுவும் இல்லை ஒரு மஞ்சள் பையும் சோற்றுப் பாத்திரமும் தவிர\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1836:------q--&catid=68:2008&Itemid=0", "date_download": "2019-06-24T13:28:55Z", "digest": "sha1:4DMZUUAQ23I2AWNH6BDPROYBEHKFQ4KQ", "length": 12788, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "கர்நாடகத் தேர்தல் முடிவு: குஜராத் பாணி \"மோடி'த்துவாவுக்குக் கிடைத்த வெற்றி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகர்நாடகத் தேர்தல் முடிவு: குஜராத் பாணி \"மோடி'த்துவாவுக்குக் கிடைத்த வெற்றி\nSection: புதிய ஜனநாயகம் -\nகர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக்கான தேர்தல்களில் பாரதிய ஜனதா அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனாலும், பா.ஜ.க., காங்கிரசின் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிபெற்ற ஆறு உறுப்பினர்களின் ஆதரவோடு தென்மாநிலங்களில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்து விட்டது. அதற்கு மிக முக்கியமான காரணம் பார்ப்பன இந்து மதவெறி, கன்னட இனவெறி, லிங்காயத் மற்றும் வொக்கலிகா ஆகிய ஆதிக்க சாதிவெறி அடிப்படையிலான வலுவான மத, இன மற்றும் சாதி அரசியல் அமைப்பை அக்கட்சி கட்டி வளர்த்திருப்பதுதான். இத்தகைய அரசியல் அமைப்பின் முதுகெலும்பாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற இந்து மதவெறி அமைப்புகளாகும்.\nபிற்பட்டவை என்று கூறிக் கொள்ளும் லிங்காயத் மற்றும் வொக்கலிகா சாதிகளும், கன்னட இன உணர்வும் \"\"எழுச்சியுற்ற போது'', அவை தம்மைப் பார்ப்பன இந்துத்துவத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டன. அதனால்தான் கர்நாடகாவில் அதன் அண்டை மாநிலங்களில் காணாத அளவு இசுலாமியர் எதிர்ப்பு மதவெறிப் படுகொலைகளை நடத்தி, ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆகிய இந்து மதவெறி அமைப்புகள் தொடர்ந்து வளர்ந்து, இப்போது ஆட்சியைப் பிடிக்கவும் முடிந்துள்ளது.\nபார்ப்பன மற்றும் ஆதிக்க சாதிகளின் கூட்டு அடிப்படையிலான சாதிவெறி, அந்தந்த மாநிலத்துக்கேற்ப இனவெறி மற்றும் பாசிச இந்து மதவெறி ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்த அரசியல் போதைதான் மோடித்துவா என்றழைக்கப்படுகிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சித்தாந்தமாகிய இந��துத்துவா எடுத்துள்ள புதிய அவதாரம். மோடி தலைமையிலான முசுலீம் படுகொலை வெறியாட்டத்துக்கு எதிரான அரசியல் எதிர்ப்புகளையெல்லாம் குஜராத்தி மக்களை அவமானப்படுத்துவது என்று முத்திரை குத்தி இனவெறியைத் தூண்டி, அரசியல் ஆதாயம் அடைந்தார், மோடி. கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்குக் கை கொடுத்தது இந்த மோடித்துவா சித்தாந்தம்தான். விலைவாசி உயர்வு எதிர்ப்பு, தகவல் தொழில்நுட்ப நகரமாகிய பெங்களூரு உட்பட நகர்ப்புறங்களில் கட்டுமான வசதிக் குறைவு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பொதுப் பிரச்சாரங்களோடு, தேவே கவுடா குமாரசாமி குடும்பம் துரோகமிழைத்து எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியைக் கலைத்ததைக் காட்டி நிலையான ஆட்சி முழக்கத்தை பா.ஜ.க. முன்வைத்தது. ஆனால், இவற்றை விட முக்கியமாக, சமீபத்தில் நடந்த ஹுப்ளி குண்டு வெடிப்பு, ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் பெல்காமில் \"\"முசுலீம் தீவிரவாதி'' என்பதாக ஒருவரைக் கைது செய்தது, மற்றும் கர்நாடகா பயங்கரவாதப் புகலிடமாக மாறிவிட்டது என்ற வதந்தி ஆகியவற்றைக் காட்டி பா.ஜ.க. மேற்கொண்ட இசுலாமிய, பயங்கரவாத எதிர்ப்பு பொய்ப்பிரச்சாரம்; காவிரி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிராக எடியூரப்பாவே நேரில் சென்று கிளப்பிய கன்னட இனவெறி; லிங்காயத் சாதித் தலைவராகவும், கர்நாடகாவின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராகவும் எடியூரப்பாவை முன்னிறுத்தி, அச்சாதியினர் பெரும்பான்மையாக வாழும் பகுதியைக் குறிவைத்து தேர்தல் பணியாற்றியது இவையெல்லாம் கர்நாடகாவுக்குப் பொருத்தமான வகையில் மோடித்துவாவை அமலாக்கி பா.ஜ.க. வெற்றி அடைந்ததைக் குறிக்கின்றன.\nகர்நாடகாவில் தமது கட்சி அடைந்துள்ள வெற்றி பூகோள ரீதியிலும் சமூக ரீதியிலும் தமது ஆதரவு விரிவடைந்து வருவதைக் குறிப்பதாகவும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமக்குச் சாதகமாக அமையும் என்பதைக் காட்டுவதாகவும் பா.ஜ.க. தலைவர்கள் குதூகலிக்கின்றனர். பா.ஜ.க. ஆதரவு செய்தி ஊடகங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. கடந்த சில ஆண்டுகளில் நடந்த மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களில் பீகார், பஞ்சாப், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்த நி��ை தொடருமானால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்து மதவெறி பாசிசத்துக்கெதிரான உறுதியான போராட்டங்களைக் கட்டியெழுப்புவதற்கு மாறாக, அதனுடன் சமரசப் போக்கையும்; மக்கள் விரோத, தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் என்ற ஏகாதிபத்திய அடிமைத்தனத்தையும் காங்கிரசு மற்றும் இடது கூட்டணி ஆகிய போலி மதச்சார்பற்ற சக்திகள் கடைப்பிடிப்பதும் இந்து மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கூட்டணி மீண்டும் தலைதூக்குவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/403", "date_download": "2019-06-24T14:35:46Z", "digest": "sha1:JREUWHK5DUY3TM53YALZYXSUOIE4JDH5", "length": 6024, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | vijayakanth", "raw_content": "\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\nஏலத்துக்கு வந்த சொத்தை மீட்க பிரேமலதா அதிரடி\nதேமுதிக மா.செ.க்களுடன் பிரேமலதா ஆலோசனை\nகடன் பாக்கி... ஏலத்திற்கு வருகிறது விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி\nநடிகர் சங்க தேர்தல் ரத்து\nராஜ்யசபாவில் இடம் வேண்டும் என்று எங்களால் கேட்க இயலாது - பிரேமலதா\nதேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு என்ன ஆச்சு\nஅழைப்பு விடுக்காத பாஜக... நிர்வாகிகளிடம் கோபத்தை காட்டிய விஜயகாந்த், பிரேமலதா\nதேமுதிகவை விடாப்பிடியாக கூட்டணிக்குள் சேர்த்த பாஜக\nதேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைக்குமா\nசந்தோஷம் தரும் சனிக்கிழமை விரதம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகுலதெய்வம் கண்டறிய என்ன வழி\n -முனைவர் முருகு பாலமுருகன் 25\nமகிழ்ச்சியான மணவாழ்வுக்கு மகத்தான பரிகாரங்கள்\nசகல குறைகளையும் தீர்க்கும் விக்னேஸ்வர மகாஎந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2016/10/blog-post_3.html", "date_download": "2019-06-24T14:36:05Z", "digest": "sha1:KMPSAUKOSJNDX6N3X5S62MM4ME5B4GK6", "length": 10770, "nlines": 249, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் – புலவர் நா. தியாகராசன் அவர்களின் காணொளி உரை", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 3 அக்டோபர், 2016\nபூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் – புலவர் நா. தியாகராசன் அவர்களின் காணொளி உரை\nபூம்புகாரை அடுத்துள்ள மேலப்பெரும்பள்ளத்தில் வாழ்ந்துவரும் புலவர் நா. தியாகராசன் அவர்கள் இலக்கிய ஈடுபாடும், வரலாற்று ஈடுபாடும் கொண்டவர்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க பூம்புகாரின் சிறப்பினை அறிந்தவர். பூம்புகார் சார்ந்த ஊர்களின் – இடங்களின் வரலாறுகளைத் துல்லியமாக அறிந்துவைத்துள்ளவர். அவரிடம் அமைந்த நேர்காணலை ஒளிப்பதிவாக்கித் தமிழர்களின் ஆவணமாகத் தருவதில் மகிழ்கின்றோம். தங்களின் ஊக்கமொழிகள் எங்களை மேலும் வழிநடத்தும். எம் முயற்சியினை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.\nகாணொளியின் பயன்துய்க்க இங்கே சொடுக்கவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: புலவர் நா. தியாகராசன், பூம்புகார், வரலாறு\nதமிழுக்கும், வரலாற்றுக்கும் புகழ் சேர்க்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். மிக நுட்பமாக, அவசியம் காணவேண்டியனவற்றை எங்கள் முன் கொணர்ந்தீர்கள். நேரில் சென்றால்கூட இவ்வளவு துல்லியமாகக் காணமுடியாது. நான் பார்க்க ஆசைப்பட்ட இடங்களை கண்முன் கொண்டுவந்தததற்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழால் போற்றப்பட்ட என் வாழ்க்கை\n“தாய்மைப் பண்பினை உயிர்களுக்கு வேர் என்போம்\nவிபுலாநந்த அடிகளாரின் “வெள்ளைநிற மல்லிகையோ” இசைப்ப...\nபண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இணையத் தம...\nஇயற்கை மருத்துவர் மதுரம் சேகர்\nதிருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி, சிங்கப்பூர...\nஇசைத் தமிழின் இலங்கை முகம்\nபுதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தொடக்...\nயாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – ...\nபூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் – புலவர் நா. தியாக...\nபொன்னம்பலம் கந்தையா (காந்தி மாஸ்டர்)\nசிங்க��்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilanka24x7.com/2019/06/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2019-06-24T13:30:48Z", "digest": "sha1:6URWYS35M5VHLZFDDLNC2UD2F7AMQW5P", "length": 14684, "nlines": 60, "source_domain": "srilanka24x7.com", "title": "செவ்வாய்க்கிழமை வர்த்தக அமைப்பு: பெல் திறக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய 15 விஷயங்கள் – Moneycontrol – Srilanka 24×7", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை வர்த்தக அமைப்பு: பெல் திறக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய 15 விஷயங்கள் – Moneycontrol\nஒரு திடீர் அமர்வுக்குப் பிறகு, ஜூன் 10 ம் தேதி நிலவரத்தை விட உயர்ந்த குறியீடான குறியீட்டு எண்ணீடுகள் முடிவடைந்தன. நிஃப்டி 50 க்கு மேல் 11,900 புள்ளிகள் முடிந்தது.\nசென்செக்ஸ் 168.62 புள்ளிகள் அதிகரித்து 39,784.52 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 52 புள்ளிகள் உயர்ந்து 11,922.70 ஆக இருந்தது. 967 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,619 பங்குகள் சரிந்தன, 172 பங்குகளும் மாறாமல் இருந்தன.\nபிபிஎல்சி, ஈ-பேங்க், கோல் இந்தியா, கெயில் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை நஷ்டம் அடைந்தன. பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் டாக்டர் ரெட்டி லேப்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன.\nநிஃப்டி நாள் முழுவதும் சாதகமான பாதிப்பைக் கொண்டதுடன், 5 EMA க்களின் முக்கிய தடையைக் காட்டிலும் 11,920 மதிப்பெண்களைக் கடந்து நிர்வகிக்கப்பட்டது. ஸ்டாசஸ்டிக் K & D இல் புல்ளிஷ் குறுக்கு நிஃப்டியில் சாதகமான குறிக்கோளைக் குறிக்கிறது என்று தொழில்நுட்ப ஆராய்ச்சி தலைவரான Shabbir Kayyumi கூறினார். தினசரி அட்டவணையில் MACD இன் அதிகரித்துவரும் ஹிஸ்டோக்ரம் குறியீட்டில் நேர்மறைக் குறிப்பையும் குறிக்கிறது. ”\n“திங்கள்கிழமை 11,975 க்கும் மேலாக எவ்வித உறுதியான நடவடிக்கையும் இந்த குறியீட்டை 12,040 புள்ளிகளாக உயர்த்தும், அதே நேரத்தில் 11,870 வலுவான ஆதரவின் கீழ் தற்போதைய உணர்வை மாற்றிவிடும்.”\nஎரிசக்தி மற்றும் பி.சி.யூ.என் வங்கி ஆகியவற்றின் தவிர மற்ற துறைகளில், ஐ.டி, எஃப்எம்சிஜி, பார்மா, மெட்டல், இன்ஃப்ரா ஆகியவற்றின் விலைகள் உயர்ந்தன. இருப்பினும், நிஃப்டி மிட் கேக் குறைந்த அளவிற்கு உயர்ந்தது மற்றும் சிறிய அளவு எதிர்மறை சார்பாக முடிந்தது.\nலாபம் தரும் வியாபாரங்களை நீங்கள் கண்டறி�� உதவும் 15 தரவுப் புள்ளிகளை நாங்கள் கூட்டினோம்:\nநிஃப்டிக்கு முக்கிய ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலை\nஜூன் 10 ம் தேதி நிஃப்டி 11,922.70 ஆக மூடப்பட்டது. பிவோட் தரவரிசைகளின் படி, முக்கிய ஆதரவு நிலை 11,871.33 ஆக உள்ளது, தொடர்ந்து 11,819.97. குறியீடு மேல்நோக்கி நகரும் என்றால், முக்கிய எதிர்ப்பை பார்க்க 11,974.53 மற்றும் 12,026.37 உள்ளன\nநிஃப்டி வங்கி குறியீட்டு எண் 31,034.0 ஆக சரிந்தது. ஜூன் 10 ம் தேதி 32.55 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 30,807.74 புள்ளிகளாகவும், தொடர்ந்து 30,581.47 ஆகவும் உள்ளது. தலைகீழாக, முக்கிய எதிர்ப்பு நிலைகள் 31,313.84, 31,593.67 தொடர்ந்து.\n12,500 வேலைநிறுத்த விலையில் 27.10 லட்சம் ஒப்பந்தங்களின் அதிகபட்ச அழைப்பு திறந்தவெளி (OI) காணப்பட்டது. ஜூன் தொடரின் முக்கியமான எதிர்ப்பை இது செயல்படுத்தும்.\nஇதையடுத்து 12,000 வேலைநிறுத்த விலைகள் தற்போது திறந்த வட்டிக்கு 19.25 லட்சம் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. மேலும் 12,200 காலாண்டுகள் 14.08 லட்சம் ஒப்பந்தங்களைத் திறந்தன.\nகுறிப்பிடத்தக்க அழைப்பு எழுத்து 11,900 வேலைநிறுத்தத்தில் காணப்பட்டது, இது 0.85 லட்சம் ஒப்பந்தங்களைச் சேர்த்தது, 12,300 வேலைநிறுத்தங்கள், 0.84 லட்சம் ஒப்பந்தங்கள் மற்றும் 12,200 வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றை சேர்த்து 0.68 லட்சம் ஒப்பந்தங்களைச் சேர்த்தது.\n12,500 வேலைநிறுத்த விலையில் விலக்கு அளிக்கப்பட்டது, இது 0.51 லட்சம் ஒப்பந்தங்களைக் கொண்டது.\n11,500 வேலைநிறுத்த விலையில் 28.92 லட்சம் ஒப்பந்தங்களை அதிகபட்சமாக திறந்து வைத்திருந்தது. இது ஜூன் தொடரின் முக்கியமான ஆதரவு மட்டமாக செயல்படும்.\nஇதற்கு அடுத்தபடியாக 11,800 வேலைநிறுத்த விலைகள் உள்ளன. தற்போது 18.71 லட்சம் ஒப்பந்தங்கள் திறந்த வட்டி மற்றும் 11,700 வேலைநிறுத்த விலைகள் உள்ளன.\n11,900 வேலைநிறுத்த விலைகளில் 1.20 லட்சம் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, 11,800 வேலைநிறுத்தங்களும், 1.14 லட்சம் ஒப்பந்தங்களும், 11,500 வேலைநிறுத்தங்களும், 1.13 லட்சம் ஒப்பந்தங்களும்\n11,200 வேலைநிறுத்த விலைக்கு விலக்கு அளிக்கப்பட்டது, இது 0.49 லட்சம் ஒப்பந்தங்களைக் கொண்டது.\nஉயர் பிரசவ விகிதம் கொண்ட பங்குகள்\nஉயர் பிரசவத்தின் சதவீதத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விநியோகிப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள், அதாவது முதலீட்டாளர்கள் அதைப் பளபளவென்று காட்டுகிறார்கள்.\n84 பங்குகள் நீண்ட ஆயுளைக் கண்டன\n16 பங்குகளை குறுகிய மூடியது பார்த்தேன்\nதிறந��த வட்டி குறைப்பு, விலை அதிகரிப்புடன், பெரும்பாலும் சிறிய மூடுதலைக் குறிக்கிறது.\n77 பங்குகள் ஒரு குறுகிய கட்டமைப்பைக் கண்டன\nவிலை குறைவதோடு திறந்த வட்டி அதிகரிப்பது பெரும்பாலும் குறுகிய நிலைகளை உருவாக்குவதை குறிக்கிறது.\n18 பங்குகள் நீண்ட காலத்திற்குப் பிந்தையதைக் கண்டன\nஆய்வாளர் அல்லது வாரியம் சந்திப்பு / குறிப்புகள்\nகனரா வங்கி: ஜூன் 18 ம் தேதி நிதி திரட்டும் கருத்தில் கொள்ளுங்கள்.\nபிரிகேட் எண்டர்பிரைசஸ்: நிறுவனத்தின் அதிகாரிகள் ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் எம்.எஃப். ஜூன் 10 இல் சந்திப்பார்கள்.\nOCL இரும்பு: மார்ச் 31, 2019 வரையிலான காலப்பகுதிக்கான நிதி முடிவுகளை பரிசீலிக்கவும் அங்கீகரிக்கவும் ஜூன் 14 ஆம் தேதி இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெறும்.\nரிலையன்ஸ் இன்ஃப்ரா: மார்ச் 31, 2019 மற்றும் பிப்ரவரி மாத காலப்பகுதிக்கான நிதி முடிவுகளை பரிசீலிக்க ஒப்புதல் மற்றும் ஒப்புதல் பெற, ஜூன் 14, 2019 ஆம் ஆண்டு நிர்வாக இயக்குனர்களின் கூட்டம் நடைபெறும்.\nISMT: ஜூன் 14, 2019 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் ஜூன் 14 ம் திகதி நிதி முடிவுகளை பரிசீலிக்கவும் அங்கீகரிக்கவும்.\nலக்ஷ்மி எரிசக்தி: 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்த காலப்பகுதியில் நிதி முடிவுகளை பரிசீலிக்கவும் ஒப்புதல் அளிக்கவும், ஜூன் 10, 2019 ஆம் ஆண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களின் கூட்டம் நடைபெறும்.\nவிப்ரோ உலகளாவிய விமான சேவைகளுக்கான முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஐடி தயாரிப்பு தொகுப்பின் மொத்த செயல்பாட்டு அமைப்பு (TOPS) CREW இன் ரோல்-அவுட் அறிவித்தது.\n2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ. 84.95 கோடியை முத்தூட் கேபிடல் சர்வீசஸ் செய்துள்ளது. இந்த நிறுவனம் 196.88 கோடி ரூபாய் மொத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nவெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூபாய் 216.2 கோடி நிகர மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். உள்நாட்டு முதலீட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் ரூ. 170.62 கோடி மதிப்புள்ள பங்குகளை ஜூன் 10 அன்று வாங்கியுள்ளனர்.\n(அதிக மொத்த ஒப்பந்தங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்)\nஎன்எஸ்இ மீது F & O தடை காலத்தின் கீழ் நான்கு பங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/04/blog-post_13.html?showComment=1271325411095", "date_download": "2019-06-24T14:19:14Z", "digest": "sha1:TL4RZJ47WQH5AJFKGVONCQ5DT3MKHWC3", "length": 14353, "nlines": 109, "source_domain": "www.nisaptham.com", "title": "தமிழக சட்ட மேலவை ~ நிசப்தம்", "raw_content": "\nதமிழகத்தில் சட்டமேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு உடனடியாகவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 234 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட தமிழகத்துக்கு அதில் மூன்றில் ஒரு பங்கான 78 பேர்கள் எம்.எல்.சிக்களாக(Member of Legaslative Council) இருக்கப் போகிறார்கள்.\nமாநில அளவில் குறைந்தபட்ச விவாதம் நடத்துவதற்கான கால அவகாசம் கூட இன்றி, தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டு உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்த காரணத்திற்காக மேலவை அமைக்கப்படுகிறது என்பதனை திமுக அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும். சமூகத்தின் மேன்மக்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் கருத்துக்களால் அரசு இயந்திரம் செம்மையாக செயல்படும் என்பதாலேயே மேலவை அமைக்கப்படுகிறது என்னும் கீறல் விழுந்த அறிக்கையே அரசாங்கத்தால் திரும்பத் திரும்ப வாசிக்கப்படுமெனில், மேலவை அமைப்பதற்கான பின்புலம் நிச்சயமாக வெளியில் சொல்ல முடியாத காரணமாகவே இருக்க முடியும்.\nஎம்.எல்.சிக்களால்தான் அரசாங்கத்திற்கு நல்ல அறிவுரைகளையும், முக்கியமான விவாதங்களையும் முன்னெடுக்க முடியுமெனில் அதை இந்த அரசு நான்காண்டுகளுக்கு முன்பாகவே செய்திருக்க வேண்டும். இந்த அரசின் பதவிக்காலம் முடியும் கட்டத்தில் ஏன் அமைக்க வேண்டும் என்பது மக்களிடையே வினாவாக வலம் வரலாம். மேலவை தமிழகத்தில் எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட போது மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி அவர்கள் கண்ணீர் விட்டார் என்பது இத்தனை ஆண்டுகளாக மறந்து போயிருந்ததும் இப்பொழுது திடீரென அரசின் நினைவுக்கு வந்துவிட்டதும் ஆச்சரியம் அளிக்கிறது.\nஇந்த மேலவையால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. கூடுதலாக இன்னும் 78 அதிகார மையங்களை இந்த அரசாங்கம் உருவாக்குகிறது. அவர்கள் எம்.எல்.ஏக்களைப் போலவே வலம் வரப்போகிறார்கள். எம்.எல்.ஏக்களுக்காவது தொகுதியில் யாரேனும் கேள்வி கேட்கக் கூடும் என்ற சிறு பயமாவது இருக்கும்(இருக்கக் கூடும்). எம்.எல்.சிக்களுக்கு அந்த துளி பயமும் கூடத் தேவையில்லை. ஊதியம், படிகள் என்று ராஜ வாழ்க்கையை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கக் கூடிய 'அறிவுஜீவிகள்' பெறப்போகிறார்கள். எம்.எல்.சிக்களுக்கு வழங்கவேண்டிய ஊதியம், இதரசலுகைகள் என்று அரசு தன் தலை மீது சுமையை ஏற்றிக் கொள்கிறது.\nஎந்தக் கவிஞர்கள், எந்தத் தொழிலதிபர்கள், எந்தக் கல்வியாளர்கள் இந்த அவையை அலங்கரிக்கப் போகிறார்கள் என்னும் உத்தேசப் பட்டியலை குறைந்தபட்ச தமிழக அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட தயாரித்துவிட முடியும். ராஜ்யசபாவில் எத்தனை 'நல்ல'விவாதங்கள் நடக்கிறதோ அதே விதமான 'நல்ல' விவாதங்கள்தான் சட்ட மேலவையிலும் இருக்கும். ராஜ்யசபாவைவிடவும் மோசமாகச் செல்வதற்கும் அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன.\nஏற்கனவே வளமோடும் செல்வாக்கோடும் இருப்பவர்கள்தான் மேலவைக்குச் செல்வார்கள் என்பதால் அவர்களுக்கு அது இன்னுமொரு கெளரவப்பதவி. ஓரிரு பிரதிநிதிகள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் அது சொற்ப எண்ணிக்கையிலேயே அமைய முடியும்.\nவசதிபடைத்தவர்கள், இந்தச் சமூகத்தால் அறிவுஜீவிகள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்கள் போன்றவர்களால் இந்த அரசும், முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும் பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே யார் எல்லாம் பாராட்டுவார்களோ அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் சேர்க்கப்படவிருக்கிறார்கள்.\nமேலவை எதற்காக தமிழகத்தில் கலைக்கப்பட்டது என்பதற்கான திட்டவட்டமான காரணம் இல்லை. கலைஞரும்,அன்பழகனும் மேலவையில் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்றும், வெண்ணிற ஆடை நிர்மலா நியமனத்திற்கு உண்டான எதிர்ப்பு போன்ற யூகங்களே முன்பு மேலவை கலைக்கப்பட்டதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. அதே போலவே மீண்டும் மேலவை அமைக்கப்படுவதற்கான திட்டமிட்ட காரணங்கள் சொல்லப்படவில்லை. சில யூகங்களே புதிய மேலவைக்கான காரணமாக வெளிவரத் துவங்கலாம்.\nமேலவை அமைப்பதற்காக பழைய திமுக அரசுகளால் இரண்டு முறை தீர்மானங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவை பின்னர் அமைந்த அ.தி.மு.க அரசுகளால் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இப்பொழுது மூன்றாவது முறை.\nசெண்டிமெண்ட் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.\nசிலர் மீதான யூகம் இருக்கிறது.\n//எந்த காரணத்திற்காக மேலவை அமைக்கப்படுகிறது என்பதனை திமுக அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும். //\nதமிழ் கவிகளுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ( எனக்கும் தான் )\nஉ���்தேசப்பட்டியலுக்கு நன்றி யாசவி :)\nநானெல்லாம் ஆள் புடிச்சி பேப்பர் மூவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்...நீரு பதிவெழுதிட்டு இருக்கிரு... கவிஞர் கோட்டா ரெண்டு பேருக்காம். நான் கன்பார்ம் :)))\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Red+Corner+Notice/49", "date_download": "2019-06-24T13:11:30Z", "digest": "sha1:B6Y62ABM5YQK4L6JPFDLS3USMESDR7WN", "length": 10021, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Red Corner Notice", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nதொழிலதிபர் சேகர் ரெட்டி கூட்டாளி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை\nசேகர் ரெட்டிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்த கொல்கத்தா தொழிலதிபர் கைது\nசேகர் ரெட்டியின் பணப்பரிமாற்றத்திற்கு உதவிய 3 பேர் கைது\nசேகர் ரெ���்டியின் நிறுவன முதலீடுகளின் பட்டியல்..\nசேகர் ரெட்டி கைது: ஜன.3 வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி\nயார் இந்த சேகர் ரெட்டி... ரூ.131 கோடி, 171 கிலோ தங்கம் பறிமுதல்\nபுயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி...\nபெட்ரோல் பங்குகளில் கார்டுகளை பயன்படுத்தினால் சலுகை\n'வர்தா' என்றால் சிவப்பு ரோஜாவாம்...\nதொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் விடிய விடிய சோதனை... பல கோடி ரூபாய் சிக்கியது\nஏர்டெல்லின் புதிய அதிரடி ஆப்பர்.... இலவச வாய்ஸ் கால்\nதிருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம்\nரூ.2000 வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி நீக்கம்\n'வாக்குவாதம் செய்தால் இனி ரெட் கார்ட்'.... கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அமல்படுத்த பரிந்துரை\nஆதார் எண் அடிப்படையில் பணப்பரிவர்த்தனை... வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதொழிலதிபர் சேகர் ரெட்டி கூட்டாளி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை\nசேகர் ரெட்டிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்த கொல்கத்தா தொழிலதிபர் கைது\nசேகர் ரெட்டியின் பணப்பரிமாற்றத்திற்கு உதவிய 3 பேர் கைது\nசேகர் ரெட்டியின் நிறுவன முதலீடுகளின் பட்டியல்..\nசேகர் ரெட்டி கைது: ஜன.3 வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி\nயார் இந்த சேகர் ரெட்டி... ரூ.131 கோடி, 171 கிலோ தங்கம் பறிமுதல்\nபுயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி...\nபெட்ரோல் பங்குகளில் கார்டுகளை பயன்படுத்தினால் சலுகை\n'வர்தா' என்றால் சிவப்பு ரோஜாவாம்...\nதொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் விடிய விடிய சோதனை... பல கோடி ரூபாய் சிக்கியது\nஏர்டெல்லின் புதிய அதிரடி ஆப்பர்.... இலவச வாய்ஸ் கால்\nதிருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம்\nரூ.2000 வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி நீக்கம்\n'வாக்குவாதம் செய்தால் இனி ரெட் கார்ட்'.... கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அமல்படுத்த பரிந்துரை\nஆதார் எண் அடிப்படையில் பணப்பரிவர்த்தனை... வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டிய���”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-24T13:16:33Z", "digest": "sha1:HRNFMWDGQEM3XZST6UOVVPC5BKRPC2PT", "length": 9473, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செக்கச் சிவந்த வானம்", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n’செக்க சிவந்த வானம்’ படத்தில் சர்ச்சை வசனம் - மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்\n“போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்” - விஜய்சேதுபதியை கலாய்த்த பாட்டி\n'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்\nசிம்பு மீது மீண்டும் மைக்கேல் ராயப்பன் புகார்\n“மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்கவே விருப்பம்” - அதிதி ராவ்\nயார் இந்த \"செக்கச் சிவந்த வானம்\" டயானா எரப்பா\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: நோய் பாதிப்பால் விபரீத முடிவு\nமேடையை விட்டு இறங்கி ஓடிய சிம்பு..\n செக்கசிவந்த வானம் 'ஷூட்டிங்' புகைப்படம் வெளியீடு\nஎப்படி இருக்கு 'செக்கச் சிவந்த வானம்' ட்ரெய்லர்\nசிம்புவின் ஃபர்ஸ்ட்லுக் ‘எதி’ வெளியானது\nவிஜய் சேதுபதியின் பெயர் 'ரசூல்'\nமீண்டும் செம ப��சியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\n‘செக்கச்சிவந்த வானம்’ வெளியாகும் தேதி அறிவிப்பு\nவானம்பாடியாக மாறிய கேரள தொழிலாளி.. திறமையை கண்டு வியந்த கமல்ஹாசன்..\n’செக்க சிவந்த வானம்’ படத்தில் சர்ச்சை வசனம் - மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்\n“போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்” - விஜய்சேதுபதியை கலாய்த்த பாட்டி\n'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்\nசிம்பு மீது மீண்டும் மைக்கேல் ராயப்பன் புகார்\n“மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்கவே விருப்பம்” - அதிதி ராவ்\nயார் இந்த \"செக்கச் சிவந்த வானம்\" டயானா எரப்பா\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: நோய் பாதிப்பால் விபரீத முடிவு\nமேடையை விட்டு இறங்கி ஓடிய சிம்பு..\n செக்கசிவந்த வானம் 'ஷூட்டிங்' புகைப்படம் வெளியீடு\nஎப்படி இருக்கு 'செக்கச் சிவந்த வானம்' ட்ரெய்லர்\nசிம்புவின் ஃபர்ஸ்ட்லுக் ‘எதி’ வெளியானது\nவிஜய் சேதுபதியின் பெயர் 'ரசூல்'\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\n‘செக்கச்சிவந்த வானம்’ வெளியாகும் தேதி அறிவிப்பு\nவானம்பாடியாக மாறிய கேரள தொழிலாளி.. திறமையை கண்டு வியந்த கமல்ஹாசன்..\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8866902", "date_download": "2019-06-24T13:39:32Z", "digest": "sha1:ENES25IIB47OEISLP6JCIOZSVZ5FB4EY", "length": 7774, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "விழுப்புரம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநா��புரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிழுப்புரம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து: பாட்டி, பேத்தி பலி\nசர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்\nவிழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்\nதிருபுவனையில் பரபரப்பு மின்துறை அலுவலகம் முற்றுகை\nஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை நிலஉரிமைதாரர்கள் முன்வரலாம்\nமின்சாரம் தாக்கி பண்ணை இல்ல மேலாளர் பலி\nவிழுப்புரம் சைல்டு லைன் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதின விழிப்புணர்வு\nகள்ளக்குறிச்சி கோட்டத்தில் மணல் தட்டுப்பாட்டால் கட்டிட பணிகள் முடக்கம்\nகாய்ந்து கருகி வரும் கரும்பு பயிர் கோமுகி சர்க்கரை ஆலையில் ஜூலை துவக்கத்தில் அரவையை துவக்க வேண்டும்\nமயிலம் தொகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்\nதியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளியில் நீட் தேர்வு பயிற்சிக்கு கட்டண சலுகை\nபோதிய பேருந்து வசதி இல்லாததால் பேரங்கியூர் பள்ளி மாணவர்கள் அவதி\nசாலை விபத்தில் தொழிலாளி பலி\nகுடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு\nவிக்கிரவாண்டி பஸ்நிலையம் அருகே ஆக்கி��மிப்புகளை அகற்ற கோரிக்கை\nமுறையற்ற இணைப்புகளை துண்டிக்க அறிவுறுத்தல் குடிநீர் பிரச்னை அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு\nமரக்காணம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ₹21 லட்சம் முறைகேடு\nதீ விபத்தில் கரும்பு தோட்டம் நாசம்\nகூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-06-24T13:16:15Z", "digest": "sha1:MITXK5VQ4D6P6UO5QX6A2NW7AVCRVRUG", "length": 5286, "nlines": 91, "source_domain": "namakkal.nic.in", "title": "நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் | நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம் | India", "raw_content": "\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nவல்வில்ஓரி விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் (தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 17 மற்றும் 18ஆம் தேதிகளில்) கொல்லிமலையில் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇவ்விழாவில் பல்வகை பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அத்துடன் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். வல்வில் ஓரி விழாவின் போது நடைபெறும் வில்வித்தை போட்டிகளில் பல பகுதிகளிலுள்ள பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பர்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 24, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-24T13:59:50Z", "digest": "sha1:MNEGRJDHDH5L6IHWZSQSFY3MTPNU6WME", "length": 20307, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொலைக்காட்சிப் பெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை தொலைக்காட்சி பெட்டியைப் பற்றியது. தொலைக்காட்சி ஊடகத்தை குறித்து அறிய, தொலைக்காட்சி என்பதைப் பாருங்கள்.\nதொலைக்காட்சிப் பெட்டி (வழக்கில் தொலைக்காட்சி, TV set, TV, அல்லது ஐக்கிய இராச்சியத்தில் \"இட்டெல்லி\" ) என்பது தொலைக்காட்சியை காண்பதற்கான மின்னணுவியல் கருவியாகும். இதி���் அதிர்வெண் இசைவி, காண்திரை மற்றும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் பயனர் கருவியாக தொலைக்காட்சிப் பெட்டி விளங்குகிறது. முதல் தொலைக்காட்சிப் பெட்டிகள் 1923ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டன. துவக்கத்தில் வெற்றிடக் குழல்களையும் எதிர்முனைக் கதிர்க்குழல் காண்திரைகளையும் பயன்படுத்தினர். 1953ஆம் ஆண்டில் வண்ணத் தொலைக்காட்சிகள் அறிமுகமான பிறகு இதன் பரவல் கூடுதலானது. பல சுற்றுப்புறப் பகுதிகளிலும் வீடுகளின் கூரைகளில் தொலைக்காட்சி அலைவாங்கிகளைக் காண முடிந்தது. முதல் தலைமுறை வீட்டுக் கணினிகளின் கணித்திரையாக தொலைக்காட்சிப் பெட்டிகளே விளங்கின.\nதற்கால தொலைக்காட்சிப் பெட்டிகளில் நீர்மப் படிக தட்டை காண்திரைகளும், திண்மநிலை மின்சுற்றுக்களும், நுண்செயலி கட்டுப்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல்வகையான ஒளிதக் குறிப்பலை இடைமுகங்களுடன் அமைந்துள்ளன. இதனால் தொலைக்காட்சிப் பயனர் வான்வழி இலவசமாக ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளுடன் கட்டணம் செலுத்திக் காணக்கூடிய கம்பிவடம் மற்றும் செய்மதித் தொலைக்காட்சிகளையும் எண்ணிம ஒளிதக் குறுவட்டுகள் அல்லது பதிவு நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட ஒளிதங்களையும் காண முடிகிறது. இதே கருவி மூலம் வீட்டுப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒளிதங்களையும் காணலாம்.\n1 தொலைக்காட்சிப் பெட்டியின் முதன்மை அங்கங்கள்\n1.1 இசைவித்த மின்காந்த அலைவெண் வாங்கி\n1.2 மின்காந்த அதிர்வெண் மிகைப்பு\n1.4 இடைநிலை அதிர்வெண் மிகைப்பி\nதொலைக்காட்சிப் பெட்டியின் முதன்மை அங்கங்கள்[தொகு]\nஇசைவித்த மின்காந்த அலைவெண் வாங்கி (டியூனர்)\nமின்காந்த அதிர்வெண் மிகைப்பி (ஆர்.எஃப். ஆம்பிளிபையர்)\nஇடைநிலை அதிர்வெண் மிகைப்பி (ஐ.எஃப் ஆம்பிளிபையர்)\nஒளிதப் பிரிவு (வீடியோ செக்சன்)\nஒலிதப் பிரிவு (ஆடியோ செக்சன்)\nமின்திறன் அளிப்பு (பவர் சப்ளை)\nஇசைவித்த மின்காந்த அலைவெண் வாங்கி[தொகு]\nதொலைக்காட்சி அலைவாங்கியிலிருந்து பல்வேறு அலைவரிசைகளும் பெறப்படுகின்றன. விரும்பிய அலைக்கற்றையிலிருந்து விரும்பிய அலைவரிசையை மட்டும் பிரித்தெடுக்கும் வண்ணம் அலைவெண் வாங்கி விரும்பிய அலைவரிசையுடன் இசைந்து அதனை மட்டும் வெளிப்படுத்தும். இதன் வெளிய�� வேண்டாத அலைவரிசைகள் வடிகட்டப்படுகின்றன. துவக்கத்தில் தனியான மின்னணு பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன; தற்காலத்தில் எண்ணிம வடிவத்தில் வடிகட்டப்படுவதால் நெருங்கி அமைந்த அலைவரிசைகளையும் வடிகட்ட முடிகிறது. மேலும் இசைவிப்பதும் மிக எளிதாக அமைந்துள்ளது.\nவிரும்பி வடிகட்டப்பட்ட அலைவரிசை வெகுதொலைவு பயணித்திருப்பதால் ஆற்றல் குறைந்திருக்கலாம். எனவே இதன் ஆற்றலைக் கூட்டுவதற்கு மின்காந்த அதிர்வெண் மிகைப்பி பயன்படுகிறது. அடுத்த நிலை கலவைக்கருவியில் மின் இரைச்சல் கூட்டப்படக் கூடுமாகையால் வேண்டிய குறிப்பலை ஏற்றிய அலவரிசையின் ஆற்றலைக் கூட்டுவது இன்றியமையாகிறது.\nஆற்றல் கூட்டிய மின்காந்த அலைவரிசையை இடைநிலை அதிர்வெண் கொண்ட உட்புற அலைவரிசையுடன் கலக்க வைத்து தொலைக்காட்சி குறிப்பலைகள் ஏற்றப்பட்ட இடைநிலை அதிர்வெண் அலைகள் கலவைக்கருவியில் பெறப்படுகின்றன. இதனால் எந்த அலைவரிசையில் ஏற்றப்பட்டிருந்தாலும் ஒரே அதிர்வெண் அலைக்கு தொலைக்காட்சி குறிப்பலைகள் மாற்றப்படுகின்றன.\nகலவைக்கருவியிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகளின் ஆற்றலைக் கூட்டுவதற்காக இந்த மிகைப்பி பயன்படுகிறது.\nஒருமை வண்ணத் தொலைக்காட்சி (கருப்பு/வெள்ளை) பெட்டியில் ஒளிர்மை, உறழ்பொருவு, கிடைமட்ட ஒருங்கிணைவு, நெடுமட்ட ஒருங்கிணைவு போன்ற உட்பிரிவுகள் உள்ளன. இடைநிலை அதிர்வெண் அலைவரிசையினின்றும் பிரிக்கப்பட்ட தொலைக்காட்சி ஒளிக் குறிப்பலைகள் இங்கு முறைப்படுத்தப்படுகின்றன. வேண்டிய மிகைப்பும் அளிக்கப்பட்டு படக்குழலில் காட்டக்கூடிய வடிவத்திற்கு மாற்றப்படுகின்றன.\nவண்ணத் தொலைக்காட்சிகளில் கூடுதலாக நிறப்பொலிவு குறிப்பலைகள் பெறப்பட்டு மூன்று ஆதார வண்ண குறிப்பலைகளாக படக்குழலுக்கு அனுப்பப்படுகின்றன.\nஅலைமருவிய தொலைக்காட்சி அமைப்பில் ஒலி அதிர்வெண் பண்பேற்றி தனி ஊர்தி அலைவரிசையில் அனுப்பப்படுகிறது. இந்தத் தனி அலவரிசையை பிரித்து அதிலிருந்து ஒலிக்கான குறிப்பலைகள் பிரிக்கப்படுகின்றன. இவற்றை மிகைப்படுத்தி ஒலிபெருக்கிகளில் ஒலிக்கச் செய்வதற்கான மின்சுற்றுக்கள் இப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ளன. தற்கால எண்ணிமத் தொலைக்காட்சி முறைமையில் ஒலி தனி அலைவரிசையில் அல்லாது எண்ணிம முறையில் கலக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இதனையும் இப்பிரிவில் தகுந்த மின்சுற்றுக்கள் மூலம் முறைப்படுத்தப்படுகின்றன. சூழொலி மற்றும் இருசெவிகேள் ஒலி ஆகிய செயற்பாடுகளும் இங்கு முறைப்படுத்தப்படுகின்றன.\nதொலைக்காட்சிப் பெட்டியின் பல்வேறு மின்சுற்றுக்களுக்கும் நேர் மின்னோட்டம் தேவை. இப்பகுதியில் வணிக வழங்கல் அளிப்பான 220 வோல்ட் மாறுதிசை மின்னோட்டத்திலிருந்து அலை திருத்தி மூலம் நேர் மின்னோட்டம் பெறப்படுகிறது. மேலும் எதிர்முனை கதிர்க்குழல் பயன்படுத்தப்பட்ட முந்திய தொலைக்காட்சிப் படக்குழல்களில் எதிர்முனை கதிரோட்டம் நிகழ உயர் அழுத்தத்தில் நேர் மின்னோட்டம் (கிட்டத்தட்ட 15 கி.வோல்ட் அளவில்) தேவைப்படுகிறது. இந்த உயரழுத்த மின்திறனை உருவாக்கிடும் மின்சுற்றுக்களும் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும்.\nதொலைக்காட்சிப் பெட்டிகளில் காட்சிப்படுத்த பல்வேறு காண்திரை தொழினுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன; அவை சிஆர்டி, எல்சிடி, பிளாஸ்மா, எண்ணிம ஒளி முறைப்படுத்தல் (DLP) மற்றும் ஓஎல்ஈடி ஆகும். சில முன்புற படமெறி கருவிகளும் தொலைக்காட்சி இசைவிகளைக் கொண்டிருப்பதால் அவற்றையும் தொலைக்காட்சிப் பெட்டியாக எண்ணலாம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2018, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/404", "date_download": "2019-06-24T14:34:50Z", "digest": "sha1:4VYMPGGDVHPYESQ2QFJZL2YCILKUEIYY", "length": 6017, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | rajinikanth", "raw_content": "\n’நடிகர் சங்க தேர்தலில் என்னால் வாக்களிக்க இயலாது’ -ரஜினிகாந்த் வருத்தம்\nரஜினி முதல்வராக சிதம்பரம் கோயிலில் மகா யாகமா\n2021 ல் ரஜினி முதல்வராக வேண்டி சிறப்பு யாகம்\nரஜினியை எம்.ஜி.ஆர் முகமாக மாற்ற துடிக்கிறது பாஜக - காங்கிரஸ் சிறுபான்மை காட்டம்\nரஜினி மீதும், தமிழக அரசு மீதும் வழக்கு போடுவோம்\nஅமித்ஷாவின் தமிழக அரசியல் திட்டம்\nஅதிமுக உட்கட்சி பூசலால் அடுத்தது என்ன நடக்கும்\nஅதிமுகவில் இபிஎஸ் இடத்தில் ரஜினி\n18 மாநிலங்களில் ரத்த தானம் செய்த மாற்றுத்திறனாளி\nசந்தோஷம் தரும் சனிக்கிழமை விரதம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகுலதெய்வம் கண்டறிய என்ன வழி\n -முனைவர் முருகு பாலமுருகன் 25\nமகிழ்ச்சியான மணவாழ்வுக்கு மகத்தான பரிகாரங்கள்\nசகல குறைகளையும் தீர்க்கும் விக்னேஸ்வர மகாஎந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016239.html", "date_download": "2019-06-24T13:24:21Z", "digest": "sha1:ANXRQES3LBDRRTCIA6JRCEKTP7EYMWAI", "length": 5536, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மணிமேகலை", "raw_content": "Home :: இலக்கியம் :: மணிமேகலை\nநூலாசிரியர் உ.வே. சாமிநாத ஐயர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசக்தி பீடங்கள் 51 தெனாலிராமன் கதைகள் ஷாஜி இசைக்கட்டுரைகள்\nகாஸ்டர் பிரிட்ஜ் நகர மேயர் காணாமல் போன சிப்பாய் IBM விழுந்த கம்பெனி எழுந்த வரலாறு\nகண்ணன் கண்ட சொர்க்கம் விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு திருவாசகத் தேனமுது\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka24x7.com/2019/06/11/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE/", "date_download": "2019-06-24T14:03:04Z", "digest": "sha1:DDMCF34QA5K32DEMFVGCAHMUZ3W3APBT", "length": 9747, "nlines": 42, "source_domain": "srilanka24x7.com", "title": "நூற்றுக்கணக்கான கொரியா மரணதண்டனை தளங்கள் இடம்பெற்றது-அறிக்கை – Srilanka 24×7", "raw_content": "\nநூற்றுக்கணக்கான கொரியா மரணதண்டனை தளங்கள் இடம்பெற்றது-அறிக்கை\nபட பதிப்புரிமை கெட்டி படங்கள்\nபட தலைப்புப் பிழைத்திருத்திகளும் உரிமைக் குழுக்களும் வட கொரியாவில் பொது பயத்தைத் தூண்டுவதற்கு மரணதண்டனை பயன்படுத்தப்படுகிறது என்று கூறுகிறார்கள்\nவட கொரியாவில் 318 தளங்களை அடையாளம் கண்டுள்ளதாக தென்கொரிய அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.\nகடந்த 4 ஆண்டுகளில் 610 வட கொரிய குறைபாடுகளுடனான அதன் அறிக்கையை இடைக்கால நீதித்துற��� குழுவினர் பேட்டி கண்டனர்.\nதென் கொரிய தொலைக்காட்சியைப் பார்த்து ஒரு மாடு திருடியதில் இருந்து பல தசாப்தங்கள் கொலைகள் நடந்தன.\nபொதுமக்கள் மரணதண்டனை, துறை, சந்தை, பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு அருகே நடந்தது.\n1,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூட்டங்கள் இந்த மரணதண்டனை பார்க்க கூடும் , அரசு சாரா அறிக்கை, “இறந்த விதி விதித்தல்”, செவ்வாயன்று வெளியிடப்பட்டது.\nகுழந்தைகள் உட்பட, மரண தண்டனைக்குரியவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலநேரங்களில் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அறிக்கை கூறுகிறது. கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மற்றும் அடக்கம் இடங்கள் அவற்றின் உறவினர்களுக்கு அரிதாக வழங்கப்பட்டன.\nசாட்சியம் தெரிவித்தபடி, பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு இளம் வயது ஏழு வயது.\nசிறைச்சாலைகள் மற்றும் தொழிலாளர் முகாம்களான சிறைச்சாலைகள் மற்றும் சிறைச்சாலைகள் போன்ற சிறைச்சாலைகளில் சில பொது மரண தண்டனைகள் இடம்பெறுகின்றன.\nமீடியா பிளேபேக் உங்கள் சாதனத்தில் ஆதரிக்கப்படவில்லை\nமீடியா தலைப்பை நான்கு குறைபாடுகள் வட கொரியாவில் உள்ளதைப் போன்றது என்பதைப் பற்றி பேசுகின்றன\n2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு தொழிலாளர் முகாமில் நடைபெற்ற ஒரு குறைபாடு, 80 க்கும் மேற்பட்ட கைதிகளை சீனாவுக்கு தப்பிக்க முயன்ற மூன்று பெண்களைக் கொலை செய்வதை எவ்வாறு கண்டது என்பதை விவரித்தார்.\nமக்கள் பாதுகாப்புப் பிரிவின் ஒரு கூட்டம் மக்களிடம் கூறினார்: “இது உங்களுக்கு நடக்கலாம்.”\nஇந்த அறிக்கை “பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு, ஆட்சியை விரும்பாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக ஒரு முக்கிய வழி” என்று அறிக்கை கூறுகிறது.\nதுப்பாக்கி சூடு மற்றும் தொங்கும்\nபெரும்பாலான துப்பாக்கி சூடு துப்பாக்கிச் சூடு நடத்தியது, தவறு செய்தவர்கள் கூறினர். இது அடிக்கடி மூன்று சுடுகலன்கள் மூன்று சுற்றுகள் ஒவ்வொன்றையும் கண்டனம் செய்த நபரின் உடலில் ஈடுபடுத்துகின்றன.\nமரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் குடிக்கத் தொடங்கியபோது சில நேர்காணல் சந்தர்ப்பங்களில் மேற்கோள் காட்டப்பட்டது.\n“இதுதான் கொலை செய்வது உணர்ச்சி ரீதியாக செய்ய கடினமாக உள்ளது” என்று ஒருவர் கூறினார்.\nபொதுமக்கள் தொந்தரவுகள் குறைந்த எண்ணிக்கைய���லும் பதிவாகியுள்ளன, இருப்பினும் என்ஜிஓ அவர்கள் 2005 ஆம் ஆண்டு முதல் திரும்பிவிட்டால் அல்லது நிறுத்தப்படலாம் என்று தோன்றியது.\nஅறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான ஏதன் ஷின் AFP இடம் “பொது மரண தண்டனையின் எண்ணிக்கையானது கீழ்நோக்கி போய்க்கொண்டிருப்பதைப் போல் தெரிகிறது” என்று கூறியது, ஆனால் பியோங்யாங் வெறுமனே இன்னும் இரகசியத்துடன் செயல்படலாம், ஏனெனில் இது ஒரு சாதாரண அரசு என அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nமீடியா பிளேபேக் உங்கள் சாதனத்தில் ஆதரிக்கப்படவில்லை\nமீடியா தலைப்பை ஜெஸ்ஸி கிம் உள்ளூர் சந்தைகளில் குழந்தை பருவத்தில் விற்பனையான ஆல்கஹால் பிறகு வட கொரியா தப்பி\nகடந்த காலங்களில் வட கொரிய அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 2013 ஆம் ஆண்டில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-யூ மாமனாருக்கு துரோகம் செய்தார்.\nஆனால் படுகொலை பற்றிய அறிக்கை சரிபார்க்க கடினமாக உள்ளது, மேலும் பொய்யானதாக மாறிவிட்டது.\n2013 ஆம் ஆண்டில் பிரபலமான வட கொரிய பாடகர் ஹயோன் சாங்-வோல் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது, தெற்கு கொரிய பத்திரிகையுடன் அவர் “இசைக்குழு துப்பாக்கிச் சுடலில் ஒரு துப்பாக்கி சூட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டார்” என்று கூறிவிட்டார்.\nகுளிர்கால ஒலிம்பிக்கிற்கு முன்னதாக சியோலுக்கு வருகை தரும் வட கொரிய பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக அவர் 2018 ஆம் ஆண்டில் மீண்டும் தோன்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20563-pm-modi-biopic-stopped-by-ec.html", "date_download": "2019-06-24T13:20:18Z", "digest": "sha1:SXKAZ3FWL7OLGCARP67H47XKKYSFKJAB", "length": 10111, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "தேர்தல் முடியும்வரை மோடி வாழ்க்கை வரலாறு குறித்த படத்துக்கு தடை!", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nதேர்தல் முடியும்வரை மோடி வாழ்க்கை வரலாறு குறித்த படத்துக்கு தடை\nபுதுடெல்லி (10 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடியின் பயோபிக் திரைப்படம் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nபிரதமர் மோ��ியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் விவேக் ஓபராய் ஹீரோவாக நடித்துள்ளார். சந்தீப் சிங் என்பவர் தயாரிக்க, படத்தை ஓமங் குமார் என்பவர் இயக்கி இருக்கிறார்.\nதேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, மோடியின் பயோபிக் படம் தொடர்பான சர்ச்சைகள் வெடித்து வந்தன. மோடியின் பயோபிக் திரையிடப்பட்டால், அது வாக்காளர்களை திசை திருப்பும் வகையில் அமையும் என்று கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.\nஇதன்பின்னர் பயோபிக் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிட அனுமதிக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இந்த நிலையில், தேர்தல் முடியும் வரையில் மோடியின் பயோபிக் திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.\nநாளை இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n« முதலில் தீர்ப்பு அப்புறம் விசாரணை - சிதம்பரம் அதிரடி ரஃபேல் ஒப்பந்த ஊழல் - மத்திய அரசின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு ரஃபேல் ஒப்பந்த ஊழல் - மத்திய அரசின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை\nபிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் ஐந்து லட்சம் அபராதம்\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nஎங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஎகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் மரணம்\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்��் லுக் வெளியீடு\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்…\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/12/10/", "date_download": "2019-06-24T13:27:19Z", "digest": "sha1:M3OZIA7OQYZVJ5D6TSZOXX2ZHLN25PRH", "length": 21041, "nlines": 157, "source_domain": "senthilvayal.com", "title": "10 | திசெம்பர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇந்த உணவுகள் உங்களது பாலுணர்ச்சியை அழிக்கும் எனத் தெரியுமா\nஇன்றைய காலத்தில் திருமணமான தம்பதிகள் பலர் படுக்கையில் நீண்ட நேரம் சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை என்றும், உடலுறவில் ஈடுபட நாட்டம் வருவதில்லை என்றும் வருத்தம் கொள்கின்றனர்.\nஇந்நிலையில் உடலுறவில் நாட்டத்தை அதிகரிக்க பலர் கடைகளில் விற்கப்படும் பாலுணர்ச்சியைத் தூண்டும் பல பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்பிரச்சனை ஏற்படுவதற்கு நமது பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி, சாப்பிடும் சில உணவுகளும் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nசாமுத்திரிகா லட்சணம்: மான்விழி கொண்ட மங்கையர் எப்படியிருப்பார்கள்\nசென்னை: மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள்.\nசாமுத்திரிகா சாஸ்திரம் மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துள்ளது. சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.\nPosted in: படித்த செய்திகள்\nஉடலில் தேங்கியுள்ள சளியை நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு விரட்ட எளிய வழி\nஒருவரது உடலில் சளி தேங்குவதற்கு உண்ணும் உணவுகள், பழக்கவழக்கங்கள் போன்றவையே காரணம். இப்படி உடலில் தேங்கும் சளியை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களின் மூலம் வெளியேற்றலாம். இக்கட்டுரையில் உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஏழே நாள்களில் எனர்ஜெடிக் மூளை\nஎன்னப்பா லைட்டா தொப்பை எட்டிப் பார்க்குது” என்று நண்பர்களில் எவரோ ஒருவர் போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போக, அவ்வளவுதான் அன்றிரவு தூக்கமே வராது. உடற்பயிற்சித் தொடர்பாக இருக்கும் மொபைல் ஆப்கள், அதுவும் ரன்னிங் தொடர்பான ஆப்கள் எல்லாம் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து விடுவோம். “நாளையிலிருந்து இதெல்லாம் செய்ய வேண்டும்” எனக் காற்றிலேயே\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\n���ுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nதுணை முதல்வர் பதவி: ‘ஆந்திரா மீல்ஸ்’ – அடம் பிடிக்கும் அமைச்சர்கள்\n ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\nஓ.பி.எஸ் பதவிக்கு கல்தா… துணை முதல்வராகிறார் வன்னியர் சமூக அமைச்சர்..\nஅ.தி.மு.க., தலைமை பதவி யாருக்கு\nஇதயம் ஒரு வீடு – ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:28:14Z", "digest": "sha1:3KPTHRW7NKGIVHIOMGR35CKL4NRMWC2L", "length": 6457, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நீல் பாட்ரிக் ஹாரிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநீல் பாட்ரிக் ஹாரிஸ் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆவார். இவர் 1973ம் ஆண்டு 06ம் மாதம் 15ம் திகதி ஆல்புகெர்க்கி, நியூ மெக்ஸிக்கோ, அமெரிக்காவில் பிறந்தார். இவர் 1988ம் ஆண்டு கிளாராவின் இதயம் (Clara's Heart) என்ற திரைபடத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார் மற்றும் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.\nஆல்புகெர்க்கி, நியூ மெக்ஸிக்கோ, அமெரிக்கா\n2010 ஆம் ஆண்டு டைம் இதழ் ஹாரிஸை மிகவும் செல்வாக்குப் பெற்ற 100 பேரில் ஒருவராக குறிப்பிட்டது.\nஹாரிஸ் ஆல்புகெர்க்கி நியூ மெக்ஸிக்கோ நகரில் பிறந்தார். Ruidoso, நியூ மெக்ஸிக்கோவில் வளர்ந்தார். இவரது பெற்றோர் ஷீலா (ஸ்காட்) மற்றும் ரான் ஹாரிஸ் ஆகியோராவர். இவர் ஆல்புகெர்க்கியிலுள்ள La Cueva உயர்நிலை பள்ளியில் தனது க��்வியைப் பயின்றார். அவரது பள்ளிக் காலத்தில் இவருக்கு நாடகங்கள் மற்றும் இசை மீது ஆர்வம் இருந்ததால் இவர் நாடகங்களில் நடித்தார். 1991ம் ஆண்டு உயர்தகமைகளுடன் தனது பட்டதாரிப் படிப்பை முடித்தார்.\nதான் திருமணம் செய்யப்போகும் David Burtka என்பவருடன் ஹரிஸ் இருக்கும் படம் (செப்டம்பர் 2011 இல் எடுக்கப்பட்டது)\nஇவர் ஒரு ஓரின சேர்க்கையாளர் ஆவார். David Burtka என்ற நடிகரைத் திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்கின்றார்.\nஇவர் 1988ம் ஆண்டு Clara's Heart என்ற திரைபடத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.\nஇவர் நடித்த திரைப்படங்கள் சில:\n2004ː ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில்\n2013ː த ஸ்மர்ஃப்ஸ் 2\n2014ː எ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட்\nஇவர் 1989ம் ஆண்டு Hallmark Hall of Fame என்ற சின்னத்திரை தொடரில் நடித்தார். இவர் இன்று வரை 50 மேல் பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.\nஇவர் 2004ம் ஆண்டு நடித்த ஹௌ ஐ மெட் யுவர் மதர் என்ற தொடர் 10 வருடமாக இன்னும் வெற்றி கரமாக ஒளிப்ரப்பகிகொன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் நீல் பாட்ரிக் ஹாரிஸ்\nடுவிட்டரில் நீல் பாட்ரிக் ஹாரிஸ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166966&cat=435", "date_download": "2019-06-24T14:37:44Z", "digest": "sha1:C6UJDZF6WQSG6ME4Y36PDL7N7WHLJRJI", "length": 24458, "nlines": 570, "source_domain": "www.dinamalar.com", "title": "காவி மீது விஜய் தந்தை காட்டம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசினிமா வீடியோ » காவி மீது விஜய் தந்தை காட்டம் மே 21,2019 18:33 IST\nசினிமா வீடியோ » காவி மீது விஜய் தந்தை காட்டம் மே 21,2019 18:33 IST\nஎதிர்கட்சியினர் மீது மோடி காட்டம்\nதினகரன் மீது கிருஷ்ணசாமி புகார்\nவிஜய் சூப்பர் ஆக்டர் இல்லை\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \nமகளுடன் தேர்வு எழுதி சாதித்த தந்தை\nசெந்தில் பாலாஜி மீது கடத்தல் புகார்\nமகள் தற்கொலை: பழிவாங்கிய தந்தை கைது\nசர்ச்சை பேச்சு; கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nகமல் மீது அரசு வழக்கறிஞர் புகார்\nதந்தை இறப்பு : மகளுக்கு திருமணம்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nசர்க்கரை ஆலை அதிபர் மீது விவசாயிகள் புகார்\nடூவீலர் மீது வேன் மோதி இருவர் பலி\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nலாரி மீது கார் மோதி 7 பேர் பலி\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nஸ்ரீஆனந்த கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nஜூலை 1 முதல் டேங்கர் லாரிகள் ஸ்ரைக்\nஅணைகளில் குறையும் நீர்; மின் உற்பத்தி பாதிக்குமா\nதண்ணீருக்காக அதிமுக யாகம்; திமுக போராட்டம்;\n1.6 டன் புகையிலை பறிமுதல்\nசென்னைக்கு ஏன் ஜேலார் பேட்டை தண்ணீர்...\nவறட்சிக்கு டெம்பரரி குட் பய்\nஉலகின் முதல் தோல் மாற்று சிகிச்சை\nதினமலர் நடத்திய குரூப்4 ஆலோசனை முகாம்\nஅதிமுக சார்பில் கோயில்களில் மழையாகம்\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nபட்டாசு ஆலையில் தீ; 3 பேர் பலி\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருக���ம் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஸ்ரீஆனந்த கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்\nமழை வேண்டி கூட்டு பிரார்த்தனை\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/219912?ref=right-popular-cineulagam", "date_download": "2019-06-24T14:38:39Z", "digest": "sha1:6PDVATCC3YG5GHWG37ASNN7XO22SQGLP", "length": 17302, "nlines": 151, "source_domain": "www.manithan.com", "title": "பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும்? இப்படி ஒரு அறிவியல் விளக்கமா...? - Manithan", "raw_content": "\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: எந்த ராசிக்கு திடீர் தனலாபம் கிடைக்க போகுது\nஐபிஎல் தான் எங்களின் வெளியேற்றத்திற்கு காரணம் தென் ஆப்பிரிக்க கேப்டன் குற்றச்சாட்டு\nபலத்தபாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகள்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅம்மாவை மிஞ்சிய மகள்... தேவயானியின் மகளா இது... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nவில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nபிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் இப்படி ஒரு அறிவியல் விளக்கமா...\nஇறுதி சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதி சடங்குகள் நடத்தப்டுகிறது.\nஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.\nஇறந்தவர்கள் மரணத்திற்கு பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைத்து இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகிறது. ஆனால் பல இறுதி சடங்குகள் ஏன் செய்யப்படுகிறது என்பதே நமக்கு தெரியாது.\nஇந்த பதிவில் அனைத்து இறுதி சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை பார்க்கலாம்.\nஇறந்தவர்களின் உடல் என்பது பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறிவிடும். எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும்.\nஇதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கத்தான்.\nஇறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும். உயிர் சக்தியானது உடலை விட்டு பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறிவிடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேற தொடங்கிவிடும். ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றிவரும்.\nஇந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றிவைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்���ின் கடவுளான எமனுக்கான திசையாகும்.\nவிளக்கேற்றி வைத்தபின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிகொள்ள வேண்டும்.\nஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது\nஅனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும்.\nஇறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது.\nஅறிவியல்ரீதியாக கூறும்போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.\nமூங்கில்களில் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது, இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல் இறந்து உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல் ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.\nஇறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை.\nமண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை.\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nஇலங்கை பேஸ்புக் பயன்படுத்துநர்களுக்கு விசேட அறிவித்தல்....\nகரு ஜயசூரியவிற்கே மக்கள் ஆதரவு உண்டு\nஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nவிடுதலைப் புலிகளால�� கூட இப்படியொரு நெருக்கடி வந்ததில்லை என்று கூற காரணம் என்ன\nபிரித்தானியாவின் தேசிய அரசியலில் செயற்படும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manuneethi.tv/2018/06/", "date_download": "2019-06-24T14:33:54Z", "digest": "sha1:KB35GASCTBBEKURQMBNV6Y556UJH27TC", "length": 4187, "nlines": 100, "source_domain": "www.manuneethi.tv", "title": "June 2018 - Manu Neethi", "raw_content": "\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\nஅருளாட்சி ஏற்பு வழிபாட்டுப் பெரு விழா – Ayya Manu Neethi Manickam Talk\n இயற்கை விவசாயம் கை கொடுக்குமா\nவிலை நிர்ணயம் செய்வது அதிக மற்றும் குறைவான மகசூலின் போது நுகர்வோருக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். முந்திரிக்கு சர்வதேச அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன .பச்சை முந்திரி 140 காய்ந்த முந்திரி கொட்டை180 ஆகும்.இந்த விலை நல்ல மகசூல் பெருக்கவும் விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆனதாகவும் இருக்கும்.இதைவிட நல்ல விலை உயர்வு வேண்டுமாயின் நல்ல தண்ணீர் மற்றும் மண் வளம் தேவை Cashew Cultivation. Manuneethi […]\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/06/12144606/1245921/Indian-Cricket-Team-Enjoys-Bharat-in-England.vpf", "date_download": "2019-06-24T14:33:14Z", "digest": "sha1:7BR7ULZHDK2WMFBIGRG2KQL6GIM7W2DP", "length": 7508, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Indian Cricket Team Enjoys Bharat in England", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசல்மான் கானின் ‘பாரத்’ படத்தை பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்\nஉலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள், சல்மான் கான் நடித்துள்ள பாரத் படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவையும், கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் ஓவலில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில�� ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியிருந்தது.\nநாளை நாட்டிங்காமில் நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போட்டிக்கும் இடையில் மூன்று நாட்கள் ஓய்வு இருந்தது. இந்த ஓய்வை பயன்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்துள்ள கேதர் ஜாதவ், எம்எஸ் டோனி, ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான், கேஎல் ராகுல் ஆகியோர் சல்மான் கான் நடித்துள்ள பாரத் படத்தை பார்த்து ரசித்துள்ளனர். இதை கேதர் ஜாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nதனது படத்தை பார்த்து ரசித்த இந்திய அணி வீரர்களுக்கு சல்மான் கான் நன்றி தெரிவித்துள்ளார்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | டீம் இந்தியா | சல்மான் கான்\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்\nமீடியாக்கள், சமூக வலைதளங்கள், ரசிகர்களின் வாயை அடைத்த வெற்றி: பாகிஸ்தான் பயிற்சியாளர்\nலீக் சுற்றினை பரபரப்பாக்கிய இங்கிலாந்து - அரையிறுதிக்கு மல்லுகட்டும் 4 அணிகள்\n15 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தில் முகமது அமிர்: பேட்டிங்கில் ஷாகிப் அல் ஹசன் முதலிடம்\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்\nமீடியாக்கள், சமூக வலைதளங்கள், ரசிகர்களின் வாயை அடைத்த வெற்றி: பாகிஸ்தான் பயிற்சியாளர்\n15 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தில் முகமது அமிர்: பேட்டிங்கில் ஷாகிப் அல் ஹசன் முதலிடம்\nஹரிஸ் சோஹைல் பட்லரை போன்று அதிரடியாக விளையாடினார்- சர்பராஸ் அகமது புகழாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seylan.lk/ta/current-account.html", "date_download": "2019-06-24T13:17:36Z", "digest": "sha1:ZXNGHN5OWRG44T7TZRQZP2BNYWJYBAP4", "length": 18195, "nlines": 203, "source_domain": "www.seylan.lk", "title": "நடைமுறைக் கணக்கு | செலான் வங்கியின்", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nச��லான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிநபர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் மற்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு கேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் முறை\nசர்வதேச நாணய வங்கிச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி விண்ணப்பம வலைப்பதிவு கணிப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\nஉங்கள் நிறுவனம் சிறிய அல்லது நடுத்தர அளவுடையதானாலும், உலகளாவிய கூட்டுத்தாபனமானாலும், நாம் எமது வாடிக்கையாளர்கள் யாவருடனும் தனித்தன்மையான ஓர் உறவுமுறையை ஏற்படுத்தி, உங்கள் தொழில் தழைத்தோங்க முயற்சிக்கிறோம். உங்களது தொழிலின் தனித்தன்மையான தேவைகளை புரிந்துகொள்வதனால், அதன் வளர்ச்சியில் ஆக்கபூர்வமான முறையில் பங்களிக்கிறோம். அதனால் எமது உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வேண்டிய உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்குகிறார்கள்.\nதனியாருடைமை, பங்குடைமை, வரையறுக்கப்பட்ட கம்பனி.\n\"இணைய வங்கி\" / \"SMS வங்கி\" / \"தொலைபேசி வங்கி\" போன்றவற்றின் மூலம் உங்கள் கணக்கினை எந்நேரமும், எவ்விடத்திலிருந்தும் அணுகமுடியும்.\nசுலபமான வங்கிச் சேவை :\nநாடளாவிய கிளை வலையமைப்பு, SMS ஆவலையமைப்பு, 365 நாள் வங்கிச் சேவை என்பவற்றின் மூலமாக\nஉங்களது சொந்தப் பெயரிலேயே காசோலைப் புத்தகமொன்றைப் பெறும் வாய்ப்பு.\nஇலவச மாதாந்த வங்கிக் கூற்று.\n\"Seylan Payroll\" வசதியின் மூலம் உங்கள் ஊழியர்களுக்கு மாதக் கொடுப்பனவுகளைச் செய்யலாம்.\nஉங்கள் கணக்கின் நிலைமையைப் பொறுத்து கடன் வசதிகளைப் பெறும் வாய்ப்பு.\n\"Seylan IPG, \"Seylan MPOS என்பவற்றின் மூலம் உங்கள் வியாபாரத்திற்கு கவர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம், பிறர் மத்தியில் உங்களது கொடுப்பனவுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதனை அதிகரியுங்கள்.\n18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.\nகண்ணியமானமுறையில் கணக்கைப் பேணக்கூடிய தகைமை குறித்து வங்கியினால் ஆராயப்படும்.\nதேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, வாகன ஓட்டுநர் சான்றிதல்.\nகவனிக்கவும் : சிறப்பானதோர் வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் வேறு ஆவணங்கள் உங்களிடம் கோரப் படலாம்.\nகுறித்த கிளையின் தரநிலையைப் பொறுத்தது\nதனியாருடைமை அல்லது பங்குடை மையாயின்:\nஸ்தாபனத்தின் வியாபாரப் பதிவுச் சான்றிதழ்.\nஉங்கள் முகவரியானது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து வேறுபட்டதாயின், குறைந்தளவு 3 மாதத்திற்கான கட்டணக் கொடுப்பனவு (billing proof) ஆதாரம்.\n‘வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுதல்’(KYC) தேவைகளுக்கான தகவல்கள்.\n‘வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுதல்’(KYC) தேவைகளுக்கமைய ஸ்தாபனத்தின் இயக்குநர்கள் யாவரும் தமது தனிப்பட்ட விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும்.\nபொதுக் கம்பனியாயின், வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான சான்றிதழ்.\nவங்கிக் கணக்கை ஆரம்பிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்ட இயக்குநர்களின் கூட்டநிகழ்ச்சியின் சாராம்சம். சங்க அமைப்பு விதிகளில் இது உள்ளடக்கப்படாவிட்டால் மட்டுமே இது தேவைப்படும்.\nஇலகுவான தகவல் தேடுதலுக்கு உதவும் முகமாக தேவையான ஆவணங்கள் யாவும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.\nமாதாந்த சேவைக் கட்டணம் (குறைந்தளவு நிலுவைக்குப் பதிலாக) தனிப்பட்ட நடைமுறைக் கணக்குகளுக்கு\nமாதாந்த சேவைக் கட்டணம் (குறைந்தளவு நிலுவைக்குப் பதிலாக) மற்றைய நடைமுறைக் கணக்குகளுக்கு\nகணனி மூலமான வங்கிச் சேவைகள்\nஇணையத்தள வங்கிச் சேவை முதல் 3 பாவனையாளர்களுக்கும் ;LKR 1,000/-, மேலதிக பாவனையாளர்கள் ஒவ்வொருவருக்கும் LKR 250/-\nஅனைத்து சேவை கட்டணங்கள் பார்க்கவும்>>>\nமாற்று வங்கியியல் முறைகள் தனியாருடைமை அல்லது பங்குடைமைக்கான விண்ணப்பப் படிவம்\nகிளைகள் திறக்கப்படும் நேரங்கள் வரையறுக்கப்பட்ட கம்பனிக்கான விண்ணப்பப் படிவம்\nSeylan Payroll வசதி விதிமுறைகளும் நிபந்தனைகளும்\nSeylan Payroll வசதிக்கான விண்ணப்பம்\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/848328.html", "date_download": "2019-06-24T13:27:19Z", "digest": "sha1:DP4FGZQAGHVLZ6ESMXCOFAFIHBV5U5UC", "length": 6774, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தெரிவுக்குழுப் பணிகளை இடைநிறுத்தவே முடியாது!", "raw_content": "\nதெரிவுக்குழுப் பணிகளை இடைநிறுத்தவே முடியாது\nJune 12th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n– சபாநாயகருடனான சந்திப்பில் தீர்மானம்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் தெரிவுக்குழு நடவடிக்கைகளை இடைநிறுத்த முடியாது எனவும், குற்றம்சாட்டப்பட்ட இறுதி நபர் சாட்சியமளிக்கும் வரை தெரிவுக்குழு நடவடிக்கையைத் தொடர்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதெரிவுக்குழுவின் பதில் தலைவர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தலைமையிலான தெரிவுக்குகுழு உறுப்பினர்கள் நேற்றுச் சபாநாயகர் கருஜயசூரியவைச் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஇந்தச் சந்திப்பின்போது தெரிவுக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்புகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.\nஅத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்புப்பட்ட விடயங்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் விசாரிக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.\nமாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – மாவை\nஅரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்\nகிஸ்புல்லாவுக்கு எதிராக முறைப்பாட்டுக் களத்தில் வியாழேந்திரா MP\nபுதிய தமிழ்நாதம் பத்திரிகையை வெளியிட்டு வைத்தார் மாவை\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலிக்கு எதிராக இறுதி நாளில் பல முறைப்பாடுகள்\nவவுனியா விபத்தில் இளைஞன் உயிரிழப்பு\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nகஞ்சிபான இம்ரானிடம் தொடர்ந்தும் விசாரணை- கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு\nகண்ணாடி புத்தகப்பை கொண்டு செல்லாத மாணவனுக்கு நேர்ந்த கதி\nகுண்டுத் தாக்குதலுக்கு இலக்கான சீயோன் தேவாலயத்திற்கு ரத்தன தேரர் விஜயம்\nமாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – மாவை\nஅரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலிக்கு எதிராக இறுதி நாளில் பல முறைப்பாடுகள்\nவவுனியா விபத்தில் இளைஞன் உயிரிழப்பு\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/90130-blooming-jasmine-on-zero-budget.html", "date_download": "2019-06-24T13:37:07Z", "digest": "sha1:UEELLLGZJV54AU57QBYZ3HYDZTR7P33B", "length": 23135, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "Blooming Jasmine on Zero Budget! #OrganicFarming | Blooming Jasmine on Zero Budget", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:06 (23/05/2017)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இ���ைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\n``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=46&t=16396", "date_download": "2019-06-24T13:48:03Z", "digest": "sha1:LOEGDIQDL2KSC2SXPWKVWH3FOPB4LNR3", "length": 6951, "nlines": 102, "source_domain": "padugai.com", "title": "புதிய மைல் கல் நோக்கி பிட்காயின் - Forex Tamil", "raw_content": "\nபுதிய மைல் கல் நோக்கி பிட்காயின்\nFBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.\nபுதிய மைல் கல் நோக்கி பிட்காயின்\nபிட்காயின் கடந்த வாரத்தில் 1206 $ என்ற புதிய உச்சத்தினை எட்டியது.\nஒவ்வொரு புதிய உச்ச நிலையின் பொழுதும் ஒர் சில முக்கியப் பேச்சு அடிப்படையாக இருக்கும். அதனை மையப்படுத்தி ஏ��்கனவே மார்க்கெட்டில் குறைந்த விலையில் வாங்கி வைத்திருந்த அனுபவ முதலீட்டாளர்கள், புதியவர்களிடம் அதிக விலைக்கு விற்று வெளியேறிக் கொள்வார்கள் என்பது அறிந்ததுதான்.\nதற்பொழுது, அமெரிக்கா பிட்காயின் எக்சேஞ்ச்க்கு அனுமதி வழங்க இருக்கிறது என்பதனை மையப்படுத்தியே இப்போதைய பெரிய விலை ஏற்றம் உந்தி முன்னேறிக் கொண்டிருக்கிறது.\nஇதற்கான முடிவு வெளியாக மேலும் 15 நாட்கள் இருப்பதால், அதற்குள் அடுத்தக்கட்ட உச்சநிலையை எட்டக்கூடிய வாய்ப்பு உள்ளதோ என்று என்னத் தோன்றுகிறது.\nRe: புதிய மைல் கல் நோக்கி பிட்காயின்\nRe: புதிய மைல் கல் நோக்கி பிட்காயின்\nதற்போதைய நிலை உச்சம். இதில் வாங்குவது நல்லதல்ல. வாங்கியதை வேண்டும் என்றால் வைத்துப் பார்க்கலாம்.\nஆனால், அடுத்த உச்ச நிலை சென்றால் வர்த்தக ப்ளாட்பார்மில் விற்று இலாபம் பார்க்கலாம்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?p=62598", "date_download": "2019-06-24T14:15:49Z", "digest": "sha1:66XEPGOXQTEJONN6JVVQ6VJBMDQ2RZ7K", "length": 3505, "nlines": 77, "source_domain": "padugai.com", "title": "USD/JPY Forex Trading tips Thursday - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vadakkupatti.blogspot.com/2014/", "date_download": "2019-06-24T13:14:46Z", "digest": "sha1:QSOB7XX7CFBZVBOMQJRI7DKWB7CT2CMC", "length": 116790, "nlines": 428, "source_domain": "vadakkupatti.blogspot.com", "title": "வடக்குபட்டி ராம்சாமி: 2014", "raw_content": "\nஉள்ளூர் செலாவணிக்கே வக்கில்ல இதுல அந்நிய செலாவணி வேறையா\nபழைய எம்.ஜி.ஆர் படங்களில் தொடங்கி டாக்குடர் படங்கள் வரை இந்த காட்சி கண்டிப்பாக இருந்தே தீரும்.நாயகி மாடர்ன் டிரெஸ் போட்டுக்கொண்டு வரும்போது சிலர் அவரை கலாட்டா செய்துகொண்டே அவரை நெருங்க முயல நாயகன் ஏர்ல டைவ் அடிச்சி நாயகியை காப்பாத்திட்டு \"பொம்பளன்னா இப்படி டிரெஸ் பண்ண கூடாது..நம்ம கலாச்சாரப்படி டிரெஸ் போட்டிருந்தா இது நடந்திருக்குமா\" என்று முழநீள அட்வைஸ் கொடுப்பார்கள்.நாயகிக்கு நாயகன் மீது காதல் வரும்.அடுத்த சீனில அவர் \"கலாச்சாரப்படி\" புடவை கட்டிக்கொண்டு வர, அதை பார்க்கும் நாயகன்.கட் பண்ணா டூயட்.அதுல \"கலாச்சாரமில்லாத\"(நாயகனின் சொல்படி) உடையணிந்து நாயகி ஆட அவர் அங்கங்ககளை நம்ம கலாச்சார காவலர் வரிக்கு வரி வர்ணிப்பார்.\nசரி கலாச்சார உடை என்றால் என்னபெண்களை கலாச்சாரப்படி உடை அணியச்சொல்லும் ஆண்கள் கலாச்சாரப்படி உடை அணிகிறார்களாபெண்களை கலாச்சாரப்படி உடை அணியச்சொல்லும் ஆண்கள் கலாச்சாரப்படி உடை அணிகிறார்களாஉண்மையில் நம் நாட்டு கலாச்சாரப்படி உடையணிய வேண்டுமென்றால் ஆண்கள் இடுப்புல ஒரு லங்கோடு+ஒரு வேட்டி.அம்புட்டுதான் அணிய முடியும்.இந்த சட்டை, டி ஷர்ட், உள்பனியன், ஜட்டி எல்லாம் மேற்கத்திய கலாச்சாரம்தான்.ஷூ, சாக்ஸ், கூலிங்க்ளாஸ் இதைப்பத்தி எல்லாம் சொல்லத்தேவையில்லை.\nசரி பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் அணியும் உடைதான் காரணமாநேற்றுவரை நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் சொல்படி \"கலாச்சார\" உடையணிந்த பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை காண முடியும்.(அதற்காக மாடர்ன் டிரெஸ் அணிந்தால் தப்பிக்கலாம் என்று சொல்லவில்லை.இவர்களின் கூற்றில் உள்ள பொய்யை நிரூபிப்பதற்கே இந்த வாதம்).\nநேற்று பிறந்த குழந்தையையும் ரேப் செய்கிறார்கள்.எண்பது வயது மூதாட்டியையும் ரேப் செய்கிறார்கள்.பக்கத்து நாட்டில் இறந்த பெண்களை கூட புணர்ந்த இனவெறி ராணுவம்பற்றி உலகறிந்தும் கள்ள மௌனம் சாதிக்கிறது.அதற்கெல்லாம் இந்த கலாச்சார காவலர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்\n-\"இரண்டு வயது குழந்தை அம்மணமாக இருந்ததாலேயே ரேப் செய்யப்பட்டது\" என்று சொன்னாலும் சொல்வார்கள்.\n-எண்பது ��யது மூதாட்டி \"கலாச்சரப்படிதானே உடையணிந்திருப்பார்அவர் ஏன் ரேப் செய்யப்பட்டார்\n-\"இறந்து போன பெண்கள் கண்ணியமாக நடந்துகொள்ளவில்லை.அதனால் அவர்கள் புணரப்பட்டனர்\" என்றும் இந்த காவலர்கள் சொல்வார்கள்.\nமற்றொரு வாதம் \"ஐம்பது வருசத்துக்கு முன்னாடி இவ்வளவு பாலியல் குற்றங்கள் இருந்ததாஇல்லை.ஏன்பெண்கள் கலாச்சாரப்படி உடையணிந்தார்கள்\" என்பதும் இவர்கள் வாதம்.இது உண்மையா\nபாலியல் குற்றங்கள் மட்டுமா ஐம்பது வருஷத்தில் பெருகி இருக்குஊழல்,திருட்டு,கொலை,லஞ்சம் இவைகூடத்தான் பெருகியிருக்கு.அதுக்கு என்னப்பா பின்னணி காரணம் வைத்திருக்கிறீர்கள் காவலர்ஸ்ஊழல்,திருட்டு,கொலை,லஞ்சம் இவைகூடத்தான் பெருகியிருக்கு.அதுக்கு என்னப்பா பின்னணி காரணம் வைத்திருக்கிறீர்கள் காவலர்ஸ்\nகுற்றங்கள்,அது எந்த குற்றமாக இருப்பினும் அதிகரித்துள்ளதற்கு காரணம் குப்பையான கல்விமுறை,பிள்ளைகளை வளர்க்கும் விதம்,சமூக சீரழிவு,குப்பையான சினிமா, நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கமே ஒழிந்து போனது,குடும்ப வாழ்க்கை சிதைவு போன்று பல்வேறு காரணங்கள்.ஆனால் இவர்கள் ஏதோ இல்லாத காரணத்தை பிடித்து தொங்கி கொண்டிருப்பதில் பேரானந்தம் காண்கிறார்கள்..\nகாலம் காலமாக மதம் இனம் சாதி மற்றும் இன்னபிற அம்சங்களை கொண்டு அதிகமாக ஒடுக்கப்பட்டது பெண்கள்தான்.தாழ்த்தப்பட்டவர்களைவிடவும் கீழான நிலையில் பெண்கள் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது.\n\"கலாச்சாரப்படி\" உடையணியும் பல்வேறு கடுமையான சட்டங்கள் இருக்கும் அரபு நாடுகளும் இதற்கு விதிவிலக்கில்லை எனும்போது பிரச்சனை பெண்களிடம் இல்லை என்பதை இன்னும் உணர மறுப்பதேன்சமீபத்தில் இரானில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான கர்ப்பிணி பெண்ணை தூக்கில் போட்டு(தான் ரேப் செய்யப்பட்டோம் என்பதற்கான நான்கு சாட்சிகளை அவர் காண்பிக்க முடியாததால்) \"நியாயத்தை\" நிலைநாட்டினர்.இதை எந்த காவலர்ஸ் விமர்சித்தார் என்று தெரியவில்லை.எந்நேரமும் புரட்சி நரம்பை சொறிந்துகொண்டிருக்கும் வினவு உட்பட.கடும் சட்டங்கள் கொண்ட சவுதியில் 23% குழந்தைகள் ரேப் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வு சொல்கிறது.\n2020 ல் \"வல்லரசாகப்போகும்\" இந்தியாவில் பாதி சனத்தொகைக்கு சரியான கழிப்பறை வசதியே இல்லை.பெண்கள் வயல்வெளிகள் அல்லது வேறு மறைவிடங்களில் ஒதுங்கும்போது பாலியல் வண்புணர்வுக்கு ஆளாகிறார்கள்.சமீபத்தில் உ.பியின் படுவான் என்ற இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்ற அக்காள் தங்கை இருவரும் காணாமல் போக பிறகு விசாரணைக்கு பிறகு அவர்கள் ரேப் செய்யப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதில் கொடுமை என்னவெனில் அந்த இரண்டு உடல்களும் முறையான பிரேத பரிசோதனை செய்யப்படாமலேயே கங்கை நதிக்கரையில் புதைத்து \"அடையாளத்துக்கு\" ரெண்டு முள்ளு செடியைநட்டு வைத்திருந்தார்கள்.பிறகு அங்கே வெள்ளம் வந்து அனைத்தும் அடித்து செல்லப்பட்டுவிட்டது.பிரேத பரிசோதனை முறையாக செய்யப்படவுமில்லை.அந்த உடல்களும் வெள்ளத்தில் சென்றுவிட்டதால் எந்த மைனர் குஞ்சு(கள்)இதை செய்தனவோ அவை அடுத்த ரேப்பை அட்வான்ஸ் புக்கிங்கில் செய்ய தயங்காது என்பதை சொல்லத்தேவையில்லை.இதைப்பற்றி காவலர்ஸ் என்ன சொல்ல போறேள்கழிப்பறை இல்லாதது அந்த பெண்களின் குற்றமாகழிப்பறை இல்லாதது அந்த பெண்களின் குற்றமாஇல்லை பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பது குற்றமா\nமேலும் இந்த பேருந்துகளின் \"இடி\" மன்னர்களுக்கு எந்த உடையும் ஒன்றுதான்.\nஅப்போ உடையும் காரணமில்லை.இளம்பெண் என்பதும் காரணம் இல்லை.பிறகு என்னதான் காரணம்ஆண்களின் மனோபாவம்.அவர்கள் வளர்க்கப்படும் விதம்.\nசிறு வயதில் இருந்தே பெண்கள் என்றாலே அவள் கண்டிப்பாக ஏதோ ஒரு ஆணுக்கு சொந்தமாகப்போகும் பண்டம் என்றே ஆண் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கபபடுகிறது.இந்த ஆண் குழந்தை, இளைஞன் ஆனதும் ஒரு பெண்ணை பார்க்கிறான்.இவனுக்கு பிடித்திருக்கிறது.உடனே அவள் தனக்கு மட்டுமே சொந்தமான பண்டம் என்ற எண்ணம் ஆழமாக மனதில் பதிந்துவிடுகிறது.இவன் அவளிடம் போய் இதை சொல்கிறான்.அவள் மறுக்கிறாள்..உடனே \"எனக்கு கிடைக்காத இந்த பண்டம் யாருக்கும் கிடைக்கூடாது\" என்று அமிலத்தை வீசுகிறான்.\nஇந்த காவலர்ஸ் அமில வீச்சுக்களை தடுக்க என்ன வழி சொல்ல போறேள்பெண்கள் இரும்பு கவச உடையணிந்து சென்றால் அமில வீச்சில் இருந்து தப்பிக்கலாம் என்று ஐடியா வந்தாலும் வரும்.\nசினிமாவும் இதே எண்ணத்தைதான் ஆண்களின்(குறிப்பாக இளைஞர்கள்) மனதில் பதிய வைக்கிறது.சில உதாரணங்கள்:\n-யூத் படத்தில் டாக்குடர் நாயகியிடம் லவ்வை சொல்ல அவள் ஐ டோன்ட் லவ் யூ என்பார்..\"எனக்கு அதபத்தி கவலை இல்ல\" என்��ு மகா புத்திசாலித்தனமாக பதில் அளிப்பார் டாக்குடர்.\n-எட்டு வயது சிறுவன் மனதளவில் 28 வயது இளைஞன் ஆகிவிட (மனதளவில் எட்டு வயதுதான்)அவனுக்கு நாயகி சக்கர இனிக்கிற சக்கர என்று \"வகுப்பெடுக்கும்\" மகோன்னத காட்சி ந்யூவில்.\n- காயம்பட்ட சிம்புவுக்கு ரத்தம் கொடுத்த நாயகியை பார்த்த உடனேயே லவ்வை சொல்லி அவள் மறுத்தாலும் தொடர்ந்து அவளை மிரட்டி பணிய வைத்து திருமணம் செய்யும் காவிய காட்சி தம் படத்தில்.\n-எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற தத்துவத்தை பதிய வைத்தது பிரியமுடன்.\n-தம்பி பொண்டாட்டியை அடைய அண்ணன் செய்யும் சேட்டைகள் வாலி.\nஇதை தவிர்த்து இசையுலகில் இருந்து எவ்வளவு மகத்தான பாடல்கள் வந்துள்ளன\n-வேணாம் மச்சா வேணாம் இந்த பொண்ணுங்க காதலு\n-ஆணோட காதல் கைரேக போல பெண்ணோட காதல் கைக்குட்ட போல\n-இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சிபோச்சுடா\n-அடிடா அவள ஒதடா அவள வெட்றா அவள...\nஇந்த கருமாந்திர லிஸ்டை இனியும் தொடர விருப்பமில்லை.இப்படியாகத்தான் இருக்குது சமூக நிலைமை.ஆனால் மேற்குறிப்பிட்ட எந்த விஷயத்தையும் விமர்சிக்காத காவலர்ஸ் பெண்கள் உடை மட்டும் கண்ணை உறுத்துது என்றால் நல்ல கண் டாக்டரை அணுகவும்.\nLabels: கலாச்சார காவலர்கள், பாலியல் குற்றங்கள், ஜீன்ஸ்\nபடத்தை பற்றி சொல்வதற்கு முன் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.அவர்தான் பிரபல திரைப்பட விமர்சகர் மறைந்த Roger Ebert.இவரின் ஒரு விமர்சனத்தை வாசித்துகொண்டிருந்த போது அதில் silent film trio என்று மூவர் பெயரை குறிப்பிட்டிருந்தார்.\nஅதுவரை எனக்கு மவுனப்படம் என்றாலே சாப்ளின்(ஆங்கில படங்களை பொறுத்தளவில்) மட்டும்தான் தெரியும்.மேற்சொன்ன trio வாக அவர் குறிப்பிட்டிருந்த மூன்று பெயர்கள் சாப்ளின்,Buster Keaton மற்றும் Harold Lloyd. கீட்டோனின் The General படம் பற்றி ஐந்து வருடங்கள் முன்பு கேள்விபட்டிருந்தாலும் படத்தை பார்க்கவில்லை.சமீப காலத்தில் மீண்டும் கீட்டோன் பெயரை கேட்க நேர்ந்தது.காரணம் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் கீட்டோனின் Our Hospitality படத்தின் உல்டா என்பதாலேயே.சரி உல்டாவை பார்ப்பதை விட ஒரிஜினலை பார்ப்பதே மேல் என்று பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் அதை மனக்குறிப்பாக குறித்துக்கொண்டேன்.\nமூன்றாவது பெயரான ஹரோல்ட் லாய்ட் பற்றி தேடி கொண்டிருந்த போது Safety Last படத்தின�� போஸ்டரை இணையத்தால் கண்டபோது ஒரு சுவாரஸ்ய காட்சி நினைவுக்கு வந்தது.\nஅது விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐ.பி.எஸ் படத்தின் காட்சிதான். பெரிய கடிகாரம் ஒன்று பன்னிரண்டு மணி அடித்தால் குண்டு வெடிப்பது போல செட் செய்யப்பட்டிருக்கும்.இவர் அதில் ஏறி அந்த நிமிட முள்ளில் தொங்குவார்.அது பதினொன்று ஐம்பத்தைந்தில் இருந்து பதினொன்றரைக்கு சரியும்.அந்த காட்சியின் ஷூட்டிங்கை அப்போது தூர்தர்ஷனில் காட்டினார்கள்.டூப் போடாமல் நிஜமாகவே ஏறியதை கண்ட அந்த காட்சி Safety Last பட போஸ்டரால் மீண்டும் நினைவுக்கு வந்தது.ஆனால் S.L படத்தை பார்த்து வாசு இந்த காட்சியை சேதுபதி படத்தில் வைத்திருக்க மாட்டார்.S.L பட பாதிப்பில் பல்வேறு படங்களில் அதே போன்று நாயகன் கடிகார முள்ளில் தொங்கும் காட்சிகள் வந்துள்ளன.ஜாக்கி சானின் ப்ரோஜக்ட் ஏ படத்திலும் பிறகு 1991 ல் சில்வஸ்டர் ஸ்டால்லோன் நடித்த Oscar படத்திலும் வந்தது.அதை பார்த்து இயக்குனர் அதே போன்றதொரு காட்சியை வைத்துள்ளார்.பிறகு ஸ்கார்ஸீஸ் இயக்கிய மௌனப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் எடுத்த Hugo படத்திலும் அப்படி ஒரு காட்சி உள்ளது உங்களுக்கு தெரிந்திருக்கும்.\nஇப்போது படத்தைப்பற்றி பார்ப்போம்.தான் வேலை செய்யும் துணிக்கடையின் விற்பனையை பெருக்க ஐடியா சொன்னால் ஆயிரம் டாலர்(1923 ல் அது எவ்வளவு மதிப்பு என்பதை நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்) என்கிறார் முதலாளி.நான் அதை செய்து காட்டுகிறேன் என்று தனது நண்பனை மனதில் வைத்து சொல்கிறார் ஹரோல்ட் .ஆனால் அந்த நண்பனை போலீஸ் தேடுகிறது(ஹரோல்ட் தனது போலீஸ் நண்பன் ஒருவனிடம் விளையாடுவதாக நினைத்துக்கொண்டு வேறொரு போலீஸ் அதிகாரியிடம் சேட்டை செய்ததன் விளைவு.நண்பனை அந்த அதிகாரி துரத்துகிறார்).அதனால் ஹரோல்டே பன்னிரண்டு மாடி கட்டிடத்தில் ஏறுவதாக படம்.\nபடத்தில் வரும் பல்வேறு நகைச்சுவை காட்சிகள் இன்றுவரை தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கிறது.உதாரணமாக வழுக்கை தலையை பார்த்து நாயகன் தலை சீவுவது பிற்காலத்தில் தலைவர் கவுண்டர் வகையறா காமெடியானது தெரிந்திருக்கும்.அவர் மட்டுமல்லாது பல்வேறு நபர்கள் இந்த மாதிரி காட்சியை பயன்படுத்திகொண்டிருக்கிறார்கள்.\nமற்றொரு காட்சி துணிக்கடையில் துணி எடுத்துப்போடும் வேலை செய்யும் ஹரோல்ட் தனது காதலியி��ம் தான்தான் முதலாளி என்று ஏமாற்றுவது கல்யாண பரிசு வகையறா.இப்படி பல்வேறு காட்சிகள் இன்றுவரை அதன் மூல காட்சியை எடுத்தவர் பெயர் தெரியாமல் பயன்படுத்திகொண்டிருக்கிறார்கள்.\nஅந்த கட்டிடம் ஏறும் காட்சி படமாக்கப்பட்ட விதம் பற்றி பல்வேறு கருத்துக்கள் உலாவுவதை கண்டேன்.உதாரணமாக மலை உச்சியில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் ஹரோல்ட் ஏறுவது போல காட்டியதால் தரைமட்டத்தில் இருந்தாலும் உயரமானது போல தோன்றியது என்கிறார்கள்.இது அபத்தம்தொலைவில் கீஈஈஈழே சாலை தெரிகிறது(ப்ளூ ரே பிரிண்டில் பார்த்ததால் இவைகளை தெளிவாக காண முடிகிறது).தவிர body double எனப்படும் டூப் போட்டதாக சொல்லப்படுவதும் அபத்தம்.கட்டிடம் ஏறும் காட்சியில் தெளிவாக அவர் முகத்தை காண முடிகிறது.முகத்தில் க்ரீன் மேட் துணி போட்டு மூடி பிறகு கிராபிக்ஸில் இவர் முகத்தை பொருத்தும் தொழில்நுட்பம் எல்லாம் அப்போது வரல.அதனால் அவரேதான் அதில் நடித்துள்ளார்.\nபொதுவாகவே சாப்ளின் கீட்டோன் அல்லது பொதுவாக (நகைச்சுவை) மௌனப்படங்களில் நடிப்போர் டூப் போடாமலேயே கீழே விழவேண்டும்.விழுந்த வேகத்தில் எழுந்திருப்பது, ஓடும் ரயில்/பேருந்தில்ஏறுதல் போன்றவைகளை செய்திருப்பதை கண்கூடாக நாம் காணலாம்.\nசாப்ளின் படங்களை விட அதிக வசூல் செய்தது ஹரோல்ட் லாய்ட் படங்களே.ஆனால் அவர், தான் எடுத்த பல படங்களை ரிலீஸ் செய்யாமலேயே புதுக்கரு கழியாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்த பிரிண்டுகள் ஒவ்வொன்றாக இப்போது வெளிவர தொடங்கியுள்ளன.சாப்ளின் கீட்டோன் அளவுக்கு ஹரோல்ட் லாய்ட் பிரபலமாகவில்லை என்பது சோகம்\nபத்து ஆஸ்கர் வாங்கிட்டேன் பாத்தியா\nஇப்பத்தான் ஒரு லிட்டர் வெளக்கெண்ண குடிச்சேன்\nதொண்டைல மீன் முள்ளு சிக்கிகிச்சி..ஆ\nரிப்போர்ட் கார்டை பரண் மேல ஒளிச்சி வச்சிருந்ததை அப்பா கண்டுபிடிச்சிட்டாரோ\nநா மேல பாத்தா ரொமான்சு மூடு..ஆங்\nமிஸ்கினின் யுத்தம் செய் படத்தை இரண்டாவது முறை பார்த்ததால் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தை கண்டுகொண்டேன் என்றே சொல்லவேண்டும்.பொதுவாகவே எந்த சினிமா பார்த்தாலும் அதில்வரும் கதாபாத்திரங்கள் புத்தகங்கள் பற்றியோ எழுத்தார்களை பற்றியோ பேசும்போது அதை குறிப்பெடுத்து கொள்வதுண்டு.உதாரணமாக காதல் வைரஸ் படத்தில் நாயகி \"Somerset Maugham -ன் எழுத்து பிடிக்கும்\" என்பார்.கஜினி ப���த்தில் அஸின் மரியோ புட்சோவின் காட்ஃபாதர் படித்து(படிப்பது போல நடித்து) கொண்டிருப்பார்.மந்திரப்புன்னகை படத்தில் நாயகனின் அறை மேஜையில் எஸ்.ரா எழுதிய விழித்திருப்பவனின் இரவு புத்தகம் இருக்கும்.இது போல பல உதாரணங்களை சொல்ல முடியும்.இந்த தேடலுக்கான காரணம் நல்ல புத்தகங்களை தவறவிட்டுவிட கூடாது(அதற்காக சினிமாக்களில் காட்டப்படும் எல்லா புத்தகங்களும் அற்புதமானவை என்று சொல்ல மாட்டேன்.சில இயக்குனர்கள் சும்மா நாயகி கையில் புக்கு இருக்கணும் என்பதற்காக மூர் மார்கெட்டில் வாங்கிய ஏதேனும் சுய சொறிதல் புக்கை கையில் கொடுத்துவிடும் அபத்தங்களும் இதில் உள்ளன).அத்தகைய புத்தகங்களுக்கான சுய தேடல் என்பது தனியே இருந்தாலும் வேறொரு மனிதரின் கண்ணோட்டத்தில் சில புத்தகங்கள் கண்ணில் படும் போது அதைத்தவரவிட மனமில்லை.\nஅப்படிப்பட்ட தேடலில் கண்ணில் பட்டதுதான் Viktor.E.Frankl எழுதிய Man's Search For Meaning என்ற புத்தகம்.யுத்தம் செய் க்ளைமாக்ஸில் ஒய்.ஜி.மகேந்திரன் கதாபாத்திரத்தின் மகன் நிஷாந்த்துக்கு(அந்த நிஷாந்த் கதாபாத்திரம் மிகப்பெரிய மன அதிர்ச்சியில் இருக்கும்) சேரன் இந்த புத்தகத்தை வழங்குவதாக காட்சி வரும்.அங்கே ப்ரீஸ் செய்து கண்டுபிடித்ததே இப்புத்தகம்.இதை புத்தகம் என்பதைவிட ஒரு ஆசான் என்றே சொல்வேன்.\nபொதுவாகவே வாழ்வில் சோதனைகள் பிரச்சனைகள் வரும்போது \"ஐயோ கடவுளே நீ இருக்கியா இல்லையா\" என்று ஆண்டவனுக்கே ஜெர்க் கொடுக்கும் சோக பட்சிகள் இவ்வுலகில் பலப்பல... சுய தேடல், சுய பரிசோதனை போன்றவைகளின் மூலம் இந்த சிறுபிள்ளைத்தனமான(கடவுளை வணங்குதல் சிறுபிள்ளைத்தனம் இல்லை.இதைக்கொடு, அதைக்கொடு என்று கேட்பதை சி.பி.தனம் என்கிறேன்) எண்ணங்களில் இருந்து வெளிவர முடியும் .ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயமாக இல்லை என்பது என் அனுபவம்.\nஇப்புத்தக ஆசிரியர் ஒரு சைக்கியாட்ரிஸ்ட். யூதர் என்பதால் நாட்ஸி கேம்பில் அடைக்கப்படுகிறார்.அங்கே அவர் கண்ட விஷயங்கள் தான் சுயமாக உணர்ந்த அனுபவங்கள் போன்றவைகளை வெறும் உணர்ச்சிவயப்பட்ட நோக்கில் அல்லாமல் சிந்தனை நோக்கில் அலசி ஆராய்ந்து பல்வேறு விஷயங்களை சொல்கிறார்.\nசாதாரணமாக வூட்ல குழாய் அடைப்பு என்றாலே தற்கொலை செய்துகொள்ளும் வீராதி வீரர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.இதில் வாழ���வில் வரும் கடுமையான சோதனைகள் என்பது வாழ்க்கை நம்மை சோதிக்கிறது என்பதற்கான அடையாளம்.சோதனைகள் பிரச்சனைகள் போன்றவற்றின் மூல காரணத்தை நாம் ஆராய வேண்டும்.அதை நம்மால் தீர்க்க முடியும்/நீக்க முடியும் என்றால் அதை கண்டிப்பாக முயன்று செய்ய வேண்டும்.அப்படி எதுவும் செய்ய முடியாது.பிரச்சனையின் மூல காரணத்தை எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது அந்த பிரச்னையை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.\nஉதாரணம் 1: உங்களுக்கு தொடர் தலைவலி வருகிறது என்று வைத்துகொள்வோம்.நாள் தவறாமல் வந்துவிடுகிறது.நீங்கள் என்ன செய்ய வேண்டும்.\"வாழ்க்கை என்னை சோதிக்கிறது.நான் அதை ஏற்றுகொள்கிறேன்\" என்று சொல்லகூடாது என்கிறார் ஆசிரியர்.அப்படி சொல்வது Masochism.அப்படி அல்லாமல் அந்த தலைவலிக்கு என்ன காரணம் என்பதை தகுந்த மருத்துவ சோதனை மூலம் ஆராய்ந்து கண் கண்ணாடி அணிய வேண்டுமென்றால் அணிய வேண்டும்.அல்லது வேறு பிரச்சனை என்றால் அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.\nஉதாரணம் 2: ஒருவருக்கு தலையில் டியூமர்.கடுமையான தலைவலியால் துடிக்கிறார்.மருத்துவ சோதனைக்கு பிறகு இதை ஒன்றும் செய்ய முடியாது.இவர் வாழப்போவது கொஞ்ச நாள்.ஆனால் மருந்துகள் மூலம் வலியை மட்டுப்படுத்தலாம் என்றால் இப்போது வேறு வழியில்லை.வாழ்வின் சோதனையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.\nஅதாவது வாழ்வில் தீர்க்க முடிந்த பிரச்சனைகளை முயன்று தீர்க்க வேண்டும்.தீர்க்க முடியாத பிரச்சனைகள், சோதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nவாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடுத்து வாழ்க்கை நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்.ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணிநேரமும் வாழ்க்கை நமக்கு சவால்களை விடுத்துக்கொண்டே இருக்கிறது.அய்யய்யோ என்று ஓடாமல் அவைகளை நமது பொறுப்புகளாக ஏற்றுகொள்ள வேண்டும்.\nமேலும் மனிதனுக்கு என்று சில எல்லைகளை மருத்துவம் நிர்ணயித்துள்ளது.இத்தனை நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் செத்து விடுவான்.இவ்வளவு நீர் ஒவ்வொரு நாளும் தேவை.தினம் பல் விளக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த concetration camp ல் எப்படி பொய்யாகி போனது என்பதை விளக்குகிறார்.உதாரணமாக \"நாள்தோறும் நான் பல் துலக்கும் போது இருந்ததைவிட இப்போது பல��லே துலக்காமல் இருக்கும் போது ஈறுகள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறது\" என்கிறார்.அதற்காக பல்லே துலக்க கூடாது என்று அர்த்தம் செய்துகொள்ள கூடாது.மனிதனுக்கு இதுதான் எல்லை என்று செய்யப்பட்ட நிர்ணயங்களின் போலித்தன்மையை விளக்கவே இந்த உதாரணத்தை சொல்கிறார் ஆசிரியர்.மிகச்சிறிய சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் இருந்து எழுந்துவிடும் ஒரு நபர் பல்வேறு இரைச்சல்களுக்கிடையில் நிம்மதியாக தூங்கியதை அவர் மேற்கோள் காட்டுகிறார்.\nஇவை சொல்பவை ஒரு விஷயத்தை.மனித மனத்தின் எல்லைகளை வரையறுப்பது என்பது இயலாத காரியம்.மேலே சொன்ன உதாரணங்கள் உடல் சம்மந்தப்பட்டவைதானேஎன்று கேட்கலாம்.ஆனால் உடல் மனம் என்பது பிண்ணி பிணையப்பட்ட ஒரு விஷயம்.இரண்டையும் பிரித்து பார்ப்பது என்பது முட்டாள்தனம்.இது என் கருத்து\nமேலும் concentration camp ல் இருந்து வெளிவந்த மனிதர்கள் பிறகு பொது வெளியில் நடந்துகொள்ளும் விதம் பற்றி சொல்கிறார் ஆசிரியர்.இவரோடு கேம்பில் இருந்த ஒரு நண்பர் பூங்காவில் நடக்கும் போது செடிகளை சேதாரப்படுத்துதல், பொது சொத்துக்களை அடித்து உடைத்தல் போன்றவற்றை செய்து கொண்டிருந்ததாகவும்\n\" என்று இவர் கேட்டபோது \"என்னை கேம்பில் கொடுமைப்படுத்திய இந்த சமூகத்தை இப்படித்தான் பழிவாங்க வேண்டும்\" என்பதுபோல (சாரத்தை மட்டும் சொல்கிறேன்) சொல்கிறார்.\nஅதற்கு ஆசிரியர் \"பிறர் உங்களுக்கு தீமை செய்தார், அல்லது சமூகம் உங்களுக்கு தீங்கு செய்தது என்பதற்காக நீங்களும் அதையே திருப்பி செய்ய வேண்டியதில்லை.அது தவறான விஷயம்\" என்கிறார்.\"சுதந்திரம் என்பது மட்டும் முக்கியமில்லை.அதைவிட முக்கியம் பொறுப்புணர்ச்சி.சுதந்திர தேவிக்கு சிலை உள்ளதுபோல பொறுப்புணர்ச்சியை உணர்த்தும் சிலை ஒன்றையும் அமெரிக்காவில் நிறுவ வேண்டும்.அதுதான் உண்மையான சமநிலை.\" என்கிறார்.\nமேலும் pyschiatry/psychology போன்றவை மேற்க்கத்திய சிந்தனைகளின் அடிப்படையில் உருவானவை.அதாவது வாழ்வில் மகிழ்ச்சியை மட்டும் தேடு..துன்பம் வந்தால் அது ஏதோ தெய்வ குத்தம் என்பது போலவும் துன்பப்படுபவன் அதை ஏதோ அவமானகரமான விஷயமாக கருத வேண்டும் என்பது போன்ற சிந்தனைகளை கொண்டவை.அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டதே logotherapy.கண்ணீர் சிந்துதல் என்பதும் ஒருவன் துன்பத்தை தாண்டி வந்திருக்கிறான் என்பதிலும் எவ்வித அவமானமும் இல்லை.மாறாக அவனின் துயரம் தாங்கும் வலிமையை பாராட்ட வேண்டும்..\nபுத்தகத்தில் சில அற்புதமான வரிகள்:\nஇதுபோல பல அற்புதமான விஷயங்களை இப்புத்தகம் சொல்கிறது.கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.குறிப்பாக வளர் இளம் பருவத்தினர் இதை வாசிக்க வேண்டும்.இதை பள்ளியில் பாடமாக கூட வைக்கலாம்.இதை அறிமுகம் செய்த இயக்குனர் மிஸ்கினுக்கு நன்றி.\n\"இப்புத்தகத்தை திரைப்படத்தில் காட்டியது திணிப்பு\"..\"இது வெறும் intellectual muscle flexing\" என்கிற ரீதியில் சில ஒலக விமர்சகர்கள் சொல்லலாம்.என்னை பொறுத்தளவில் மிஸ்கின் தனது ஒவ்வொரு படத்திலும் இது போல பல புத்தகங்களை அறிமுக செய்ய வேண்டும்.ஒலக விமர்சகர்கள் திண்ணைக்கிழவி போல எதையாவது சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.\nஏனய்யா ஒலக விமர்சகர்களே நீங்கள் இதுபோல ஏதேனும் உருப்படியாக புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்ததுண்டா\nLabels: சினிமா, தத்துவம், பரிந்துரை, மிஸ்கின், வாசிப்பு\nDrishyam(2013) # காணத்தவறிய காட்சிகள்.\nஇந்தப்படம் வந்தபோதே பார்க்க வேண்டுமென்று ஆசை.ஆனால் தியேட்டரில் சப்டைட்டில் வராதே என்பதால் இம்பூட்டு காலம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.இவ்வளவு தாமதமாகிவிட்டதே என்ற எண்ணம் படம் பார்த்து முடித்தபின் ஏற்பட்டது.\nநாம் காணும் காட்சிகளை எல்லாம் நாம் உடனடியாக உணராவிட்டாலும் ஆழ்மனதில் பதிந்து விடும்.அதை மிக அற்புதமாக பயன்படுத்திகொண்டிருக்கிறார் இயக்குனர்.ஹிட்ச்காக் சொல்வார் \"நான் படம் பார்ப்பவர்களை ஒரு பியானோ போல மீட்ட விரும்புகிறேன்\" என்று அதுபோல இங்கே நம்மையும் பயன்படுத்துகிறார் இயக்குனர் ஜீத்து. \"முதல் ஒரு மணி நேரம் வீண்\" என்று சில மங்குணிகள் சொல்கிறார்கள்.அட பதர்களா அந்த காட்சிகள் இல்லாவிடில் ஜார்ஜின் குடும்ப உணர்வுகளை மனப்போராட்டங்களை நம்மால் உணரவே முடியாமல் போயிருக்கும்.இரண்டே முக்கால் மணி நேரம் போனதே தெரியவில்லை.கதை/திரைக்கதை பற்றியெல்லாம் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்.\nஒரு நல்ல திரைப்படம் என்பது ஹாரி பாட்டர் நாவலில் வரும் pensive போல நம்மை உள்ளே இழுக்க வேண்டும்.அந்தப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றின் சந்தோசம், துக்கம், கோபம், பதைபதைப்பு, வலி அனைத்தையும் பார்வையாளனை உணரச்செய்வதே உன்னத சினிமா.இங்கே படம் துவங்கி சில நிமி��ங்களிலேயே நாம் ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் போல உணர ஆரம்பித்து விடுகிறோம்.அவர்கள் சிரிக்கும் போது நாமும் சிரிக்கிறோம்.அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் வரும்போது நாமும் அதை உணர்கிறோம்.உதாரணமாக ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தை காவல்துறை விசாரிக்கும் அந்த காட்சியின் முடிவாக அந்த கடைக்குட்டி அனுவை மட்டும தனியே அறையில் அடைத்து மிரட்டும்போது இதயத்துடிப்பு எகிறி நாமே எழுந்து போய் அந்த குழந்தையை காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பே இயக்குனர் மற்றும் அந்த கட்சியில் நடித்தவர்களின்(வாழ்ந்தவர்கள்) மிகப்பெரும் சாதனை.\n\"நடிக்கிறேன் பாருடா\" என்று அக்கப்போர் செய்யாத அட்டகாசமான நடிகர்களுள் ஒருவர் மோகன்லால்.அவரின் இரண்டு படங்கள் மட்டுமே ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்(தூவானத்தும்பிகள் மற்றும் நமக்கு பாக்கினும் முந்திரி தோப்புகள்) பிற படங்களை பார்க்காததற்கு சப்டைட்டில் கிடைக்காத பிரச்சனையே முக்கிய காரணம்.அவரின் பிற படங்களையும் தேடிபிடித்து பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் இந்தப்படத்தை பார்த்தபோது உண்டானது .மற்றபடி \"மோகன்லால் நன்றாக நடித்திருக்கிறார்\" என்ற வழமையான வாசகத்தை சொன்னால் கருட புராணம் படி தண்டனை தான் மிஞ்சும்.\nமுப்பது வருடங்களாக பிரபல ஹீரோவாக இருக்கும் ஒருவர் சைக்கிளில் வீட்டுக்கு வந்து செல்கிறார்,வேட்டி/லுங்கி மட்டுமே அணிகிறார்,மண்வெட்டியை எடுத்து உரக்குழி தோண்டுகிறார், போலீசிடம் திரும்ப கை ஓங்காமல் அடி வாங்குகிறார்.காரணம் அவர் அங்கே பிரபல சீனியர் ஹீரோவாக அல்ல இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற ஜார்ஜ் குட்டியாக மாறிவிட்டார்.தமிழ் சினிமாவில் இதையெல்லாம் எண்ணிப்பார்க்கக்கூட முடியாது என்பது தெரிந்ததே.பிரபல சீனியர் ஹீரோன்னாலே ஒரு ஃபார்மேட் .அவர் தமிழ் பாரம்பரியத்துக்கு துளியும் சம்மந்தம் இல்லாத நவநாகரீக உடையணிந்து வெளிநாட்டு பைக்கில் இரண்டு சக்கரங்கள் இருந்தாலும் ஒற்றை சக்கரத்தில் மட்டுமே வண்டியை ஓட்டி அந்த டயரில் மட்டும் அதிக தேய்மானம் உண்டாக்குதல், \"விவசாயியாஹீ ஹீ அதெல்லாம் ராமராஜனை செய்ய சொல்லு\" என்பார்கள்.ஏன் இங்கே தமிழ் ரசிகர்களின் மன ஓட்டமே எப்படி இருக்குஹீ ஹீ அதெல்லாம் ராமராஜனை செய்ய சொல்லு\" என்பார்கள்.ஏன் இங்கே தமிழ் ரசிகர்களின் மன ஓட்டமே எப்படி இருக்குஒரே ஒரு படத்தில் மாடு மேய்ப்பவராக, பால் கறப்பவராக நடித்த ராமராஜனை எந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி மேடையிலும் கிண்டல் செய்யாமல் விட்டதில்லை.அதுமட்டுமல்லாமல் எழுபது வயதானாலும் \"போங்கம்மா எனக்கு வெக்கமா இருக்கு\" என்று தன்னோடு ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்த நடிகையை அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து கொல்வார்கள்.எப்பைய்யா திருந்த போறீங்க\nலால் மட்டுமல்லாது மீனா அந்த இரண்டு பெண் குழந்தைகள் ,எப்படியாவது ஜார்ஜை பழிவாங்கிவிட துடிக்கும் கான்ஸ்டபிள் சகாதேவனாக நடித்த ஷாஜோன்,ஐஜியாக நடித்த ஆஷா சரத் அவரது கணவர், டீக்கடை பாய் என்று ஒவ்வொருவரும் வாழ்திருக்கிரார்கள்.இவர்களில் ஒருவர் நடிக்கிறேன் பேர்வழி என்று செயற்கையாக ஏதாவது சேட்டை செய்திருந்தாலும் மொத்த படமே வீழ்ந்திருக்கும் .அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை.\nமேலும் குடும்பத்தினரிடையே நடக்கும் அந்த சம்பாஷனைகள் அவ்வளவு இயல்பாகவும் மெல்லிய நகைச்சுவை உணர்வோடும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.தாய்& மகள்கள் இனைந்து தந்தையை கிண்டல் செய்வது போல பார்வையை பரிமாறி கொள்ளுதல்,தந்தை \"இரவில் விழித்திருந்ததால் டயர்டா இருக்கு\" என்று சொல்லும்போது அவரின் வயதுவந்த மகள் மெல்லிய சிரிப்போடு அங்கிருந்து விலகி செல்லுதல், அந்த சிறுமி அனு ஆடி கார் கேட்கும் போது அதற்கு மோகன்லால் காரின் பேரை தவறாக உச்சரித்து சொல்லும் பதில் எல்லாமே அட்டகாசம்.ஜார்ஜ், சிறுமி அனுவை பிரம்பால் அடித்துவிட்டு ஈசி சேரில் உட்காரும்போது ஏற்கெனவே அனு அந்த சேரின் கட்டையை எடுத்துவிட்டது தெரிந்து சிரிப்பது அருமை.எல்லாவற்றுக்கும் மேலாக படம் முடியும் காட்சி என்னை அறியாமல் கை தட்ட வைத்தது என்று சொன்னால் மிகையாகாது .\nஜார்ஜ் கதாபாத்திரம் என்னை ஈர்த்த காரணம் அவர் ஒவ்வொரு விஷயத்தையும் சினிமா மூலமே தெரிந்து கொண்டுவிடுகிறார்.தமிழ் ,ஹிந்தி, இங்க்லீஷ் ஆகிய மொழிகளை சினிமா பார்த்தே கற்று கொண்டிருக்கிறார்.தன் வாழ்வின் ஒவ்வொரு சம்பவத்தையும் ஏதேனும் ஒரு சினிமா காட்சியோடு ஒப்பிட்டு அதற்கு தகுந்தாற்போல சாதுர்யமாக முடிவெடுக்கிறார். உதாரணமாக போலீஸ் விசாரணைக்கு அவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தை தயார் செய்யும் விதம்.இதற்கு மேல் சொல���ல எதுவுமில்லை.நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது.சப்டைட்டிலோடு படம் கிடைக்கிறது.ஒரிஜினில டிவிடியே 110 ரூபாய்தான்.கண்டிப்பாக பாருங்கள் .\nஇந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய போவதாக ஒரு செய்தி உலவுகிறது.கமல் நடிக்கிறார், இல்லையில்லை விக்ரம் நடிக்கிறார் என்று பல்வேறு யூகங்கள்.இருவரில் யார் நடிப்பதாக இருந்தாலும் ரீமேக் என்ற பேரில் இதை tone down செய்தல், இரு குழந்தைகளுக்கு தந்தை என்பதை மாற்றி ஹீரோ இமேஜுக்கு வேறுமாதிரி சம்பவங்களை அமைத்தல்,போலீஸ் விசாரணை காட்சியில் ஜார்ஜ் குட்டி அடிவாங்குவார் என்பதற்காக அதை நீக்குதல் அல்லது போலீசை திருப்பி அடிப்பது போல ஒரு ஆக்ஷன் ப்ளாக் வைத்தல்,ஜார்ஜ் குட்டி நாலாம் கிளாஸ் என்பதை ஐ ஐ டியில் எம் டெக் என்று மாற்றுதல் தேவையில்லாமல் ஃபாரீன் டூயட் குத்துப்பாட்டு(குறிப்பாக கானா பாலாவின் காதை செவிடாக்கும் இரைச்சல் பாடல்) வைத்தல், ஆக்ஷன் ப்ளாக் வைத்தல், ஃபாரீன் பைக்கில் வந்து சீன போடுதல் போன்ற அக்கபோர்களை எல்லாம் சேர்க்காமல் இயல்பாக எடுக்க முயன்றால் படம் வெற்றி பெரும்.அதை விடுத்து மேற்சொன்ன சேட்டைகள் ஏதாவது செய்தால் மூலப்படத்துக்கே இழுக்கு.\nIkiru(1952)-வாழ்தலுக்கும் உயிர் பிழைத்திருத்தலுக்குமான வேறுபாடு\nபொதுவாகவே நம்மில் பலருக்கு வாழ்தலுக்கும் உயிர் பிழைத்திருப்பதற்குமான (Surviving &Living)வேறுபாடு தெரிவதில்லை.அதை நாம் தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை. பலரை பொறுத்தளவில் எந்திரத்தனமாக ஓபீஸ் வேலை, பின்னர் வீடு, பின்னர் மீண்டும் ஓபீஸ் இதுதான் வாழ்க்கை.இதுதான் வாழ்தல் என்று எண்ணுகிறார்கள். ஆனால் இது வாழ்தலில்லை.இது உயிர் பிழைத்திருத்தல்/ஜீவித்தல்.\nபொதுவாகவே ஒரு சொல்லாடல் உண்டு “நா பொழப்ப தேடி பட்டணம் போறேன்” என்பார்களே ஒழிய “நான் வாழ்வதற்காக பட்டணம் போறேன்” என்று யாரும் சொல்வத்ல்லை.காரணம் பட்டணம் என்பதே பணம் சம்பாதிப்பதை தவிர்த்த பிற “தேவையற்றவைகள்” வெட்டி எறியப்பட்ட ஒரு இடம்.அதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறுதல்,நல்ல காற்று,நல்ல தண்ணீர்,நிதானமான வாழ்க்கை,கூட்டு குடும்பம் என்பதெல்லாம் அங்கு கெட்ட வார்த்தைகள்.\nஇந்தப்படத்தை பொறுத்தளவில் இரண்டு விஷயங்களை இது நெற்றிபோட்டில் அடித்தாற்போல உரக்க உணர்த்துகிறது.\nஒன்று: நகரின் எந்திர ஜீவனம்\nஇரண்டு: அரசு அலுவலங்கள், அதில் இருக்கும் அரசு ஊழியர்களின் அதிகாரத்திமிர்,பணியில் அலட்சியம்,அங்கு வரும் மக்கள் மீது எரிந்து விழுதல் போன்ற அடாவடி செயல்பாடுகள்.\nகதையின் நாயகன் வாண்டனபி அரசு அலுவலகம் ஒன்றில் முப்பது வருடமாக வேலை பார்ப்பவர்.படிப்படியாக முன்னேறி இப்போது துறைத்தலைமை(செக்ஷன் சீஃப்) பொறுப்பை அடைந்திருப்பவர்.அங்கிருக்கும் அனைவருமே மனிதத்தன்மையற்ற எந்திரங்களாகவே சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள்(அரசு அலுவலகங்கள் என்றாலே அப்படித்தானே).குறைகளை மனுவாக எடுத்துகொண்டு வரும் மக்களை அலைகழிப்பவர்கள்.அதாவது “இது இந்த செக்ஷன் இல்லை. அந்த செக்ஷன் போ” என்பார்கள்.அங்கே போனால் இதே வசனத்தை வேறுமாதிரி சொல்வார்கள். இப்படியாக சுத்தலில் விட்டு மக்கள் தாங்கள் கொண்டுவந்த பிரச்சனையே மேல் என்று ஓடிவிடுவார்கள்.இதுதான் அவர்கள் வேண்டுவது.அதாவது தங்களின் எந்திரத்தன்மையை குலைக்கும் எதையும் அவர்கள் ஊக்குவிப்பதில்லை.இங்கு மனித நேயம், மனிதத்தன்மை எல்லாம் நகைப்புக்குரிய வார்த்தைகள்.கதையின் நாயகன் வயிற்று வலி என்று மருத்துவமனை செல்கிறார்.\nமருத்துவர் 'ஒன்றுமில்லை வெறும் வயிற்றுவலிதான்' என்று சொன்னாலும் தனக்கு கேசர் தான் என்பதை அவர் உணர்கிறார்.அப்போதுதான் அவர் வாழ்க்கையை பற்றி சிந்திக்க துவங்கிய தருணம் என்று சொல்லலாம்.மரணம் நெருக்கும் வேளையில்தானே பல பேருக்கு வாழ்க்கையை பற்றிய நினைப்பு வருது...\nஅவரது மகனும் மருமகளும் அவரின் பென்ஷன் பணம் பிற பெனிபிட்டுகள் ஆகியவற்றை கொண்டு ஒரு நவீன வீடு கட்டிவிட வேண்டும் என்று விவாதிக்கிறார்கள் .மேலும் “தந்தை அனைத்து பணத்தையும் சுடுகாட்டுக்கு தன்னோடு கொண்டு போக போகிறாரா” என்று கேட்க மனைவி சிரிக்கிறார் .பிறகு விளக்கை மகன் ஆண் செய்து பார்த்தால் அவனது தந்தை ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார் .”நமது அறையில் அவருக்கென்ன வேலை” என்று கேட்க மனைவி சிரிக்கிறார் .பிறகு விளக்கை மகன் ஆண் செய்து பார்த்தால் அவனது தந்தை ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார் .”நமது அறையில் அவருக்கென்ன வேலை” என்று சலித்து கொள்கிறார் மனைவி.\nதனது மனைவி போட்டோவையே வெறித்து பார்த்து கொண்டிருக்கிறார்.அப்போது அவரது மனைவி மற்றும் பிள்ளை சார்ந்த பல்வேறு பழைய நினைவுகள் அவர் கண்மு���்வருகிறது.\n25 ஆண்டுகால சேவையை பாராட்டி சான்றிதழ் பெற்றிருக்கிறார்.\nவாண்டனபி தனக்கு புற்றுநோய் இருப்பதை தனது மகனிடம் சொல்ல முயல்கிறார்.ஆனால் அவன் அதை கண்டுகொள்ளாமல் போகவே மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்.ஐந்து லட்சம் yen களை வங்கியில் இருந்து எடுத்துகொண்டு போகிறார்.\nமகனின் மாமா “மனைவி இறந்த பின் உனக்ககாக இருபது வருடங்கள் தனியாக இருந்தவர் இப்போது பெண்ணாசையால் ஓடியிருக்கலாம்” என்கிறார்.\nபாரில் ஒரு எழுத்தாளனை சந்திக்கிறார் “பல மனிதர்கள் மரணத்தை எதிர்கொள்ளும் தருணத்தில் மட்டுமே வாழ்வை பற்றி உணர்கிறோம்.வாழ்வை அனுபவிப்பது என்பது மனிதனின் கடமை.இவ்வளவு நாள் நீ வாழ்வுக்கு அடிமையாகி இருந்தாய் இப்போது நீ அதற்கு ஆசானாக மாறு” என்கிறார் எழுத்தாளர்.தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள்.\nவாண்டனபி பல நாட்கள் அலுவலகம் செல்லாமல் போகவே கோப்புகள் நூற்றுக்கணக்கில் தேங்கி விடுகிறது.அந்த அலுவலகத்தில் உயிர்ப்போடு வாழ நினைக்கும் ஒரே ஜீவனான டோயோ என்ற பெண்மணிக்கு இந்த எந்திர அலுவகலத்தை விட்டு வெளியேறிவிட நினைக்கிறார்.ஆனால் 'மேலதிகாரி வாண்டனபி கையெழுத்தில்லாமல் அது நடக்காது' என்று சக ஊழியர்கள் சொல்லவே அவர் வாண்டனபியை தேடுகிறார்.ஒருநாள் வழியில் அவரை எதேர்ச்சையாக சந்தித்து ‘நான் அலுவலக வேலையை ராஜினாமா செய்ய உங்கள் கையெழுத்து தேவை, உதவுங்கள்’ என்று கேட்க அவர் தன வீட்டுக்கு அழைத்து சென்று கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.ஆனால் இதை பார்க்கும் அவரது மகன்,மருமகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் ‘இந்த பெண்ணோடு உல்லாசமாக இருக்கத்தான் இவர் இவ்வளவு பணத்தோடு வெளியேறி விட்டார்’ என்று அவர் போனபின் விவாதிக்கிறார்கள்.\nடோயோவை அழைத்துக்கொண்டு பல இடங்கள் செல்கிறார் வாண்டனபி.தான் சாப்பிட ஆர்டர் செய்த உணவுகளை கூட டோயோவை சாப்பிட சொல்கிறார்.அவளும் ஆர்வமாக அதை வாங்கி சாப்பிடுகிறார்.\nஇங்கு டோயோவாக நடித்த பெண்ணை பற்றி சொல்ல வேண்டும்.அவரின் கதாபாத்திரம் எப்படி என்றால் அவரை பார்த்தவுடனேயே ஒருவித உற்சாகம் நம்மையும் தொற்றிகொண்டுவிடும்.அத்தகைய ஒரு உற்சாகமான லைவ்லியான கேரக்டர்.நன்றாகவே நடித்துள்ளார்.\nஅந்தப்பெண்ணிடம் “நீ எப்படி இவ்வளவு உயிர்ப்போடு வாழ்கிறாய்சாவதற்கு முன் உன்னைப்போல ஒரு நாள் வாழ்ந்துவிட வேண்டும்.உன்னைப்போல் எப்படி இருப்பதென்று சொல் ” என்கிறார்.\"நான் தினம் ஜப்பான் குழந்தைகள் விளையாட பொம்மைகள் தயாரிக்கிறேன்(அந்த கம்பெனியில் இவள் வேலை செய்கிறாள்).ஜப்பான் குழந்தைகளோடு விளையாடுவது போலவே எனது வேலையை உணர்கிறேன்\" என்கிறாள்.இதை கேட்டவுடன் 'என்னால் சில விஷயங்கள் செய்ய முடியும்' என்று உடனடியாக அலுவலகம் சென்று \"அந்த கொசுக்கள் மொய்க்கும் குட்டையை நான் பார்வையிட வேண்டும்\" என்று செல்கிறார்.இவர் மேலதிகாரி என்பதால் இவருக்கு கீழே இருப்பவர்கள் வேறு வழியின்று இவரோடு செல்கிறார்கள்.\nஇங்கே தமிழ் சினிமா பற்றி சொல்லியே ஆக வேண்டும்.தமிழ் சினிமாவில் ஒரு கதாபாத்திரத்துக்கு கேன்சர் என்று சொல்லிட்டா போதும் உடனே \"வாழ்வே மாயம்,காற்றடைத்த பை, நாலு பேரு தூக்குவான்\" என்று ஏதாவது உபயோகமில்லாமல் உளறி கொண்டிருப்பார்கள்.ஆனால் இங்கே வாண்டனபி இதுமாதிரி அக்கப்போர் எதுவும் செய்யாமல் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறார் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.\nஇவர் அனுமதி மட்டுமன்றி இவருக்கு மேலுள்ள வேறு பல அதிகாரிகள் தயவிருந்தால்தான் இது நடக்கும் என்பதால் ஒவ்வொரு அதிகாரியின் அறை வாசலிலும் தவமாய் இருக்கிறார்.அவர்கள் இவரை எவ்வளவு கேவலபடுத்தினாலும் இவர் அவைகளை பொருட்படுத்தாது தொடர்ந்து கெஞ்சுகிறார்.\"ஏன் இப்படி உங்களை நீங்களே கேவலபடுத்தி கொள்கிறீர்கள்\" என்று சக அலுவலர் கேட்க \"இருப்பது கொஞ்ச நேரம் இதற்கெல்லாம் வருந்த நேரமில்லை\" என்கிறார்.ஒருவழியாக பூங்கா அமைக்க அனுமதி கிடைத்து பூங்கா அமைக்கப்படுகிறது.கடைசியாக அந்தப்பூங்காவில் அவர் ஊஞ்சலில் அமர்ந்து கொட்டும் பனியிலும் தனது அபிமான பாடலை பாடியபடியே உயிரை விடுகிறார்.இந்தக்காட்சி படமாக்கப்பட்ட விதம் கண் கலங்க வைப்பதாக உள்ளது.எப்பேர்பட்ட மனிதராக இருந்தாலும் மனதை உருக்கும் வண்ணம் உள்ளது.\nஅவர் இறந்தபின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று அவரது இல்லத்தில் நடக்கிறது.சக அலுவலக \"எந்திரங்கள்\" கடமைக்கு உட்காந்திருக்க பூங்காவை சுற்றியுள்ள மக்கள் உண்மையான பாசத்தோடும் கண்ணீரோடும் அவருக்கு அஞ்சலி செலுத்தி செல்கிறார்கள்.அதை பார்த்து அதிர்கிறார்கள் இந்த எந்திரங்கள்.\nஅப்போது பூங்கா பற்றிய பே���்சு எழுகிறது.நாட்டில் அமைக்கப்படும் பூங்கா எல்லாம் வாண்டனபி அமைத்ததாக மக்கள் எண்ணுகிறார்கள் என்று சக எந்திரங்கள் வயிற்றெரிச்சல் படுகிறார்கள்.\n\"அந்த பூங்கா வாண்டனபியால் நிகழவில்லை.தேர்தல் நெருங்குவதால் நிகழ்ந்துவிட்டது\" என்கிறார் ஒரு அலுவலர்.மற்றொருவர் \"அவர் இருந்தது பொது விவகார துறை.ஆனால் பூங்காவை அமைத்தது பூங்கா துறை.இவர் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை\" என்று இவ்வாறாக ஆளாளுக்கு தாங்கள் கிரெடிட் எடுத்துகொள்ள முயல்கிறார்கள்.ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாய் போட்டோவில் சிரிக்கிறார் வாண்டனபி.காரணம் பொதுமக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டவர் அவரே.\n\"சிட்டி கவுன்ஸில் மற்றும் துணை மேயர் தேர்தல் நெருங்கியதால் மட்டுமே இதை செய்தனர்.இல்லாவிடில் வாண்டனபியின் கோரிக்கை எல்லாம் சும்மா\" என்கிறார் மற்றொருவர்.திடீரென்று அனைத்து ஊழியர்களும் சபதம் எடுக்கிறார்கள் \"வாண்டனபி போல நாமும் மக்களுக்கு ஏதேனும் செய்வோம்\" என்று.\nஅடுத்த நாள் ஊழியர்கள்(எந்திரங்கள்) அலுவலகத்தில் அமர்ந்திருக்க ஒரு சாமானிய பெண் வந்து உதவி கேட்க \"இது இந்த்துறையின் கீழ் வராது.வேற டிபார்ட்மென்ட்\" என்று சொல்லி அனுப்புகிறார் ஒரு ஊழியர்.மற்றொரு ஊழியர் திடீரென்று பொங்கி எழுந்து நேற்று செய்த சபதத்தை நினைவு கூற முயன்று தோற்று மீண்டும் தனது கோப்புக்குவியலில் மூழ்குகிறார்.அதாவது மீண்டும் அவர்கள் எந்திரங்களாகி விட்டனர்.சபதம் எல்லாம் சும்மா\nவாண்டனபியாக நடித்தவர் டகாஷி ஷிமுரா.குரசோவாவின் ஆஸ்தான நடிகர்களுள் ஒருவர்(மற்றொருவர் டோஷிரோ மிஃபுனே).குரசோவா இயக்கிய முப்பது படங்களில் 21 படங்களில் நடித்த பெருமை கொண்டவர்.இந்தப்படத்தில் பிறரால் புறக்கணிக்கப்பட்ட, விரைவில் மரணம் என்பதை உணர்ந்த ஒரு வயதான மனிதாரக வாழ்ந்துள்ளார்.அதுவும் அந்த கண்களில் மரண பயத்தை காட்டும் விதம் இத்தனை வருட வாழ்க்கையில் நாம் செய்ததுதான் என்னஎன்ற கேள்விக்கு பதில் தெரியாமையால் கூனிக்குறுகிய உடல் மற்றும் மனம் ஆகியவற்றை மிக அற்புதமாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்தக்கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: நீங்கள் உங்கள் மனதுக்கு பிடித்த ஒரு விஷயத்தை பிறரைப்பற்றி கவலைப்படாமல் சமீபத்தில் செய்தது எப்போது\nபவரின் அரசியல��� நிலைப்பாடு என்ன\n(இல்லன்னா என்ன பண்ண போற-கும்மாங்கோ).வெகு காலமாக கேட்க நினைத்த கேள்வி இது.பவர் ஸ்டார் பெரிய அப்பாடக்கர் பெரும் பவர் கொண்டவர்.அவர் நினைத்தால் உலகின் போக்கையே மாற்ற முடியும் என்றெல்லாம் அளக்கிறீர்கள்.அப்படிப்பட்ட சக்தி கொண்டவர் ஏன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் வாய்ஸ் கொடுக்கவில்லை-கும்மாங்கோ).வெகு காலமாக கேட்க நினைத்த கேள்வி இது.பவர் ஸ்டார் பெரிய அப்பாடக்கர் பெரும் பவர் கொண்டவர்.அவர் நினைத்தால் உலகின் போக்கையே மாற்ற முடியும் என்றெல்லாம் அளக்கிறீர்கள்.அப்படிப்பட்ட சக்தி கொண்டவர் ஏன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் வாய்ஸ் கொடுக்கவில்லைஒருவேளை வாய்ஸ் கொடுத்தும் அந்த கட்சி தோற்றுவிட்டால் வண்டவாளம் வெளிவந்துவிடும் என்ற பயமாஒருவேளை வாய்ஸ் கொடுத்தும் அந்த கட்சி தோற்றுவிட்டால் வண்டவாளம் வெளிவந்துவிடும் என்ற பயமாஉண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டவரா பவருஉண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டவரா பவரு\nஅன்பு சகாயம் & ராஜ்&Miguel,\nபவர் மீது கட்டமைக்கப்படும் விஷம பிரசாரங்களை நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.அவரின் வளர்ச்சி,பல நூற்றாண்டு காலமாக அவர் உலக மக்கள் நலனுக்கு ஆற்றி வந்த பெரும்பணி இவற்றை எல்லாம் எப்படியாவது மறைத்து விட வேண்டும் என்று சிலர் அலைவது தெரியும்.பவருக்கு தேச நலனில் அக்கறை இல்லாதிருந்திருந்தால் ஏன் அவர் சிப்பாய் கலகம்,தண்டி யாத்திரை,ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் பங்கேற்றிருக்க போகிறார்\nஇவ்வளவு ஏன் அமெரிக்க சுதந்திர போரிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் பவர்.அவருக்கு இந்த தேசம், அந்த தேசம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்க தெரியாது.மக்களின் அன்பு என்ற மகத்தான சக்தி தேச வரைபடங்களில் சிக்கிவிட கூடாது என்பதே அவர் எண்ணம்.\nசென்ற தேர்தல் முடிந்த போதே பல அரசியல் கட்சிகள் பவரிடம் \"அடுத்த தேர்தலில் எங்களைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும்\" என்று கெஞ்சி கேட்டுக்கொண்டது எத்தனை பேருக்கு தெரியும்(அதுக்கெல்லாம் ஆதாரம் இருக்காஇல்லை சும்மா அடிச்சி விடுறியா என்று கேட்பவர்களுக்கு இதோ புகைப்பட ஆதாரங்கள்)....\nஅப்படி இருக்கையில் அவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகிறீர்கள்.அவர் இந்தியா என்ற வட்டத்துக்குள் மட்டும் இருக்க வி���ும்பாமல் உலக மக்கள் அமைதி பெற்று வாழ தேவையானவற்றை செய்ய இப்போது நார்வே சென்றுள்ளார்.\"உலக சமாதானம் என்று வெற்றி பெறுகிறதோ அன்றுதான் நான் பிறந்தநாள் கொண்டாடுவேன்\" என்று சூளுரைத்தது பல பேருக்கு தெரியாது.ஆகையால் வெறும் பத்திரிகை ஊடக விஷம பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் உண்மையில் அவர் என்ன பணி ஆற்றியுள்ளார் என்பதை வரலாற்று புத்தகங்கள் மூலம் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.இனி தொடர்ந்து இது போன்ற பொய் கட்டமைப்புகளை உடைக்கும் வண்ணம் பவரின் சிஷ்யர்கள் செயல்படுவார்கள்.\nLabels: உளறல, நடிகன், பவர் ஸ்டார், பொனவு\nIshqiya(2010)- நம்பகத்தன்மையற்றவர்களுடன் ஒரு திரை பயணம்\nபொதுவாகவே வணிக சினிமாக்களின் ஆதார சுருதி என்னன்னா polarization.அதாவது படம் துவங்கி முதல் அரை மணி நேரத்தில் \"இவிங்க எல்லாம் அக்மார்க் நல்லவர்கள்.இவிங்க எல்லாம் அக்மார்க் கெட்டவர்கள்.நீ நல்லவனை வாழ்த்து, கெட்டவனை திட்டு\" என்ற ரீதியில் நிறுவப்பட்டுவிடும்.ரசிகர்களின் மனப்போக்கும் அதே போலத்தான் செல்லும்.\nஉயிர்மை இதழில் தியோடர் பாஸ்கரன் அவர்கள் எழுதியதாஅல்லது வேறு யாரோ எழுதியதா என்று நினைவில் இல்லை.ஆனால் அந்த quote நினைவில் இருக்கு, \" அருவியில் குளித்துகொண்டிருக்கும் நாயகியிடம் சில்மிஷம் செய்யும் வில்லனை அடித்து துரத்திவிட்டு எம்.ஜி.ஆர். அதே செயலை செய்வார்\".அதாவது நல்லவன் சில்மிஷம் செய்தால் அது ரொமான்சு.இதே வில்லன் (என்று நிறுவப்பட்டவன்) செய்தால் அது கிரிமினல் குத்தம்.இந்த விதியின் படி அமைந்த சினிமாக்கள் பல்லாயிரம்.\n(spoiler alert) ஹாரி பாட்டர் நாவலில் எனதபிமான கதாபாத்திரம் புரொபசர் ஸ்னேப்தான்.கிட்டத்தட்ட ஏழு நாவல்களிலும் அவரை கொடூர வில்லன் ரேஞ்சுக்கு காட்டி கடைசியில் வந்த டுவிஸ்ட் மிக சுவாரஸ்யமானதும் மனதை உருக்குவதுமாக இருந்தது.அதான் ஒரு எழுத்தாளரின் பலம். திரைக்கதை ஆசிரியரின் பலமும் அத்தகைய கதாபாத்திரங்களை திரைப்படங்களில் உருவாக்குவதே\nஇந்த வகையில் இந்த polarity/polarization ஆகியவற்றை உடைத்த படங்கள் அவ்வப்போது வந்துள்ளன.அரிதாக தமிழிலும்.உதாரணமாக தமிழில் வந்த \"நான்\" ,\"நான் அவனில்லை\" போன்ற படங்களை சொல்லலாம்.நாயகன் கதாபாத்திரம் நல்லவனா கெட்டவனா என்று ஒரே வரியில் சொல்லிவிட முடியாத படியான செயல்களை செய்தவனை மையபடுத்திய படங்கள் இவை.\nஇந்த வரிசையில் ஒரு படம் என்றால் அது Ishqiya.பொதுவாகவே விஷால் பரத்வாஜின் படங்கள் மனித மனத்தின் இருண்ட பாகங்களை படம் பிடித்து காட்டும் தன்மையுடையவை.குறிப்பாக polarisation க்கு உட்படாத கதாபத்திரங்களே அவர் படத்தில் நிறைந்திருக்கும்.உதாரணமாக அவர் இயக்கிய Kaminey படத்தை சொல்லலாம்.இஷ்கியா படத்தை அவர் இயக்கவில்லை.அபிஷேக் சவுபே தான் இயக்குனர்.ஆனால் கதை திரைக்கதை மற்றும் வசனம் வி.பரத்வாஜ்.\nஇந்த படத்தில் இரண்டு திருடன்கள் ,அவர்களை துரத்தும் முஷ்டாக், இவ்விருவருக்கு அடைக்கலம் கொடுக்கும் பெண் கதாபாத்திரம்,அவளது கணவன் கதாபாத்திரம்,கணவனின் கூட்டாளி,சாதி \"போர்ப்படை\"யில் இணைக்கப்பட்ட பதினைந்து வயது \"பெரிய மனுஷன்\" ஆகிய அனைவருமே நல்லவன்/கெட்டவன் என்ற இரு துருவங்களில் அடையாளம் காணப்பட/காட்டப்பட முடியாதவர்கள்.அதுதான் இந்த படத்தின் ஆதார பலமே.\nகுறிப்பாக கிருஷ்ணா(வித்யா) கதாபாத்திரம் மர்மமான, எந்த நேரத்தில் எதை செய்வாரோ என்று சந்தேகப்பட வைக்கும் ஒரு கதாபாத்திரம்.Kahaani படத்தில் கூட வித்யாவுக்கு இதே போன்ற \"மர்மமான\" ரோல்தான்.அதில் படித்த பெண்மணியாக வருவார்.இதில் படிப்பு வாசனையற்ற ஒரு கிராமத்து பெண்மணியாக வருகிறார்.கிராமத்து பெண்மணி என்றாலே ஒரு பாவாடை தாவணியை போட்டுகினு கழுத்து சுளுக்கும் வரை ஒரு புதரு மண்டிய ஒரு மூஞ்சியை பார்த்துகொண்டே செல்லும் மொக்கை தமிழ்ப்பட பெண்மணி அல்ல இவர்.இவருக்கு துப்பாக்கியை குறிபார்த்து சுட தெரிந்துள்ளது.வேன் ஓட்டுகிறார்.தன்னை நம்பி வந்த அர்ஷத் வர்ஸி மற்றும் நஸீர் ஆகியோருக்கு உதவுவது போல உதவி ஒரு கட்டத்தில் அந்த இரு கில்லாடி கிரிமினல்களையே டபுள் க்ராஸ் செய்கிறார்.இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் ஆரண்ய காண்டம் படத்தில் சுப்புவாக பார்த்திருக்கலாம் .\nஇந்த படத்தின் அச்சாணி போன்ற கேரக்டர்கள் மூவர்.அர்ஷத் வர்ஸி நஸீர் மற்றும் வித்யா பாலன்.மூவரில் ஒருவர் நடிப்பில் சொதப்பியிருந்தால் கூட படத்தை ஒரு நிமிடம் கூட பார்க்க முடியாதபடி ஆகியிருக்கும்.அப்படி எதுவும் நடக்கவில்லை.மூவரும் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.\nஅடைக்கலம் கொடுத்த கிருஷ்ணாவின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள் அர்ஷத்&நஸீர்.இரவில் அவசரத்தில் வந்து தங்கிய நேரத்தில் அவர்கள் வித்யாவை சரியாக பார்க்காமல் தூங்கிவிடுகிறார்கள்.ம��ுநாள் காலையில் வித்யா ஒரு அற்புதமான பாடலை பாடுகிறார்(பாடகி:ரேகா பரத்வாஜ்.விஷாலின் மனைவி).அதில் மயங்கும் நசீர் ரொமான்டிக்காக கண்ணாடியில் தன முகத்தை பார்க்கிறார்.வெள்ளை தாடி இருப்பதை காணும் அவர் அங்கிருக்கும் மை டப்பாவை எடுத்து தனது தாடியில் பூசி கருப்பு தாடியாக அதாவது \"தனக்கு இன்னும் வயதாகவில்லை.காதலிக்க தயார்\" என்று மறைமுகமாக கிருஷ்ணாவுக்கு புரிய வைக்கவே இந்த கூத்து.நசீர் காதலில் விழுந்ததை உணரும் போது வரும் அட்டகாசமான பாடல் இதோ::\nஇந்த பாடலின் இசை, பாடிய Rahat Fateh Ali Khan இன் குரல்,,பாடலை படமாக்கிய விதம் இவை எல்லாவற்றையும் தாண்டி பாடலில் அற்புதமான நடிப்பை வெளிபடுத்திய நஸீர்..ஆகா..என்னவொரு அற்புதமான காம்பினேஷன்\nஆனால் உண்மையில் வித்யா அர்ஷதுடன் இருப்பதை நஸீர்\nபார்க்க,அதனால் இருவருக்கும் சண்டை வர அதனால் அவர்கள் போட்ட கடத்தல் திட்டத்தில்(கிருஷ்ணாவின் கணவரின் கூட்டாளியை கடத்த திட்டம் போடுகிறார்கள்) மிகப்பெரிய சறுக்கல்.அந்த நேரத்தில் கிருஷ்ணா இவ்விருவரையும் டபுள் க்ராஸ் செய்கிறார்.அதன் பின் என்னானது என்பதை திரையில் பார்க்கவும்.\nஅதிள் ஒரு சுவாரஸ்யமான காட்சியை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.அதுதான் கிருஷ்ணாவின் கணவன் வர்மாவின் கூட்டாளி கேகே என்ற தொழிலதிபர் பற்றியது.அவரை கடத்த அவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நேர பிரகாரம் ஒரு போர்டில் எழுதுகிறார்கள் மூவரும்.அதில் கோவிலுக்கு சென்றுவிட்டு கேகே வேறெங்கோ செல்வதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.அவரை பின் தொடர்ந்து சென்றால் அது ஒரு பழைய ப்யூட்டி பார்லர் என்ற பேரில் இருக்கும் ஒரு கட்டிடம்.பப்பனும் கிருஷ்ணாவும் ஒளிந்திருந்து உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க.. கேகேயின் மனைவி மாடர்ன் டிரெஸ்சில் கையில் ஒரு கழியுடன் கணவனையும் அவன் கண்களையும் கட்டிபோட்டுவிட்டு masochism பாணி எழுச்சியை உண்டாக்கி கொண்டிருப்பதும் அதை அடக்க முடியாத சிரிப்புடன் பப்பனும் கிருஷ்ணாவும் ஒளிந்திருந்து பார்ப்பதும் பின் அதை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் இவ்விருவரும் விழுந்து விழுந்து சிரிப்பதும் இது புரியாமல் காலு விழிப்பதும் டிபிகல் விஷால் பரத்வாஜ் ஸ்டைல் .\nமற்றபடி குறிப்பிடப்பட வேண்டியது இசை.ஏற்கெனவே இரண்டு பாடல்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.எனதபிமான விஷால் பரத்வாஜ்தான் இசை.அவரின் 7 Khoon Maaf பாடல்களை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.இந்த படத்தின் பாடல்களும் அட்டகாசமானவை.இந்த படத்தின் இசைக்காக தேசிய விருது பெற்றார் விஷால்.அது மட்டுமல்லாது\nBadi Dheere Jali பாடலுக்காக அவரது மனைவி அற்புதமான பாடகி ரேகா பரத்வாஜும் தேசிய விருது பெற்றார்.அந்த பாடல் இதோ:\nபாமரத்தனமான குரலுக்கு சொந்தக்காரர் ரேகா..ராவன்(ஹிந்தி)படத்தில் Ranjha Ranjha பாடலை இவர் பாடியிருப்பார்.இதே பாடலின் தமிழ் வடிவத்தில்(காட்டுச்சிறுக்கி) அனுராதா ஸ்ரீராம் பாடியிருப்பார்.வின்னர் ரேகா தான்.இரண்டு பாடலையும் கேட்டவர்களுக்கு அது தெரியும்\nமற்றபடி இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய போகிறார்கள் என்ற ஹார்ட் அட்டாக் வரவைக்கும் செய்திக்கெல்லாம் நான் முக்கியதத்துவம் கொடுப்பதில்லை.ஏன்னா அந்த படத்தை தமிழில் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் தானே அதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டும்.பார்க்கபோவதில்லை என்று முடிவெடுத்த படம் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்\nLabels: நசீர், ரேகா பரத்வாஜ், விஷால் பரத்வாஜ், ஹிந்திப்படம்\nDrishyam(2013) # காணத்தவறிய காட்சிகள்.\nபவரின் அரசியல் நிலைப்பாடு என்ன\nIshqiya(2010)- நம்பகத்தன்மையற்றவர்களுடன் ஒரு திரை ...\nபோலி இசை விமர்சகர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kamal-fans/", "date_download": "2019-06-24T14:11:47Z", "digest": "sha1:64MEDIV4IXL7TT5STD4P4EVH2DE64FXL", "length": 3756, "nlines": 65, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kamal fans Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nரசிகர்களுக்கு விக்ரம் தரும் புத்தாண்டு சர்ப்ரைஸ்\nகமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படம் கடாரம் கொண்டான். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. படத்தின் அடுத்த தகவலை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் படத்தின் இரண்டாவது போஸ்டர் மற்றும் படத்தை பற்றிய முக்கியமான அறிவிப்பை வரும் புத்தாண்டு அன்று வெளியிட போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nகமல் ஹாசன் ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் கமல் ���ாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் அவர் நடிப்பில் வெளிவரவிருக்கு விஸ்வரூபம்-2 படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் முடிந்த பிறகு இந்தியன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2014/05/27/bye-bye-ambassador/", "date_download": "2019-06-24T14:16:57Z", "digest": "sha1:JLLPR45JJFGL76NBBTKXALQG6ZQEANYO", "length": 14766, "nlines": 120, "source_domain": "kottakuppam.org", "title": "Bye Bye Ambassador – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nMay 27, 2014 கோட்டகுப்பம்\nசில ஆண்டுகளுக்கு முன்வரை, அதிகார வர்க்கத்தின் அடையாளமாகவும், இந்திய சாலைகளின் ராஜாவாகவும் திகழ்ந்த, அம்பாசிடர் கார்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக, இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. நவீன சொகுசு கார்களின் வருகையால், விற்பனை டல்லடித்ததால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த அதிரடியான முடிவை அறிவித்துள்ளது.\nகடந்த 1950ல், இந்தியாவில் அறிமுகமானது, அம்பாசிடர் கார். இந்திய சாலைகளின் தரத்துக்கு ஈடுகொடுத்து, இயங்கக் கூடிய வகையில் இருந்ததாலும், பிரிட்டனில் தயாராகிய ‘மோரிஸ் ஆக்ஸ்போர்டு’ காரைப் போன்ற வடிவமைப்பில் இருந்ததாலும், அம்பாசிடர் கார்களுக்கு, இந்தியா முழுவதும் கிராக்கி எழுந்தது. பின், அம்பாசிடர் கார், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரி கள் உள்ளிட்ட, அதிகார வர்க்கத்தினர் பயணிக்கும், அதிகாரப்பூர்வ காராகவும் மாறியது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், மேற்கு வங்க மாநிலம், உத்தர்பாரா தொழிற்சாலையில், இந்த கார்களை தயாரித்து விற்பனை செய்தது. 60 ஆண்டுகளுக்கு மேலாக, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ஏகபோகமாக வலம் வந்த, இந்த அம்பாசிடர் காருக்கு, கடந்த சில ஆண்டுகளாக செல்வாக்கு குறைந்தது. சொகுசு கார்களின் வருகைக்கு பின், அம்பாசிடருக்கு, முக்கியத்துவம் குறைந்தது. கடந்த 2003ல், பிரதமரின் அதிகாரப்பூர்வ வாகனமாக, அம்பாசிடர் காருக்கு பதிலாக, பி.எம்.டபிள்யூ., கார், இடம் பெற்றதால், அம்பாசிடருக்கு, படிப்படியாக கிராக்கி குறைந்தது. அதிகாரிகளும், அம்பாசிடருக்கு பதிலாக, வேறு கார்களை பயன்படுத்த துவங்கினர். கடந்த 10 ஆண்டுகளாக, ஆண்டுக்கு, 6,000 கார்களுக்கும் குறைவாகவே விற்றன. இதனால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு, பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், உத்தர்பாரா தொழிற்சாலையை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மூடுவதாக, நேற்று அறிவித்துள்ளது. இதனால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ஆதிக்கம் செலுத்தி வந்த அம்பாசிடர் கார்கள், பிரியா விடை பெறுவதாக தெரியவந்து உள்ளது.\nPrevious பொதுமக்கள் பயன் படுத்த முடியாத நிலையில் பேருந்து நிழல் குடை\nNext கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு – அல்ஹம்துலில்லாஹ்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: கோட்டகுப்பதில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது\nசின்ன கோட்டக்குப்பம் பெண்கள் அரபி கல்லூரி பட்டமளிப்பு விழா\nகோட்டகுப்பதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டம் – போலீசார் கைது\nஒழுசெய்யும் நீரை சேமிக்க மழை நீர் சேகரிப்பு திட்டதை அறிமுகப்படுத்திய கோவை ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் அமைப்பு\nகுளங்கள்தான் நீர் சேமிப்பின் உயிர்நாடி\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின���…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: கோட்டகுப்பதில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nசின்ன கோட்டக்குப்பம் பெண்கள் அரபி கல்லூரி பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Abdullah%20Yameen", "date_download": "2019-06-24T13:34:01Z", "digest": "sha1:PEI4VI7C47TBC4ZCYMDU2WDI23WPXAAE", "length": 3182, "nlines": 29, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Abdullah Yameen | Dinakaran\"", "raw_content": "\nசொல்லி அடித்த தொழில்முறை பிரசாரம்\nபிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதால் ஏ.பி.அப்துல்லா குட்டி கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்\nஅப்துல்லா, முப்தி மீது குற்றச்சாட்டு காஷ்மீரில் மோடி பிரசாரம்\nதேசிய மாநாட்டு கட்சி பிரசாரம் பரூக் அப்துல்லா பதிலடி நாட்டை பிளவுபடுத்த மோடி முயற்சி\nஅதுக்காகத்தான்யா... சுட்டுட்டு வந்திருக்காங்க...: பரூக் அப்துல்லா பகீர்\nசட்டவிரோத பணப்பரிவர்த்தன வழக்கில் மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை கைது செய்ய ஆணை\nபண மோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல் யாமீன் கைது: சொத்துகள் முடக்கம்\nமலேசியாவின் 16வது மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லா: கோலாலம்பூர் அரண்மனையில் கோலாகலம்\nமலேசிய புதிய மன்னரானார் அப்துல்லா\nகூட்டு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ ஆடலரசன் வலியுறுத்தல்\nஜம்மு காஷ்மீருக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் : ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகுபாடின்றி நிவாரணம் எம்எல்ஏ ஆடலரசன் வலியுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு: பரூக் அப்துல்லாவும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://upge.wn.com/?from=tamilenglish.com&pagenum=5&language_id=1&template=cheetah-photo-search%2Findex.txt&query=tamil_english", "date_download": "2019-06-24T13:28:28Z", "digest": "sha1:SFCKCS2ZDKBIJV44L4CUDSYXDFRH4DGD", "length": 159961, "nlines": 843, "source_domain": "upge.wn.com", "title": "Tamil English", "raw_content": "\nசரளமாக ஆங்���ிலம் பேசுவது எப்படி - தமிழ் வழி ஆங்கிலம்|HOW TO SPEAK ENGLISH - Learn English from Tamil தமிழ் வழி ஆங்கிலம் | Learn English From Tamil Playlist Link - https://www.youtube.com/playlist\nHow to speak English through Tamil: The right way சரியான வழி. என்னுடைய முதல் வீடியோ என்னை அறியாமல் அழிக்கப்பட்டுவிட்டது (deleted). அதை சரி செய்வதற்காக இந்த வீடியோவை தயாரித்து உங்களுக்கு கொடுக்கிறேன். இதில் முதல் வீடியோவில் சொன்ன விஷயங்கள இருக்கின்றன. இதை பாருங்கள். நன்றி சரளமாக ஆங்கிலம் பேச, வாழ்க்கையில் வெற்றி பெற்ற, அனுபவம் வாய்ந்தவர் வழி காட்டுகிறார்.\nPublished on January 26, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1) https://youtu.be/KTcV98BuHkA ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1) https://youtu.be/KTcV98BuHkA ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி - தமிழ் வழி ஆங்கிலம்|HOW TO SPEAK ENGLISH - Learn English from Tamil தமிழ் வழி ஆங்கிலம் | Learn English From Tamil Playlist Link - https://www.youtube.com/playlist\nHow to speak English through Tamil: The right way சரியான வழி. என்னுடைய முதல் வீடியோ என்னை அறியாமல் அழிக்கப்பட்டுவிட்டது (deleted). அதை சரி செய்வதற்காக இந்த வீடியோவை தயாரித்து உங்களுக்கு கொடுக்கிறேன். இதில் முதல் வீடியோவில் சொன்ன விஷயங்கள இருக்கின்றன. இதை பாருங்கள். நன்றி சரளமாக ஆங்கிலம் பேச, வாழ்க்கையில் வெற்றி பெற்ற, அனுபவம் வாய்ந்தவர் வழி காட்டுகிறார்.\nஇங்கிலீஷ்ல எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சி-(PART-13) SPOKEN ENGLISH THROUGH TAMIL\nஇங்கிலீஷ்ல எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சி-(PART-13) SPOKEN ENGLISH THROUGH TAMIL\nஇங்கிலீஷ்ல எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சி-(PART-13) SPOKEN ENGLISH THROUGH TAMIL\nPublished on January 26, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1) https://youtu.be/KTcV98BuHkA ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக���கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1) https://youtu.be/KTcV98BuHkA ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது\nSPOKEN ENGLISH THROUGH TAMIL இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1 To 16)\nSPOKEN ENGLISH THROUGH TAMIL இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1 To 16)\nSPOKEN ENGLISH THROUGH TAMIL இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1 To 16)\nPublished on January 16, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்���ளாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி - தமிழ் வழி ஆங்கிலம்|HOW TO SPEAK ENGLISH - Learn English from Tamil தமிழ் வழி ஆங்கிலம் | Learn English From Tamil Playlist Link - https://www.youtube.com/playlist\nHow to speak English through Tamil: The right way சரியான வழி. என்னுடைய முதல் வீடியோ என்னை அறியாமல் அழிக்கப்பட்டுவிட்டது (deleted). அதை சரி செய்வதற்காக இந்த வீடியோவை தயாரித்து உங்களுக்கு கொடுக்கிறேன். இதில் முதல் வீடியோவில் சொன்ன விஷயங்கள இருக்கின்றன. இதை பாருங்கள். நன்றி சரளமாக ஆங்கிலம் பேச, வாழ்க்கையில் வெற்றி பெற்ற, அனுபவம் வாய்ந்தவர் வழி காட்டுகிறார்.\nஇங்கிலீஷ்ல எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சி-(PART-13) SPOKEN ENGLISH THROUGH TAMIL\nPublished on January 26, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. ...\nSPOKEN ENGLISH THROUGH TAMIL இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1 To 16)\nPublished on January 16, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. ...\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி - தமிழ் வழி ஆங்கிலம்|HOW TO SPEAK ENGLISH - Learn English from Tamil தமிழ் வழி ஆங்கிலம் | Learn English From Tamil Playlist Link - https://www.youtube.com/playlist\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி - தமிழ் வழி ஆங்கிலம்|HOW TO SPEAK ENGLISH - Learn English from Tamil தமிழ் வழி ஆங்கிலம் | Learn English From Tamil Playlist Link - https://www.youtube.com/playlist\nHow to speak English through Tamil: The right way சரியான வழி. என்னுடைய முதல் வீடியோ என்னை அறியாமல் அழிக்கப்பட்டுவிட்டது (deleted). அதை சரி செய்வதற்காக இந்த வீ...\nHow to speak English through Tamil: The right way சரியான வழி. என்னுடைய முதல் வீடியோ என்னை அறியாமல் அழிக்கப்பட்டுவிட்டது (deleted). அதை சரி செய்வதற்காக இந்த வீடியோவை தயாரித்து உங்களுக்கு கொடுக்கிறேன். இதில் முதல் வீடியோவில் சொன்ன விஷயங்கள இருக்கின்றன. இதை பாருங்கள். நன்றி சரளமாக ஆங்கிலம் பேச, வாழ்க்கையில் வெற்றி பெற்ற, அனுபவம் வாய்ந்தவர் வழி காட்டுகிறார்.\nHow to speak English through Tamil: The right way சரியான வழி. என்னுடைய முதல் வீடியோ என்னை அறியாமல் அழிக்கப்பட்டுவிட்டது (deleted). அதை சரி செய்வதற்காக இந்த வீடியோவை தயாரித்து உங்களுக்கு கொடுக்கிறேன். இதில் முதல் வீடியோவில் சொன்ன விஷயங்கள இருக்கின்றன. இதை பாருங்கள். நன்றி சரளமாக ஆங்கிலம் பேச, வாழ்க்கையில் வெற்றி பெற்ற, அனுபவம் வாய்ந்தவர் வழி காட்டுகிறார்.\nஇங்கிலீஷ்ல எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சி-(PART-13) SPOKEN ENGLISH THROUGH TAMIL\nPublished on January 26, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது\nPublished on January 26, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1) https://youtu.be/KTcV98BuHkA ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1) https://youtu.be/KTcV98BuHkA ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸி��ா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது\nPublished on January 26, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1) https://youtu.be/KTcV98BuHkA ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1) https://youtu.be/KTcV98BuHkA ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது\nSPOKEN ENGLISH THROUGH TAMIL இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1 To 16)\nPublished on January 16, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது\nPublished on January 16, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு ��ேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது\nPublished on January 16, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெ��ுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே ���ருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி - தமிழ் வழி ஆங்கிலம்|HOW TO SPEAK ENGLISH - Learn English from Tamil தமிழ் வழி ஆங்கிலம் | Learn English From Tamil Playlist Link - https://www.youtube.com/playlist\nPlease watch: \"PUBG Mobile Banned | என்ன யாராலயும் அழிக்க முடியாது | தடையை மீறி விளையாடு\" ...\nHow to speak English through Tamil: The right way சரியான வழி. என்னுடைய முதல் வீடியோ என்னை அறியாமல் அழிக்கப்பட்டுவிட்டது (deleted). அதை சரி செய்வதற்காக இந்த வீடியோவை தயாரித்து உங்களுக்கு கொடுக்கிறேன். இதில் முதல் வீடியோவில் சொன்ன விஷயங்கள இருக்கின்றன. இதை பாருங்கள். நன்றி சரளமாக ஆங்கிலம் பேச, வாழ்க்கையில் வெற்றி பெற்ற, அனுபவம் வாய்ந்தவர் வழி காட்டுகிறார்.\nLearn spoken English with small sentences | தினமும் உரையாட பயன்படும் சிறு ஆங்கில வாக்கியங்...\nஇங்கிலீஷ்ல எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சி-(PART-13) SPOKEN ENGLISH THROUGH TAMIL\nஇங்கிலீஷ்ல எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சி-(PART-13) SPOKEN ENGLISH THROUGH TAMIL\nஇங்கிலீஷ்ல எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சி-(PART-13) SPOKEN ENGLISH THROUGH TAMIL\nPublished on January 26, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க ���ேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1) https://youtu.be/KTcV98BuHkA ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1) https://youtu.be/KTcV98BuHkA ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது\nSPOKEN ENGLISH THROUGH TAMIL இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1 To 16)\nSPOKEN ENGLISH THROUGH TAMIL இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1 To 16)\nSPOKEN ENGLISH THROUGH TAMIL இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மனப்பாடம் செய்யாமலே எழுதலாம் ஈஸியா (PART-1 To 16)\nPublished on January 16, 2017 Description பாடங்களை 1 முதல் 16 வரை வரிசையாக படிக்கவும். ஆங்கிலத்தை எப்படி ஈசியாக தமிழ்போல படிப்பது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது ஸ்பெல்லிங்கே மனப்பாடம் செய்யாமல் எழுதுவது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது என்பதை இந்த பாடங்கள் உங்களுக்கு படிப்படியாக தெளிவாக புரிய வைக்கும் இது 20 வருடங்களாக பலருக்கும் பயனளித்த பாடங்கள் ஆகும். நீங்கள் நன்றாக படித்து பயனடைய வாழ்த்துக்கள். இதில் 1 முதல் 16 பகுதிகள் உள்ளன. வரிசையாக படிக்கவும். உங்கள் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 100% தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் தேவையானதை படித்து வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது தீவிர நோக்கம். சேலம் மாவட்டத்தில் நேரடி வகுப்புகள் நடை பெறுகிறது. ஆன்லைன் வகுப்புகளும் உண்டு. தொடர்ப்புக்கு: 9952303157. skype class, Mobail class and live classes are available ►►அடுத்த பாடங்கள்:... ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர், மெய்எழுத்து சரியான உச்சரிப்பு (PART-2) https://youtu.be/4ZBPGVJCzJc ■இங்கிலீஷ் மெய் எழுத்துக்களுக்கும், வடமொழி எழுத்துக்களுக்கும் சரியான உச்சரிப்பு ஈஸியா (PART-3) https://youtu.be/SDRR5l_nyHE ■இங்கிலிஷ் படிக்கலாம் ஈஸியா சரியான உச்சரிப்புடன் (PART-4) https://youtu.be/C4FO9ehNFm8 ■இங்கிலீஷ்ல தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை எவ்வாறு நாமே உருவாக்கலாம், எழுதலாம் ஈஸியா (PART-5) https://youtu.be/xFhSEKuzmhU ■இங்கிலீஷ்ல க, கா, கி, கீ நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-6) https://youtu.be/wBFrd6dxfoY ■இங்கிலீஷ்ல க, ங, ச நாமே உருவாக்கலாம் ஈஸியா (PART-7) https://youtu.be/E9lVA-LnrLQ ■இங்கிலீஷ்ல ஜ, ஜா, ஹ, ஹா, தெளிவான உச்சரிப்பில் படிக்கலாம், எழுதலாம் ஈஸியா ([PART-8) https://youtu.be/dy63Ivpofio ■இங்கிலீஷ்ல எல்லார் பெயரையும் நாமே எழ��தலாம் ஈஸியா (PART-9) https://youtu.be/uR1rDiY2kog ■இங்கிலீஷ்ல எல்லா ஊர் பெயரையும் நாமே எழுதலாம் ஈஸியா (PART-10) https://youtu.be/gcAwjMrjHQ0 ■இங்கிலீஷ்ல எல்லா நாடுகள் பெயரையும் நாமே எழுதலாம் (PART-11) https://youtu.be/IpzUZzgUJx0 ■இங்கிலீஷ்ல எவ்வாறு எழுத்துக்கூட்டி படிப்பது\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nஇங்கிலீஷ்ல எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சி-(PART...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167012&cat=33", "date_download": "2019-06-24T14:42:26Z", "digest": "sha1:26BMQGG7ETNU7PMOJ3QMEC7CTO4E2KRA", "length": 27394, "nlines": 562, "source_domain": "www.dinamalar.com", "title": "குழந்தைகள் தொடர் கொலை; தாய்கள் வெறி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » குழந்தைகள் தொடர் கொலை; தாய்கள் வெறி மே 22,2019 19:15 IST\nசம்பவம் » குழந்தைகள் தொடர் கொலை; தாய்கள் வெறி மே 22,2019 19:15 IST\nபெற்ற குழந்தைகளையே தாய்களே கொல்லும் கொடூர சம்பவங்கள் தொடர்கதையாக நடக்கிறது. திருச்சியில் படிக்காமல் டிவி பார்த்த 5 வயது மகளை அடித்து துன்புறுத்தி கொன்றதாக, தாய் நித்யகமலாவும், அவளது 2-வது கணவனும் கைது செய்யப்பட்டனர். 2வது சம்பவம் சென்னை அம்பத்தூரில் நடந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்றரை வயது மகன் கிஷோரை தாய் புவனேஸ்வரி தோசை கரண்டியால் அடித்துக் கொன்றாள். கள்ளக்காதலன் கார்த்திகேயனுடன் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டாள். இரு சம்பவங்களிலும் கொல்லப்பட்ட குழந்தைகள் முதல் கணவருக்கு பிறந்தவர்கள்.\nமகளை பலாத்காரம் செய்தவன் கைது\nரோஹித் திவாரி கொலை; மனைவி கைது\nசிறுமிக்குப் பாலியல் பலாத்காரம் தந்தை, மகன் கைது\nசிறுமி அடித்து கொலை :கள்ளக்காதலன், தாய் கைது\nமுகநூலில் முதல்வரை விமர்சித்தவர் கைது\nரயிலில் திருடிய தொழிலதிபர் கைது\nபோலீசாரை தாக்கிய ரவுடிகள் கைது\nகூடங்குளம் எதிர்ப்பாளர் உதயகுமார் கைது\nதுடப்பம், முறத்தால் அடித்து விநோத வழிபாடு\nபாகிஸ்தானில் பெண் திருமண வயது 18\nமார்ட்டினின் காசாளர் மரணத்தில் மகன் சந்தேகம்\nசிறுமிகளை துன்புறுத்திய ஜவளிகடை அதிபர் கைது\nதிருமண மோசடி : இன்ஜினியர் கைது\nடிவி ஸ்டாண்டில் 2 கிலோ தங்கம் கடத்தல்\nவேலை செய்யும் கடையிலேயே 'கை' வைத்தவர் கைது\nஇன்ஸ்பெக்டருடன் சண்டை போட்ட ஆட்டோ டிரைவர் கைது\nமுதல் பேட்டி முழு நம்பிக்கை மீண்டும் ஆட்சி\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து; கமல் சர்ச்சை பேச்சு\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nஸ்ரீஆனந்த கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்க��் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/06/12115016/1245892/KCR-promises-Rs-10-crore-financial-aid-to-best-performing.vpf", "date_download": "2019-06-24T14:29:52Z", "digest": "sha1:7JIDTFRGRETH3DVQMBNXDMZIOALRMGXO", "length": 8880, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: KCR promises Rs 10 crore financial aid to best performing Zilla Parishad", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.10 கோடி பரிசு - சந்திரசேகரராவ் அறிவிப்பு\nதெலுங்கானாவில் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.\nதெலுங்கானாவில் கடந்த மாதம் ந���ைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது.\nஅங்கு மொத்தம் உள்ள 32 மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கான தேர்தலில் அத்தனை இடங்களையும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியே கைப்பற்றி இருந்தது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட பஞ்சாயத்து தலைவர் துணைத் தலைவர்களுடன் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை சந்திரசேகரராவ் கூறினார். அவர் பேசியதாவது:-\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள் அனைவரும் பஞ்சாயத்து ராஜ் சட்ட விதிகள் பற்றி சரியாக தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்.\nமாவட்ட பஞ்சாயத்தின் செயல்பாடுகள், கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பசுமையாகவும் வைத்திருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nமாவட்ட பஞ்சாயத்தும், கூட்டுறவு அமைப்புகளும் கிராமங்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும். இந்த இலக்கை முதலில் அடையும் மாவட்ட பஞ்சாயத்துக்கு முதல்-மந்திரியின் சிறப்பு நிதியில் இருந்து ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும்.\nகடந்த காலங்களில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு முக்கியமான எந்த வேலையும் இருக்காது. நான் சமீபத்தில் மத்திய நிதி ஆணையத்துக்கு சென்ற போது அவர்களின் செயல்பாடுகளை எடுத்துரைத்தேன். அதைக்கேட்ட ஆணைய அதிகாரிகள் தேவையான நிதி உதவிகளை செய்வதாக கூறினார்கள்.\nவிரைவில் ஐதராபாத்தில் மாவட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கிராமமும் முன்மாதிரி கிராமங்களாக மாற்றப்பட வேண்டும். கிராம பஞ்சாயத்து அளவில் செயலாளர்கள் நியமித்துள்ளோம். பஞ்சாயத்து ராஜ் சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளது.\nலஞ்சப் பணத்தை திருப்பி கொடுக்கும் விவகாரம்: மேற்கு வங்க சட்டசபையில் இருந்து காங்.- சிபிஎம் வெளிநடப்பு\nஎன்ஐஏ அமைப்பை மேலும் வலுவாக்க 2 சட்டத்திருத்தம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉ.பி.யில் சோகம்- ரெயில் முன் பாய்ந��து காதல் ஜோடி தற்கொலை\nஉத்தரபிரதேசத்தில் மாவட்ட கமிட்டிகளை கலைத்தது காங்கிரஸ்\nஎம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:16:47Z", "digest": "sha1:SNRHRUUDTFMVNO2IYCCN5BGH3WONGLNA", "length": 2910, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "சுவாமி விவேகானந்தர்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : சுவாமி விவேகானந்தர்\nLibro Libro digitale News Uncategorized slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா இலக்கியம் கட்டுரை கவிதை கார்ப்பரேட் காவி பாசிசம் சமூகம் சினிமா சிறுகதை சுவாரஸ்யம் செய்தி சிறகுகள் செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் ஜே.கே.ஹிட்லர் நடிகர் நாசர் நடிகர் விஷால் நடிகை சுமா பூஜாரி நிகழ்வுகள் நீதி சிறகுகள் நீர் முள்ளி திரைப்படம் பீஷ்மர் புகைப்படம் பொது பொதுவானவை ஹிட்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/19443-karthik-subaraj-request-to-keep-secret.html", "date_download": "2019-06-24T14:15:52Z", "digest": "sha1:63BMADYEKC2IMRHQHQAUNE37VXAJ5JQM", "length": 9896, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "வெளியே சொல்லிடாதீங்க - பேட்ட குறித்து கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்!", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nவெளியே சொல்லிடாதீங்க - பேட்ட குறித்து கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்\nசென்னை (11 ஜன 2019): பேட்ட படம் குறித்து ரசிகர்கள் ரகசியம் காக்க வேண்டும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முதல்முறையாக ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம், ‘பேட்ட’. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் எனப் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் வெளியான இந்தப் படத்தில், பாடல்கள் மற்றும் டிரெய்லர் போன்றவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப்பெற்றன.\nஇந்நிலையில் இந்த படம் நேற்று வெளியானது. இது தொடர்பாக கார்திக் சுப்புராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “ பேட்ட’ உங்களுடையது. படத்துக்காக நீங்கள் காட்டும் அன்புக்கு மிக்க நன்றிகள். தயவுசெய்து இந்தப் படத்தின் கதை மற்றும் சுவாரஸ்யங்களை வெளியில் சொல்லிவிட வேண்டாம். தியேட்டரில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பரப்பாதீர்கள். பைரசியை ஆதரிக்காதீர்கள். 'விஸ்வாசம்' படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n« நான் காதலிக்கும் அந்த பெண் - நடிகர் விஷால் ஓப்பன் டாக் பேட்ட விஸ்வாசம் வெளியான தியேட்டருக்கு சீல் பேட்ட விஸ்வாசம் வெளியான தியேட்டருக்கு சீல்\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nஇது மோடியின் வெற்றி - ரஜினி புகழாரம்\nபிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்டும்\nமுடிவுக்கு வந்த மருத்துவர்கள் போராட்டம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nஉலக கோப்பை கிரிக்கெட்: பல அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்…\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/Old%20lady.html", "date_download": "2019-06-24T13:37:40Z", "digest": "sha1:IOSXUUVACJ3FVLSKK476IN2BOT2NWQPE", "length": 7919, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Old lady", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nபண மதிப்பிழப்பு குறித்து இன்று வரை தெரியாத பாட்டியின் குடும்பத்திற்கு நிகழ்ந்த சோகம்\nதேனி (01 செப் 2018): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப் பட்டது கிராமத்து மக்களே, அதில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் பரிதாபம்.\nநான் டாக்டரிடமே சென்றதில்லை - 96 வயது மூதாட்டி சொல்லும் ரகசியம் இதுதான்\nதிருவனந்தபுரம் (06 ஆக 2018): 96 வயதாகியும் இதுவரை டாக்டரிடமே செல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் மூதாட்டி அவரது ஆரோக்கியத்திற்கான ரகசியத்தை தெரிவித்துள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றும் ஒரு புகைப்படம் ஒரு மூதாட்டியும் அவர் அருகில் இருக்கும் குரங்கும்.\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண…\nமுடிவுக்கு வந்த மருத்துவர்கள் போராட்டம்\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p11.html", "date_download": "2019-06-24T13:53:14Z", "digest": "sha1:N6L32H7VNOV3PJTDREYE6VN2EJF2T4FS", "length": 33078, "nlines": 257, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu Worship Places - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 2\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள்\nராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.\nசிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.\nதான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.\nஇதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.\nஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.\nஇந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.\nசீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர்.\nஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.\nகோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு.\nஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம்.\nதென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.\nகோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.\nகாலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.\nதோஷங்கள் விலக பரிகார பூஜை\nஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.\nதினமும் காலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதற்காக கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் ரூ.250, ரூ.500, ரூ.1000, ரூ.1,500க்கு அனுமதிச் சீட்டு விற்பனை செய்கிறார்கள். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படும். இதில் ஒரு அனுமதிச் சீட்டு வாங்கினாலே போதுமானது, பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தையும் கோவிலில் கொடுத்து விடுகிறார்கள். ஒரு அனுமதிச் சீட்டுக்கு 2 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வேளை பூஜையின் போது 200 பேர் வரை கலந்து கொள்ளலாம். 45 நிமிடம் இந்த பூஜை நடைபெறும்.\n1,500 பணம் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்குபவர்களுக்கு கோவில் உள் பிரகாரத்தில் தனியாக தோஷ பூஜை செய்கிறார்கள். இதில் கணவன், மனைவியர் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கு சிறப்ப��� தரிசனம், ஆசீர்வாத தரிசனம் இலவசம். பூஜைக்கு செல்பவர்கள் தாமரைப்பூ, வில்வ இலை வாங்கி செல்வது நல்லது. இதற்காக கோவிலில் ஆங்காங்கே இந்த பொருட்களை விற்பவர்கள் உள்ளனர். ரூ.20 கொடுத்தால் பை நிறைய இந்த பொருட்கள் கொடுக்கிறார்கள். இந்த பூஜை செய்பவர்கள் அன்று இரவு ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி செல்வது நல்லது.\nஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து காரில் சென்றால் 4 அல்லது 5 மணி நேரத்தில் ஸ்ரீகாளகஸ்தியை சென்றடையலாம். சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள் | நெல்லை விவேகநந்தா | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/lorry-driver-arrested-for-threatening-officer/", "date_download": "2019-06-24T13:22:19Z", "digest": "sha1:3F76GNZL7PBUXQAPN3UJZPAXZ2VGEL5N", "length": 11932, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "மணல் கடத்தலை தடுத்த அதிகாரிக்கு கொ��ை மிரட்டல்: ஒருவர் கைது | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»மணல் கடத்தலை தடுத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது\nமணல் கடத்தலை தடுத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது\nமுசிறி பகுதியில் மணல் கடத்தலை தடுத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.\nமுசிறி பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக முசிறி கிழக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து முசிறி கிழக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி தேவராஜ் மற்றும் அலுவலர்கள் முசிறி ஆற்று பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முசிறி சோளம் பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் லாரியில் மணல் ஏற்றி வந்தார். லாரியை மறித்து சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், கிராம நிர்வாக அதிகாரி தேவராஜிடம் தகராறு செய்து அவரை லாரிவை வைத்து ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.\nஇது குறித்து தேவராஜ் முசிறி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சுரேசை கைது செய்தார். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமணல் கடத்தல்: இன்ஸ்பெக்டரை தாக்கிய அதிமுக பிரமுகர் கைது\nநெல்லையில் பயங்கரம்: மணல் கடத்தலை தடுக்க சென்ற காவலர் மணல் மாபியாக்களால் கொலை\nஜூன் 24, 1991: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதன்முதலாக முதல்வர் பதவி ஏற்ற நாள் இன்று…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்���ம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1653_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:49:11Z", "digest": "sha1:JH6S6FYITBBD6YIQI7JAUBI2JCQ7QUIU", "length": 6102, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1653 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1653 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1653 பிறப்புகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1653 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2019, 07:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/in-hyderabad-girl-killed-by-her-boy-friend-when-telling", "date_download": "2019-06-24T13:23:55Z", "digest": "sha1:HRPWMPBFL5AUNAIBIL5IP7JTGR4GJIZU", "length": 12187, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "காதலியை கொடூர கொலை செய்து சூட்கேசில் அடைத்து கால்வாயில் வீசிய காதலன்.! விசாரணையில் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்.!! - Seithipunal", "raw_content": "\nகாதலியை கொடூர கொலை செய்து சூட்கேசில் அடைத்து கால்வாயில் வீசிய காதலன். விசாரணையில் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் பகுதியை சார்ந்தவர் லாவண்யா (வயது 25). இவர் மென்பொருள் தொழில்நுட்பத்துறையில் பயின்று., கச்சிபவுலியில் இருக்கும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் பயின்ற காலத்தில் இவருடன் சுனில்குமார் என்ற 25 வயதுடைய இளைஞர் பயின்று வந்துள்ளார்.\nஇவர் அங்குள்ள பஞ்���ாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில்., லாவண்யா தனது காதலரிடம் தம்மை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார். இதற்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது காதலை பெற்றோர்களிடம் லாவண்யா தெரிவித்ததை அடுத்து., சுனிலின் குடும்பம் குறித்து அறிந்து கொள்வதற்கு அவரின் பெற்றோரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்த கூறி லாவண்யாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nஇதனை கேட்டு அமைதியாக இருந்த சுனில் தனக்கு மஸ்கட்டியில் பணி கிடைத்துள்ளதாகவும்., தன்னுடன் லாவண்யாவை அனுப்பும் பட்சத்தில்., அவருக்கு அங்கேயே பணியில் சேருவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில்., நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் லாவண்யா பங்கு பெற வேண்டிய அணைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நேர்காணல் நிறைவடைந்த பின்னர் 7 ம் தேதி மீண்டும் நாட்டிற்கு வந்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்கு எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்காத லாவண்யாவின் பெற்றோர்கள்., அவர் காதலிப்பதை மட்டும் நம்பி அவரின் பெயர் சுனில் என்ற தகவலை மட்டும் தெரிந்து கொண்டு அவருடன் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 4 ம் தேதியன்று மஸ்கட் செல்வதற்கு தயாராகி., ஐதராபாத் விமான நிலையத்திற்கு சென்று வழியனுப்பி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.\nவிமான நிலையத்திற்கு சென்று சிறிது நேரத்தில் விமானம் இன்று தடைபட்டு விட்டதாகவும்., நாளை செல்லலாம் என்று கூறி அது வரை அருகில் இருக்கும் விடுதியில் தங்கியிருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை ஏற்ற லாவண்யா அவருடன் விடுதிக்கு சென்ற பின்னர்., இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை அடுத்து., லாவண்யாவை கொலை செய்து சூட்கேசில் வைத்து., இரவில் உடலை எடுத்து சென்று அங்குள்ள கால்வாயில் வீசியுள்ளார்.\nகொலை செய்து விட்டு லாவண்யாவின் பெற்றோருக்கு அவரது அலைபேசியில் இருந்து கடந்த 7 ம் தேதியன்று லாவண்யா இந்தியா திரும்பியதை போல குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். லாவண்யா நீண்ட நாட்கள் ஆகியும் வீட்டிற்கு வராததை அடுத்து சந்தேகமடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., சுனிலின் அலைபேசி எண்ணை வைத்து இருப்பிடம் அறிந்து அவரை கைது செய்த காவல் துறையினர்., மேற்கொண்�� விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது\nதுரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது\nஅமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா.\nமத்திய அமைச்சர் பதவி வழங்கியதும், பாஜகவில் இணைந்த தமிழகத்தை சேர்ந்த வெளியுறவுத்துறை செயலாளர்.\n மத்திய அரசு விதித்த புதிய கட்டுப்பாடு.\nநடு வானில் உல்லாசம் மேற்கொண்ட தம்பதி.\nஎந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும்\nஹீரோயினாக நடத்த படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்.\nபிக் பாஸ் இல்லத்திற்குள் செல்லும் முன்னரே பிக் பாஸை கலாய்த்த கவின். இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா\nமுதல் நாளே முட்டிக்கிச்சு.. பிக்பாஸ் வீட்டில் ரகளைகள் ஆரம்பம்.\nஅந்த வீடியோ வெளியிட்டதற்காக அமலாபாலிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற உடனே கைது செய்யப்பட்ட போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=46&t=13841&start=70", "date_download": "2019-06-24T13:34:26Z", "digest": "sha1:BHLRAD5P6XZ6ORGPAQKJLP2HTKIGXGYE", "length": 6417, "nlines": 185, "source_domain": "padugai.com", "title": "Forex MerchantShares -150% Profit - Instant Withdraw - Page 8 - Forex Tamil", "raw_content": "\nFBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.\nஇப்பொழுது இத்தளம் சரியாகச்செயல்படுகிறதா.முதலீடு செய்யலாமா....plz சார்...\narulraj12497 wrote: இப்பொழுது இத்தளம் சரியாகச்செயல்படுகிறதா.முதலீடு செய்யலாமா....plz சார்...\nInvest செய்ய பெர்பக்ட் மணி டாலர் வாங்கி செய்யவும்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://srilanka24x7.com/2019/06/13/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-06-24T13:35:35Z", "digest": "sha1:5NYBBNDDTYSRKYE4HVZDRMPPGKHTAJFK", "length": 5286, "nlines": 21, "source_domain": "srilanka24x7.com", "title": "அமீர் கான் மகள் இர் கான் தன் காதலியைப் பற்றி திறந்துள்ளார்; படிக்கவும் – PINKVILLA – Srilanka 24×7", "raw_content": "\nஅமீர் கான் மகள் இர் கான் தன் காதலியைப் பற்றி திறந்துள்ளார்; படிக்கவும் – PINKVILLA\nஆராய் கானின் காதலி மகள் ஐரா கான், இந்த இசைக்கலைஞருடன் தனது உறவை உறுதிப்படுத்த சமூக ஊடகங்களுக்கு எடுத்துச் சென்றார்; அதை பாருங்கள்\nஷாருக் கானின் பிள்ளைகள் சுஹானா, அபிராம் மற்றும் ஆரியன் அல்லது சைஃப் அலி கானின் மகள் சாரா மற்றும் மகன்கள் தெய்மூர் மற்றும் இப்ராஹிம், நட்சத்திர குழந்தைகளே நம் அனைவரையும் நேசிக்கிறார்கள். உண்மையில், தங்களின் சொந்த சமூக ஊடக கணக்கு கூட இல்லாத நட்சத்திர குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல ரசிகர் பக்கங்கள் உள்ளன. ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் எல்லாம் இப்போது அவற்றின் புகைப்படங்களை பார்க்க விரும்புகிறார்கள். இருப்பினும், வெளிச்சத்தைத் தவிர்ப்பதற்கு சிலர் இருக்கிறார்கள், ஆனால் இன்னும் தலைப்பு செய்திகளை முடிக்கிறார்கள். அமீர்க்கானின் மிக அழகான மகள் இர் கான் சமீபத்தில்.\nஒரு அரட்டை நிகழ்ச்சியில், அமீர் தனது மனைவியான ரெனா தத்தாவின் குழந்தைகளை திரைப்பட துறையில் தொழில் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். மகன் ஜுனாயின் கான் நடிப்பதை விரும்புகிறார், மகள் ஐரா ஒரு திரைப்பட தயாரிப்பாளராக விரும்புகிறார். சிறிது நேரம் கழித்து, ஈரா தலைமையிடங்கள் செய்து வருகிறார். சமீபத்தில், அவள் பச்சை மற்றும் வயிற்று குத்திக்கொள்வது பற்றி செய்தி வெளியானது. தலைப்பைக் கொண்டு தனது முதல் பச்சைப் படம் ஒன்றைப் பகிர்ந்து கொள்வதற்காக அவர் Instagram- க்கு அழைத்துச் சென்றார்: “நாங்கள் இல்லையென்றால் யார் யார்\nஇன்று, Instagram ஒரு ‘என்னை எதுவும்’ அமர்வு போது, ​​Ira யாரையும் டேட்டிங் என்றால் ஒரு பின்பற்றுபவர் கேட்டார். அதேபோல், நட்சத்திரக் குழந்தை ஒரு இசைத்தொகுப்பை இசைக்கலைஞர் மிஷால் கிரிபலனியை பதிவேற்றியதுடன் அதில் அவரை குறியிட்டார்.\nஐயா சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார், ஒவ்வொருவரும் இப்போது மிஷால் உடன் மகிழ்ச்சியான பதில்களை பகிர்ந்து கொள்கிறார். அறிக்கையிடும் வகையில், அவர் தனது காதலரின் இசை வீடியோ என்ற தலைப்பில் மாத்திரைகள் இயக்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1217:2008-05-05-20-24-31&catid=36:2007&Itemid=0", "date_download": "2019-06-24T14:09:14Z", "digest": "sha1:XY7QGVCBK4EIIFBJBAWPDFIJTQ42USD6", "length": 29051, "nlines": 105, "source_domain": "www.tamilcircle.net", "title": "போலீசு: ஆர்.எஸ்.எஸ்.இன் சட்டபூர்வ அடியாள்! போலீசு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபோலீசு: ஆர்.எஸ்.எஸ்.இன் சட்டபூர்வ அடியாள்\nSection: புதிய ஜனநாயகம் -\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மங்களூர் நகரிலும்; அதன் புறநகர்ப் பகுதிகளிலும்; அந்நகரையொட்டி அமைந்துள்ள உல்லால், கோனாஜே ஆகிய ஊர்களிலும் கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களில் கூட, அப்பகுதிகளில் 144 தடையுத்தரவு அமலில் இருந்தது.\nமங்களூர் நகரம் அமைந்துள்ள தெற்கு கன்னட மாவட்டத்தின் பல பகுதிகளில், அக்.4ந் தேதி தொடங்கி 6ந் தேதி முடிய பஜ்ரங்தள், ராமா சேனை ஆகிய இந்து மதவெறி அமைப்புகள் நடத்திய முசுலீம் எதிர்ப்புக் கலவரங்கள்தான் இதற்குக் காரணம். அந்தக் கலவரத்தில் இரண்டு முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்; முசுலீம்களுக்குச் சொந்தமான கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் குறி வைத்துத் தாக்கப்பட்டன; கொள்ளையடிக்கப்பட்டன. கலவரத்தை அடக்குவது என்ற பெயரில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅரசோ, போலீசோ எதிர்பாராமல், திடீரென்று நடந்துவிட்ட தாக்குதல் அல்ல இது. 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்து மதவெறி அமைப்புகள் சிறிதும், பெரிதுமாக பல கலவரங்களை கர்நாடக மாநிலத்தில் நடத்தி வந்துள்ளன. இதன் மூலம் தங்களின் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ள இந்து மதவெறி அமைப்புகள், 2004 சட்டமன்றத் தேர்தலில் தெற்கு கன்னட மாவட்டத்தில் மட்டும் 11 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டன.\n\"\"பசு வதையைத் தடுத்து நிறுத்துவது; மதமாற்றம் நடைபெறுவதைக் கண்காணித்துத் தடுப்பது; முசுலீம் இளைஞர்கள், இந்துப் பெண்களுடன் பேசுவதைக் கூடத் தடை செய்வது'' ஆகிய மூன்று சனாதனக் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதில், இந்து மதவெறி அமைப்புகள், இம்மாவட்டத்தில் இணையான அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன. முசுலீம்களின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பாபா பூதான்கிரி மலையை, \"\"இந்து'' வழிபாட்டுத் தலமாக மாற்ற முயற்சித்து வரும் இந்து மதவெறி அமைப்புகள், இதனை, \"\"தெற்கு அயோத்தி'' என அறிவித்துள்ளன. இந்தப் பின்னணியில் வைத்துதான், இந்து மதவெறி அமைப்புகள் அக்டோபரில் நடத்திய தாக்குதலைப் பார்க்க வேண்டும்.\nமங்களூர் நகரின் புறநகர் பகுதியான பாஜ்பே எனுமிடத்தில், இந்துமதவெறி அமைப்புகள், அக். 3ந் தேதியன்று துர்க்கை அம்மன் ஊர்வலத்தை, பாஜ்பே மசூதி அமைந்துள்ள வீதி வழியாக நடத்தத் திட்டமிட்டன. இந்த \"\"மத'' ஊர்வலம், மசூதி வழியாக செல்வதற்கு முசுலீம்களிடமிருந்து எதிர்ப்பு வரவில்லை. எனினும், அவர்கள் இந்த ஊர்வலத்தில் பப்பா பேரி என்ற பெயர் கொண்ட முசுலீம், துர்க்கையை வணங்குவது போன்ற படத்தை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசிடம் புகார் மனு கொடுத்தனர்.\nநெடுங்காலத்திற்கு முன்பு, மங்களூர் வட்டாரத்தில் பேரி மொழி பேசும் பப்பா என்ற முசுலீம் வணிகர் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ஒருநாள் ஆற்றில் படகில் சென்று கொண்டிருக்கையில், அந்த ஆறு இரத்தமாக மாறி, அவரது படகு மேலே செல்ல முடியாமல் நின்று விட்டதாகவும்; அவரது கனவில் துர்க்கை அம்மன் தோன்றியதையடுத்து, அவர் துர்க்கை அம்மனின் பக்தராக மாறி விட்டதாகவும் ஐதீகக் கதையொன்று இப்பகுதியில் வாழும் இந்துமுசுலீம் மக்களிடையே நிலவி வருகிறது. மதச்சகிப்புத்தன்மை, மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்துவரும் இந்தக் கதையை, இந்து மதவெறியர்கள் இப்பொழுது முசுலீம்களை நக்கல் செய்யப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, துர்க்கை ஊர்வலத்தில், பப்பா பேரி என்ற பெயரில், ஒரு ஏழை முசுலீம் மதகுரு துர்க்கையிடம் இறைஞ்சுவது போன்று வரைந்து, முசுலீம்களை மதரீதியாகப் புண்படுத்த முயன்றனர்.\nஇந்தப் படத்தை ஊர்வலத்தில் எடுத்து செல்வோம் என இந்து மதவெறிக் கும்பல் பிடிவாதமாக இருந்ததால், \"\"குறைந்தபட்சம் ஊர்வலம் மசூதிக்கு அருகே வரும் பொழுதாவது, அந்தப் படத்தை காட்சிக்கு வைக்கக்கூடாது'' என முசுலீம்கள் வேண்டுகோள் வை���்தனர். இந்து மதவெறியர்கள் இந்தச் சமரசத்திற்கு ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டனர்.\n\"\"இந்தப் பிடிவாதம் ஒரு கலவரத்திற்குத் தூபம் போடும் சதிச் செயல்'' என நன்கு தெரிந்திருந்தும் கூட, அதிகாரவர்க்கம் ஊர்வலத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், பப்பா பேரி படத்தோடு ஊர்வலம் மசூதி வழியாகச் செல்ல அனுமதித்தது.\nபோலீசு அதிகாரிகளின் இந்த ஒத்துழைப்பு, கள் குடித்த (இந்து மதவெறி) குரங்குகளுக்கு, தேள் கடித்த நிலையை உருவாக்கிவிட்டது. ஊர்வலத்தின்பொழுதே, 1,000 பேர் கொண்ட இந்து மதவெறிக் கும்பலொன்று, கைகளில் வாள், குண்டாந்தடி, சோடா பாட்டில்களைத் தூக்கிக் கொண்டு, ஏழு முசுலீம் கடைகளுக்குள்ளும், இரண்டு இந்து கடைகளுக்குள்ளும் புகுந்து கொள்ளையடித்தது. (கொள்ளையடிக்கும் பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ்.க்கு மதச்சார்பின்மை நினைவுக்கு வரும் போலும்) முகம்மது ஹனிஃப் என்பவருக்குச் சொந்தமான துணிக் கடையில் மட்டும் 15 இலட்ச ரூபாய் பணம் ரொக்கமாக இந்தக் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டது.\nஆறு துணை ஆய்வாளர்கள், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், மாவட்ட போலீசு கமிசனர் ஆகிய அதிகாரிகள் அடங்கிய 200 பேர் கொண்ட போலீசுப் பட்டாளமே இக்கொள்ளைக்குச் சாட்சியாகவும், பாதுகாப்பாகவும் இருந்தனர். நடந்தது மத ஊர்வலம் அல்ல; இந்து மதவெறியர்கள் நடத்திய பகற்கொள்ளை என்பதற்கு ஒளிப்பேழை பட ஆதாரங்கள் இருந்தபோதும், முதலாளித்துவப் பத்திரிகைகளோ, தமிழ்நாட்டு தினமலர் பாணியில், \"\"மத நல்லிணக்கத்தின் குறியீடான, பப்பா பேரி துர்க்கை அம்மனை வணங்கும் படத்திற்கு முசுலீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத ஊர்வலத்தையும் தடுத்து நிறுத்திவிட்டதாக'' அவதூறையே, செய்தியாக வெளியிட்டன.\nஅக்.3 அன்று பாஜ்பேயில் நடத்தப்பட்ட கலவரத்தை, பல பகுதிகளுக்கும் விரிவாக்கும் நோக்கத்தோடு, ராமசேனை என்ற இந்து மதவெறி அமைப்பு அக்.6 அன்று கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியது. அன்று மங்களூர் நகருக்கு அருகில் உள்ள உல்லால் பகுதியில், மூன்று \"இந்து'க் கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் பற்றி முறையான விசாரணை நடத்தாமல், முசுலீம்கள் மீது குற்றம் சுமத்திய போலீசார், இதற்குத் தண்டனையாக உல்லால் முசுலீம்கள் அனைவரின் மீதும் அரசு பயங்கரவாதத்தை ஏவிவிட்டனர்.\nஅன்று மாலை, ரமலான் நோன்பை முன்னிட்���ு ஆண்கள் மசூதிக்குச் சென்றிருந்த நேரமாகப் பார்த்து, முசுலீம்களின் வீடுகளுக்குள் அத்து மீறி, அதிரடியாக, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போலீசார், வீட்டில் இருந்த பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். \"\"தீவிரவாதிகளை''ப் போல முகத்தை மூடிக் கொண்டு வீடுகளுக்குள் நுழைந்த போலீசு கும்பல், கையில் எடுத்துச் செல்லக் கூடிய பொருட்கள் செல்ஃபோன்கள், தங்கநகைகள், ரொக்கப்பணம் அனைத்தையும் கொள்ளையடித்தனர். கமுக்கமாக எடுத்துச் செல்ல முடியாத பொருட்களை தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி அடித்து நொறுக்கினர்.\nஇந்தச் சட்டவிரோதத் தாக்குதலையும், திருட்டையும் \"\"தேடுதல் வேட்டை'' என்ற பெயரில் மூடி மறைக்கும் முகமாக, 70 பேரை அவர்களுள் பெரும்பாலோர் சிறுவர்கள் கைது செய்து, பொய் வழக்கு போட்டு, மங்களூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள பெல்லாரி சிறையில் அடைத்தனர். \"\"கைது'' செய்யப்பட்ட முசுலீம்களை ஏற்றிச் செல்வதற்கு கொண்டு வரப்பட்ட பேருந்தில் இருந்த காலியிடங்களை நிரப்புவதற்காகவே மீண்டும் \"\"தேடுதல் வேட்டை'' நடத்தப்பட்டு, ஆறு முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர். போலீசிடம் நிரம்பி வழியும் முசுலீம் வெறுப்புக்கு இதுவொரு சான்று.\nமுசுலீம்களின் காலனியாகக் கருதப்படும் பந்தரில், தாக்குதலோ, எதிர்த்தாக்குதலோ நடக்காதபொழுதும், அக்.8 அன்று நள்ளிரவில் பந்தர் பகுதியில் வசிக்கும் பேரி மொழி பேசும் முசுலீம்களின் வீடுகளுக்குள் நுழைந்த போலீசார், வீட்டில் இருந்த ஆண்கள் அனைவரையும் சட்டவிரோதமாகக் கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்ட முசுலீம்களுள், அப்துல் ரஷீத், முகம்மது இம்ரான் என்ற இரு இளைஞர்களை பொய் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்றால், \"\"அவர்கள் இருவரும், மங்களூர் நகரின் பல இடங்களில் நடந்த கலவரங்களை அந்நகர மேயர் அஷ்ரஃப்தான் தூண்டிவிட்டதாக எழுதித்தர வேண்டும்'' என போலீசாரே பேரம் நடத்தினர்.\nமங்களூர் நகரின் புறநகர் பகுதியான ஃபைசல் நகரில், அப்துல் காதர் நடத்தி வரும் \"\"ஏ.கே.ஸ்டோர்ஸ்'' என்ற மளிகைக் கடை, அக்.6 அன்று, இந்து மதவெறியர்களால் சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. இது பற்றி அப்துல்காதர் கொள்ளையடித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் கொடுத்த பிறகு���், போலீசார் குற்றவாளிகளுள் ஒருவரையும் கைது செய்யவில்லை.\nமாறாக, அன்று மாலை அப்துல்காதரின் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்த போலீசார், அவரின் இரண்டாவது மகன் பர்வேஷைக் கைது செய்தனர். அப்துல்காதரின் இரண்டாவது மருமகள் போலீசாரின் அத்துமீறலை எதிர்த்து நின்று கேள்வி கேட்ட பொழுது, அதற்கு போலீசார், \"\"உங்க வீட்டு வாலிப பசங்களுக்குக் கொள்ளையடிக்கவும், பொதுச் சொத்தை நாசப்படுத்தவும் ஏன் கற்றுக் கொடுக்கிறீர்கள்'' என ஆர்.எஸ்.எஸ். பாணியில் அவதூறு செய்து அவமானப்படுத்தினர்.\nஃபைசல் நகரில் வசித்து வரும் இந்துக்களில் சிலரது வீடுகள் அக்.6 அன்று முசுலீம் இளைஞர்களால் தாக்கப்பட்டன. போலீசார், இந்தத் தாக்குதலைக் காட்டி, இந்துக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து நெருங்கி விட்டதாகப் பீதியூட்டி, அந்நகரைச் சேர்ந்த 30 இந்து குடும்பத்தினரை, வீராநகருக்கு இடம் பெறச் செய்தனர்.\nகர்நாடகா மத நல்லிணக்க மன்றம் என்ற அமைப்பு, இந்த இடப்பெயர்ச்சி குறித்து விசாரித்தபொழுது, அந்த \"இந்து'க்கள் \"\"போலீசின் அச்சுறுத்தல், நிர்பந்தத்தினால் தான் தாங்கள் வீரா நகருக்கு இடம் பெயர்ந்திருப்பதாக''த் தெரிவித்தனர். ஆனால், பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த உண்மையை மூடி மறைத்து விட்டு, \"\"இடம் பெயர்ந்த இந்துக்களை அடிக்கடி காட்டி'' ஆர்.எஸ்.எஸ்.இன் சமூக விரோதக் கலவரத்திற்குத் தூபம் போட்டன.\nஇந்து மதவெறிக் கும்பல் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மறுநிமிடமே, பஜ்ரங் தள்ஐச் சேர்ந்த 100 குண்டர்கள், கூதினாபாலி என்ற இடத்தில் மூடப்பட்டிருந்த 11 முசுலீம் கடைகளின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அக்கடைகளைச் சூறையாடினர். கூதினாபாலி போலீசு நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பட்டப்பகலில் பலர் கண் முன்னால் இந்தக் கொள்ளை நடந்த போதிலும் போலீசார் இதனைத் தடுத்து நிறுத்த முயலவில்லை.\nமாறாக, அக்.13 அன்று கூதினாபாலியில் உள்ள \"\"பி.சி.சாலை பேருந்து நிலையம்'' அருகே ஒரு குண்டு வெடித்தவுடன், அன்று மாலையே முசுலீம் குடியிருப்புக்குள் புகுந்து, பெண்கள், குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் தாக்கியதோடு, பீடி சுற்றி பிழைக்கும் 20 முசுலீம் தொழிலாளர்களைக் கைது செய்தனர்.\nகூதினாபாலியில் பஜ்ரங்தள் நடத்திய பகற்கொள்ளையை மதக் ��லவரமாகப் பூசி மெழுகி எழுதிய பத்திரிகைகள், அங்கு நடந்த குண்டு வெடிப்பை \"\"முசுலீம் தீவிரவாதம்'' எனப் பீதியூட்டி எழுதின.\nஆர்.எஸ்.எஸ். நடத்திய இந்தக் கலவரத்தில், அதற்குத் துணையாக போலீசார் நடந்து கொண்டு, முசுலீம்களைத் தாக்கியதை வெறும் மனித உரிமை மீறல் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்க்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்.இன் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி பாசிச அரசியல், போலீசு துறை முழுவதும் வேரோடி போயிருப்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது. 1992இல் நடந்த மும்பய் கலவரத்திலும்; 2002இல் நடந்த குஜராத் இனப்படுகொலையிலும்; 1987இல் நடந்த மீரட் கலவரத்திலும் இந்த உண்மை ஏற்கெனவே அம்பலமாகியிருக்கிறது. இராணுவம், நீதித்துறை, போலீசுத் துறை என அரசின் முக்கிய உறுப்புகள் அனைத்தும் காவிமயமாகி வரும் வேளையில், இந்திய அரசை மதச்சார்பற்ற அரசாகக் கருத வாய்ப்பே இல்லை. ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து மதவெறி அரசியலை நடைமுறைப்படுத்த, அக்கட்சிதான் ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veerakeralampudur.com/2010/12/blog-post_6421.html", "date_download": "2019-06-24T14:52:03Z", "digest": "sha1:H3MUDV23JCLSL6XIIGHROJ6VUEMBF5IQ", "length": 17932, "nlines": 276, "source_domain": "www.veerakeralampudur.com", "title": "வீரகேரளம்புதூர்: சமூகத்துக்கு உழைக்கு ஊனமுற்ற இளைஞர்", "raw_content": "\nவீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீன். 1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர். தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான்.\nசமூகத்துக்கு உழைக்கு ஊனமுற்ற இளைஞர்\nதிருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே இரு கால்களும் ஊனமுற்ற\nஇளைஞர் தனது ஊனத்தை மறந்து, படிப்பறிவு இல்லாத கிராம மக்களுக்கு பல்வேறு\nவீரகேரளம்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட வீராணம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற\nஆசிரியர் பூலியப்பனின் மூன்றாவது மகன் இருதாலய மருத பாண்டியன்.\nபிறவியிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றவர்.\nஆனால், உள்ளம் கடுகளவும் வாடாமல் தன்னம்பிக்கையை தனது உயிர் மூச்சாக கொண்டு,\nபல்வேறு சமூக சேவைகள் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் இருதாலய மருத\nபாண்டியனுக��கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பள்ளி இறுதி\nதனது அபார திறமையாலும், சிறந்த பேச்சாற்றலாலும், மரியாதையான அணுகுமுறையாலும்,\nபடிக்காத பாமரர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்தும், சுகாதாரம், மருத்துவம்\nமற்றும் சகல துறைகள் குறித்தும் எளிய முறையில் விளக்கி விழிப்புணர்வு\nஏற்படுத்தி, அரசு நலத் திட்ட உதவிகளை உரியவர்களுக்குப் பெற்றுத் தந்து\nஇதுவரை வீராணம் கிராமத்தில் 350 பேருக்கு குடும்ப அட்டைகளை பெற்று தந்துள்ளார்.\n150 பேருக்கு இலவச வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் கட்ட வங்கிகள் மூலம் கடன்\nமேலும் 150 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 30 ஏழைப் பெண்களுக்கு திருமண\nஉதவித் தொகை, மேலும் 200 பேருக்கு வங்கி கடன் உதவி ஆகியவற்றையும் பெற்றுத்\nதனது கிராம மக்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை\nதேவைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து அந்தப் பிரச்சனைகளையும்\nவீராணம் அரசு உயர் நிலைப்பள்ளியிலும், ஆலங்குளம் ஊராட்சி ஓன்றிய\nமேல்நிலைப்பள்ளியிலும் போலியோ விழிப்புணர்வு பேரணிகள், ஏழை எளிய குடும்பத்தில்\nபிறக்கும் குழந்தைகள் கண்டிப்பாக பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பதை\nவலியுறுத்தி விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சி\nதலைவரால் பாராட்டு பத்திரம் பெற்றுள்ளார்.\nமேலும் ரோட்டரி கிளப் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இவரை பாராட்டி\nபாண்டியன் தற்போது பிராணிகள் நலவாரிய உறுப்பினராகவும், திருநெல்வேலி மற்றும்\nகன்னியாகுமரி மாவட்ட பசுக்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளராகவும் இருந்து கோ\nசாலை அமைத்தல், மண் புழு உரம் தயாரித்தல், இயற்கை விவசாயம் போன்ற பல்வேறு\nகருத்துகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்படுத்தியும்\nமேலும் 2002ம் ஆண்டு நெல்லை சமூக மேம்பாட்டு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம்\nகோவில்களில் தானமாக பெறப்பட்ட கால்நடைகளை சுமார் 300 ஏழை விவசாயிகளுக்கு\nபிராணிகள் நல வாரிய விதிகளுக்கு உட்பட்ட ஓப்பந்தத்தின்படி தானமாக\nமேலும் தனது பகுதியில் முதியோர் இல்லம் அமைக்கவும், அனாதைக் குழந்தைகளுக்கான\nகாப்பகம் அமைத்தல், ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம் அமைக்கவும் தீவிர முயற்சி\nஊனத்தை வென்று தான் சார்ந்த மக்களுக்���ு உதவியாக இருந்து வரும் இருதாலயப்\nபாண்டியன் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், அன்பையும் பெற்றுள்ளார்.\nஇருதாலயப் பாண்டியன் செய்த சாதனைகள் உண்மையிலேயே இமாலய சாதனைதான்\nPosted by வீரகேரளம்புதூர் at 7:09 PM\nவி.கே.புதூர் பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை\nசமூகத்துக்கு உழைக்கு ஊனமுற்ற இளைஞர்\nவீ.கே.புதூர் வட்டத்தில் குளங்கள் நிரம்பாததால் நெல்...\nவீ.கே.புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த ...\nவீ.கே.புதூர் வட்டத்தில் ஜமாபந்தி இன்று தொடக்கம்\nவளர்ச்சி திட்டப் பணிகளை சேர்மன் ஆய்வு\nவீரகேரளம்புதூர் மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டுப்பாட...\nவீரகேரளம்புதூர் ஸ்ரீநவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும்\nபுகைப்படங்கள் வீரகேரளம்புதூர் ஸ்ரீநவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/shalu-shammu-alleges-metoo-against-leading-director/", "date_download": "2019-06-24T13:21:51Z", "digest": "sha1:YRC3XLLSERUP43BMEECT7RZRWBSTP32O", "length": 11465, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "ஷாலு ஷாமு வை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் யார்...? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»ஷாலு ஷாமு வை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் யார்…\nஷாலு ஷாமு வை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் யார்…\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் ஷாலு சம்மு. இப்போது நயன்தாரா முதல் தமிழ் சினிமா ஹீரோயின்கள் பலருக்கும் தோழி கேரக்டரில் நடித்து வருகிறார்.\nஇவர் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் அனைத்திலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு சினிமாவில மீ டூ பிரச்சனை இருந்திருக்கிறதா எனக் கேட்டுள்ள கேள்விக்கு பிரபல இயக்குநர் ஒருவர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வேண்டுமானால் என்னுடன் நீ படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். நான் முடியாது என்று கூறி விட்டேன். எனக் கூறியுள்ளார்.\nவிஜய் தேவரகொண்டாவின் நோட்டா மற்றும் மகாநடி படத்தில் இவர் நடித்துள்ளார் . இதில், எந்தப் படத்தின் இயக்குனரை அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது யாருக்கும் புரியவில்லை.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசினிமாவில் நடிக்கும் சிம்ரன் கணவர்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியீடு\nசென்னை: நடிகர் மீது கவர்ச்சி நடிகை பாலியல் புகார்\nஜூன் 24, 1991: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதன்முதலாக முதல்வர் பதவி ஏற்ற நாள் இன்று…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:42:40Z", "digest": "sha1:TAMXTHLAEQEHFBATTMAITKXBWIPQNKQH", "length": 13299, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சா. கணேசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகம்பனடிப்பொடி சா.கணேசன் என அழைக்கப்படும் சாமிநாத கணேசன் (Saw Ganesan) தமிழக அரசியல்வாதி; சமூக சேவகர்; தமிழ் இலக்கியவாதி; காந்தியவாணர்; கம்பரின் தமிழ்மீது ஈடுபாடு கொண்டவர். காரைக்குடி கம்பன் கழகத்தை உருவாக்கி தமிழகத்தின் பல பகுதிகளில் கம்பன் கழகங்கள் உருவாக வழிகாட்டியவர் சிற்பக் கலை வல்லுநர்; கல்வெட்டாய்வாளர்; தமிழகத் தொன்மவியலாளர்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் வாழ்ந்த சாமிநாதன் – நாச்சம்மை இணையருக்கு 1908 சூன் 6 ஆம் நாள் கணேசன் மகனாகப் பிறந்தார்.[1]\nசா. கணேசன் தனது தொட்டக்கக் கல்வியை காரைக்குடி ரெங்கவாத்தியார் என்பவர் ந��த்திய திண்ணைப் பள்ளியில் பயின்றார். பண்டித வித்துவான் சிதம்பர ஐயர், பர்மா தோங்குவா பண்டித சேதுப்பிள்ளையிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பின்னர் வடமொழியும் ஆங்கிலமும் கற்றார்.[1]\n1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் காரைக்குடிக்கு வந்தபொழுது இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து, காந்தியடிகளுக்கு பணிவிடை செய்யும் தொண்டர்படையின் தலைவர் ஆனார்.[1]\nசா. கணேசன் 1936 ஆம் ஆண்டு முதல் இந்திய விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்றார். 1941 ஆம் ஆண்டில் நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். அச்சத்தியாக்கிரகத்தின் ஒரு பகுதியாக தில்லியை நோக்கி காரைக்குடியில் இருந்து நடைபயணத்தை மேற்கொண்டார். 66 நாள்களில் 586 மைல்களைக் கடந்து உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிப்பூரை அடைந்தபொழுது கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.[1]\n[தொகு] அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், - சா. கணேசன், - இராஜாஜி - பாகனேரி பில்லப்பா, - காமராசர், - ரா. கிருஷ்ணசாமி நாயுடு\nசெட்டி நாட்டுப் பகுதியில் 1942 ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை வீறோடு சா. கணேசன் நடத்தினார். மாறுவேடத்தில் ஊர் ஊராகச் சென்று மக்களை அப்போராட்டத்தில் ஈடுபடும்படி தூண்டினார். இதனால் அன்றைய ஆங்கிலேயே அரசு இவரை கண்டதும் சுடுவதற்கு ஆணை பிறப்பித்தது. இவருடைய வீடு அரசால் சூறையாடப்பட்டது. இதனால் தன் அரசியல் வழிகாட்டியான இராசகோபாலாச்சாரியாரின் அறிவுரையை ஏற்று சென்னை காவல் ஆணையரிடம் சரணடைந்தார். இவரை 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.[1]\nஇந்திய தேசிய காங்கிரசில் இருந்து கருத்துவேறுபாட்டின் காரணமாக வெளியேறிய இராசகோபாலாச்சாரியார் தன்னைப் பின்பற்றுவோரின் துணையுடன் சுதந்திராக் கட்சி என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். சா. கணேசன் அக்கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவர் ஆவார். இக்கட்சியின் சார்பில் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு[2]1967 ஆண்டு வரை தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1968 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை தமிழகச் சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.\nகம்பனின் தமிழ்த் திறத்தைப் போற்றும் நோக்கில் காரைக்குடியில் 1939 ���ப்ரல் 2, 3 ஆகிய நாள்களில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்து, கம்பன் திருநாள் கொண்டாடினார். அதன்பின்னர் ஆண்டுதோறும் கம்பன் இராமயாணத்தை அரங்கேற்றிய நாளில் கம்பன் விழாக் கொண்டாட ஏற்பாடு செய்தார். இதற்காக 1968 ஆம் ஆண்டில் கம்பன் மணிமண்டபத்தை காரைக்குடியில் கட்டினார்.[1]\nசா. கணேசன் கம்பராமயாண ஏட்டுப்பிரதிகள் பலவற்றைத் திரட்டி, தமிழறிஞர்களின் உதவியோடு அவற்றையும் பிறபதிப்புகளையும் ஒப்பிட்டு, சந்திபிரித்த பனுவல்களை ஒன்பது தொகுதிகளாக மர்ரே நிறுவனத்தின் வழியாக பதிப்பித்து வெளியிட்டார்.[1]\nஇரண்டாம் உலகத் தமிழ் மாநாடு 1968 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற பொழுது தமிழ்ப்பண்பாட்டையும் இலக்கிய வளத்தையும் வெளிப்படுத்தும் கண்காட்சி சா. கணேசனின் தலைமையில் அமைக்கப்பட்டது. அக்கண்காட்சிக்கான கையேடு என்னும் நூலையும் அவர் உருவாக்கினார்.\nசா. கணேசன் சொற்பொழிவாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். அவர் பின்வரும் நூல்களை படைத்து வெளியிட்டுள்ளார்:\nநூற்பவருக்கு (1945 – நவயுகப் பிரசுராலயம்)\nகல்சொல்லும் கதை (கல்வெட்டு, வரலாற்று ஆய்வியல்)\nபிள்ளையார்பட்டி தல வரலாறு (1955 - பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் அறநிலை)\nதேசிவிநாயகப் பிள்ளையார் ஒருபா ஒருபது\nசா. கணேசன் 1975 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சரான மு. கருணாநிதியைக் கால்கோளிடச் செய்து காரைக்குடியில் தமிழ்த்தாய் கோயிலைக் கட்டினார். அறுகோண வடிவிலான அக்கோவிலில் தமிழ்த்தாய், அகத்தியர், தொல்காப்பியர், கம்பன், திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஒலித்தாய், வரித்தாய் ஆகியோருக்கு சிலைகளை நிறுவினார்.[3]\nகம்பனடிப்பொடி சா. கணேசன் 1982 சூலை 28 ஆம் நாள் காரைக்குடியில் மரணமடைந்தார்.[1]\nசா. கணேசனின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் சித. சிதம்பரம் என்பவர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு என்னும் நூலை எழுதியிருக்கிறார்.\n↑ காரைக்குடி கம்பன் கழகப் பணிகள்\nகன்னித்தமிழ் வளர்த்த கம்பன் அடிப்பொடி - சா.கணேசன்\nசித. சிதம்பரம் எழுதிய கம்பன் அடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு - நூலறிமுகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jun/14/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3171179.html", "date_download": "2019-06-24T14:26:03Z", "digest": "sha1:UKR2G76MVXPAP2X3PRHTIWZIY2REFN3J", "length": 8678, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரையில் ரஷிய கல்விக் கண்காட்சி தொடக்கம்: 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரையில் ரஷிய கல்விக் கண்காட்சி தொடக்கம்: 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு\nBy DIN | Published on : 14th June 2019 09:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரையில் ரஷிய கல்விக்கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 10-க்கும் மேற்பட்ட ரஷிய நாட்டின் அரசு பல்கலைக்கழகங்கள் பங்கேற்றுள்ளன.\nமதுரையில் ரஷிய அறிவியல் கலாச்சார மையம் மற்றும் \"ஸ்டடி அப்ராட்' நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் இரு நாள் ரஷ்யக் கல்வி கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. மதுரை தெற்கு வெளிவீதியில் உள்ள தி மதுரை ரெசிடென்சி விடுதியில் நடைபெற்ற கண்காட்சி தொடக்க விழாவில், வோல்காகிரேடு ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் துணை முதல்வர் கோவ்ரிஜ் ன்யேக் டெனிஸ், அப்ராடு நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் ஆகியோர் பேசியது:\nரஷ்யாவில் ஆங்கில வழியில் மருத்துவம் பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 3 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தது. தற்போது 2019-20 கல்வியாண்டில் 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு முன்தகுதி தேர்வுகள் எதையும் மாணவர்கள் எழுதத்தேவையில்லை. ஆனால் இந்திய மருத்துவக்கவுன்சில் விதிப்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்க விரும்புவோர் \"நீட்' தேர்வு தேறியிருக்க வேண்டும்.\nஇந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட 100அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் ரஷ்யாவில் உள்ளன. ரஷ்யாவில் கல்வி ஆண்டு வரும் செப்டம்பரில் தொடங்குகிறது. ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில், ���ஷ்ய மொழி வாயிலாக பயில்வதற்கு ஆண்டு ஒன்றுக்கு 2500-இல் இருந்து 4000 அமெரிக்க டாலர் வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆங்கில மொழியில் கல்வி பயில ஆண்டு ஒன்றுக்கு 3500 முதல் 6000 அமெரிக்க டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படும். ரஷ்யாவில் கல்வி கற்பது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 92822-21221 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/14/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-3171113.html", "date_download": "2019-06-24T14:13:15Z", "digest": "sha1:XVHST6XAPDYMS645SFJI5WJ6C5QUIS3P", "length": 8509, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்: கௌதமன்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்: கௌதமன்\nBy DIN | Published on : 14th June 2019 09:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார் தமிழ்ப்பேரரசு கட்சித் தலைவரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன்.\nபெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அக் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. குறுவை சாகுபடி 8 ஆண்டுகளாக இல்லாத நிலையில் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையை திசை திருப்பும் முயற்சியாகவே ஒற்றைத் தலைமை பிரச்னையை கொண்டு வந்து நாடாகமாடி வருகின்றனர்.\nகாவிரி ஆணையம் தமிழகத்துக்கு கர்நாடகம் 9.1 டி.எம்.சி தண்ணீரை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அந்தத் தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅந்தத் திட்டத்தை கைவிடாமல் பொதுமக்களை அடக்குவதற்காக தமிழக அரசு முயற்சித்து வருகிறது. நீட் தேர்வின் காரணமாக உயிரிழந்த மாணவர்களுக்கு பிரதமரும், தமிழக முதல்வரும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள விவசாயிகளை அழிக்கவும், மாணவர்கள் இறப்பதும், மீனவர்கள் அழிக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நீடித்தால் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட நிறைவேற்றப்படாத திட்டங்களை அரசு கவனித்து செயல்படுத்த தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/214873?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2019-06-24T14:36:32Z", "digest": "sha1:KSNMCWVBDTA5HZAZMFHZ36CA3GNS3L4T", "length": 10826, "nlines": 135, "source_domain": "www.manithan.com", "title": "இலங்கையிலுள்ள இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Manithan", "raw_content": "\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: எந்த ராசிக்கு திடீர் தனலாபம் கிடைக்க போகுது\nஐ���ிஎல் தான் எங்களின் வெளியேற்றத்திற்கு காரணம் தென் ஆப்பிரிக்க கேப்டன் குற்றச்சாட்டு\nபலத்தபாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகள்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅம்மாவை மிஞ்சிய மகள்... தேவயானியின் மகளா இது... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nவில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nஇலங்கையிலுள்ள இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் தொடர்ச்சியாக நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.\nஅதாவது இலங்கையிலுள்ள இந்தியர்கள் ஏதேனும் உதவி தேவைப்படுமாயின் +94777903082, +94112422788, +94112422789, +94777902082, +94772234176 ஆகிய எண்களுக்கு தொடர்பினை ஏற்படுத்த முடியுமென இந்தியாவின் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஷ் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயத்தை சுஷ்மா சுவராஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து இந்திய தூதுவரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் இவ்விடயத்தை தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nஇலங்கை பேஸ்புக் பயன்படுத்துநர்களுக்கு விசேட அறிவித்தல்....\nகரு ஜயசூரியவிற்கே மக்கள் ஆதரவு உண்டு\nஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nவிடுதலைப் புலிகளால் கூட இப்படியொரு நெருக்கடி வந்ததில்லை என்று ���ூற காரணம் என்ன\nபிரித்தானியாவின் தேசிய அரசியலில் செயற்படும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/thodargal/telescope-history-part-2", "date_download": "2019-06-24T14:30:03Z", "digest": "sha1:GQUZJ3HHYLAUCDIE7AJYNCIOYZ7HOZQ6", "length": 23298, "nlines": 191, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீளமான டெலஸ்கோப்புகள் | telescope history part 2 | nakkheeran", "raw_content": "\nகத்தோலிக்க தேவாலயம் கலிலியோவை மிரட்டித் தனிமைப் படுத்தியது. ஆனால் அவர் வெளியிட்ட கோட்பாடுகள் விரைவாக பற்றிக் கொண்டன. ஐரோப்பா முழுவதும் டெலஸ்கோப் பரவியது.\nஅறிவியல் பூர்வமான உண்மைகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற தத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜெர்மனியில் பிறந்தவர் ஜோகன்னஸ் கெப்லர். இவர் கண்ணாடி குறித்து ஆய்வு செய்தவர். பிறகு வானவியலில் ஈடுபாடு கொண்டார்.\nஇவர் தான் கண்ணாடி லென்ஸ் எவ்வாறு ஒளியை பிரதிபலிக்கிறது என்பதை முதன்முதலில் புரிந்து கொண்டவர். லென்சுகளின் வடிவத்தை மாற்றி அவை பொருத்தப்படும் இடங்களை மாற்றினால் டெலஸ்கோப்பில் தெரியும் உருவத்தின் தரம் உயரும் என்று கெப்லர் கூறினார்.\nடெலஸ்கோப்பின் முதல் லென்ஸ், குழிலென்ஸாக இருந்தது. அடுத்தது குவிலென்ஸாக இருந்தது. குழிலென்ஸுக்கு பதிலாக குவிலென்ஸை பொருத்தினார் கெப்லர். இது பார்க்கிற உருவங்களை பெரிதாக காட்ட உதவியது. கலிலியோ உருவாக்கிய டெலஸ்கோப்புக்கு பதிலாக இரண்டு குவிலென்ஸ் பொருத்தப்பட்ட கெப்லரின் டெலஸ்கோப்புகள் வரவேற்பை பெற்றன. இருந்தாலும் பிரகாசமான கோள்களைச் சுற்றி தோற்றமளிக்கும் வண்ண வளையங்கள் கெப்லரின் டெலஸ்கோப்பில் சிதறின. ஒவ்வொரு வண்ணத்தையும் வேறுபட்ட அளவில் லென்ஸுகள் வளைத்தன.\nஆனால், மங்கலான தோற்றத்தை தெளிவாக காட்டியது கெப்லரின் டெலஸ்கோப். கோளவடிவிலான லென்ஸ்கள் ஒளிக்கதிர்களை வளைக்கின்றன. அவை ஒளியை ஒரே இடத்தில் சந்திக்கவிடாமல் செய்கின்றன.\nமனிதனின் விழிலென்ஸை நன்கு ஆய்வு செய்த கெப்லர், கோளவடிவிலான லென்ஸைக் காட்டிலும் வித்தியாசமான வடிவத்தில் டெலஸ்கோப் லென்ஸ் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். ஆனால் வேறுபட்ட வடிவங்களில் லென்ஸ்களை உர���வாக்கும் தொழில்நுட்பம் அறிமுகமாகவில்லை. அதே சமயம் வழக்கமான வளைவுகளை காட்டிலும் கூடுதல் வளைவுடன் கோளவடிவ லென்ஸ்களை உருவாக்கினர். இந்த லென்ஸ்கள் ஒளியை குறைவாகவே வளைத்தன.\nடெலஸ்கோப்பின் இரண்டு லென்ஸுகளுக்கும் இடைப்பட்ட தூரம் அதிகமானால் மிகவும் தொலைவுள்ள பொருட்களை அருகில் பார்க்க முடியும் என்று வானியல் அறிஞர்கள் உணர்ந்தனர். எனவே அவர்கள் மிக நீளமான டெலஸ்கோப்புகளை பயன்படுத்த தொடங்கினர்.\nடெலஸ்கோப்புகளின் நீளம் நாளடைவில் மிக அதிகமாக நீண்டு கொண்டே போனது. சில டெலஸ்கோப்புகள் 100 அடி நீளம் வரை இருந்தன. இத்தகைய டெலஸ்கோப்புகளை பயன்படுத்துவதில் நிறைய சிரமங்கள் இருந்தன.\nஇந்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனது. ஒரு சமயத்தில் 1000 அடி நீளத்தில் டெலஸ்கோப் உருவாக்கினால் நிலவில் வாழும் விலங்குகளைக் கூட பார்க்கலாம் என்று கூறும் அளவுக்கு சிலர் போனார்கள். நீளமான டெலஸ்கோப்புகள் கூடுதல் கவனத்தை பெற்றாலும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இருந்தாலும், அந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட 30 முதல் 40 அடி நீள டெலஸ்கோப்புகளில்தான் முக்கியமான பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.\n1600களின் தொடக்கத்தில் கலிலியோ தனது 4 அடி நீள டெலஸ்கோப்பை உருவாக்கினார். 1647ல் போலந்து நாட்டைச் சேர்ந்த ஜோகன்னஸ் ஹவேலியஸ் 12 அடி நீள டெலஸ்கோப்பை உருவாக்கினார். அது ஒரு தொடக்கம் தான்.\n12 அடி நீளமுள்ள டெலஸ்கோப்புகள் பார்க்கும் உருவத்தை 50 மடங்கு பெரிதாக காட்டின. அவை வானியல் அறிஞர்களுக்கு போதவில்லை. ஹவேலியஸ் 60 முதல் 70 அடி நீளமுள்ள டெலஸ்கோப்பை உருவாக்கிப் பயன்படுத்தினார்.\nஅதுவும் திருப்தி அளிக்காததால் பால்டிக் கடற்கரையோரம் 150 அடி நீள டெலஸ்கோப்பை நிறுவினார். இதற்காக அவர் 90 அடி உயரத்தில் ஒரு கம்பத்தை நட்டார். அதன் குறுக்காக மரக்குழல் ஒன்றை அமைத்தார். காற்றில் அசையாமல் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார். இருந்தாலும், அந்த டெலஸ்கோப் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பலமான காற்றில் அது அசைந்தது. தெளிவான உருவம் கிடைக்கவில்லை. எனவே எப்போதாவது மட்டுமே அது பயன்பட்டது.\nஜோகன்னஸ் ஹவேலியஸ் வாழ்க்கை குறிப்பு\nபோலந்து நாட்டைச் சேர்ந்த டான்ஸிக் என்ற நகரில் மிகப் பெரிய செல்வந்தரின் மகனாக பிறந்தவர் ஹவேலியஸ்.\nசட்டம் படித்த இவர் ஐரோப்பா முழுவத��ம் சுற்றினார். பிறகு, தனது சொந்த ஊரிலேயே மதுபான தொழிற்சாலையை உருவாக்கினார். அரசியலிலும் ஈடுபட்டார்.\nஅந்த சமயத்தில்தான் வானவியல் பிரபலம் அடைந்தது. ஹவேலியஸும் வானத்தின்பால் ஈர்க்கப்பட்டார். 1641ஆம் ஆண்டு தனது வீட்டிலேயே முதல் ஆய்வுக்கூடத்தை அமைத்தார். விரைவிலேயே சிறிய அளவு ஆய்வுக்கூடம் உதவாது என்று புரிந்துகொண்டார்.\nவானத்திலுள்ள நட்சத்திரங்களை வரைபடமாக கொண்டுவர வேண்டும் என்று அவர் விரும்பினார்.\nடெலஸ்கோப்புகள் வேலை செய்யும் விதம் குறித்த ஹவேலியஸின் ஞானம் நீளமான, மிக நீளமான டெலஸ்கோப்புகளை உருவாக்க தூண்டியது. இவர் அமைத்த 150 அடி நீள டெலஸ்கோப்பை பார்க்க போலந்து ராஜாக்களும், ராணிகளும் வந்த வண்ணம் இருந்தார்கள்.\nஇவருக்கு தேவையான உதவித் தொகை அளிக்கவும் உத்தரவிட்டார்கள். அன்றைய காலகட்டத்திலிருந்த ராயல் சொஸைட்டியில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.\nநிலவின் மிக விரிவான வரைபடத்தை இவர் உருவாக்கினார். புதன் கிரகத்தின் படிப்படியான தோற்றங்களை வரைந்தார். சூரியனின் மேற்பரப்பில் தெரியும் கரும்புள்ளிகளை கண்டறிந்தார். ஏராளமான குறுங்கோள்களை கண்டறிந்து தெரிவித்தார்.\n1663ஆம் ஆண்டு இவரது முதல் மனைவி இறந்தார். அதை தொடர்ந்து 16 வயது நிரம்பிய எலிசபெத் கூப்மேன் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர் தான் ஹவேலியஸின் ஆய்வுகளுக்கு உதவியாக இருந்தார். 1679ஆம் ஆண்டு ஹவேலியஸின் ஆய்வுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் அரிதான பல வரைபடங்கள் எரிந்து நாசமாயின.\nஆனால் 1687ல் ஹவேலியஸ் இறந்த பிறகு எஞ்சியிருந்த பல முக்கியமான வரைபடங்களை எலிசபெத் வழங்கினார்.\nஹவேலியஸின் நிலா வரைபடம் (1647)\nமுதல் டெலஸ்கோப் உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹவேலியஸ் நிலவின் முதல் முழுமையான வரைபடத்தை உருவாக்கினார்.\nதனது டெலஸ்கோப் மூலம் 4 ஆண்டுகள் நிலாவை இவர் ஆய்வு செய்தார். பகுதிபகுதியாக ஆய்வு செய்து முழுமையான வரைபடம் ஒன்றை உருவாக்கினார். நிலாவில் உள்ள மலைகளின் உயரத்தை கூட இவர் அனுமானித்தார்.\nதான் வரைந்த வரைபடத்தில் நிலாவில் உள்ள மலைகளுக்கு பூமியில் உள்ள மலைகளின் பெயரையும், கடல்களின் பெயரையும் சூட்டினார்.\n1647ல் ஹவேலியஸின் அட்லஸ் வெளியிடப்பட்டது. அதன் உதவியுடன் வானியல் அறிஞர்கள் நிலாவை ஆய்வு செய்தனர். அடுத்த 100 ஆண்டுகள் வரை அந்த வரைபடம் தான் வானியல் அறிஞர்களுக்கு உதவிகரமாக இருந்தது.\nஹவேலியஸின் டெலஸ்கோப் மற்ற டெலஸ்கோப்புகளைக் காட்டிலும் துல்லியமான விவரங்களை அளித்தது. அவர் வரைந்த நிலா வரைபடங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.\nவெறும் கண்ணால் பார்க்கும் போது நிலா கிரே மற்றும் வெள்ளை நிறம் கலந்த பந்து போல காட்சியளிக்கும்.\nகலிலியோவின் நிலா வரைபடம் (1610)\nகலிலியோ தனது மிகச் சிறிய டெலஸ்கோப்புகளின் உதவியால் நிலாவை வரைந்தார். நிலவின் கரிய மற்றும் வெளிச்சம் மிகுந்த மேற்பரப்புகளை அவர் வரைந்திருந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தி மட்டும்தான் ஆட்சிமொழி... 7 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மீண்டும் சர்ச்சை...\nஇந்தியா உட்பட 200 நாடுகளின் நாணயங்கள்... கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் பட்டதாரி இளைஞர்\nஆங்கிலேயர் காலத்தைய தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல் கல் கண்டுபிடிப்பு\nஸ்ரீவில்லிபுத்தூரில் சிதைக்கப்படும் தொல்லியல் சான்றுகள் -அகழாய்வு நடத்தவிடாமல் அரசுக் கட்டடம்\n ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 17\nபுதிதாய் ஒரு சொல்லை ஆக்குவது எப்படி கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி39\n ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா 16\nநெருக்கடி நிலைக் காலத்தில் எம்.ஜி.ஆரின் அரசியல்\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nபிக் பாஸ் வீட்டில் ரஜினி படத்தை நீக்கிய கமல்\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\nஏலத்துக்கு வந்த சொத்தை மீட்க பிரேமலதா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_96.html", "date_download": "2019-06-24T14:12:27Z", "digest": "sha1:WAN3L3KWC6QOXNGRIS4W5RYRE5JNMOID", "length": 13044, "nlines": 66, "source_domain": "www.pathivu24.com", "title": "மீண்டும் இருண்ட யுகமா?யாழ்.ஊடக அமையம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் இருண்ட யுகமா\nயாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது55) மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் மீண்டுமொரு இருண்ட ஊடக யுகத்திற்கான எச்சரிக்கையோவென யாழ்.ஊடக அமையம் சந்தேகம் கொண்டுள்ளது.\nபிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்ற அதேவேளை தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் யாழ்.ஊடக அமையம் கோருகின்றது.\nதெற்கில் முன்னைய ஆட்சியாளர்கள் கதிரைக்கனவுடன் அலைந்து திரிய அவர்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றினால் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவரென தற்போதைய ஆட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களும் படுகொலையான தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் வாய் திறக்க மறுத்தேவருகின்றனர்.\nகொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை நாம் வலியுறுத்துகின்ற போதெல்லாம் தெற்கிலிருக்கின்ற அரசுகள் அனைத்துமே தொடர்ந்தும் கள்ள மௌனத்தையே சாதித்துவருகின்றன.\nயாழ்.மாநகரின் புறநகர் பகுதியான கொழும்புத்துறை துண்டி பகுதியில் இன்று திங்கள் காலை இடைமறித்த 10 பேர் கொண்ட குழு பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன மீது சரமாரியாக வாள்களால் வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளது.\nஎனினும் தாக்குதலாளிகள் கொலை செய்யும் நோக்கிலிருக்கவில்லையென தெரியவருகின்றது.அச்சமூட்டும் வகையினிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.\nஇலங்கை பிரதமர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கின்ற நிலையில் எத்தகைய நோக்கத்திற்காக தாக்குதலை நடத்தியுள்ளனரென்ற சந்தேகம் அனைத்து மட்டங்களிலும் விரவி காணப்படுவதுடன் நிச்சயமாக மீண்டுமொரு செய்தியை தமிழ் ஊடகப்பரப்பிற்கு சொல்ல தாக்குதலாளிகள் சொல்லமுற்பட்டிருப்பதாக யாழ்.ஊடக அமையம் கருதுகின்றது.\nகொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் ;நாம் சோர்ந்து போகாது தொடர்ந்தும் குரல் எழுப்பியே வருகின்றோம்.\nஅவ்வகையில் செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்த குரல் கொடுப்போமென்பதை அறியத்தருகின்றோமென யாழ்.ஊடக அமையம் தெரிவித்துள்ளது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவ��்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/93355-these-facebook-page-admins-fight-against-fake-news.html", "date_download": "2019-06-24T13:36:12Z", "digest": "sha1:DHP7DF5PSR336IWHZWWBECS3V3FYXFAV", "length": 27043, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..!” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம் | These Facebook page admins fight against fake news", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:40 (26/06/2017)\n“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்\nஃபேஸ்புக் மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பள்ளி மாணவர்கள் முதல் பல் விழுந்த தாத்தா பாட்டியென அனைவரும் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோம். பொழுதுபோக்கு, நேர விரயம் என்ற பொது பிம்பங்களை மீறி ஆகச்சிறந்த காரியங்கள் பலவும் பேஸ்புக்கின் மூலம் சாத்தியமடைந்துள்ளன. சென்னை வெள்ளத்தின்போது அனைத்து மாநில இளைஞர்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு நேசக் கரம் நீட்டச் செய்தது முகநூல் மூலமாகத்தான். சமீபத்தில் உலக அரசியல் அரங்கமே வியந்து பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம் பேஸ்புக் மூலம் தீவிரமடைந்தது. ஃபேஸ்புக் பேஜ் அட்மின்கள் போட்ட மீம்ஸ்களும், பதிவுகளும் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களையும் போராட்ட முனைப்புடன் களத்திற்கு அழைத்து வந்து நிறுத்தியது.\nசமூகத்தின் ஒரு சக்தி வாய்ந்த அங்கமாகிப்போன பேஸ்புக்கில் பல குறைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று 'Fake News'. ஏதோ ஒரு பேஜ் அட்மினால் தெரிந���தோ, தெரியாமலோ மீம்மாகவோ அல்லது போஸ்டாகவோ பதியப்படும் பொய்யான ஒரு தகவலை உண்மைதானா என்று யோசிக்காமல் பல ஆயிரம் பேர் சில மணி நேரத்தில் பகிர்கிறார்கள். ஒரு சில தினங்களில் அந்த தகவல் பல லட்சம் பேரை சென்றடைகிறது. இதில் சாகாவரம் பெற்ற fake newsகளும் உண்டு. உதாரணத்திற்கு நீங்கள் ஏ.டி.ம் நிலையத்தில் பணம் எடுக்கும் பொழுது யாராவது உங்களை மிரட்டி பணம் எடுக்கச் செய்தால், உங்கள் ஏ.டி.ம் ரகசிய எண்ணை தலைகீழாக திருப்பி அழுத்தினால் ஏ.டி.ம் அட்டை மாட்டிக்கொள்ளும், போலீசுக்கும் தகவல் போய்விடும் என்ற தகவலை நம்மில் பெரும்பாலானோர் பேஸ்புக்கில் பார்த்திருப்போம். 1001, 9999 போன்ற எண்களை தலைகீழாக போட்டாலும் அதே எண்கள்தானே வரும் என்று கூட யோசிக்காமல் நாமும் இந்தத் தகவலை பகிர்ந்திருப்போம்.\nஇப்படி பேஸ்புக்கில் வாழையடி வாழையாக வளர்ந்துக் கொண்டிருக்கும் பொய்யான செய்திகள் மீது உண்மை வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள் You Turn ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின்கள். அதில் ஒருவரான ஐயன் கார்திகேயனிடம் பேசினோம். \"நானும் என் கல்லூரி சீனியர் விக்னேஷ் காளிதாசன் அவர்களும் ஒத்த கருத்துடையவர்கள். சமூக நோக்குடன் சேர்ந்து செயல்பட்டு வந்தோம். சென்னை வெள்ளத்தின்போது நிறைய சேவைகள் செய்தோம், அதன்பின் கொஞ்சம் பொறுப்புணர்ச்சி வந்துவிட்டது. நம் சமூகத்திற்கு பயனுள்ளதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தோம், அப்பொழுதுதான் இந்த Fake News மீம்களை அம்பலப்படுத்த நாமும் மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் பதிவிடலாம் என்ற யோசனை வந்தது. உடனே You Turn என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்தோம்.\nபொய்யான செய்திகளுக்குப் பின் போகும் மக்களை உண்மையின் பக்கம் திரும்புவோம் என்பதை அறிவுறுத்தவே You Turn என்ற பெயரை வைத்தோம். ஒரு செய்தியின் உண்மைத்தனத்தை கண்டறிய அந்தத் துறை சார்ந்த நிபுணர்கள், இணையதளங்கள் என்று தீவிர ஆராய்ச்சி செய்த பின்பே பொய்யான போஸ்டிற்கு எதிராக மீம்ஸ் பதிவிடுவோம். சில நேரங்களில் உண்மையை கண்டறிய பல மணி நேரங்கள் கூட ஆகும். முதலில் எங்கள் பக்கத்தில் ஹாக்கி நம் தேசிய விளையாட்டு என்பதற்கு அதிகாரப்பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை என்ற விஷயத்தை பதிவிட்டோம். இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்ட விவரம், அதே போல் ஏ.டி.ம் பின் விவர���் பற்றிய போலி செய்தி தவறு என்று விளக்கி ஒரு மீம் பதிவிட்டோம். மீம்முடன் அந்த மீம் குறிப்பிடும் செய்தியின் உண்மைத்தனத்தை கூறக்கூடிய இணைய பதிவுகளின் Links இணைத்து பதிவிடுகிறோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்கள் ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகப்போகின்றன. இதுவரை எங்கள் பக்கத்தை 55,000 நபர்கள் லைக் செய்துள்ளனர். தற்பொழுது YouTubeலும் வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்துள்ளோம்.” என்றார்.\nஎல்லாம் ஓகே பாஸ்... Trolling பண்ணுவதையே ஃபுல் டைம் வேலையாக வைத்திருக்கும் மீம் கிரியேட்டர்கள் போடும் மீம்களை பொய் என்று வெட்டவெளிச்சமாக இப்பிடி சொல்வதை மற்ற மீம் கிரியேட்டர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று கேட்டதுககு, “நாங்கள் எங்களுக்கு என்று ஒரு பிரத்யேக வழிமுறை வைத்துள்ளோம். ஒரு மீமை எதிரித்து பதிவிடுகிறோம் என்றால் அதைப் பதிவிட்ட மீம் கிரியேட்டரின் வாட்டர் மார்க் உள்ள அந்த அசல் மீமை பயன்படுத்தாமல் நாங்களே அந்த மீமை மறு உருவாக்கம் செய்து அந்த கிரியேட்டருக்கு சங்கடம் ஏற்படாமல்தான் பதிவிடுவோம். எங்கள் நோக்கம் கிரியேட்டர்களை குறை கூறுவதல்ல, மக்களிடையே பெய்யான செய்தி பரவாமல் தடுப்பது தான். சில அனுபவம் மிக்க மீம் கிரியேட்டர்கள் தவறை உணர்ந்து எங்களிடம் பேசுவார்கள். சிலர் எங்களை கிண்டல் செய்து மீம்ஸ் போடுவார்கள். நங்கள் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கவனிக்க வேண்டிய பல பொய்யான செய்திகள் நிறைய இருக்கின்றன\" என்று முடித்தார்.\nடிராஃபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு ப்ளூடூத் மூலம் வழிகாட்டலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள���\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\n``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3093:%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825", "date_download": "2019-06-24T14:25:43Z", "digest": "sha1:WSIHFNU7SLSULVL24G2XQVOYODAI3FZG", "length": 14727, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "பண்பாடுகளில் மிளிரும் இஸ்லாம்", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் பண்பாடுகளில் மிளிரும் இஸ்லாம்\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\nஇஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\n[ ஒரு நாள் அக்குடும்பம் தொழும் பொழுது தானும் சேர்ந்து தொழ வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுக்கின்றது அப்பெண்மணிக்கு\n அக்குடுப்பத்தினரின் நன்னடத்தைக் காரணமாக இஸ்லாத்தின் கொள்கையின் பால் அவள் ஈர்க்கப்படுகின்றாள். பின்னர் தாமதிக்காமல், அல்லாஹ்வை வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாகவும், முஹம��மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவனின் தூதராகவும் ஏற்றுக்கொண்டு ஷஹாதத் கலிமாவை உரைக்கின்றார். இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகள் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவளை இஸ்லாத்தின்பால் ஈர்த்துவிடுகிறது\nஒரு நாள் மதிய வேளை. நானும் எனது குடும்பத்தினரும் சாலையில் வாகனத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். கடுமையான வெயிலின் காரணமாக, எதிரே தென்பட்ட ஹோட்டலின் முகப்பு பகுதியில் நிழலுக்காக ஒதுங்கினோம். சாலையில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. ஹோட்டலில் ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை.\nஹோட்டலுக்கு முன்பாக சாலையில் அரபி ஒருவர் வாடகை வாகனத்தில் அமர்ந்திருந்தார். டிப்டாப்பான உடை தரித்திருந்த அவருடைய முகத்தில் கடுமையான எரிச்சல் தென்பட்டது. காரணம் அவருடைய வாகனம் செல்ல முடியாதவாறு முன்னால் வேறொரு வாகனம் நின்றுக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அவ்வாகனத்தின் உரிமையாளர் ஹோட்டலிலிருந்து தனது மூட்டைமுடிச்சுகளுடன் சாகவாசமாக வெளியே வந்தார்.\nஅவரது குழந்தைகளோ அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தன. நேரம் செல்லச் செல்ல வாடகை வாகனத்திலிருந்த அரபி பொறுமையிழந்து வாகனத்தை எடுக்குமாறு ஹாரனை அழுத்தி ஒலி எழுப்பினார். உடனே, அவருடன் சண்டை போட துணிந்துவிட்டார் முன்னால் நிறுத்தியிருந்த வாகனத்தின் சொந்தக்காரரான அரபி. இவர்களின் சண்டையை வேடிக்கைப் பார்க்க பலரும் அங்கே கூடிவிட்டனர்.\nஇது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால், நமது வாழ்க்கையில் இதைப்போல் பல்வேறு அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். பிறரின் பொறுமையை சோதிப்பதே பலருடைய வழக்கமாகிவிட்டது. இஸ்லாம் போதிக்கும் நற்குணங்களை இத்தகைய சந்தர்ப்பங்களில் நம்மில் பலரும் மறந்து விடுகின்றனர். நமது வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இஸ்லாத்தின் பண்புகள் மிளிர வேண்டும். அப்பொழுது பலர் இக்கொள்கையின்பால் ஈர்க்கப்படுவார்கள்.\nஅதற்கு ஒரு உதாரணம்: துபையில் இஸ்லாத்தை பிற மக்களுக்கு எத்திவைக்கும் லாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்று நிகழ்ச்சியொன்றை ஏற்பாடுச் செய்திருந்தது. இந்நிறுவனம் பெண்களால் நடத்தப்படுவதாகும். நிகழ்ச்சியில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் கலந்துக் கொண்டனர். இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள என்னக் காரணம் என்பதுக் குறித்து அங்கே குழுமியிருந்தவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும். ஆயினும், இங்கே ஒரு நிகழ்வை எடுத்தியம்ப விழைகிறேன்:\nபாகிஸ்தானைச் சார்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம். அவர்களின் வீட்டுப் பணிகளுக்கு உதவுவதற்காக மாற்று மதத்தைச் சார்ந்த பெண்ணொருவரை பணிக்கு அமர்த்தியிருந்தனர். அந்த பாகிஸ்தான் குடும்பத்தினர் பிற மனிதர்களிடம் பண்புடனும், பாசத்துடனும், கனிவோடும் நடந்துக் கொள்பவர்களாக இருந்தனர். இந்த பணிப் பெண்ணிடமும் பாரபட்சமின்றி கனிவோடு பழகுபவர்களாகயிருந்தனர்.\nநாட்கள் செல்லச் செல்ல பணிப் பெண்ணிற்கு அக்குடும்பத்துடனான பாசப்பிணைப்பு அதிகமாகிறது. அவர்களுடைய நடத்தை பணிப் பெண்ணை பரவசப்படுத்துகிறது. ஏன் இவர்கள் இவ்வளவு கனிவோடும், பண்போடும் நடந்துக் கொள்கின்றார்கள் என்ற கேள்வி அவள் மனதிற்குள் எழுகிறது. தொடர்ந்து அவர்களை கண்காணிக்க ஆரம்பிக்கிறாள். ஒட்டுமொத்தக் குடும்பமும் தொழுகை உள்பட இஸ்லாத்தின் கடமைகள், கொள்கையின் மீது காட்டும் ஈடுபாட்டையும், நெருக்கத்தையும் அப்பணிப்பெண் கவனிக்கிறாள்.\nஇவ்வாறு பல நாட்கள் கழிந்துவிடுகின்றன. ஒரு நாள் அக்குடும்பம் தொழும் பொழுது தானும் சேர்ந்து தொழ வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுக்கின்றது அப்பெண்மணிக்கு\n அக்குடுப்பத்தினரின் நன்னடத்தைக் காரணமாக இஸ்லாத்தின் கொள்கையின் பால் அவள் ஈர்க்கப்படுகின்றாள். பின்னர் தாமதிக்காமல், அல்லாஹ்வை வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாகவும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவனின் தூதராகவும் ஏற்றுக்கொண்டு ஷஹாதத் கலிமாவை உரைக்கின்றார். இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகள் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவளை இஸ்லாத்தின்பால் ஈர்த்துவிடுகிறது\n நாம் நமது அன்றாட வாழ்க்கையில் நடந்துக்கொள்ளும் முறைகூட ’தஃவா’வாக மாறிவிடுகிறது. ஆகவே, நாம் நமது செயல்களை இஸ்லாத்தின் உயரிய பண்புகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு அடி பணிந்தவர்களாகவும், அதேவேளையில் பிறரை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பவர்களாகவும் மாறமுடியும். இன்ஷா அல்லாஹ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-2422-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-06-24T14:13:28Z", "digest": "sha1:VMSMJWA5FAKO5T7XGSUSS2EAIEKXKO55", "length": 5772, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உணவகங்களில் சாப்பிடுவோர் இதையும் கொஞ்சம் பாருங்கள்..! - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉணவகங்களில் சாப்பிடுவோர் இதையும் கொஞ்சம் பாருங்கள்..\nஉணவகங்களில் சாப்பிடுவோர் இதையும் கொஞ்சம் பாருங்கள்..\n2019 ஆண்டின் உலகக்கிண்ண இலங்கை அணிக்கான உத்தியோக பூர்வ பாடல்\n ஆண்மை இல்லாதவர்...இளையராஜாவின் பேச்சினால் எழுந்த சர்ச்சை \n\" தளபதி 63 \" திரைப்படம் ஒரு கண்ணோட்டம் \nபடிக்கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nவா வா பெண்ணே... \"உரியடி 2 \" திரைப்பட பாடல் \nVivoவின் 5G Smart கைபேசி தொடர்பான விபரங்கள்\nமகனைப் பறிகொடுத்த வேதனையில், தந்தையின் நெகிழ வைக்கும் செயல்\nநாம் உண்ணும் மரக்கறி தொடர்பில் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2012/03/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-24T14:21:18Z", "digest": "sha1:G4FY6KUWVFVNJ33E7K7XNZVM3QAIOCAS", "length": 17031, "nlines": 121, "source_domain": "kottakuppam.org", "title": "புது நம்பர் பிளேட்? – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nMarch 6, 2012 கோட்டகுப்பம்\nஉயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களைப் பொருத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட காலக்கெடு கடந்துவிட்டது. ஆனால், தமிழக அரசு உட்பட பல மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை இன்னும் செயல்படுத்தவில்லை. இந்த நிலையில்தான், இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச், ”புதிய வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள்ளும், பழைய வாகனங்களுக்கு ஜூன் 15-ம் தேதிக்குள்ளும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்டுவிட வேண்டும். இதை அனைத்து மாநில அரசு���ளும் உறுதிப்படுத்தி அறிக்கை அளிக்க வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தத் தவறினால், மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்…” என்று எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தும் திட்டம் எந்த அளவில் இருக்கிறது\n”வெளிநாடுகளில் நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டத்தை நமது மாநிலத்தின் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைத்து, புதிய நம்பர் பிளேட்டுகளை கோடிக்கணக்கான வாகனங்களுக்குப் பொருத்துவது என்பது சவாலான விஷயம். இதனால், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திட்டம் கிடப்பிலேயே இருந்தது.\nஅதன் பின்பு, ஒரு ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் இந்தத் திட்டத்தைத் தூசு தட்டி எடுத்தபோது, டெண்டர் விடும் விவகாரத்தில் இழுபறி ஏற்பட்டது. கடைசியாக உச்ச நீதிமன்றம், ‘நான்கு வாரங்களுக்குள் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டபோது, தமிழக அரசு சார்பில், ‘தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இருப்பதால், உடனடியாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. ஆனால், இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளைத் துவக்கி இருக்கிறோம்…’ என்று உச்ச நீதிமன்றத்துக்கு பதில் அளித்த தமிழக அரசு, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளது.\nதமிழக அரசு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களைத் தயாரித்து, அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலேயே வாகனங்களுக்கு இந்த நம்பர் பிளேட்களை பொருத்துவதற்காக அகில இந்திய அளவில் டெண்டர் விடுத்துள்ளது. குறைந்த விலைப் புள்ளி அளிக்கும் ஒப்பந்ததாரர் விரைவில் தேர்வு செய்யப்பட்டு, புதிய வாகனங்களுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தப்படும்.\nபழைய வாகன உரிமையாளர்களுக்கு விரைவில் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி, பழைய வாகன உரிமையாளர்கள், அவரவர் வாகனத்தைப் பதிவு செய்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனது வாகனத்தின் பதிவு எண்ணைப் பதிந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு, ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் இறுதி வரை பழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பொருத்தப்படும். தங்கள் வாகனத்துக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பொருத்தப்படும் தேதியை, வட்டாரப் போக்குவரத்துக் கழகம் ஆன் லைன் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக தெரியப்படுத்தும். மேற்கண்டவை எல்லாம் அதிகாரிகள் அளவில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் இறுதி வடிவம் கொடுக்கவில்லை. விரைவில் அரசு அனுமதி பெற்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்…” என்கிறார்கள்\nPrevious கோட்டகுப்பம் பேரூராட்சியில் வீட்டு வரியில் ஊழல்\nNext என்ன சத்து எந்த கீரையில் \nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: கோட்டகுப்பதில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது\nசின்ன கோட்டக்குப்பம் பெண்கள் அரபி கல்லூரி பட்டமளிப்பு விழா\nகோட்டகுப்பதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டம் – போலீசார் கைது\nஒழுசெய்யும் நீரை சேமிக்க மழை நீர் சேகரிப்பு திட்டதை அறிமுகப்படுத்திய கோவை ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் அமைப்பு\nகுளங்கள்தான் நீர் சேமிப்பின் உயிர்நாடி\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை ந��ராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: கோட்டகுப்பதில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nசின்ன கோட்டக்குப்பம் பெண்கள் அரபி கல்லூரி பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/198339?ref=archive-feed", "date_download": "2019-06-24T14:01:44Z", "digest": "sha1:N7YAL3XXDGC2EFTFML5XGT5SGRPTDBGD", "length": 7729, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சொந்த வயல் நிலத்தில் விதைக்கப்பட்டார் தமிழக வீரர் சுப்பிரமணியன்: 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசொந்த வயல் நிலத்தில் விதைக்கப்பட்டார் தமிழக வீரர் சுப்பிரமணியன்: 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்க வைக்கப்பட்டு குடும்பத்தார் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின்னர் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.\nசிவசந்திரன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nசிவசந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை செலுத்தினார்.\nஅதன் பின்னர், தூத்துக்குடியின் சவலப்பேரியில் சுப்பிரமணியனின் உடல் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பிறகு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nசுப்பிரமணியனின் உடலில் அவரது சொந்த வயல் நிலத்தில் விதைக்கப்பட்டது. விவசாய குடும்பத்தை சேர்ந்த சுப்பிரமணியன், விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது தங்களது சொந்த வயலில் விவசாயம் செய்வார்.\nதற்போது அவரது சொந்த வயல் நிலத்தில் அவரது உடல் விதைக்கப்பட்டது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை ���ீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/171061?ref=archive-feed", "date_download": "2019-06-24T14:17:10Z", "digest": "sha1:B6ZP2CR5QB2Z4FA7DBGZOGMHFZSKLG23", "length": 7838, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "47 பேரின் குடியுரிமை பறிப்பு: இருவருக்கு மரண தண்டனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n47 பேரின் குடியுரிமை பறிப்பு: இருவருக்கு மரண தண்டனை\nபயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பு காரணமாக பஹ்ரைன் நாட்டில் 47 பேரின் குடியுரிமையை பறித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nபயங்கரவாதம் தொடர்பில் பஹ்ரைன் நாட்டில் 58 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில் விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து பஹ்ரைன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் 47 பேரின் குடியுரிமையை பறித்த நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை அளித்துள்ளது.\nகுடியுரிமை பறிக்கப்பட்ட நபர்களில் 19 பேருக்கு ஆயுள் தண்டனையும், 37 பேருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.\nகுற்றம்சாடாப்பட்ட நபர்கள் அனைவரும் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டவர்கள் எனவும்,\nபயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆனால் தாங்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும், அரசின் மக்கள் விரோத போக்குக்கு எதிராக போராடிய அப்பாவி எதிர்க்கட்சிகள் மட்டுமே எனவும் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக, ஈரான் ஆதரவு போராளிகளே நாட்டின் அமைதியை குலைப்பதாக பஹ்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்��ட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/198672?ref=archive-feed", "date_download": "2019-06-24T13:27:15Z", "digest": "sha1:WNZD67NSUZDXSALD2WJOX7VQRXRJPRMQ", "length": 8664, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பாகிஸ்தான் அணியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது.. மாறாக.. கவாஸ்கர் கூறும் யோசனை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தான் அணியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது.. மாறாக.. கவாஸ்கர் கூறும் யோசனை\nஉலக கிண்ணம் போட்டியில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியினை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சுனில் கவாஸ்கர் யோசனை கூறியுள்ளார்.\nகாஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாட கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, அசாருதீன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோரும், உலகக்கிண்ணம் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாட கூடாது என கடுமையாக கூறியிருந்தனர்.\nஇந்த நிலையில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் அணிக்கெதிராக விளையாடினால் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅவர்களுடன் விளையாடி வெற்றி பெற்றால் நமக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்கும். ஆனால் விளையாடாமல் போனால் அவர்களுக்கு இரண்டு புள்ளிகள் அதிகரிக்கும்.\nஇந்திய அரசு என்ன விரும்பினாலும், என்ன முடிவு செய்தாலும் அதற்கு கட்டுப்பட வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்று அரசு முடிவு செய்தால், நான் அந்த முடிவுக்கு ஒத்துழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும் பேசுகையில், உலகக்கிண்ணம் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்தால் அதனை ஐசிசி நிராகரித்து விடும். ஏனென்றால் இது இரு நாடுகளும் இடைப்பட்ட விடயம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவ���ம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life", "date_download": "2019-06-24T14:38:09Z", "digest": "sha1:QG2RTOMVNSID3KPYIZV3LSXITLY4RGMD", "length": 7949, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | வாழ்வியல்", "raw_content": "\nமுலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\n23 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர்; எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானிய…\nகேம் ஓவர் திரைப்படம் வினோதினியின் கேம் ஸ்டார்ட் ஆக உதவியிருக்கிறது...\nராஜராஜ சோழன் தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என கூறியதற்கான…\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nகரை திரும்பாத காசிமேடு மீனவர்கள் ஏழு பேரையும் விரைந்து மீட்க…\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\nஅபிநந்தன் மீசைக்கு தேசிய அங்கீகாரம்..\nமாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இரண்டு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி...\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\n\"ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா அழைத்து மரியாதை செய்யக்கூடாதா\n\"அவர் எவ்வளவு பெரியவர் \"என் வீட்டில் காத்திருக்கச் செய்திருப்பது நியாயமா\nமக்களின் இதயக்கனி, இதய தெய்வம் -எம்.ஜி.ஆர். \nதேசியகீதத்திற்கு இணையாக ’\"நீராரும் கடலுடுத்த'’ கொடுத்த கலைஞர் \nசிலையும் களவாடப்பட்டுவிட்ட செய்தி இப்போதுதான் தெரிகிறது - கலைஞர்\n'' - நகைச்சுவையாக கேட்ட கலைஞர் \nமிலிட்டரியாக வேண்டிய அஜித் ரசிகர், மாற்றுத் திறனாளியான சோக கதை \nசந்தோஷம் தரும் சனிக்கிழமை விரதம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகுலதெய்வம் கண்டறிய என்ன வழி\n -முனைவர் முருகு பாலமுருகன் 25\nமகிழ்ச்சியான மணவாழ்வுக்கு மகத்தான பரிகாரங்கள்\nசகல குறைகளையும் தீர்க்கும் விக்னேஸ்வர மகாஎந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/p/lanka-food-delivery.html", "date_download": "2019-06-24T13:17:59Z", "digest": "sha1:FCQJ4MBPK3562J7JSNC4IPC7OXB7IY2N", "length": 17723, "nlines": 223, "source_domain": "www.onlinejaffna.com", "title": "lanka food delivery - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் க���ித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Culture_18.html", "date_download": "2019-06-24T14:31:43Z", "digest": "sha1:D2BKJBKQ2W5XIEE6E52K7I34CKGUEIFS", "length": 9270, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "“மரபுரிமை மையம்” முதலமைச்சரால் திறந்து வைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / “மரபுரிமை மையம்” முதலமைச்சரால் திறந்து வைப்பு\n“மரபுரிமை மையம்” முதலமைச்சரால் திறந்து வைப்பு\nடாம்போ October 18, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், வடக்கில் “மரபுரிமை மையம்” வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியலில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் கலாசாரங்கள் என்பன அருகி வருவதாகவும் தமிழர்களின் புராதன அடையாளங்களை, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்கள் அழித்தனர். அத்துடன், இவர்களுக்கு இணையாக, இலங்கை அரசாங்கமும், தமிழர்களின் புராதன அடையாளங்களை அன்று தொட்டு இன்று வரை அழித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எனவே, தமது எதிர்காலச் சந்ததியினருக்கு, இவற்றை எடுத்துக் கூறும் வகையில் “மரபுரிமை மையம்” மற்றும் “தமிழர் நாகரிக மையம்” எனும் தொனிப்பொருள்களிலான கருத்திட்டங்களை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ளது.\nஅந்தவகையில், யாழ்ப்பாணம் - நல்லூர்க் கோவிலுக்கு அண்மையிலுள்ள சாதனா பாடசாலையின் ஒரு பகுதியை ஒதுக்கி “மரபுரிமை மையம்” கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.\nபண்டையகால உபகரணங்களைக் காட்சிப்படுத்தி இன்று வியாழக்கிழமை (18) காலை 9 மணிக்கு, பாடசாலையில் மரபுரிமை மையம்” வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/20_83.html", "date_download": "2019-06-24T14:25:01Z", "digest": "sha1:Z7WINSZYWF7WWDEAZOXDPUQLUTUGK7QU", "length": 13251, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "தெல்லிப்பழை மருத்துவமனையில்- அவசர சிகிச்சைப் பிரிவு திறப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தெல்லிப்பழை மருத்துவமனையில்- அவசர சிகிச்சைப் பிரிவு திறப்பு\nதெல்லிப்பழை மருத்துவமனையில்- அவசர சிகிச்சைப் பிரிவு திறப்பு\nயாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் பொது மர���த்துவ நிபுணர் அம்பலவாணர் ரகுபதி ஞாபகார்த்தமாக சீரமைப்புச் செய்யப்பட்ட அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது.\nலண்­டன் ‘அப­யம்’ அமைப்­பின் நிதி­யு­த­வி­யு­டன் அது சீர­மைக்­கப்­பட்­ட­தோ­டு­ஒரு தொகுதி உப­க­ர­ணங்­க­ளும் வழங்கி வைக்­கப்­பட்­டன. மருத்­து­வ­மனை அத்­தி­யட்­ச­கர் மருத்­து­வர் யோ.திவா­கர்­த­லை­மை­யில் நடை­பெற்ற நிகழ்­வில், ரகு­ப­தி­யின் துணை­வி­யார் வதனி மற்­றும் பிள்­ளை­கள் இணைந்து அந்­தப்­பி­ரி­வைத் திறந்து வைத்­த­னர். ‘அப­யம்’ அமைப்­பின் நிர்­வாக உறுப்­பி­ன­ரும் ஆஸ்­தி­ரே­லிய புற்று நோய் மருத்­துவ நிபு­ண­ரு­மான மருத்­து­வர் திரு­மதி யசோதா சண்­மு­க­ராஜா யாழ்ப்­பா­ணப் பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் ஏ. தேவ­நே­ச­னி­டம் உப­க­ர­ணங்­களை வழங்­கி­னார்.\nவைத்தியர் ரகு­பதி தெல்­லிப்­பழை ஆதார மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றி­ய­போது, யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னைக்கு நிக­ரான அவ­சர சிகிச்­சைப் பிரிவு ஒன்று தெல்­லிப்­பழை ஆதார மருத்­து­வ­ம­னை­யில் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்று லண்­டன் ‘அப­யம்’ அமைப்­பி­ன­ரி­டம் தொடர்ச்­சி­யா­கக் கோரிக்கை விடுத்து வந்­த­தன் பய­னாக சுமார் 4 மில்­லி­யன் ரூபா நிதி­யு­த­வி­யில் அவ­சர சிகிச்­சைப் பிரிவு சீர­மைப்­புச் செய்­யப்­பட்­டது.\nநிகழ்­வில் போதனா மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் ம­ருத்­து­வர் த.சத்­தி­ய­மூர்த்தி , மருத்­து­வர்­க­ளான எம். உமாசங்கர், முரளி வல்லிபுரநாதன் மற்றும் மருத்துவர்கள், தாதிய அலுவலர்கள், நிர்வாக அதி காரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/24_31.html", "date_download": "2019-06-24T14:04:11Z", "digest": "sha1:KVVU3N6CXOLHYYUDKBXT5VO2O4USFCJO", "length": 14071, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "மலையகத்தில் உருவாகிறது புதிய கூட்டணி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மலையகத்தில் உருவாகிறது புதிய கூட்டணி\nமலையகத்தில் உருவாகிறது புதிய கூட்டணி\nமலையகத்தில் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வலுவான போட்டி அணியொன்றை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில், ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த அணி உருவாகிறது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் உருவாக்கத்தின் பின்னர், மலையகத்தில் ஆறுமுகன் தொண்டமானிற்கு எதிர்பாராத அரசியல் அடி கிடைத்தது. இளமை, புதுமையென கலவையாக உருவாகிய அரசியல் கூட்டணி, நீண்டநாள் அடிப்படையில் தமக்கு பெரும் குடைச்சலை கொடுக்குமென இ.தொ.க கருதுகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணியை உடைத்து,இதற்கான பேச்சுக்கள் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணனுடனும் நடைபெற்றுள்ளது. சில சுற்று பேச்சுக்கள் திருப்தியாக முடிந்ததையடுத்த, தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகி, தொண்டமான் தலைமையிலான புதிய கூட்டணியில் இணைய வே.இராதாகிருஸ்ணன் சம்மதம் தெரிவித்துள்ளார். இ.தொ.க- மலையக மக்கள் முன்னணி என்ற இரண்டு பிரதான கட்சிகளையும் ஆங்காங்கே உதிரிகளாக உள்ள சிறிய குழுக்களையும் இணைத்து இந்த கூட்டணி அமையவுள்ளது. கூட்டணிக்கு பொருத்தமான பெயர் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மனோ கணேசனின் அணியில் இருந்து பிரிந்து உதிரியாக செயற்படும் கொழும்பு அணி போன்ற சில உதிரி அமைப்புக்களும் இதில் இணைக்கப்படவுள்ளன. கூட்டணியில் தற்போதைக்கு இரண்டு பிரதான கட்சிகளே அங்கம் வகிக்கவுள்ளன. மலையக மக்கள் முன்னணி இதில் இணையுமென வே.இராதாகிருஸ்ணன் வாக்குறுதியளித்தாலும், அந்த கட்சியின் ஒரு பகுதியினர் புதிய கூட்டணியில் இணைய வாய்ப்பில்லையென்று தெரிகிறது. அரவிந்தகுமார் எம்.பி உள்ளிட்ட ஒரு பகுதியினர் தமிழ் முற்போக்கு கூட்டணியிலேயே தொடர்வார்கள் என தெரிகிறது. கூட்டணி தாவும் வே.இராதாகிருஸ்ணனின் முடிவால் மலையக மக்கள் முன்னணியும் உடையும் சூழல் எழுந்துள்ளது. ஐ.தே.முன்னணி அரசில் வலுவான அமைச்சு பதவி ��ரப்படவில்லையென்ற அதிருப்தி இராதாகிருஸ்ணனிடம் உள்ளது. இது குறித்து ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சு நடத்தியிருந்தபோதும், பலன் கிடைக்கவில்லை. இந்த அதிருப்திலேயே இராதாகிருஸ்ணன் கூட்டணி தாவும் முடிவை எடுத்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\n���ிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/amd-ryzen-processors-and-navi-graphics-cards-are-on-the-way/", "date_download": "2019-06-24T13:41:00Z", "digest": "sha1:FPJ77NVT3XFWMNTVXGKHU2O523ZI4NHE", "length": 5703, "nlines": 87, "source_domain": "www.techtamil.com", "title": "AMD Ryzen processors மற்றும் Navi graphics cards இஸ் அன் தி வெ… – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமைக்ரோபுராசசர்ஸ், சிஸ்டம் சிப்கள், கிராபிக்ஸ் மற்றும் மீடியா சொல்யூசன் சேவை வழங்கி வரும் நிறுவனமான அட்வான்ஸ்டு மைக்ர‌ோ டிவைசஸ் (ஏஎம்டி)நிறுவனம், புதிதாக Ryzen processors மற்றும் Navi graphics cards அறிமுகம் செய்ய உள்ளது.இந்த முக்கிய புராசசர்ஸ் pie4.0 தொழில்நுட்பம் கொண்டுள்ளது.\nஅட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் Navi graphics cards மற்றும் Ryzen processors 2019 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.\nமேலும் AMD Ryzen Threadripper 3 வது generation (கேம்யிங் processor) இப்பொது அறிவிப்பில் இடம்பெறவில்லை.மேலும் இது 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nபயோமெட்ரிக் தரவை சேகரிக்க:அதிகரித்து வரும் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை\nமைக்ரோசாப்ட் உடன் கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் கைகோர்க்கும் சோனி\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்த��க்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/121251-writer-of-edapaddi-palanisamys-biography-opens-up-about-his-next-plans.html", "date_download": "2019-06-24T13:23:40Z", "digest": "sha1:VT5QJEC5NWQ2AWVQCGKBTAP6BEX2WVHK", "length": 25475, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "`ஓ.பன்னீர்செல்வம் பத்தியும் புக்கு எழுதிட்டு இருக்கேன்’ - எடப்பாடி பயோகிராபி எழுதியிருக்கும் மானோஸ் | Writer of edapaddi palanisamy's biography opens up about his next plans", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:27 (05/04/2018)\n`ஓ.பன்னீர்செல்வம் பத்தியும் புக்கு எழுதிட்டு இருக்கேன்’ - எடப்பாடி பயோகிராபி எழுதியிருக்கும் மானோஸ்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சி கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையை விளக்கும் 17க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டன. முதல்வரின் உரைகள் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. அதன் அதிர்வலைகளே இன்னும் ஒய்ந்திருக்காத நிலையில், அண்மையில் ’அம்மா வழியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கும் பயோகிராபி புத்தகத்தைப் பற்றி முகநூலில் வைரலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ‘யோகா சித்தர் டாக்டர். மானோஸ்’ அவர்களிடம் இது தொடர்பாகப் பேசினோம். இவர் ஜெயலலிதாவைப் பற்றி ’திருக்குறள் நாயகி’, ‘அண்ணா வழியில் அம்மா’, ‘பெரியார் பாதையில் அம்மா’, பொன்னியின் செல்வி டாக்டர் ஜெ.ஜெயலலிதா ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பதும், அதில் பொன்னியின் செல்வி புத்தகம் 2013ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த வரலாற்று நூலுக்கான விருதைப் பெற்றிருக்கிறது என்பதும் கூடுதல் தகவல்..\nஅ.தி.மு.க. சார்ந்து இவ்வளவு புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள் இந்த ஆர்வம் எப்படி\n”ஏற்கெனவே கட்சியில் இருந்திருக்கிறேன்... தற்போது இல்லை. கட்சியில் இருந்த காலத்திலிருந்தே இந்த ஆர்வம் இருந்���ிருக்கு”.\nஇவ்வளவு புத்தகங்களுக்கும் கட்சியில் வரவேற்பு எப்படி\n”ஓ.பன்னீர்செல்வம் என்னைக் கூப்பிட்டு பாராட்டியிருக்காரு. கட்சி வரலாற்றை பதிவு செய்யப் பாடுபடனும். அதை நான் சிறப்பா செய்யறதா சொல்லுவாரு.இது தவிர தமிழ் அறிஞர்களுக்கான உதவி நிதியா எனக்கு மாதம் 2600 ரூபாய் கிடைக்கிறது. இது தவிர ‘பொன்னியின் செல்வி அம்மா’னு ஒரு பத்திரிகை ஒவ்வொரு மாதமும் அமைச்சர்கள் வீட்டுக்குப் போகும்”.\nயாராலும் எளிதில் சந்திக்க முடியாதவராகச் சொல்லப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி இவ்வளவு புத்தகம் எழுதியிருக்கிங்களே...அவரைச் சந்திக்க வாய்ப்பு எப்படிக் கிடைத்தது\n”புத்தகத்தை எழுதிய பிறகுதான் நேரில் ஒரே ஒருமுறைதான் சந்திச்சிருக்கேன். மற்றபடி புத்தகத்தை எழுதுவதற்கு அவங்களை ஒருமுறை கூட சந்திச்சதில்லை.நத்தம் விசுவநாதன், என் நீண்ட நாள் நண்பர் வெல்லமண்டி நடராஜன் போன்றவர்கள் எனக்கு தகவல் சேகரிக்க உதவினார்கள். இவை தவிர அன்றாடம் செய்தித்தாளில் படிக்கும் தகவல்கள்தான் எனக்கு உதவியாக இருந்தது”.\nதற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி புத்தகம் எழுதியிருக்கிங்களே\n”யாரும் செய்யாத ஒரு விஷயமாகச் செய்ய வேண்டும். அதனால் எழுதினேன். மேலும் ஆளுங்கட்சி சார்ந்து பெரிய மனிதர்கள் வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்வது வழக்கம், அந்த அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி பற்றி இந்த புத்தகம் எழுதப்பட்டது. கூடுதல் தகவலாக... ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன், அவர் தேனி மாவட்டத்தில் இருந்தது மற்றும் அவரது கடந்தகால வாழ்க்கை வரலாற்றை அந்தப் புத்தகம் பேசும்”.\nஎடப்பாடி பழனிசாமி பற்றிய தகவல்களை எப்படிச் சேகரித்தீர்கள்.. புத்தகத்தை அவர் படித்தாரா\n”அவரைச் சார்ந்து இருக்கற உதவியாளர்கள் அமைச்சர்கள் மற்றும் பத்திரிகை செய்திகளை வைத்து நம்ம ஸ்டைலில் புத்தகத்தை எழுதினோம். புத்தகத்தை கடந்த டிசம்பர் 2017ல் அவருக்கு படிப்பதற்காக அனுப்பி வைத்தோம். அதன்பிறகு அவரிடமிருந்து அதுபற்றி தகவல் எதுவும் இல்லை”.\nபுத்தகத்தில் தற்கால அரசியலின் உண்மை குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்களே\n”அவர் சந்திச்ச பல போராட்டங்கள், குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் தினகரன் பிரச்னைகளில் இருந்து மீண்டு அவர் ��ை ஓங்கி நிற்கும் வரைக்கும் நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறேன்”.\nஆனாலும் ஒருவருடமே ஆட்சி செய்திருக்கும் ஒருவரைப் பற்றி பயோகிரபி எழுதுவது மிகையாக இல்லையா\n”மிகைதான் இருந்தாலும் ஒரு சில விஷயங்களை வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்ய மிகைப்படுத்தி எழுத வேண்டி இருக்கிறது. அவர் சந்தித்த போராட்டங்கள் சிறியது அல்ல. இனிமேலும் அவர் சந்திக்க இருக்கும் போராட்டங்களைச் சமாளிக்க இந்த புத்தகம் உதவியா இருக்கும்”.\nகானல் நீராகும் காவிரிப் போராட்டம்... பிரச்னைக்கு முழு அடைப்பு தீர்வாகுமா....\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\nஇஸ்ரோ, நாசா கவனத்துக்கு.... விண்கல்லைக் கொண்டு வந்த கோவை பிரமுகர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பி��ர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/145884-honor-launches-honor-view-20-smartphone-in-china.html", "date_download": "2019-06-24T13:49:00Z", "digest": "sha1:U3JBCZTWPP54AVGDX6QYN4IYECXTLQXQ", "length": 23910, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "ரியர் 48 MP ; ஃபிரன்ட் 25 MP... ஹானரின் 'வேறலெவல்'கேமரா மொபைல்! #HONORView20 | honor launches Honor View 20 smartphone in china", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:04 (29/12/2018)\nரியர் 48 MP ; ஃபிரன்ட் 25 MP... ஹானரின் 'வேறலெவல்'கேமரா மொபைல்\nதற்போது ட்ரெண்ட்டிங்கில் இருக்கும் 'நாட்ச்' டிசைனிலிருந்து வெளிவந்து புது ஸ்டைல் ஒன்றை செட் செய்திருக்கிறது ஹானர்.\nHonor View 20 என்ற ஸ்மார்ட்போனை கடந்த புதன்கிழமை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹானர் நிறுவனம். 48 MP கேமராவைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் போது கேமராவும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். எனவே அதற்கேற்றவாறு இந்த ஸ்மார்ட்போனில் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nநோக்கியாவின் சாதனையை முறியடித்த ஹானர்\nசில வருடங்களுக்கு முன்னால் வெளியான Nokia Lumia 1020 என்ற ஸ்மார்ட்போன் இன்றைக்கும் பலர் ஞாபகம் வைத்திருப்பார்கள். காரணம் அதில் இருந்த கேமராதான். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவில் பிரபலமாகாத போதே அந்த போனில் 41 மெகா பிக்ஸல் கேமரா இருந்தது. அதன் பிறகு பல ஸ்மார்ட்போன்கள் வெளியாகிவிட்டாலும் அந்தச் சாதனை நோக்கியாவின் வசமே இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் கூட வாவே (Huawei) நிறுவனம் 40 MP கேமராவைக் கொண்ட P20 Pro என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது. அப்பொழுதும் கூட நோக்கியாவின் சாதனையை அருகில் நெருங்கவே முடிந்தது. தற்பொழுது அந்த சாதனையை அதன் துணை நிறுவனமான ஹானர் மூலமாக மூலமாக முறியடித்திருக்கிறது ஹூவாய்.\nபின்னால் 48 MP, முன்னால் 25 MP கேமரா\n6.4 இன்ச் LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது ஹானர் வியூ 20. இப்பொழுது வெளியாகும் ஹைஎண்ட் ஸ்மார்ட்போன்களின் AMOLED வகை டிஸ்ப்ளேவே அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட�� வருகிறது. ஆனால் இதில் சாதாரண LCD டிஸ்ப்ளே இருப்பது நிச்சயம் குறைதான். மேலும் இந்தப் போனின் டிஸ்ப்ளேவில் நாட்ச் கிடையாது. அதே நேரத்தில் டிஸ்ப்ளேவின் மேற்புறம் இடது மூலையில் முன்புற கேமரா மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பன்ச் ஹோல் கேமரா டிசைன் என்கிறது ஹானர். இந்த வடிவமைப்பில் வெளியாகும் முதல் ஹானர் ஸ்மார்ட்போன் இது. சாம்சங் நிறுவனம் இதேபோல டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்ட Galaxy A8s என்ற ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. அடுத்ததாக இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் இதில் உள்ள கேமராக்கள்தான். பின்புறமாக இருப்பது சோனியின் IMX 586 சென்சார் கேமரா. கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இதுதான் உலகின் அதிக மெகாபிக்சல் திறன் கொண்ட கேமரா சென்சார் ஆகும். மேலும் TOF என்ற சென்சாரும் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புகைப்படத்தை 3D முறையில் படம்பிடிப்பதற்கு உதவும். முன்புறமாக 25 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.\n7nm புராஸஸ் முறையில் தயாரிக்கப்பட்ட HiSilicon Kirin 980 புராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மின்சாரம் குறைவாகவே செலவாகும் என்பதால் பேட்டரி பேக்அப்பும் சிறப்பாக இருக்கும். இதே புராஸசர்தான் வாவேயின் Mate 20 Pro ஸ்மார்ட்போனிலும் இருக்கிறது. 6 GB ரேம் 128 GB இன்டர்னல் மெமரி, 8 GB ரேம் 128 GB இன்டர்னல் மெமரி மற்றும், 8 GB ரேம் 256 GB இன்டர்னல் மெமரி என மூன்று வேரியன்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இவை அதற்குத் தகுந்தவாறு இந்திய மதிப்பில் 30,440 ரூபாய், 35,515 ரூபாய் மற்றும் 40,590 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n4,000 mAh பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு நாளைக்குத் தேவைப்படும் சார்ஜை வெறும் அரை மணி நேரத்திலேயே ஏற்றிக் கொள்ளலாம். இந்தியாவில் அமேசான் இணையதளத்தில் Honor View 20 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. ஆனால் இந்தியாவில் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.\n`ஓடு... ஓடு... ஓடிட்டே இரு' - காட்டு மான்களின் `சர்வைவல்' கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்ன�� சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\n``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2017/01/blog-post_31.html", "date_download": "2019-06-24T14:43:45Z", "digest": "sha1:MWYF6POCPHQVSLZ7JE4IW5WH2O7W6GLH", "length": 25550, "nlines": 264, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: புதுச்சேரி கலையருவி நாட்டியப் பள்ளியின் அரங்கேற்ற நிகழ்வு…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 31 ஜனவரி, 2017\nபுதுச்சேரி கலையருவி நாட்டியப் பள்ளியின் அரங்கேற்ற நிகழ்வு…\nபுதுச்சேரியில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றாலும் அனைத்திலும் கலந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை. வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளேன். புல்லாங்குழல் கலைஞர் தம்பி இராஜ்குமார் அவர்கள் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ’தம் குடும்பத்தினர் நடத்தும் நாட்டியப் பள்ளியில் பயிலும், நாட்டிய மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வு 29.01.2017 இல் நடைபெறுகின்றது. அதில் தாங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டும்’ என்று ஓர் அன்பு வேண்டுகோளை முன்வைத்தார். எனக்கிருந்த பல்வேறு பணிகளில் கலந்துகொள்ள இயலுமா என்று தெரியவில்லையே என்ற ஒருவகை தயக்கத்துடன் வருவதாக ஒத்துக்கொண்டேன்.\nகுறிப்பிட்ட நாளில் கம்பன் கலையரங்கத்திற்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே சென்றேன். இராஜ்குமார் அவர்களும் அவரின் தந்தையார் கலைமாமணி கா. இராஜமாணிக்கம் ஐயாவும் அன்புடன் வரவேற்றனர்.\nநாட்டிய நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராகக் கலந்துகொள்ள பேராசிரியர் நளினி அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து அழைக்கப்பட்டிருந்தார். இருவரும் சிறிதுநேரம் கல்வித்துறை பற்றி உரையாடிக்கொண்டிருந்தோம்.\nஅந்திமாலை 6.30 மணிக்குக் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தோம். இறைவணக்கத்துடன் நாட்டிய நிகழ்வு தொடங்கியது. எட்டு மாணவியர் அரங்கேறினர். குழுவாகவும், தனித்தனியாகவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். புதுச்சேரி கம்பன் கலையரங்கம் கலை இலக்கிய ஆர்வலர்களால் நிறைந்திருந்தது. மலர்வணக்கம்(புஷ்பாஞ்சலி), கௌத்துவம், அலாரிப்பு, ஜதீசுவரம், வர்ணம், எனத் தொடங்கிச் சிவன், காளி, முருகன், இராமன், கண்ணன் என்று ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபட்டு, நிறைவில் தில்லானாவுடன் அமையும் வகையில் நாட்டிய நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அரங்கேறிய மாணவிகள் தேர்ந்த கலைஞர்களைப் போல் தம் கலையார்வத்தை வெளிப்படுத்தினர். ஆடல் ஆசானின் திறமை இந்த இளம் கலைஞர்களிடம் வெளிப்பட்டு நின்றது. விசயவசந்தம், இரேவதி, ஆரபி, இலதாங்கி, சிவரஞ்சனி அம்சத்துவ��ி, உள்ளிட்ட இராகங்களில் இடம்பெற்ற பாடல்கள் அவையோரின் பெரும் பாராட்டினைப் பெற்றன.\n’ஆடல் ஆசான்’ இரஞ்சனி இராஜமாணிக்கம், ’இசையாசான்’ இராஜமாணிக்கம், ’தண்ணுமையாசான்’ திருமுடி அருண், ’நாமுழவு ஆசான்’ அழகு இராமசாமி, வயலின் பேராசிரியர் சீனிவாசன், குழலாசான் இராஜ்குமார் என அனைவரும் அரங்கில் இசை அரசாங்கத்தையே நடத்தினார்கள். ஒவ்வொருவரின் தனித்திறனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை மேம்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் அபிதா, சௌபுதேஜாசிறீ, எரின் டைனாசியசு, கோபிகா, என எண்மர் அரங்கேறினர்.\nமூன்றுமணி நேரமும் சிலப்பதிகார அரங்கேற்று விழாவை நேரில் பார்த்த மன உணர்வைப் பெற்றேன். அக்காலத்தில் இருந்த திரைச்சீலைகளும், வண்ண விளக்குகளும், ஆடல் அரங்கும், தலைக்கோல் பட்டமும், ஆயிரத்து எண்கழஞ்சும், வலப்புறம், இடப்புறம் நின்ற நாட்டியக்கலைஞர்களும், வேத்தியல் பொதுவியல் கூத்துகளும் என் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன.\nநாட்டிய நிகழ்வைச் சிறப்பாக வடிவமைத்த கலைமாமணி கா. இராஜமாணிக்கம் ஐயாவின் நாட்டிய அறிவையும், குரலினிமையையும் பல்வேறு வாய்ப்புகளில் முன்பே அறிவேன். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் உருவான பொழுது, நாட்டியம், இசைத் தொடர்பான பணிகளில் இவரின் உதவி எங்களுக்கு மிகுதியாக இருந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “இசையில் தனித்தமிழை எங்கும் பரப்பி” எனத் தொடங்கும் பாடலை இவர் பாடியபொழுது பாடல் பதிவு அரங்கில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்ப்பூக்களைத் துடைத்தோம். அந்த அளவு உணர்ந்து பாடிய பெருமகனாரின் குரல் உலகத் தமிழர்களால் சிறப்பாகப் பாராட்டப்பட்டது. புதுவையின் புகழ்மிக்க கலைஞராக உலக நாடுகளில் இசைப்பயணத்தைத் தொடர்ந்து நடத்திவரும் கலைமாமணி கா.இராசமாணிக்கம் அவர்களின் தமிழிசைப் பணியை உலகத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அவரின் தமிழிசைப் பணியை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.\nகா. இராஜமாணிக்கனார் அவர்களின் இசைவாழ்க்கை:\nபுதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த உலைவாய்க்கால் என்ற ஊரில் வாழ்ந்த திருவாளர் சி. காத்தவராயன், பச்சையம்மாள் ஆகியோரின் மகனாக 19.07.1963 இல் பிறந்தவர். வில்லியனூரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர். மேல்நிலைக் கல்வியை முத்தரையர்பாளையம் இளங்கோவடிகள் பள்ளியில் பயின்றவர். 1982 முதல் 1986 வரை கும்பகோணம் தருமாம்பாள், வடலூர் திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் தன் முயற்சியாக நாட்டியம், வாய்ப்பாட்டைக் கற்றுக்கொண்டவர். 1986 முதல் 1989 வரை நான்காண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் “இசைமாமணி” என்னும் இசைப்படிப்பைப் படித்து, முறையாக இசையறிவு பெற்றவர். முனைவர் சீர்காழி கோவிந்தராசன் இவரின் இசைப்பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.\nஊரில் நடைபெறும் தெருக்கூத்து நிகழ்வுகளில் கலந்துகொண்டு,இவரின் அப்பா ஆர்வமாகப் பாடும் இயல்புடையவர். அம்மாவின் குரலும் சிறப்பாக இருக்கும். இந்தப் பின்புலத்தில் இசை, நாட்டியத்தை முறையாகப் பயின்ற கா. இராசமாணிக்கம் அவர்கள் கே.பி. கிட்டப்பா பிள்ளை, திரு. இராமையா ஆகியோரிடம் பயின்று நாட்டிய இசையறிவை மேலும் மேலும் வளப்படுத்திக்கொண்டார்.\n1990-91 ஆம் ஆண்டளவில் புதுவையில் நாட்டிய ஆசிரியராக அனைவருக்கும் அறிமுகமானார். 1992 இல் சங்கீத நாட்டியாலயா என்னும் நாட்டிய இசைப்பள்ளியை உருவாக்கிப் பல நூறு மாணவர்களுக்கு நாட்டிய இசையறிவை வாரி வழங்கும் பேராசிரியராகப் புகழுடன் விளங்கிவருகின்றார். 1989 இல் இராஜேஸ்வரி அம்மையாரை மணந்து, இரண்டு மக்கள் செல்வங்களுடன் புகழ்வாழ்க்கை வாழ்ந்து வரும் இராசமாணிக்கம் ஐயா நாட்டுப்புறப் பாடல்களிலும் பெரும் ஆற்றல் பெற்றவர்.\nகலைப்பயணமாக சுவிசு (7 முறை), பிரான்சு (5 முறை) இத்தாலி, டென்மார்க்கு, செர்மனி, ரியூனியன் எனத் தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் இசைப்பணியைத் தொடர்ந்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள இவரின் ஆர்வத்துறை நாட்டிய நாடகங்கள் ஆகும். புரட்சிக்கவி, வீரத்தாய், சிலப்பதிகாரம் ஆகியவற்றை நாட்டிய நாடகமாக அரங்கேற்றியுள்ளார். இவரின் நாட்டியபாணி தஞ்சாவூர் பாணியாகும். பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச் சிவம் உள்ளிட்ட பாவலர்களின் பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ள இவரின் ஆற்றல் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும்.\nகலைமாமணி கா. இராஜமாணிக்கம் அவர்களின் மகன் இராஜ்குமார் இராஜமாணிக்கம் மிகச்சிறந்த புல்லாங்குழல் கலைஞர்; வாய்ப்பாட்டுக் கலைஞர்; படத்தொகுப்பாளர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம், வி��ுலாநந்தர் ஆவணப்படம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெருந்துணைபுரிந்தவர். கலைமாமணி கா.இராஜமாணிக்கம் அவர்களின் மகளார் மருத்துவர் இரஞ்சனி இராஜமாணிக்கம் புகழ்பெற்ற நாட்டியக் கலை இயக்குநர்.\nகலைமாமணி கா. இராஜமாணிக்கம் அவர்கள் புதுவை மாநிலத்தில் அமைந்துள்ள ஆதித்தியா வித்தியாசிரமப் பள்ளியின் கலைத்துறை இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். தமிழிசை, நாட்டியம் இவற்றில் பெரும் பங்களிப்பு செய்துவரும் இந்த இசையறிஞர்க்கு என் வாழ்த்துகளும் வணக்கமும்.\nகலைமாமணி கா. இராஜமாணிக்கம் ஐயாவின் அன்பில்...\nசிலம்பிலிருந்து மேற்கோள்காட்டி மு. இளங்கோவன் உரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இராஜமாணிக்கம், கலைமாமணி, கலையருவி, நாட்டிய நாடகங்கள், வில்லியனூர்\nஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. நிகழ்வினைப் பகிர்ந்தவிதம் நெகிழவைத்தது. பாராட்டுகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுச்சேரி கலையருவி நாட்டியப் பள்ளியின் அரங்கேற்ற ...\nபிரெஞ்சுத் தூதரகத்தில் இரகுநாத் மனே அவர்களுக்குப் ...\nபழங்குடி இன நாட்டுப்புறக் கலைஞர் சுக்ரி பொம்ம கௌடா...\nபெருஞ்சித்திரனாரின் பாடல்களில் குமூகச் சிந்தனைகள்\nகனடா நாட்டின் தலைமை அமைச்சர் அவர்கள் தமிழர் திருநா...\nமூத்த தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் மறைவு\nதிருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் பன்னாட்...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=120782", "date_download": "2019-06-24T14:40:53Z", "digest": "sha1:SXHY5PGELHXUI7YLZHI5C5C3NRJWYZER", "length": 16773, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "கீழே தள்ளிவிடாமல், நாய்குட்டி போல் பின்னால் தொடர்ந்து வரும் பைக் ஓட்ட ஆசையா? | Nadunadapu.com", "raw_content": "\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nகீழே தள்ளிவிடாமல், நாய்குட்டி போல் பின்னால் தொடர்ந்து வரும் பைக் ஓட்ட ஆசையா\nபோகிற வேகத்தில் ஓட்டுபவர்களை குப்புற தள்ளிவிடாமல், தேவைப்பட்டால் உரிமையாளரின் பின்னால் நாய்குட்டி போல் தானாகவே பின்தொடர்ந்து வரும் அதிநவீன ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை ‘ஹோண்டா’ நிறுவனம் தயாரித்து வருகிறது.\nசக்திவாய்ந்த என்ஜின் மற்றும் அதிநவீன வசதிகளுடன் அசத்தலான வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வதை விரும்பாத இளைஞர்கள் இந்த உலகின் எந்த மூலையிலும் இருக்க முடியாது.\nஆனால், இருசக்கர வாகனங்களை பொருத்தமட்டில், வேகத்துக்கு இணையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் ராட்சதத்தனமாக சீறிப்பாய்ந்து செல்லும் அதிநவீன பைக்குகள் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்துள்ளது.\nகுறிப்பாக, மிதமிஞ்சிய வேகத்தில் சென்று பிரேக் அடிக்கும்போது வழுக்கிக்கொண்டு சாலையில் சரிந்துப் பாய்வதும், குறுகிய வளைவுகளில் திரும்பும்போதும், பள்ளங்களில் விழுந்து எழும்போதும் சில வாகனங்கள் பக்கவாட்டில் சாய்ந்து, விழுந்து ஓட்டுனரை காயப்படுத்தி விடுவதுண்டு.\nஇதனால், இறக்குமதி செய்யப்பட்ட ‘இம்போர்ட்டட் பைக்’ என்றால் சிலர் தடவிப் பார்ப்பதோடும், எட்டநின்றே வேடிக்கை பார்ப்பதோடும் தங்களது ஆவலை அடக்கிக் கொள்வதுண்டு.\nஇனி, இதைப்போன்றவர்களும் ஓட்டி மகிழ்வதற்கென்றே ஜப்பானை சேர்ந்த ‘ஹோண்டா’ நிறுவனம் அதிநவீன ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்து வருகிறது.\nதயாரிப்பு நிறைவடைந்து, இன்னும் பெயரிடப்படாமல் உள்ள இந்த மோட்டார் சைக்கிள் ’ரைடிங் அசிஸ்ட்’ என்ற அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nஸ்டாண்ட் இல்லாமல் இரு சக்கரங்களில் தரையில் செங்குத்தாக நிற்கவும், சற்றும் சரிந்து, சாயாமல் தானாகவே மெதுவாக புறப்பட்டு ஓடவும் செய்கிறது.\nபள்ளம் மேடுகளுக்கேற்ப தனது உடலை நீட்டி, குறுக்கிக் கொள்ளும் வசதியும் உள்ளதால் வாகனத்தில் இருந்து தூக்கியெறியப்படும் அபாயமும் மிகக்குறைவு இந்த பைக்கின் சிறப்பம்சமாகும்.\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற புதியரக வாகன வடிவமைப்பு கண்காட்சியில் இடம்பெற்ற இந்த பைக், உரிமையாளர் முன்னால் நடந்து செல்லும்போது, தலையை இடது, வலதுபுறமாக திருப்பியவாறு, நாய்குட்டி போல அவரை பின்தொடர்ந்து செல்லும் காட்சியை கண்ட பார்வையாளர்கள் வியப்படைந்தனர்.\nவாகனம் நிறுத்துமிட வசதியை தேடி நடந்துச் செல்லும் உரிமையாளர், காலியாக உள்ள இடத்தை தேர்வு செய்த பின்னர், திரும்பிவந்து பைக்கை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது.\nஅவரை பின்தொடர்ந்து வரும் இந்த புதியரக பைக், தான் ஓய்வெடுக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக நின்று இளைப்பாறலாம்.\nவிற்பனை ரீதியாக இந்த மோட்டார் சைக்கிள் எப்போது வெளியாகும் என்ற ஆவலை இப்போதே கிளப்பி விட்டுள்ள ’ரைடிங் அசிஸ்ட்’டின் செயல்திறனைக்காண..,\nPrevious articleகனடாவில் முதலமைச்சர் விகக்கினேஸ்வரன் கலந்துரையாடல்(காணொளி)\nNext article2017இல் உலகம் பற்றிய ஓர் ஆய்வு – வேல் தர்மா (கட்டுரை)\n57 வயது பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்..\nலண்டனிலிருந்து துருக்கி நோக்கிப் பறந்த விமானத்தில் குழப்பம் ஏற்படுத்திய யுவதி கைது\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி: பிரம்மாண்ட தொடக்கவிழா\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி: பிரம்மாண்ட தொடக்கவிழா\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு.. -வீடியோ\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nசனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் தெரியுமா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்���, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5195:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-50-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=97:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=920", "date_download": "2019-06-24T14:27:56Z", "digest": "sha1:UL5ZFCAWOHJCOWF45SQE2FCNYPCM4Y3H", "length": 20371, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்!", "raw_content": "\nHome குடும்பம் ஆண்கள் இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்\nஇன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்\nஇன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்\nஇயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.\nஉலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் சில காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.\nசமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nவிந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்��ல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.\nஇது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.\nதூக்கக்குறையாடு ஆண்மையை பாதிக்கும் – ஆய்வில் தகவல்\nஐந்து மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் ஆண்களுக்கு ஆண்மையை தூண்டும் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரம் தூக்கம் கெட்டாலே இந்த பாதிப்பை உணரலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆண்களின் பாலுணர்வை ஊக்குவிப்பதில் 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' என்னும் ஹார்மோனிற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஹார்மோன் குறிப்பிட்ட அளவு சுரந்தால் மட்டுமே ஆண்களுக்கு உற்சாகம், ஏற்படும். பாலுணர்வில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். ஆனா��் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் இளைஞர்களுக்கு அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் சுரப்பு குறைந்துவிடும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஅந்த பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த சராசரியாக 24 வயது கொண்ட 10 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல் பரிசோதனைகளும், உளவியல் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். அதன் பிறகு இவர்கள் மூன்று நாட்களுக்கு இரவில் 10 மணி நேரம் வரை தூங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க அனுமதிக்கப்பட்டனர்.\nஆய்வின் ஒவ்வொரு நாளின்போதும், 24 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 15 முதல் 30 நிமிடங்களுக்கும் அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது. இதில் குறைவாக தூங்கியதற்கு பின்னர் இவர்களது 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த டெஸ்டோஸ்டெரோன் சுரக்கும் அளவுக்கும், ஆண்களின் சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஈவ் வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.\nமேலும், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு குறைவதற்கும், டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைதலுக்கும் தொடர்பு உள்ளது. இதேபோல் தூக்கமின்மை நிச்சயம் பாலியல் உணர்வை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவு இரவில் அதிகநேரம் கண்விழித்து இருக்கும் நமது இளைய தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.\nஅதிகமா ஜங்க் புட் சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து – ஆய்வில் தகவல்\nபீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்லும் இளைய தலைமுறையினர், வீட்டில் இருந்து உணவை எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் இன்றைக்கு பாஸ்ட் புட், ஜங்க் புட் உணவுக்கடைகள் காளன் போல முளைத்துவிட்டன. அங்கு சென்று பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதே இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. இதனால் நிறைய இளைஞர்களுக்கு ஆண்மைக்குறைவும், மலட்டுத்தன்மையும் ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுகிறது.\nஇதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவில் ஊட்டச்சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nநொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் இத்தகைய பிரச்னை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது.\nஇதே விசயத்தில் ஜப்பானில் 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது.\nதினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால் இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.\nஇங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8127:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&catid=54:M.A.-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%80&Itemid=77", "date_download": "2019-06-24T14:32:35Z", "digest": "sha1:H5K3BHSNOIALO2YN74MYFZPBNCVZFTSL", "length": 31120, "nlines": 139, "source_domain": "nidur.info", "title": "சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது!", "raw_content": "\nHome கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது\nசுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது\nசுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது\n[ இன்றைய முஸ்லிம் தனக்கு விருப்பமான ஆலிம்களை பின்பற்றும்போது மற்ற ஆலிம்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றான். இஸ்லாம் மிக மிக எளிதானது, எளிமையானது. ஆனால் ஆலிம்கள் தங்களது மேதாவிதனத்தை காண்பிப்பதற்காக இஸ்லாத்தை ஒரு மதமாகவே பார்க்கிறார்களே ஒழிய மார்க்கமாக பார்க்கவே இல்லை. இஸ்லாம் மதமல்ல அது ஒரு மார்க்கம் என்று மேடையில் முழங்குவதோடு சரி.\nஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கப்போகிறது. எதிர் காலத்தில் தவ்ஹீத் ஜாமஅத்தா பரேலவைகளா என்னும் இரண்டு மட்டுமே இருக்கப்போகிறது. அந்த நேரத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தில் இருக்கும் பல உண்மையான ஆலிம்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி வருவதைத்தவிர வேறு வழி இருக்காது. நான் சொல்வது உங்களுக்கு வினோதமாகத் தெரியலாம். ஆனால் எதார்த்தமான உண்மை அதுதான்.\nசுன்னத் வல் ஜமாஅத்துக்கு மிகப்பெரும் எதிரியே பரேலவிஸம் தான். ஆனால் இன்று P.J. ஐ எதிர்க்கப்போய் தங்களது சுய அடையாளத்தையே அது இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அதற்கு முக்கிய காரணம் அங்குள்ள ஆலிம்களின் அலட்சியப்போக்குத்தான். கருத்தை கருத்தால் வெல்ல இயலாமல் திட்டுவதும், சபிப்பதும், இதுபோன்று முர்த்தத் ஃபத்வாக்களை அர்த்தமற்ற முறையில் அள்ளி வீசுவதும் இன்று அவர்களை மக்களுக்கு முன் மதிப்பிழக்கச் செய்துவிட்டது. இனி பரேலவிகளின் முதுகில்தான் அவர்கள் சவாரி செய்ய முடியும் எனும் நிலைக்கு அவர்களை அவர்களே தள்ளிவிட்டுக்கொண்டுள்ளார்கள்...\nஒவ்வொரு காலக்கட்டத்திலும் தங்கள் முன்னோர்கள் மட்டுமே அறிவிற் சிறந்தவர்கள் என்ற போதனை பொய்யாகவே திணிக்கப்படுகிறது. நிச்சயமாக நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தைவிட நாம் வாழ்கின்ற இக்காலத்தில்தான் கல்வி ஞானம் கொட்டிக்கிடக்கிறது. அதை அள்ளிப்பருகத் தெரியாதவர்கள் தான் வாழும் காலத்தைப்பற்றி குறை சொல்லியே தங்களை இக்காலத்தில் வாழத்தகுதியற்றவர்களாக ஆக்கிக்கொள்கின்றனர்.\nஇன்றைய தலைமுறை மக்களை அறிவில் குறைந்தவர்களாக நீங்கள் கருதுகிறீர்கள். நான் அவர்களை அறிவாளிகளாகப் பார்க்கிறேன். இதுதான் நம் இருவருக்கும் உள்ள வித்தியாசமாக எனக்குப் படுகிறது. ]\nசுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது\n[ ஒரு ஆலிமுக்கும், எமக்கும் முக நூலில் நடந்த கருத்துப் பரிவர்த்தனையே இவ்வாக்கம் ]\nBahurudeen Shaik Mohammed : நீங்கள் நினைக்கின்ற மாதிரி ஆலீம்கள் விவரமில்லாமலில்லை உங்களுக்கு இஸ்லாமிய கல்வியைப் பற்றிய புரிதலில் தெளிவில்லாமல் இவ்வாறு கருத்திட்டு இருக்கிறீர்கள் இன்றைய குழப்பத்திற்கு காரணமாக அங்கொன்றும் இங்கொன்றமாக இன்டர்நெட்டைப் பார்த்து தீர ஆராயாமல் விளங்கிக் கொள்வதே\nM A Mohamed Ali : அஸ்ஸலாமு அலைக்கும்... மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சிக்கும், கல்வியின் வளர்ச்சிக்கும் இன்டர்நெட் காரணமாக இருப்பதை நீங்கள் குழப்பத்திற்குக்காரணம் என்று கருதிவீர்களானால் அது உங்களது பிற்போக்குத்தனத்தைத்தான் வெளிப்படுத்தும்.\nBahurudeen Shaik Mohammed : வ அலைக்குமுஸ்ஸலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு, மார்க்கம் என்பது வெறும் இன்டர்நெட்டோடு பெறக்கூடிய குறுகியது அல்ல அது விசாலமானது அனுபவப்பூர்வமானது ஆலிம்களுக்கு புரிதலில்லாமல் இல்லை.\nM A Mohamed Ali : ஆலிம்களுக்கு புரிதலில்லாமல் இல்லை என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இஸ்லாத்தை ஒழித்துக்கட்ட வாழைப்பழத்தில் விஷத்தை திணிப்பது போல் தவ்ஹீத ஜமாஅத்தை விமர்சிப்பதுபோல் இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கே வேட்டுவைக்கும் கட்டுரைக்கு ஜமா ஆத்துல் உலமா பாராட்டு தெரிவித்ததன் மூலம் அவர்களின் புரிதலும் கல்வி ஞானமும் எந்த அளவு உள்ளது என்பதை பள்ளியில் படிக்கும் மாணவன் கூட விளங்கிக்கொள்ள முடியுமே\nஉங்களுக்கு இன்டர்நெட் என்றால் என���னவென்று விளங்கவில்லை என்றே நினைக்கின்றேன். www.nidur.info வின் முகப்பு பக்கத்தில் www.rasoulallaah.net எனும் இணையத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளேன். அதை தட்டிப்பாருங்கள். 100 மதரஸாக்களுக்கான கல்வி ஞானம் அதில் புதைந்து கிடக்கிறது. இதுமட்டுமின்றி மதரஸா மாணவர்களுக்கு பயனளிக்கும் பல அரபு - ஆங்கில இணையத்தின் இணைப்பும் ''நீடூர்.இன்ஃபோ''வில் உள்ளது. தேடிப்பாருங்கள்.\nBahurudeen Shaik Mohammed : இன்டர்நெட் இல்லாத காலத்தில் பலதுறைகளிலும் நிபுனத்துவம் பெற்றவர்களாக திகழ்ந்தவர்கள்தான் நம்முடைய இஸ்லாமிய அறிஞர்கள் ஆனால் இன்றைக்கு அவ்வாறு காணப்படவில்லையே பணிவும் அடக்கமும் அறிவை அலங்கறிக்கும் .\nM A Mohamed Ali : மார்க்கம் என்பது விசாலமானதுதான். \"கடல் நீரை மெய்யாகப் பயன்படுத்தி, உலகிலுள்ள அனைத்து மரங்களையும் எழுதுகோலாக (சீவி) பயன்படுத்தி, இந்த பூமியை விரிப்பாக்கி இறைவசனத்துக்கு விளாகமளித்தலும் கடல் நீர் தான் வற்றிப்போகுமே தவிர அல்லாஹ்வின் வார்த்தைகளல்ல\" எனும்போது ஒரு குறிப்பிட்ட சாராரோடு மட்டும் கல்வி முற்றுப்பெற்று விடாது.\nஇன்றைய அறிஞர்கள் இந்த நூற்றாண்டுக்காக அல்லாஹ் வழங்கிய மகத்தான அருட்கொடையான இன்டர்நெட்டின் பயன்பாடு பற்றிய புரிதல் இல்லாததும் காரணமாக இருக்கலாம்.\nஒவ்வொரு காலக்கட்டத்திலும் தங்கள் முன்னோர்கள் மட்டுமே அறிவிற் சிறந்தவர்கள் என்ற போதனை பொய்யாகவே திணிக்கப்படுகிறது. நிச்சயமாக நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தைவிட நாம் வாழ்கின்ற இக்காலத்தில்தான் கல்வி ஞானம் கொட்டிக்கிடக்கிறது. அதை அள்ளிப்பருகத் தெரியாதவர்கள் தான் வாழும் காலத்தைப்பற்றி குறை சொல்லியே தங்களை இக்காலத்தில் வாழத்தகுதியற்றவர்களாக ஆக்கிக்கொள்கின்றனர்.\nஇன்றைய முஸ்லிம் தனக்கு விருப்பமான ஆலிம்களை பின்பற்றும்போது மற்ற ஆலிம்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றான். இஸ்லாம் மிக மிக எளிதானது, எளிமையானது. ஆனால் ஆலிம்கள் தங்களது மேதாவிதனத்தை காண்பிப்பதற்காக இஸ்லாத்தை ஒரு மதமாகவே பார்க்கிறார்களே ஒழிய மார்க்கமாக பார்க்கவே இல்லை. இஸ்லாம் மதமல்ல அது ஒரு மார்க்கம் என்று மேடையில் முழங்குவதோடு சரி. இஸ்லாம் மதமல்ல அது ஒரு மார்க்கம் என்று மேடையில் முழங்குவதோடு சரி. நீங்கள் குறிப்பட்டது போல் இன்றைய இளம் ஆலிம்கள் இன்டர்நெட்டின் பயன்பாட்டை அறிந்து வருவது ஆரோக்கியமான அறிகுறியே.\nபணிவும் அடக்கமும் அறிவை அலங்கறிக்கும் என்பது சரிதான். பணிவையும், அடக்கத்தையும் என் பெற்றோர்களுக்கு நான் அளித்தைதைப்போன்ற நிலையை என் பிள்ளைகளிடம் நான் எதிர்ப்பார்க்கமுடியாது. ஏனெனில் நம்முடைய இளமைப்பருவ கால சுற்றுச்சூழல் நிலை வேறு இன்றைய நிலை வேறு. இன்றைக்கு அளவுக்கதிகமாக பணிவுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் ஒன்று பயந்தாங்கொள்ளியாக இருக்கும் அல்லது கோழையாக வாழ நேரிடலாம். நடுநிலையாக வளர்ப்பதே இன்றைக்குப் பொருத்தமாக இருக்கும்.\nஅளவுக்கதிகமான அடக்கத்தையோ, அளவுக்கதிகமான மரியாதையையோ பிள்ளைகளிடம் எதிர்பார்க்க வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் அளவுக்கதிகமான அடக்கமும், அளவுக்கதிகமான பணிவும் போலித்தனத்துக்கு அடையாளமாக மாறிவிட்டது. இன்றைக்கு நமக்கு முன் ஒருவர் மிக்க பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்கிறார் எனில் நாம் இல்லாத நேரத்தில் நம்மைப்பற்றி கழுவி ஊற்றுவார் என்பதற்கு அடையாளம்.\nவஹ்ஹாபிசத்துக்கும் TNTJ -க்கும் சம்பந்தம் இருப்பதாக நான் எண்ணவில்லை. ஏனெனில் P.J. ஆரம்ப காலத்தில் அவர் அடிக்கடி எங்களூருக்கு வந்து S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் (முன்னால் ஜமா அத்துல் உலமாவின் தலவரும், மிஸ்பாஹுல் ஹுதாவின் நாஜிரும் ஆவார்) அவர்களிடம் நிறைய வாதம் செய்வார். ஹஜ்ரத் அவர்கள் பெரும்பாலும் மவுனமாகவே இருப்பார்கள். சில சமயம், ''தம்பி... ரொம்ப புத்திசாலியாக இருக்கிறீர்கள், கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்'' என்பார்கள். தஞ்சையில் தர்ஹாவை புணர்நிர்மானம் செய்வதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் இரண்டு மூன்று பேரைத்தவிர அனைவருமே தர்ஹாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசிய அதே வேளையில் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாகிப் அவர்களும் மறுமலர்ச்சி யூசூஃப் சாகிப் அவர்களும், இன்னொருவரும் மட்டுமே ஏகத்துவத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி அங்கு பேசினர். அந்த கூட்டத்திற்குப்பிறகுதான் \"ஒரு நாடகம் அரங்கேறுகிறது\" எனும் நோட்டீஸை P.J. வுடைய சகோதரர் மவ்லவி அலாவுத்தீன் சாகிப் எழுதினார். ஆனால், அது வெளியானது P.J. பெயரில். (அலாவுத்தீனும் ஷம்சுல் ஹுதா ஹஜ்ரத் அவர்களும் நெருக்கமான நண்பர்கள்.)\nஎன்னைப்பொருத்தவரை \"ஜமா அத்துல் உலமா\" P.J. ஐ \"முர்த்தத் என்று சொன்னதை முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. (அதற���கு திருச்சியில் கூடிய மக்கள் வெள்ளமே சாட்சி.) அதில் கையெழுத்திட்டுள்ள பல ஆலிம்களிடம் எனக்கு நல்ல பழக்கமும் உண்டு. அனைவருமே முழு மனதுடன் அதில் கையொப்பமிட்டிருப்பார்கள் என்று நான் கருதவில்லை.\nஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கப்போகிறது. எதிர் காலத்தில் தவ்ஹீத் ஜாமஅத்தா பரேலவைகளா என்னும் இரண்டு மட்டுமே இருக்கப்போகிறது. அந்த நேரத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தில் இருக்கும் பல உண்மையான ஆலிம்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி வருவதைத்தவிர வேறு வழி இருக்காது. நான் சொல்வது உங்களுக்கு வினோதமாகத் தெரியலாம். ஆனால் எதார்த்தமான உண்மை அதுதான்.\nவிவாதம் செய்கின்ற பெரும்பாலான ஆலிம்கள் தங்களுடைய வாதம் வெல்வதற்காக பொய் சொல்லத் தயங்காதவர்களாகவே இருக்கிறார்கள். எனவே தான் நான் சந்திப்பவர்களிடம் ஆலிம்களை வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளாதீர்கள், பெரும்பாலும் அதற்கான தகுதியுள்ளவர்கள் இன்று இல்லை. எவர் சொன்னாலும் அதனை நம்பி விடாதீர்கள். எது உண்மை எது பொய் என்பதை லேசாக சிந்தித்தாலே புரிந்து கொள்ள முடியும் என்பேன்.\nசுன்னத் வல் ஜமாஅத்துக்கு மிகப்பெரும் எதிரியே பரேலவிஸம் தான். ஆனால் இன்று P.J. ஐ எதிர்க்கப்போய் தங்களது சுய அடையாளத்தையே அது இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அதற்கு முக்கிய காரணம் அங்குள்ள ஆலிம்களின் அலட்சியப்போக்குத்தான். கருத்தை கருத்தால் வெல்ல இயலாமல் திட்டுவதும், சபிப்பதும், முர்த்தத் ஃபத்வாக்களை அர்த்தமற்ற முறையில் அள்ளி வீசுவதும் இன்று அவர்களை மக்களுக்கு முன் மதிப்பிழக்கச் செய்துவிட்டது. இனி பரேலவிகளின் முதுகில்தான் அவர்கள் சவாரி செய்ய முடியும் எனும் நிலைக்கு அவர்களை அவர்களே தள்ளிவிட்டுக்கொண்டுள்ளார்கள்..\n....ஷேக் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தைப்பற்றி ஏraaளமான குற்றச்சாட்டை அடுக்குகிறார்....\nM A Mohamed Ali : ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளீர்கள். இதற்கெல்லாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்வது என்னைப்பொருத்தவரை தேவையற்ற விஷயம். ஒரு ஆலிம் அவர் எவராக இருப்பினும் சரியே பேச்சின் ஊடே போகிற வேகத்தில் சில தவறான கருத்துக்களையும் அவர் சொல்லிலிருந்து வந்து விழுவது மிக சகஜம். அதை கேட்கும் மக்கள் பெரிதுபட���த்த மாட்டார்கள். ஆனால் எதிரணியில் இருப்பவர்கள் அதுபோன்ற விஷயங்களாகப் பார்த்து அதை ஊதிப்பெறுக்கி ஈயை பேணாக்கி, பேணை பெருச்சாலியாகி காட்டும் வேலையைத்தான் மெனக்கட்டுச் செய்வார்கள்.\nமக்களின் ஈமானோடு விளையாடுபவர்கள் பெயரளவில் சுன்னத் ஜமாஅத் என்று பெயரை வைத்துக்கொண்டு பரேலவிகளின் தர்ஹா கொள்கையை உள்ளே புகித்தி மக்களின் ஈமானுக்கே உலை வைப்பவர்கள் தான் இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைப்பவர்கள்.\nஉங்களிடம் (உங்களிடம் என்றால் நீங்களல்ல) ஆத்திரம் தான் தெரிகிறது உண்மையில்லை. மக்கள் எப்போதுமே உண்மையின் பக்கமே விரைவார்கள். திருச்சியில் கூடிய கூட்டத்தில் பலர் படித்தவர்கள் மட்டுமல்ல சுன்னத் வல் ஜமாஅத்தை சார்ந்தவர்களும் இருந்தனர் என்பதை அங்கு கண்டு வியந்தேன்.\nபடிப்பறிவற்ற மக்களிடம் காட்டிய வித்தைகள் யாவும் இன்று படித்த சமுதாயத்திடம் எடுபடாமல் போனதன் ஆத்திரம் தான் உங்கள் வாதத்தில் பிரதிபளிக்கிறது.\nஇன்றைய தலைமுறை மக்களை அறிவில் குறைந்தவர்களாக நீங்கள் கருதுகிறீர்கள். நான் அவர்களை அறிவாளிகளாகப் பார்க்கிறேன். இதுதான் நம் இருவருக்கும் உள்ள வித்தியாசமாக எனக்குப் படுகிறது.\nஎது சரி எது தவறு என்பதை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள கல்வியைக்கொண்டு அவர்கள் அறிந்துகொள்வார்கள். அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.\nநான்கல்ல, நான்காயிரம் மத்ஹபுக்குள் முடங்கிப்போகிற மார்க்கமா இஸ்லாம் இல்லவே இல்லை கியாம நாள்வரை அது விரிவடைந்து கொண்டே போகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-239-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-06-24T13:52:04Z", "digest": "sha1:7TDKUM4KEOC2ZLJCCH7BQPBSRFU2TEHP", "length": 5793, "nlines": 98, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உலகின் மிக விலையுயர்ந்த சட்டை - தங்கச் சட்டை போட்டு தகதகத்த இந்தியர் - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉலகின் மிக விலையுயர்ந்த சட்டை - தங்கச் சட்டை போட்டு தகதகத்த இந்தியர்\nஉலகின் மிக விலையுயர்ந்த சட்டை - தங்கச் சட்டை போட்டு தகதகத்த இந்தியர்\nபடிக���கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \n2019 ஆண்டின் உலகக்கிண்ண இலங்கை அணிக்கான உத்தியோக பூர்வ பாடல்\n ஆண்மை இல்லாதவர்...இளையராஜாவின் பேச்சினால் எழுந்த சர்ச்சை \nபாடகர் \" திவாகரின் \" சுவாரஷ்யமான நேர்காணல் SOORIYAN FM - Rj RAMESH \nஜோதிக்காவின் \" ராட்சசி \" திரைப்பட Trailer \nசித்தப்பா \"நேசமணி\" தலையில சுத்தியல் விழுந்துடிச்சி \nமகனைப் பறிகொடுத்த வேதனையில், தந்தையின் நெகிழ வைக்கும் செயல்\nநாம் உண்ணும் மரக்கறி தொடர்பில் அவதானம்\nநேர் கொண்ட பார்வை பட ரிலீஸில் புதிய சிக்கல் பண மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4407-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-chekka-chivantha-vaanam-official-trailer-tamil.html", "date_download": "2019-06-24T13:15:32Z", "digest": "sha1:N6JKGXYP66VDPZWGU4YZHRBHSLH65CWG", "length": 6354, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "அரவிந்த்சாமி ,சிம்பு ,அருண் விஜயின் \" செக்க சிவந்த வானம் \" - CHEKKA CHIVANTHA VAANAM | Official Trailer - Tamil | Mani Ratnam | Lyca Productions | Madras Talkies - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் - அக்குபிரசர் - Point - 8\n2019 ஆண்டின் உலகக்கிண்ண இலங்கை அணிக்கான உத்தியோக பூர்வ பாடல்\nவா வா பெண்ணே... \"உரியடி 2 \" திரைப்பட பாடல் \nகார்த்தியின் அதிரடியான நடிப்பில் \" கைதி \" திரைப்பட Teaser \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஜோதிக்காவின் \" ராட்சசி \" திரைப்பட Trailer \nபாடகர் \" திவாகரின் \" சுவாரஷ்யமான நேர்காணல் SOORIYAN FM - Rj RAMESH \nசூரியனின் உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடல் I கடந்து போனது எல்லாம்......தமிழ் பாடல் - ICC World Cup 2019 Official Tamil Song / Sooriyan FM\nசித்தப்பா \"நேசமணி\" தலையில சுத்தியல் விழுந்துடிச்சி \n\" தளபதி 63 \" திரைப்படம் ஒரு கண்ணோட்டம் \nமகனைப் பறிகொடுத்த வேதனையில், தந்தையின் நெகிழ வைக்கும் செயல்\nநாம் உண்ணும் மரக்கறி தொடர்பில் அவதானம்\nநேர் கொண்ட பார்வை பட ரிலீஸில் புதிய சிக்கல் பண மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-24T13:16:12Z", "digest": "sha1:PVMC2OL3FQDUBGVPENBIVVH7A7Z3MPWB", "length": 5909, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மகாத்மா காந்தி பேரன் |", "raw_content": "\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nகுழந்தை வளர்ப்பில் அகிம்சை : ஒரு நல்ல தீர்வா\nஅருண் காந்தி (மகாத்மா காந்தியின் பேரன்) எம்.கே. காந்தி அஹிம்சை நிறுவனத்தை நிறுவியவரும் மகாத்மா காந்தியின் பேரனுமான டாக்டர் அருண் காந்தி, ப்யூர்டோ ரிகோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் “குழந்தை வளர்ப்பில் ......[Read More…]\nOctober,2,12, —\t—\tஅகிம்சை, டாக்டர் அருண் காந்தி, மகாத்மா காந்தி, மகாத்மா காந்தி பேரன்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nசாதிய வாதிகளுக்கு மதவாதத்தை பற்றிப் ப� ...\n‘கோட்சே’ பயங்கரவாதி அல்ல – வரலாற்று அ ...\nகாங்கிரஸ் என்றாலும் ஊழல் என்றாலும் ஒன� ...\nகாந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர ...\nதேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதிய� ...\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் � ...\nமகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவு� ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/hari-kumar/", "date_download": "2019-06-24T14:12:13Z", "digest": "sha1:5G3ZQ6VQ7KCTIH2MX4UAJTUYEFJ3DKZM", "length": 2605, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "hari kumar Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிரபு தேவாவை இயக்கவிருக்கும் பிரபல நடன இயக்குனர் – விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ஞானவேல்ராஜா ஆகும். சில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, கொம்பன், ���ிரியாணி, மாஸ், மெட்ராஸ் உள்பட பல படங்களை தயாரித்தவர், சூர்யா, கார்த்தி ஆகிய இருவரை வைத்தே இவரது தயாரிப்பு நிறுவனம் பெருபான்மை படங்களை தயாரித்து இருக்கிறது. கடைசியாக இவரது தயாரிப்பில் நடிகர் ஆர்யாவின் கஜினிகாந்த் படம் வெளியாகியது. அடுத்து இவர், பிரபுதேவாவை வைத்து, தேள் என்ற படத்தை தயாரிக்கிறார். தூத்துக்குடி, மதுரை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/makkal-nala-eyakkam-flag/", "date_download": "2019-06-24T14:14:06Z", "digest": "sha1:67SV7JAVO4MZBGSGR3PO3IUMHC242QPS", "length": 2855, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "makkal nala eyakkam flag Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமக்கள் நல இயக்கம் என புதிய அமைப்பை தொடங்கிய நடிகர் விஷால் – அரசியலுக்கு அடித்தளம் போடுகிறாரா \nஆந்திராவை பூர்விகமாக கொண்ட நடிகர் விஷால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர். இவர் அவ்வப்போது அரசியல் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஷால், சமீபகாலமாக அரசியலில் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் அரசியல்வாதியாக களம் புகுந்ததால் தேர்தல் களம் பரபரத்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பெருத்த கேலி பேச்சுகளுக்கும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_38.html", "date_download": "2019-06-24T13:16:18Z", "digest": "sha1:JVXCZOJUZZCVETORLVEYPZSS6UH6GRYB", "length": 18625, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "அரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி: ரஜினி அறிவிப்பு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » அரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி: ரஜினி அறிவிப்பு\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி: ரஜினி அறிவிப்பு\n“நான் அரசியலுக்கு வருவது உறுதி. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிவேன்.” என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.\nகடந்த 6 நாட்களாக ரஜினி, தனது ரசிகர்களைச் சந்தித்து வருகின்றார். இன்று ஞாயிற்றுக்கிழமை 7வது நாள் காலை ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே, தனது அரசியல் வருகை பற்றி உறுதி வெளியிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நான் நினைத்திருந்தால், 1996ஆம் ஆண்டே முதல்வர் நாற்காலியை அடைந்திருப்பேன். ஆனால், எனக்கு பதவி ஆசை கிடையாது. நான், பதவிக்காகவோ, புகழுக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. கெட்டுப்போயிருக்கிற அரசியலை திருத்துவதற்காகவே வருகிறேன்.“ என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/", "date_download": "2019-06-24T13:25:59Z", "digest": "sha1:BUL752EMUWHAZRI7RBK7UCQP32YSAGUU", "length": 14473, "nlines": 142, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேகதாது அணை விவகாரம்: கர்நாடகா அரசின் கோரிக்கையை நிராகரிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்: திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்...பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு\nநதிகளை தேசியமயமாக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை: மத்திய இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா திட்டவட்டம்\nஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்: திமுக கேள்விக்கு மத்திய அரசு பதில்\nமேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்..: மத்திய சுற்றுச்சூழல்துறைக்கு வரைபடத்துடன் கடிதம் எழுதியுள்ள கர்நாடக அரசு\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 31ம் தேதி வரை நடத்த முடிவு\nமக்களவை அலுவல் நேரம் நீட்டிப்பு: சபாநாயகர் அறிவிப்பு\nபுதுச்சேரியில் கூடுதல் மின்கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழியும் என்ற உறுதி நிறைவேறவில்லை: டி.கே.ரங்கராஜன் குற்றச்சாட்டு\nஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்: திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்...பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு\nநதிகளை தேசியமயமாக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை: மத்திய இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா திட்டவட்டம்\nஆதார் திருத்த மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\n14 ஆண்டுகளுக்கு பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் காட்சித் தொகுப்பு\nகுடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்\nகலிபோர்னியாவில் அ��கற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு\nஅமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில், விமானம் விழுந்து நொறுங்கி விபத்து : 11 பயணிகள் பலி\nகம்போடியாவில் 7 மாடி கட்டிடம் நொறுங்கி விழுந்து விபத்து ; பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு\nஉளுந்தூர்பேட்டையில் இடி தாக்கி விவசாயி உயிரிழப்பு\nஉளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இடி, மின்னலுடன் கனமழை\nகொலகம்பை பகுதி சாலையில் நடந்து சென்ற முதியவரை தலையில் தட்டி சென்ற காட்டு யானை\nஈரோடு அருகே இலவச மடிக்கணினி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது\nதமிழகத்தில் நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு\nகால் இறுதிக்குள் நுழைந்தது ஜெர்மனி: நார்வே முன்னேற்றம்\nஎப்ஐஎச் மகளிர் ஹாக்கி தங்கப்பதக்கம் வென்றது இந்தியா\nபர்மிங்காம் டென்னிஸ் ஆஷ்லி பார்தி அசத்தல்\nஹாலே ஓபன் 10வது முறையாக பெடரர் சாம்பியன்\nமேகதாது அணை விவகாரம்: கர்நாடகா அரசின் கோரிக்கையை நிராகரிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் கடந்த 18 மாதங்களில் ரூ.24 கோடி மதிப்புள்ள 9000 கிலோ ஹெராயின், கஞ்சா பறிமுதல்\nசென்னை பிராட்வேயில் உள்ள சரவணபவன் ஓட்டலில் திடீர் தீ விபத்து\nவேண்டுதல்களை நிறைவேற்றும் இரும்பாடி காசி விஸ்வநாதர்\nபசும் பால் கொடுத்து சித்தரின் தாகம் தீர்த்த குமராண்டி ஞானியார்\nவெளிநாடு செல்ல, மனக்குறைகள் தீர சந்திர பகவான் வழிபாடு\nபுத்ர பாக்யம் அருள்வாள் புவனேஸ்வரி\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nஅவசரம்... அவசியம்... தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்\nசிங்கம், கரடியுடன் காஜல் ரவுசு... நா ரொம்ப டெரர்...\nராஜமவுலிக்கு ‘டேக்கா’ கொடுக்கும் ஹீரோயின்\nஒரே நாளில் நடக்கும் கதை\nவெற்றியை பார்த்து பயம் - தனுஷ்\nபடத்திலிருந்து வாணி போஜன் திடீர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8902466/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/amp", "date_download": "2019-06-24T14:19:30Z", "digest": "sha1:3C7ADAVF7I636XKHNGUXQAW2HN2QY6GI", "length": 6696, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "\nநாடு முழுவதும் யோகா ஃபீவர் : அரிதான இடங்களில் அசாதாரண வகையில் ஆசனங்களை செய்யும் மக்கள்\nஅடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்\n50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு\n196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்\nவறண்ட ஏரிகள்... தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்... சென்னைவாசிகளின் சோக காட்சிகள்\nவட் சாவித்ரி விழா ; தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள் பிரார்த்தனை\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்\nகட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்\nஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்\nஇங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்\nபீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்\nவடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி\nகனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்\n19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/09/14/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-24T13:32:59Z", "digest": "sha1:TZVNU4GJB2EIBSU4YIDHBVEQOA5BVL7I", "length": 38647, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "நம்பிமலை அற்புதங்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநம்பிமலை புராணங்களால் போற்றப்பட்ட முக்கியமான மலை. இதன் மீது அமைந் திருக்கும் திருமலைநம்பி கோயில், வைணவத் தலங்களில் பிரசித்திப்பெற்றது. மேற்கு மலைத் தொடரில் மகேந்திரகிரி மலைப் பகுதியின் ஓர் அங்கமா கத் திகழ்கிறது நம்பிமலை. மேனியெங்கும் பசுமையைப் போர்த்தியபடி விண்ணை முட்டும் அளவுக்குத் திகழும் மேற்குமலைத் தொடரின் ஒரு முகட்டில், ‘நம்பினோரைக் கைவிடேன்’ என்று அருளும் வண்ணம், கருணையின் பிறப்பிட மாகக் கோயில் கொண்டிருக்கிறார் திருமலைநம்பி.\nதிருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடிக்கு அருகிலுள்ள வைணவ திருத்தலம் திருக்குறுங்குடி. இங்கிருந்து களக்காடு செல்லும் வழியில் பெரிய குளம் ஒன்று உள்ளது. `வட்டக் குளம்’ என்கிறார்கள். அதை யொட்டி வட்டப்பாறை அருகில் கோயில் கொண்டிருக்கிறார் சுடலை யாண்டவர். இவரை வழிபட்டுவிட்டு நகர்ந்தால், இந்தப் பகுதியிலுள்ள தோரண வளைவி லிருந்து தொடங்குகிறது நம்பிமலை பயணம்.\nஅடுத்துத் தொடரும் பயண வழியில் சிவசாமி ஆசிரமம், வெள்ளவேஷ்டி சாமி ஆசிரமம், அருள் ஜோதி ஆனந்த தியான பீடம் எனப் பல ஆசிரமங் கள் உள்ளன. வட்டக்குளத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தைக் கடந்தால் வனத் துறையின் செக் போஸ்ட் வருகிறது. அதைத் தாண்டி செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.\nஅங்கு, முறைப்படி பெயர் முதலான விவரங் களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்த இடத்துக்குமேல் வாகனங்களில் பயணிக்க இயலாது; சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு மலைப் பாதையில் நடக்கவேண்டியிருக்கும். சற்றுக் கடினமான பயணம்தான். எனினும், பக்தர்கள் திருமலை நம்பியின்மீது அதீத நம்பிக்கை யோடும் பக்தியோடும் மலையேறுகிறார்கள்.\nபெரும்பாலும் மலைக் கோயில்கள் சித்தர்களால் சிறப்பு பெற்றது என்பார்கள். இந்த மகேந்திரகிரி மலைப்பகுதியிலும் அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உள்பட பல சித்தர்கள் நித்யவாசம் செய்வ தாகவ��ம், மனதாலும் புலன்களாலும் நன்கு பக்குவப்பட்டவர்கள், இங்குள்ள சித்தர்களின் அனுக்கிரகத்தைப் பெறலாம் எனவும் நம்புகிறார் கள், இப்பகுதி மக்கள். முன்னொரு காலத்தில் உலகம் சுபிட்சம்பெற சிவனும், பார்வதியும் தவம் செய்த இடம் இம்மலை என்பது கூடுதல் சிறப்பு.\nமலை மீது ஏறும்போதே மகேந்திரகிரியைப் பற்றி அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 மீட்டர் உயரம் கொண்டது இந்த மலை. அடர்ந்த வனம் மற்றும் ஓடைகள் நிறைந்தது இந்த மலைப்பகுதி. மலையின் அற்புதமான சீதோஷ்ண நிலையில் மூலிகைகள் செழித்து வளருகின்றன. தொழு கண்ணி, அழுகண்ணி, இடிநருங்கி, மதிமயங்கி, கருணைக் கிழங்கு, மலைநீலி, நீலத்தும்பை, அழவணம், கல்தாமரை, குமரி, குறிஞ்சிச் செடி, மருள், நாகதாளி, திருநீற்றுப் பூண்டு, பொன்னா வாரை, பேய்த்தி, பூவரசு, காட்டுச் சீரகம், மகா வில்வம், தான்றிக்காய் போன்ற மருத்துவ குணம் மிக்க அரிய மூலிகைகள் நிறைந்து திகழ்கின்றன.\nதிருப்பதியில் ஏழு மலைகள் எனில், ஏழு ஏற்றங் களுடன் திகழ்கிறது நம்பிமலை. ஒவ்வொரு ஏற்றத்திலும் ஏறும்போது அதிகம் மூச்சு வாங்கு கிறது. ஆனாலும், அடுத்தடுத்த ஏற்றங்களில் ஏறுவதற்கு மனம் சலிப்பதில்லை. இறையருளே அதற்குக் காரணம் எனலாம். வயதானவர்கள், நம்பியை தரிசிக்க இந்த வழியாக நடந்து செல்ல இயலாது. அவர்கள் ஜீப்பைப் பயன்படுத்து கிறார்கள்.\nவழியில் பல இடங்களில் சிறு சிறு ஓடைகளாக குறுக்கிடுகிறது நம்பியாறு. இது `மாயவன் பரப்பு’ என்ற இடத்தில் ஐந்து சுனைகளாக தோன்றுகிறது. பின்னர் `கடையார் பள்ளம்’ வழியாக தாய்ப்பாதம் எனும் இடத்தைத் தொட்டு, நம்பி கோயிலை வந்தடைகிறது. பல வகை மூலிகைகளின் சாரத்தை ஏற்று, நோய் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது நம்பியாறு.\nகோயிலுக்கு வேண்டிய தீர்த்தம் எடுக்கப்படுவ தால், இந்த ஆற்றில் நீராடும் பக்தர்கள் எண்ணெய் மற்றும் சோப்பு பயன்படுத்தக் கூடாது என்ற தடை உள்ளது.\nநம்பியாற்றைக் கடந்துதான் நம்பி கோயிலுக்குச் செல்ல முடியும். ஆற்றைக் கடக்க பாலம் அமைத் திருக்கிறார்கள். பாலத்தின் அருகில், இடப்புறமாக படிக்கட்டுகள் செல்கின்றன. அதன் வழியே கீழே இறங்கினால், சிறு காவல் தெய்வங்களுக்குப் படையல் போடும் காட்சியைக் காணலாம். பாலம் அமைந்துள்ள பகுதி பள்ளத்தாக்காக திகழ்கிறது.\nஇங்கு நிகழும் அற்புதங்கள் நம்மை வியக்க வைக்கும். உதாரணத்துக்கு ஒன்று… சங்கிலிபூதத்தார் வழிபாடு தென்பகுதியில் பிரசித்திப்பெற்றது. இந்தத் தெய்வத்துக்கான கோமரத்தாடிகள் (சாமியாடிகள்), குறிப்பிட்டதொரு வைபவத்தின் போது, ஆற்றுக்குள் மூழ்கி… முந்தைய வருடம் ஆற்றில் போடப்பட்ட இரும்புச் சங்கிலியை மிகத் துல்லியமாகத் தேடி எடுத்து வருவார்களாம்\nஆற்றுப் பாலத்தைக் கடந்தால், இடப்புறத்தில் மிக உயரத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக் கிறார் திருமலை நம்பி. கோயில் அமைந்திருக்கும் முகட்டின் அடிவாரத்தில் புற்று ஒன்று வழிபாட் டில் உள்ளது. அதில் 201 சித்தர்கள் இருப்பதாகவும், தினம் ஒருவர் வீதம் நம்பிமலை பெருமாளைப் பூசிப்பதாகவும் நம்பிக்கை. அவர்கள் பூஜை செய்த பிறகே அர்ச்சகர்கள் பூஜையைத் தொடர்வார் களாம். நம்பிமலையில் எல்லா திருவிழாவும் விசேஷம்தான். ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையில் நடைபெறும் உறியடித்திருவிழா மிக மிக விசேஷம். அதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.\nஎழிலார்ந்த சூழலில் கோயில்கொண்டிருக்கும் மலைமேல் நம்பியை தரிசித்தோம். சிறிய அளவிலான கோயில்தான். ஆனால் பெருமாளின் அழகும், அருள் திறனும் நம்மைப் பெரிதும் ஈர்த்து விடுவதை நம்மால் அனுபவபூர்வமாக உணர முடிகிறது. `நம்பி வாருங்கள், நம்பி மலைக்கு நீங்கள் நாடியதை எல்லாம் நானே உங்களை நாடி வந்து நிறைவேற்றுவேன்’ என்று தண்ணருள் பொழியும் கண்ணழகால் சொல்லாமல் சொல் கிறான் அந்த அழகன்.\nமலை மேல் நம்பியை நாம் சனிக்கிழமை தோறும் நாம் தரிசிக்கலாம். நின்ற நிலையில் நமக்கு அவர் அருளாசி தருகிறார். “வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தருபவர் இந்த நம்பி; நம்பினோரை ஒரு போதும் கைவிடமாட்டார்” என்கிறார்கள், அங்கிருந்த பக்தர்கள்.\nமலைமேல் நடுக்காட்டுக்குள் இருக்கும் இந்த நம்பியைத் தரிசிக்க வரும் பக்தர்களையும், கோயிலையும் சங்கிலிபூதத்தார் தெய்வம் காவல் காப்பதாக ஐதீகம்.\nநம்பிமலையில் கோயில்கொண்டிருக்கும் இந்த நம்பி ரிஷிகேசனாக `மலைமேல் நம்பி’ என்று திகழ, திருக்குறுங்குடி திருத்தலத்திலுள்ள கோயி லில் நின்ற நம்பி – திரிவிக்கிரமனாகவும், இருந்த நம்பி – ஸ்ரீதரனாகவும், கிடந்த நம்பி – பத்ம நாபனாகவும், அந்தக் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் அமைந்துள்ள கோயிலில், திருப்பாற் கடல் நம்பி என்ற பெயரில் வாமனனாகவும் அருள்பாலிக்கிறார்கள்.\nபக்தர்கள் திருக்குறுங்குடி, நம்பிமலை இரண்டு தலத்தையும் ஒருங்கே தரிசிப்பது பெரும்புண்ணியம் நாமும் இந்த இரண்டு தலங்களையும் தரிசித்துத் திரும்பிய தருணத்தில், நம் மனத்தில், நம்பியின் அருளால், நம்பியின் அம்சமாக அவதரித்த நம்மாழ்வார், நம்பியைப் போற்றிய ஓர் அகச்சுவைப் பாடல் எதிரொலித்தது.\nநங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை\nஆழ்வாரின் இந்தப் பாடலுக்கேற்ப நம் மனமும் மலைமேல் நம்பியை விட்டகல விருப்ப மின்றி, ஒன்றிப்போனது அவன் பாதாரவிந்தங்களில் என்றே சொல்லலாம். நீங்களும் ஒருமுறை நம்பிமலைக்குச் சென்று வாருங்கள்; மலைமேல் நம்பியின் திருவருளால் மகத்தான வாழ்வைப் பெற்று மகிழுங்கள்.\nமகேந்திரகிரிக்குச் செல்லும் அடியார்களில் பலர், இந்த மலைப் பகுதியில் உள்ள பாதங்களைத் தரிசிக்க விரும்புவார்கள். இங்கே, சுப்ரமணியர் பாதம், சிவனடியார் பாதம், பஞ்ச குழி, பெரிய பாதம், அகஸ்தியர் பாதம், அம்பிகை சியாமளாதேவி பாதம், அம்பிகை மனோன்மணி தாயார் பாதம், கிருஷ்ண பாதம், தாயார் பாதம் ஆகியவற்றை மிகுந்த சிரமத்துக்கிடையே தரிசித்து வருவார்களாம் பக்தர்கள். இப்போது வனப்பகுதியில் செல்ல அனுமதி கிடைப்பதில்லை.\nமேலும் இங்கு அத்தியடி தீர்த்தம், பசுபதி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், சங்கு தீர்த்தம், ரோகிணி தீர்த்தம், பார்வதி தீர்த்தம், மகேந்திர மோட்ச தீர்த்தம், நயினா அருவி, பாதானி தீர்த்தம், தேர்க்கல் தெப்ப தீர்த்தம், ராகவர் அருவி குகை தீர்த்தம், காளிகோவில் தீர்த்தம், ஆஞ்சநேயர் கோட்டை தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன. பஞ்சவடி என்ற ஐந்து குழிகளைவுடைய தீர்த்தமும் இங்குள்ளது.\nஇந்த இடத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தார் கள் என்றும் கூறப்படுகிறது. ஆஞ்சநேயர் கோட்டை என்ற இடம் வானரங்கள் வாழுமிடமாகக் கருதப்படுகிறது. இவ்விடத்திலிருந்துதான் அனுமான் இலங்கைக்குச் சென்ற தாக நம்பிக்கை. அப்போது அவர் நீராடிய இடமே ‘அனுமன் தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது.\nசிவனடியார் பாதம் அருகில் உள்ள பஞ்சவடிக்கு பக்கத்தில் தேவ வனம் என்ற மலர்த் தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் சித்தர்கள் மலர் பறித்து சிவபெருமானையும், பார்வதி தேவியையும் தினசரி வழிபட்டு வருகிறார்கள் என்று ஏடுகள் கூறுகின்றன. இங்குள்ள ஒரு கல்வெட்டில் `தேவ வனம் மானுடர்கள் செல்லக் கூடாது’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.\nதற்போது இந்த இடங்களுக்குச் செல்ல இயலாது. நம்பி மலைக் கோயிலை தரிசிக்கச் செல்லலாம். ஆனால், பாத தரிசனம் மற்றும் சில தீர்த்தங்கள் அமைந்திருக்கும் மகேந்திர கிரியின் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல தமிழக வனத்துறை அனுமதி பெறவேண்டும். அனுமதியும் எளிதில் கிடைக்காது. அனுமதியின்றி மலைக்குள் சென்றால், 25 ரூபாய் ஆயிரம் வரை வனத்துறை அபராதம் விதிக்கும். சில தருணங்களில் சிறைத்தண்டனைக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே, வனத்துக்குள் செல்ல முயற்சி செய்யவேண்டாம்.\nஅதேபோல் நம்பிகோயிலுக்குச் செல்ல விரும்பும் அன்பர்கள், ஏற்கெனவே சென்று வந்த அன்பர்களின் ஆலோசனையையும், வழிகாட்டலையும் பெறுவது மிக அவசியம். (மேலும் விவரங்களுக்கு: 94428 34236).\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nதுணை முதல்வர் பதவி: ‘ஆந்திரா மீல்ஸ்’ – அடம் பிடிக்கும் அமைச்சர்கள்\n ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\nஓ.பி.எஸ் பதவிக்கு கல்தா… துணை முதல்வராகிறார் வன்னியர் சமூக அமைச்சர்..\nஅ.தி.மு.க., தலைமை பதவி யாருக்கு\nஇதயம் ஒரு வீடு – ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.shoppingdirect24.com/products/1-75ct-aaa-zircon-engagement-rings-for-women-rose-gold-color-wedding-rings-female-anel-austrian-crystals-jewelry-top-quality", "date_download": "2019-06-24T13:10:59Z", "digest": "sha1:YIN5FGCNI3D32S2IDJLHUXKRBT7UARI4", "length": 11427, "nlines": 70, "source_domain": "ta.shoppingdirect24.com", "title": "1.75 AAA Zircon நிச்சயதார்த்த மோதிரம் தங்க நிறம் பெண் ஆஸ்திரிய க்ரைஸ் ரோஜா - shoppingdirect24.com - SD24", "raw_content": "\nதொலைபேசி மற்றும் கம்ப்யூட்டர் ஷாப்\nஜி.பி.எஸ், ப்ளூடூத் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர்\nMICROSCOPES மற்றும் LABORATORY உபகரணங்கள்\nகை வண்ணம் கலை, இனப்பெருக்கம் மற்றும் கட்டமைக்கப்பட்ட ஓவியங்கள்\nமுகப்பு அலங்கரித்தல் மற்றும் ஸ்டோரேஜ் கடை\nடாய்ஸ், கேஜெட்டுகள் மற்றும் கேமரா டிரோன்கள்\nமுகப்பு > 1.75 AAA Zircon நிச்சயதார்த்த மோதிரம் தங்க நிற பெண் ஆஸ்திரிய படிகங்கள் ரோஜா\n1.75 AAA Zircon நிச்சயதார்த்த மோதிரம் தங்க நிற பெண் ஆஸ்திரிய படிகங்கள் ரோஜா\nவழக்கமான விலை € 14,95\n5.5 / வெள்ளி பூசப்பட்ட - € 9 EUR 5.5 / ரோஜா தங்க நிறம் - € 9 EUR 6 / வெள்ளி பூசப்பட்ட - € 9 EUR 6 / ரோஜா தங்க நிறம் - € 9 EUR 6.5 / வெள்ளி பூசப்பட்ட - € 9 EUR 6.5 / ரோஜா தங்க நிறம் - € 9 EUR 7 / வெள்ளி பூசப்பட்ட - € 9 EUR 7 / ரோஜா தங்க நிறம் - € 9 EUR 7.5 / வெள்ளி பூசப்பட்ட - € 9 EUR 7.5 / ரோஜா தங்க நிறம் - € 9 EUR 8 / வெள்ளி பூசப்பட்ட - € 9 EUR 8 / ரோஜா தங்க நிறம் - € 9 EUR 9 / வெள்ளி பூசப்பட்ட - € 9 EUR 9 / ரோஜா தங்க நிறம் - € 9 EUR\nபகிர் Facebook இல் பகிர் கீச்சொலி ட்விட்டர் ட்வீட் அதை முடக்கு Pinterest மீது முள்\nshoppingdirect24.com - இலவச கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது - --- இங்கே எங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் பார்க்கவும்: https: /// --- தயவுசெய்து யூரோ மொழி மற்றும் நாணய தேர்வு ---\nஅபராதம் அல்லது ஃபேஷன்: ஃபேஷன்\nஅமைத்தல் வகை: கூரும் அமைக்கிறது\nஷேப் \\ முறை: வட்ட\nமோதிரங்கள் வகை: திருமண பந்தங்கள்\nதானியங்கி மின்னணு எல்சிடி காட்சி முகப்பு பால் வால்வு நீர் டைமர் கார்டன் வாட்டர் டைமர் நான் ...\nவிற்பனை விலை € 37,50 வழக்கமான விலை € 51,27 விற்பனை\nஃபேஷன் சன்கிலஸ் பெண்கள் சொகுசு பிராண்ட் வடிவமைப்புகள் rivet ஸ்டீக் பங்க் சதுக்கத்தில் Oversize கூல் சு ...\nவிற்பனை விலை € 25,95 வழக்கமான விலை € 28,35 விற்பனை\nவயிற்றுப்போக்கு தசை தூண்டுபவர் EMS தூண்டுதல் உடல் மெல்லும் அழகு மெஷின் வயிற்று Muscl ...\nஎன் சமீபத்தில் பார்க்கப்பட்ட தயாரிப்புகள்\nதனியுரிமை அறிக்கை & GDPR இணக்கம்\nஃபாஸ்ட் ஈபேக்கெட் நாடுகளின் பட்டியல்\nதயவு செய்து பதிவு செய்து உடனடியாக பயன்படுத்த விஐபி குறியீடுகள் அனுப்புக\n100 மொழிகளும், நாணயங்களும் வழங்கப்பட்டன\nஎங்கள் கை கலை மற்றும் ETSY மீது மறுபிரவேசம் வர்ணம் ஒரு கை சொந்தமானது பிக்காசோ அல்லது ரெம்பிரான்ட்\nUS மற்றும் DISCOUNT குறியீடு தொடர்பு கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:36:58Z", "digest": "sha1:H2JC6QPMAMHCKE5ASTC2WV7VJ43SYKIG", "length": 7603, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "துடும்பாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதுடும்பாட்டம் என்பது ஒரு தமிழர் ஆடற்கலை வடிவம் ஆகும். இது பெரிய மேளங்களை அடுத்துக் கொண்டு ஆடப்படும் ஆட்டம் ஆகும். இது ஆடப்படுவது அருகி வந்தாலும், இதை பல குழுக்கள் இன்றும் இசைத்து ஆடி வருகிறார்கள். பொதுவாக இந்த துடும்பாட்டம் கோயம்புத்தூா் மாவட்டங்களில் மிக பிரபலமாக அடிக்கக்கூடிய ஒரு இசை நிகழ்ச்சி.\nவரலாறு: ஆதிகாலத்தில் சமூகத்தினருக்கு வரும் ஆபத்துக்களை உணா்த்தும் விதமாக எழுப்பப்பட்ட ஓசையே துடும்பாட்டம்.\nபெயா் காரணம்: துடும்: துடும் என்பது பொிய இசைக் கருவியைக் குறிக்கிறது. அதாவது, ஆங்கிலத்தில் பேஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனை இசைக்கும்போது, துடும், துடும், துடும்... என்று இசை எழுப்புவதால் இதற்கு துடும் என்று பெயா் வந்தது. இதனோடு சோ்ந்து சிறிய வடிவில் உள்ள இசைக்கருவியை உருட்டு என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த துடும் என்ற இசைக்கேற்றவாறு தொடா்ந்து இசைக்கக் கூடிய ஒரு இசை உருட்டு. இரண்டும் சேரும்போது துடும்பிசை உருவாகிறது. பல கலைஞா்கள் இந்த இசையை இசைக்க, இசைக்கு ஏற்றவாறு ஒரு குழுவினா் ஆடுவது துடும்பாட்ம்.இந்த துடும்பாட்டம் கோயம்புத்தூா் திருவிழாக்களில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் இசைப்பாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2016, 05:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Files_with_no_machine-readable_author", "date_download": "2019-06-24T13:37:11Z", "digest": "sha1:7OQFXCX4H4VSRB2OWZYV6JB6FUG4PGGZ", "length": 17564, "nlines": 352, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Files with no machine-readable author - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்��ினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6,079 கோப்புகளில் பின்வரும் 200 கோப்புகளும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n108 ஒரு நிமிடக் கதைகள் நூலின் அட்டைப்படம்.jpg 841 × 1,025; 78 KB\n10து கிளாஸ் (திரைப்படம்).jpg 240 × 271; 19 KB\n6 அத்தியாயம் விளம்பரம்.jpg 284 × 427; 42 KB\n85ம் அகாதமி விருதுகள்.jpg 290 × 425; 30 KB\nஅ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி.jpg 538 × 720; 62 KB\nஅடியோடாட பொனாசி.jpg 176 × 211; 8 KB\nஅடுக்கும் வீட்டூ அண்ணாசாமி (தொலைக்காட்சித் தொடர்).jpg 768 × 432; 84 KB\nஅண்டர்வேர்ல்ட் எவல்யூஷன்.jpg 300 × 429; 30 KB\nஅண்ணாமலை (திரைப்படம்).jpg 381 × 400; 19 KB\nஅத்தரிண்டிகி தாரீடி.jpg 954 × 522; 152 KB\nஅதே கண்கள் (தொலைக்காட்சித் தொடர்).jpg 640 × 360; 59 KB\nஅந்தரங்கம் ஊமையானது.jpg 177 × 284; 11 KB\nஅப்பாக்குட்டி சின்னத்தம்பி.jpg 333 × 459; 39 KB\nஅபுர் சன்ஸார் காட்சி.jpg 180 × 132; 7 KB\nஅபூர்வ ராகங்கள் இறுவட்டு அட்டை.jpg 234 × 333; 117 KB\nஅம்மையப்பன் (திரைப்படம்).jpg 350 × 483; 46 KB\nஅமரர் கலாபூசணம்,தமிழ்மணி திமிலை மகாலிங்கம்.jpg 1,319 × 1,862; 200 KB\nஅர்ச்சனைப் பூக்கள்.jpg 369 × 311; 25 KB\nஅர்த்தமுள்ள ஆசைகள்.jpeg 193 × 261; 9 KB\nஅரசாங்கம் பற்றிய ஆய்வுக்கட்டுரை.jpg 1,185 × 1,749; 337 KB\nஅரண்மனை 2 திரைப்படம்.jpg 256 × 384; 66 KB\nஅரண்மனை கிளி (தொலைக்காட்சித் தொடர்).jpg 390 × 518; 45 KB\nஅரவான்-திரைப்பட-சுவரொட்டி.jpg 250 × 600; 35 KB\nஅராலியூர் ந. சுந்தரம்பிள்ளை.jpg 217 × 242; 12 KB\nஅருந்ததி (தொலைக்காட்சித் தொடர்).jpg 556 × 302; 190 KB\nஅரும்புகள் மொட்டுகள் மலர்கள் நூல் அட்டை.jpg 361 × 531; 203 KB\nஅருள் செல்வநாயகம்.jpg 424 × 607; 103 KB\nஅலிடா பேட்டில் ஏஞ்சல்.jpg 275 × 396; 63 KB\nஅவளுக்காக ஒரு பாடல் அட்டைப்படம்.jpeg 295 × 448; 22 KB\nஅவளுக்கென்று ஒரு மனம்.jpg 287 × 384; 36 KB\nஅவளும் நானும் (தொலைக்காட்சித் தொடர்).jpg 640 × 360; 51 KB\nஅவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான்.jpg 1,000 × 1,501; 476 KB\nஅழகு (தொலைக்காட்சித் தொடர்).jpg 556 × 302; 176 KB\nஅழகு சுப்பிரமணியம்.jpg 207 × 300; 14 KB\nஅழைத்தால் வருவேன்.jpg 163 × 274; 27 KB\nஅறிஞர் அண்ணா நூலின் அட்டைப்படம்.jpg 1,081 × 1,519; 130 KB\nஅறிவுக்கதைகள் (நூல்).png 422 × 638; 207 KB\nஅன்பினிஷ்டு பிசினஸ்.png 275 × 406; 291 KB\nஅன்புக்கு நான் அடிமை.png 528 × 384; 310 KB\nஅன்பே ஆருயிரே சுவரொட்டி.jpg 85 × 120; 40 KB\nஅன்னை என் தெய்வம்.jpg 177 × 284; 9 KB\nஅன்னை வேளாங்கண்ணி.jpg 250 × 250; 18 KB\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2015, 03:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:49:34Z", "digest": "sha1:D5F2GVP4AIRS5WDTQOLQRIGPX5N3M7JM", "length": 6576, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின் நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமின் நிலையம் (Power station) என்பது மின் உற்பத்தி செய்யும் ஒரு அரசு அல்லது தனியார் கூடம் ஆகும்.\nமின் நிலையங்கள் பலவகைப்படும். அவை\nபுனல் மின் நிலையம் / நீர்மின் நிலையம்\nஇணைப்பு சுழல் மின் உற்பத்தி நிலையம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 02:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/actress-tamannaah-reveals-shruti-haasan-is-her-partner-in-crime.html", "date_download": "2019-06-24T13:16:42Z", "digest": "sha1:YWDCWADWLWBDC6KJTORD33KTRV3EF3RG", "length": 6407, "nlines": 125, "source_domain": "www.behindwoods.com", "title": "Actress Tamannaah reveals Shruti Haasan is her Partner in Crime", "raw_content": "\nக்ரைம் பார்ட்னர் அந்த ஹீரோயின் தான்; யாரை சொல்கிறார் தமன்னா\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா தனது திரையுலக தோழியுடன் இணைந்து படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅஜித், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி உள்ளிட்ட கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். உலகளவில் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்து, சினிமாவிற்கு தனது பங்களிப்பினை அளித்தார்.\nதற்போது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படம் நாளை (பிப்.22) உலகம் முழுவதும் ரிலீசாகிறது.\nஇந்நிலையில், Behindwoods-ன் ’ஹக் மீ-கிஸ் மீ-ஸ்லாப் மீ’ செக்மெண்ட்டில் பங்கேற்ற தமன்னா பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அப்��ோது அவரிடம் திரைத்துறையில் உங்களது க்ரைம் பார்ட்னர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் தனது க்ரைம் பார்ட்னர் ஸ்ருதிஹாசன் தான் என்றார்.\nமேலும், ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஏதாவது கதை கேட்டால் நமக்கு செட்டாகும் என்றால் சொல்லச் சொல்லியிருக்கிறேன் என்றார்.\nக்ரைம் பார்ட்னர் அந்த ஹீரோயின் தான்; யாரை சொல்கிறார் தமன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8186", "date_download": "2019-06-24T14:10:34Z", "digest": "sha1:VOUUJJDGDJUCFVZONT3TMF2IGGRCM36V", "length": 19128, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீன இலக்கியம்- கடிதங்கள்", "raw_content": "\n« இலக்கியத்தின் பயன் சார்ந்து…\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் »\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,\nதாங்கள் தளத்தில் சமீபத்தில் வெளியான இரண்டு கட்டுரைகளுக்கு எதிர்வினையாகவே இந்தக் கடிதம்.\nமுதலில் நவீன இலக்கியம் வாசிக்கும் முறை பற்றி நீங்கள் அழகாக விவரித்திருந்தது கண்களைத் திறப்பதாக இருந்தது. என் குறுகிய வாசிப்பு அனுபவத்தில் கவிதையைப் புரிந்து கொள்வது என்பது வாசித்த உடன் அது தரும் கவிதை அனுபவத்தைச் சார்ந்து இருக்கிறது என்று ஒரு அளவு கோல் வைத்திருந்தேன்.\nகல்யாண்ஜி, தேவ தேவன், தேவ தச்சன், ஞானக்கூத்தன் போனதோர் கவிதைகள் எளிமையாகவே புரிகின்றன. இருப்பினும் பல நவீன கவிதைகள் முதல் வாசிப்பில் மட்டுமல்லாமல், ஆழ்ந்து வாசித்த போதும் பிடிபடுவதில்லை. அவற்றைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு மனம் இன்னும் நுண்மையாகவில்லை என்று அறிந்து கொள்கிறேன். இருப்பினும் இன்று எழுதப்படும் ஆயிரக்கணக்கான கவிதைகள் வேண்டுமென்றே மர்மமானதும் குறியீட்டுத் தன்மை கொண்டதுமான மொழியில் பூடகமாக எழுதப்படுவதைப் போல் தோன்றுகிறது. அவற்றை வாசிக்கப் புகுந்தால் நம்மைத் தவறான வழியில் அவை இட்டுச் சென்று விடுமோ என்று ஐயமாக இருக்கிறது. எனக்கு பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி இல்லை. ஆனால் குறைந்த பட்சம் எதைப் படிக்கவேண்டும் என்ற அறிவு இருக்கிறது. புதுக்கவிதையில் அந்த வழிகாட்டுதல் மிகக் குறைவு. நாவல்களுக்கும், சிறுகதைத் தொகுப்புகளுக்கும் வரும் நலம் பாராட்டல் கட்டுரைகள் அளவுக்கு கவிதைக்கு வருவதில்லை. வந்தாலும் அவை மூலக்கவிதைகளை விட சிரமமான மொழியில��� இருக்கின்றன. ஒரு நல்ல கவிதை ஒவ்வொருவருக்கும் ஒருவித அனுபவத்தைக் கொடுக்கும் என்றாலும்\nகவிதையில் உயர்ந்த புரிதல் கொண்ட ஒருவர் அதை எளிமையாக விளக்கும்போது மிகுந்த உதவியாக இருக்கும். முன்பெல்லாம் மு.மேத்தா, அப்துல் ரகுமான் கவிதைகளுக்கெல்லாம் நலம் பாராட்டல் வந்து கொண்டிருந்தன. பிரமிள், நகுலன், ஆத்மாநாம், போன்றோருக்கும் நலம் பாராட்டல் எளிய வடிவில் இருந்தால் நன்றாக இருக்கும்.\nஅடுத்து கீதையும் யோகமும் என்ற கட்டுரை படித்ததும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.அது பற்றித் தனியாக மின்னஞ்சல் அனுப்ப விரும்புகிறேன்.\nநான் பேசுவது கவிதைகளைப் பற்றி. கவிதைகளைப்போல செய்யப்படும் செயற்கையான புதிர்மொழிகளை ஒன்றும்செய்ய முடியாது. சில சமயம் சில கவிஞர்களின் மொழி மற்றும் அந்தரங்க படிமங்கள் நம்முடன் உரையாடுவதில்லை. ஆரம்பகாலத்து பிரமிள் கவிதைகள் அப்படிப்பட்டவை. ஆனால் நீடித்த வாசிப்பு மற்றும் விவாதம் உதவும் என்பது என் கவனிப்பில் உறுதியாகி உள்ளது. மிகமிக அபூர்வமாக ஒரு மகத்தான கவிதை புரியாமலே போகலாம்- ஒன்றுமே செய்யமுடியாது\nமுற்றிலும் புரிவதும் முற்றிலும் புரியாததும் நல்ல கவிதை அல்ல என்று சுந்தர ராமசாமி சொல்வதுண்டு\nஇலக்கிய வாசகர்கள் படித்து, சிந்திக்கவேண்டிய சிறந்த கட்டுரை, ஜெ.\nவாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும், இலக்கிய ஆக்கத்தில் இலக்கிய வாசிப்பில் கூட “சமன்வயம்” என்பதே உங்கள் பார்வையாக இருப்பதைக் காணமுடிகிறது. வேதாந்தமும், காந்தியும், கீதையும் அளித்த தத்துவப் பின்னணி இதற்குக் காரணமோ\nஆனால் உங்கள் சமன்வய நோக்கு பொத்தாம் பொதுவாக மொத்தையாக உள்ளதல்ல, கறாரான மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்தது என்று புரிந்து கொள்கிறேன். மரபுக் கவிதைகளைக் கூட ஒரு சராசரி வழிபாட்டுணர்வோடு ஏற்றுக் கொள்ளாமல் அவற்றின் தனித்தன்மையை, சிறப்பியல்பியல்களை உணர்ந்து ரசிக்க வேண்டும் என்பதே உங்கள் பார்வையாக உள்ளது. இன்றைய தமிழ் இலக்கிய வாசகனுக்கு ஒரு ஆசானாகவே நின்று நீங்கள் இந்த விஷயங்களைக் கற்பித்து வருகிறீர்கள்.\nகம்பனையும், சங்கப் பாடல்களையும், திருமூலரையும், நம்மாழ்வாரையும் இன்றைய நவீன இலக்கிய வாசிப்புப் பயிற்சியுடன் இணைத்து கற்கும்போது எல்லைகள் விரிவதை என் சொந்த வாசிப்பு அனுபவத்திலேயே காண்கிறேன்.\nஆம் அதுவே என் வழி- மத்திம மார்க்கம். அந்த நோக்கில் மரபுக்கும் நவீனத்துக்கும் பழமைக்கும் புதுமைக்குமான ஒர் எல்லைக்கோட்டில் அடக்கவே நான் விரும்புகிறேன். ஆகவேதான் முரணியக்கத்தை எப்போதுமே முன்னிறுத்துகிறேன்\nஇலக்கியமும் நவீன இலக்கியமும் ….\nஆறு , ஊற்று நீரின் வடிகால் மட்டுமல்ல . மழை நீருக்கும் அது வடிகால் .மழை நீரின்றி ஊற்று நீருக்கு வளமில்லை .பல ஆண்டுகளாக மழை இல்லை என்றால் ஊற்றே சிறுத்துவிடும் . வெள்ளபெருக்கு ஊற்று நீரால் ஏற்படாது .மலைநீரால்தான் ஏற்படும் .சுயாக்கங்களும் ,பிறராக்கங்களும் ஒவோவ்மொழிக்கும் தேவை . ஒப்பீட்டுக்கும் மறுமலர்ச்சிக்கும் பிற மொழி ஆக்கங்கள் அவசியம். அதை கட்டுரை நன்கு விளக்கியது .குறிப்பாக – பிரசாதமும் (ஆத்ம திருப்தி ), பலசாதமும்(உடல் ஆரோக்கியம்) வேண்டும் .நல்லது \nநமக்கு ஒரு மிரட்சியை கொடுக்காத புது விஷயம் ஏதும் இல்லை. அதை குறைத்து குறுக்கி இவ்வாறுதான் என்று பார்ப்பது ஒரு தொடக்கம். விரிவாக்கம் அதன்மேல் நிகழ்ந்துகொண்டே செல்லலாம்\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nபி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்\nநவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nTags: கவிதை, நவீன இலக்கியம்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 15\nமடத்துவீடு, புத்தரின் கண்ணீர் - விமர்சனங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நே��்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/214125", "date_download": "2019-06-24T13:31:44Z", "digest": "sha1:2UWMVS3YQ6YXKRVAEKFNS7JV72VV7QZK", "length": 19506, "nlines": 343, "source_domain": "www.jvpnews.com", "title": "தாமரைமொட்டுக்கும் சுதந்திர கட்சிக்கும் இடையில் முறுகல் - JVP News", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா.....\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்\nசர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதல்\n ஆனாலும், தமிழில் பேசும் சிங்களவர்கள்\nமட்டக்களப்பில் அரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nவில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nபறந்து கொண்டிருந்த விமானத்தில் கசமுசா செய்த இளம்ஜோடிகள்.. அதிர்ந்துபோன விமான பணிப்பெண்கள்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஈழத்தமிழர் இருவர்\nஅதிரடியாக லீலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்த மீம் கிரியேட்டர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே இப்படியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nஅன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்\nசிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் சோமசுந்தரக் குருக்கள்\nகொழும்பு, கிளி கோனாவில், கிளி��ொச்சி\nயாழ் நயினாதீவு, கிளி திருவையாறு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nதாமரைமொட்டுக்கும் சுதந்திர கட்சிக்கும் இடையில் முறுகல்\nஐக்கிய தேசியக் கட்சியை எதிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுப்பு தெரிவித்து வருவதால் தாமரைமொட்டு கட்சிக்கும் சுதந்திர கட்சிக்கும் இடையிலான ஒரு கூட்டணியை அமைப்பதில் தடை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த புதன்கிழமை இரு கட்சிகளும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்தது.\nஇதனால் இரு கட்சி தரப்பிரனருக்கும் இடையில் பரந்துபட்ட கூட்டணி அமைப்பதில் வெவ்வேறு கருத்துக்களும் நிலைப்பாடுகளும் கொண்டுள்ளமை உறுப்பினர்களின் சமீபத்தைய கருத்துகளில் தெரியவந்தது.\nஇந்நிலையில் ஐ.தே.கவை எதிர்ப்பதற்கு சுதந்திர கட்சியின் தொடர்ச்சியான தோல்வி, கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக தாமரைமொட்டு கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.பெ. இடையேயான ஒரு கூட்டணியின் நிலைப்பாடு ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிரான வலுவான எதிர்ப்பு ஒன்றை அமைப்பதாகும் என்றும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய முன்னணியின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்களிப்பில் இருந்து விலகிய பின்னர், ஸ்ரீ.ல.சு.க. குழு தமது முடிவை தவறு என ஏற்றுக்கொண்டது.\nஇருப்பினும் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்களிப்பில் இருந்து சுதந்திர கட்சி விலகியிருந்தது என சுட்டிக்காட்டிய அவர் யூ.என்.பி.க்கு எதிரான அவர்களின் உண்மையான அணுகுமுறை என்ன\nஇந்த நடத்தைகள் காரணமாக கட்சி ஆதரவாளர்களுக்கு கூட்டணியில் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் அதன் நோக்கம் கேள்விக்குள்ளாக்கியதாகவும் அவர் கூறினார்.\nமேலும் ஸ்ரீ.ல.சு.க.யின் செயல்கள் இரு கட்சியாலும் முன்மொழியப்பட்ட கூட்டணி நம்பிக்கை இழந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை மே மாதம் அமையவுள்ள ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய கூட்டணியில் சுதந்திர கட்சியின் 15 உறுப்பினர்கள் இணைந்துகொள்வார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/29.html", "date_download": "2019-06-24T14:29:23Z", "digest": "sha1:SYW7DTXTN46NCN7CPEPXIWHJT6PWRPM7", "length": 9124, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ரோஹிங்கியா அகதிகளை கடத்திய ராணுவ அதிகாரிகளுக்கு 27 ஆண்டுகள் சிறை! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ரோஹிங்கியா அகதிகளை கடத்திய ராணுவ அதிகாரிகளுக்கு 27 ஆண்டுகள் சிறை\nரோஹிங்கியா அகதிகளை கடத்திய ராணுவ அதிகாரிகளுக்கு 27 ஆண்டுகள் சிறை\nரோஹிங்கியா அகதிகளை கடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இரு ராணுவ அதிகாரிகளுக்கு தாய்லாந்து நீதிமன்றம் 27 ஆண்டுகள்\nசிறைத்தண்டனை வழங்கியுள்ளது. நட்ஹசித் நக்சுவான் என்ற ராணுவ கர்னலும், கம்பனத் சங்தோங்ஜீன் என்ற கடல்படை தளபதியும் எந்த அங்கீகாரமோ பதிவோயின்றி ரோஹிங்கியா அகதிகளை கடத்த முயன்றதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nஇந்த வழக்கு, மே 2015ல் தாய்லாந்து-மலேசியா எல்லைப்பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைக் குழியோடு தொடர்புடையது எனக் கூறப்படுகின்றது. இப்புதைக்குழியில் கண்டெடுக்கப்பட்ட 32 உடல்கள் ஆட்கடத்தலில் சிக்கிய மக்களின் (ரோஹிங்கியா, வங்கதேசிகள்) உடல்களாக இருக்கும் என சந்தேகம் எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. இதில், கடந்த ஆண்டு முன்னாள் ராணுவ ஜெனரல் மனஸ் கோங்பனுக்கு 27 ஆண்டுகளும் முன்னாள் மேயர் பஞ்சோங் என்பவருக்கு 78 ஆண்டுகளும் முன்னாள் மாகாண தலைவர் பஜ்ஜூபனுக்கு 75 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது. இது தாய்லாந்தின் மிக முக்கிய ஆட்கடத்தல் வழக்காகவும் பார்க்கப்படுகின்றது.\n2011 முதல் 2015 வரை தென் தாய்லாந்து கடல் பகுதியினூடாக ரோஹிங்கியாக்கள், வங்கதேசிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அகதிகள் மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சித்த பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/11.html", "date_download": "2019-06-24T13:24:55Z", "digest": "sha1:TJCMZ5A33S6S3FKCON7MUN5U36HILF2Z", "length": 10627, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "சரக்குக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் விபத்து - 11 பேர் மீட்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சரக்குக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் விபத்து - 11 பேர் மீட்பு\nசரக்குக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் விபத்து - 11 பேர் மீட்பு\nகொழும்புத் துறைமுகத்தின் 11.6 ஆவது மைல் தொலைவில் உள்ள கடல் பிரதேசத்தில் இன்று (26) அதிகாலை விபத்துக்குள்ளான ´முதா பயனியர்´ எனும் வணிக கப்பலில் மூழ்கிவரும் நிலையில் கப்பலில் இருந்த கப்டன் உட்பட 11 பேர் பாதுகாப்பான முறையில் காப்பற்றப்பட்டுள்ளனர்.\nஇவர்களை சிறிலங்கா மேற்கு கடற்படைக்கு சொந���தமான அதிவேக தாக்குதல் படகின் குழுவினர் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nடொமினிக் குடியரசிற்கு சொந்தமான குறித்த வணிகக் கப்பல் கப்டனின் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கமாக சரிந்துள்ளதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅதனடிப்படையில் உடனடியாக செயற்பட்ட கடற்படையினர் குறித்த கப்பலை நோக்கி வேக தாக்குதல் படகுகள் இரண்டை அனுப்பியுள்ளனர்.\nஅதன் பின்னர் வேக தாக்குதல் படகுகளின் மூலம் கப்பலில் இருந்தவர்களை பாதுகாப்பான முறையில் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 10 சிறிலங்காவைத் சேர்ந்தவர்களும் ஒரு இந்தோனேசிய நாட்டவரும் இருந்ததுடன் கப்பலின் கப்டனாக சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவரே கடமையாற்றியுள்ளார்.\nஇதேவேளை குறித்த கப்பலின் உரிமையாளர் இந்தியர் ஒருவர் என்பதுடன் காப்பற்றப்பட்டவர்களை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/newsletter-registration.html", "date_download": "2019-06-24T13:10:32Z", "digest": "sha1:P3SNTKB6STLWRFSM4PE7JD2VYRVTWMCX", "length": 6873, "nlines": 195, "source_domain": "www.vaticannews.va", "title": "எங்கள் 'வத்திக்கான் செய்தி'களுக்கு உறுப்பினராக - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (23/06/2019 16:49)\nபெயர் * குடும்பப் பெயர் * மின்னஞ்சல் * மின்னஞ்சலை உறுதிப்படுத்தவும்*\nஉங்கள் பதிவை செயல்படுத்த இறுதியாக ஒரு படி. உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலை திறந்து , வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nசெய்திமடல் உள்நுழைவு செயல்பாட்டின் போது பிழை ஏற்பட்டுள்ளது . சில நிமிடங்களில் உள்நுழைய மீண்டும் முயற்சிக்கவும். சிரமத்திற்கு வ��ுந்துகிறோம்.\nசெய்திமடல் உள்நுழைவு செயல்பாட்டின் போது பிழை ஏற்பட்டுள்ளது . சில நிமிடங்களில் உள்நுழைய மீண்டும் முயற்சிக்கவும். சிரமத்திற்கு வருந்துகிறோம்.\nதகவல் தொடர்பு திருப்பீட அவை, தனிப்பட்டவர்களின் விவரங்களைப் பயன்படுத்தும் முறையிலும், உரிமைகள், சட்டம், அடிப்படைச் சுதந்திரம், தனிப்பட்ட நபர்களின் மாண்பு, குறிப்பாக, அவர்களது தனிப்பட்ட அடையாளங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதிலும், பாதுகாப்பு குறித்த உயர்ந்த அளவைகள் எப்போதும் பின்பற்றப்படும் என்று உறுதியளிக்கிறது. பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள், வத்திக்கான் செய்திகளின் தொடர்புகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்றும், எம் பணியில் ஆர்வம் கொண்டுள்ள நபர்களின் தனியுரிமைகள் முழுமையாக மதிக்கப்படும் என்றும், மூன்றாம் தரப்பினருக்கு அவை வழங்கப்படாது என்றும் உறுதியளிக்கிறது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2018/07/", "date_download": "2019-06-24T13:51:23Z", "digest": "sha1:UKTWX3ER7JGWCPLW3MRIAW3LH6EAN7QH", "length": 37504, "nlines": 277, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: July 2018", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nபோன போஸ்ட்டில், கமலாக்காவும், அம்முலுவும் அறிமுகப் படுத்திய பாடல் இது,\nகேட்டேன் என்னா ஒரு அழகுப்பாட்டு..\nஇப்போஸ்ட்டுக்குப் பொருந்துமே எனப் போட்டேன்ன்\nஹா ஹா ஹா தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ “வீட்டுகுள்ளே திருவிளா”.. என்ற ஒரு தலைப்பு:).. உங்களுக்கெங்கே தெரிஞ்சிருக்கப் போகுது:).. அதுபற்றி ஒரு மட்டர் வச்சிருக்கிறேன், விரைவில போடுவேன் வெயிட்:)).. இது எங்கட வளவுக்குள்ளே அழகு மலர் ஆடுவதைப் பார்க்கலாம் வாங்கோ..\nLabels: ரீ பிரேக்:) , வீட்டுத் தோட்டம்\nஎன்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு எரியுமாமே:).. அப்படியும் இருக்குமோ:).. அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு எரியுமாமே:).. அப்படியும் இருக்குமோ:) ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு அதிரா வம்பு:)).. விசயத்துக்கு வ���ுவோம்.\nஉங்கள் எல்லோருக்கும்தான் தெரியுமே, இங்கு நாம் இருக்கும் ஏரியாவில் நம்மவர்கள்,[நம் நாட்டவர் என்றில்லை, சைனீஸ், பிளக்ஸ் ஆருமே இல்லை, எண்ணி இரு சைனீஸ் குடும்பங்கள் மட்டுமே] ஏசியன்களே இல்லை. ஒரே ஒரு பாகிஸ்தான் உணவுக் கடை மட்டும் இருந்தது ஆரம்பம் முதல், அதுகூட கடைதான் இங்கிருக்கும், ஆட்கள் தூர இருந்து வந்து நடத்தி விட்டுப் போய் விடுவினம். இதனால இங்கு நம் நிறத்தவரைக் கண்டாலே ஒரு ஆசை வந்து விடுகிறது. இப்போ கொஞ்சம் சைனீஸ், கொஞ்சம் பாகிஸ்தானிகள் இப்படி வந்திருக்கினம், அதுவும் காண்பது மிக அரிது.\nநம் நாட்டில் நம்மவர்களை நாம் பெரிதாக நினைப்பதில்லைத்தானே, ஆனா இங்கு நம்மவரைப் பார்த்தால் அப்படியே பாசம் பொத்துக்கொண்டு வரும் ஹா ஹா ஹா.. இப்படி நிலைமை இருக்கையில் ஒருநாள்.\nபாகிஸ்தான் கடைக்கு ஃபிஸ் அண்ட் சிப்ஸ் வாங்க, நாம் எல்லோரும் போயிருந்தோம். அப்போ கிச்சினில் இருந்து ஒருவர் வந்து நம்மைக் கதை கேட்டு, எந்த நாடு எண்டெல்லாம் கேட்டார். பின்பு நாம் வெளியே வர வெளிக்கிடும்போது ஓடிவந்து ஆளுக்கு ஒரு யூஸ் ரின்கள் தந்து விட்டு உள்ளே போய் விட்டார். இது எதுக்காக சும்மா தருகிறார் என நாம் திகைக்க முன், கவுண்டரில் நின்றவர் சொன்னார், அது ஒன்றுமில்லை, அவரின் கேள் ஃபிரெண்ட் சிறீலங்கன்.. அதனால நீங்களும் சிறீலங்கா என்றதும் அவருக்கு பாசம் வந்து விட்டது அதனால ஃபிரீ கிவ்ட் ஆம் என்றார் ஹா ஹா ஹா..\nஇடைவேளையிலே ஒரு வீடியோப் பார்க்கலாம் வாங்கோ.. இவற்றுக்கா 5 அறிவு என்கிறோம், அந்த வெள்ளைப் பப்பியாரின் கண்ணைப் பாருங்கோ ச்ச்ச்சோ சுவீட் இல்ல ஹா ஹா ஹா..\nஓகே அடுத்த மட்டருக்கு வருவோமா.. நாம் எப்பவும் subway இல் வெஜ் பற்றி எனப்படும் சான்விச்தான் அதிகமா வாங்குவோம், அங்கு அதுதான் நமக்கு பிடிக்கும். அப்போ நமக்கொரு கூப்பன் வந்திருந்தது, அதில் நிறைய டிஸ்கவுண்டுகள் இருந்தன, இந்த யூலை 31 ஆம் திகதியுடன் முடிந்துவிடும் அந்த டீல்.\nஅப்போ அந்த சப்வேயில் ஒரு தம்பி வேர்க் பண்ணுகிறார், அவர் கறுப்பு மிக்ஸ்ட்.. அதாவது கறுப்பு இனத்தவருக்கும் வெள்ளைக்கும் பிறந்த பிள்ளை. அவரின் தலைமயிர் நல்ல கறுத்த சுருட்டை, உடல்வாகும் அப்படி, ஆனா நல்ல வெள்ளையாக இருப்பார். அவர் நம்மை நோட் பண்ணியிருக்கிறார். அவர் ஆரென்றே நமக்கு தெரியாது. சிரிப்பதோ கதைப்பதோ ஏத���ம் இல்லை.\nஅப்போ நாம் அங்கு போனபோது இந்த கூப்பனைக் கொடுத்தேன், அவர் அதைப் பார்த்துவிட்டு, அதைக் கிழிக்காமல், தொட்டு தொட்டுக் காட்டினர்.. இதுக்கு இதுக்கு டிஸ்கவுண்ட் தருகிறேன் என- திருப்பி நம்மிடமே தந்தார்.\nநான் ஒருவித ஷாக்ட்:) ஆகிட்டேன்.. என்ன இது கிழித்து எடுக்கவில்லையே என, ஒருவேளை யூலை எண்ட் வரை கிழிக்காமல் திரும்ப திரும்ப வாங்கலாமோ என எண்ணிக்கொண்டு 2ம் தடவை போனேன், அதே தம்பி அதேபோல தொட்டுக் காட்டிவிட்டு, டிஸ்கவுண்ட் போட்டு விட்டு திரும்ப என்னிடமே தந்திட்டார்.\nஎனக்கு விளக்கம் கேட்கவும் விருப்பமில்லை, ஏனெனில் நிறையப்பேர் வேலை செய்கிறார்கள் அங்கு, அப்போ கேட்கப்போய் அவரைக் காட்டிக் கொடுத்தது போலாகிட்டால் எனவும் பயம்.\nசரி இது என்ன என பார்க்கலாம் என 3ம் தடவை போனபோது அன்று அந்த தம்பி இல்லை, ஸ்கொட்டிஸ் லேடி நின்றா, கூப்பனைக் காட்டினேன், லபக்கெனக் கிழிச்சு எடுத்துப் போட்டு மிகுதியைத் தந்தா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. அப்போதான் புரிந்தது அந்த தம்பிக்கு ஏசியன்ஸ் என்றதும் ஒரு பாசத்தால் அப்படிப் பண்ணியிருக்கிறார் என... இதுதான் அவ கிழிச்ச அந்த கூப்பன்.. இன்னும் இருக்கு வாங்கி முடிக்கோணும்:)\nஅப்பாடா நீண்ட காலத்தின் பின்பு என் “மியாவ்பெட்டி” எழுதியிருக்கிறேன், கவனிச்சால் தெரியும் என் போஸ்ட் லேபலில், மியாவ்பெட்டி என இருப்பதில் என் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:)\nநெல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்டேன்.\nஎவ்ளோதான் பிசியாக இருந்தாலும்.. நான் செய்த தோட்டத்தையும் பயிர்களையும் படமெடுத்துப் போடாது விட்டால்.. அதிரா ஒரு நல்ல விவசாயி என நீங்கள் நம்ப மாட்டீங்களெல்லோ:)..\nவேலிக்கரை ஓரமாக ஒரு குட்டி இடம் எடுத்து அதில் உரமண் போட்டு, உருளைக்கிழங்கும் வெங்காயமும் ஒரு பக்கமாகவும்... மற்றப் பக்கம் கபேஜ் புரோகொலியும் நட்டேன். பாருங்கோ வரிசையாக வெங்காயமும் உருளைக்கிழங்கும் முளைத்து விட்டது...\nஎன்ன அழகாக, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருக்கிறது..\nஇது மற்றப் பக்கத்திலும் ஒரு இடம் எடுத்து இப்படி நட்டேன்..\nஆஆஆஆ பூக்கள் பூக்கும் தருண��்.. அதைப் பார்த்தது அதிராவெல்லோ.. உருளைக்குப் பூக்கள் வந்ததும் பிடுங்கிடலாம் என அர்த்தமாம்... அதனால அறுவடை செய்தாச்சு ஆனா அந்தப் படங்கள் அடுத்த தொடரில் வரும்:)\nஆஹா இது பாதி வெங்காயம் பிடிங்கிட்டேன், நான் முக்கியமாக இங்கு வெங்காயம் நடுவது, அந்த வெங்காயப்பூ, தாளில் சுண்டல் செய்வதற்காகவே... இம்முறை இங்கத்தைய பெரிய வெங்காயமே நட்டேன்.. ஏனோ பூக்கள் வரவில்லை.. நல்ல பெரிய தாள்கள் மட்டுமே வந்தன..\nசரி இப்போது இந்த வெங்காயத் தாளில் எப்படி சுண்டல் செய்வது எனப் பார்ப்போமா\nபின்பு நன்கு கழுவிப்போட்டு, இப்படி குட்டிக் குட்டியாக வெட்டி எடுக்கோணும், வெங்காயத்தைப் புறிம்பாக எடுத்துக் கொள்ளோணும்.\n1)பின்பு அந்த வெங்காயத் தாளினுள்[தண்ணி இருக்கக்கூடாது], உப்பு மஞ்சள், கறிப்பவுடர், தேங்காய்ப்பூ சேர்த்து நன்கு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளோணும்.\n2)அந்த வெங்காயத்தோடு செத்தல் மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.\n3)வதங்கியதும், இந்த பிசைந்து வைத்திருக்கும் வெங்காயத் தாளைக் கொட்டிப் பிரட்டவும்.. ஸ்லோ ஃபயரில்.. மெதுவாக வதக்கினால் போதும், அதிக நேரம் எடுக்க தேவையில்லை, மூடியும் வதக்க வேண்டாம்.\nஇதோ வெங்காயத்தாள் சுண்டல் ரெடி:)\nநன்றியுடன் விடை பெறுபவர் “விவசாயி அதிரா”\nவாழ்க்கையில் பலரும் பல விதமாகக் கற்பனை செய்வதுண்டு, ஆனால் கற்பனை வேறு வாழ்க்கை வேறு.. வாழ்க்கை யதார்த்தமானது.. கற்பனை நினைவுடனேயே நின்று விடுகின்றது:(..\nஇவ்வரிய தத்துவத்தை, பல பிஸியான நேரத்தின் மத்தியிலும்:), உங்களுக்காகக் காவி வந்திருப்பவர்: உங்கள் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)\nஅறிவுப்பசிஜி இம்முறை, “விவசாயி அதிராவுக்கு” என்ன பட்டம் வழங்கப் போறாரோ\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). , வீட்டுத் தோட்டம்\nசீனிச் சம்பல், ஸ்பெஷல் புடிங்:)\nஎப்பவுமே ஞானியாக இருக்காமல், ஞானியைத்தேடி வரும் பக்தகோடிகளுக்கு அடியேன் ஏதாவது வாய்க்கு இதமாக செய்து குடுக்கோணுமெல்லோ.. அதனால இம்முறை சமையல் குறிப்புப் போட்டிடலாம் என, ஆரியபவான் கிச்சினைத் திறக்கிறேன்:).\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இந்த இடம்தான் இப்போ நமக்கு சேஃப்:).. கூண்டுக்குள் இருந்திட்டால், கல்லெறிகளில் இருந்து தப்பிடலாம்:)).. வரும் கல்லெல்லாம் கிளியா���் மேல படட்டும்..பின்பு பிரியாணி ரெடி ஆக்கிடலாம்ம்.. அவ்வ்வ்வ் ஒரு கல்லில ரெண்டு மாங்காய் என்பது இதுவாத்தான் இருக்கும்போல:))\nநீங்களும் எல்லோரும் பாவம்தான்:), ஆனாலும் என்ன பண்ண முடியும் நட்பாகிட்டால் ஒண்ணும் பண்ண முடியாதே:).. நான் போடும் படங்களை எல்லாம் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திட முடியாதே:) பிக்கோஸ் நட்பாகிட்டீங்க:) அப்போ கொமெண்ட்ஸ்சும் போட்டுத்தானே ஆகோணும்:)).. அது காலைச் சுத்திய பாம்பு[என்னைச் சொன்னேன்:)] கடிக்கும்வரை விடாதாமே:)).. ச்சோஓஒ அதிராவின் தொல்லைகள் இன்னும் டொரரும்:)).. எதுக்கும் நீங்க தியானம், யோகா, இப்படிப்பண்ணிக் கோபத்தை, எரிச்சலை எப்படி அடக்குவதெனப் பயிற்சி எடுத்துக் கொண்டு வாங்கோ பிளீஸ்ஸ்:)).. இல்லை எனில் என் போஸ்ட் பார்த்து பிபி ஏறி மயக்கம் கூட வரலாம்:) அதுக்கெல்லாம் ஜத்தியமா மீ பொறுப்பல்ல:).\nவழமையை விட இம்முறை சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஈடு கொடுக்க முடியல்ல, அதனாலேயே நடக்க நடக்க படங்கள் எடுத்து உங்களுக்குத் தொல்லை தருகிறேன்:), இருப்பினும் இது எங்கும் பார்க், பூங்காவில் எடுக்கப்படவில்லை.. எல்லாம் நம் ஊர்ப் பூக்கள் அதனால எனக்கும் பெருமைதானே\nநடக்கலாம் வாங்கோ, இம்முறை மற்றப்பக்க ஆற்றங்கரை:).. இந்த பெஞ்சில இருந்து கொண்டே, அதிரா வீட்டு அல்பம் பார்ப்போமா நல்லவேளை இந்த பெஞ்சில் மட்டும் பூக்கள் இல்லை:).\nஆற்றருகே பற்றைக்குள் ரோஜா:).. பார்த்ததும் கவிதை வருதோ\nபல துன்பங்களுக்கு மத்தியில்தான் இன்பம் மலரும்”\nஇது காட்டு ராஜா.. சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே:) ரோஜா.. நடுவில் இருக்கும் பூவில் தேனிப்பிள்ளை தேன் குடிக்கிறாராராம்”..உற்றுப் பாருங்கோ தெரியும்.. தேனியைச் சொன்னேன்.. இதைப்பற்றி மட்டுமே ஆராட்சி பண்ணி ஒரு பதிவு போட்டிருக்கிறேன் முன்பு.. நீங்கள் எல்லாம் கட்டாயம் பார்க்கோணும் இல்லை எனில் மூக்கிலும் காதிலும் நுளம்பு கடிக்கும் ஜொள்ளிட்டேன்.. அந்நேரம் அஞ்சுவை எனக்குத் தெரியாது ஹா ஹா ஹா:))\nகீழே.. பாருங்கோ பாருங்கோ, இம்முறை நிறையப்பேர் நம்மை விட்டுப் போயிருக்கிறார்கள் எனப் புரியுதோ... நிறைய வைக்கப்பட்டிருந்தன.. இவை ஒரு நாளில் எடுத்த படங்கள்.. ஒரு மைல் நீளத்துக்கு நடக்க நடக்க எடுத்தவை.. இதில கவனிச்சேன், சிலர் பூச்சாடிகள் கொண்டு வந்து அருகில் வைத்திருக்கிறார்கள்.. சிலர் பிளாஸ்டிக் பூக்கள் வச��சிருக்கினம்.. நாம் நடக்கும்போதே ஒருவர், ஆணி சுட்டியல் கொண்டு வந்து அழகாகக் கொழுவி [ஹங்] வச்சிட்டுப் போனார்...\nஇப்போ இந்த பெஞ் ஐயும் பூக்களையும் கண்டால், நெல்லைத்தமிழன் அண்ணாவின்[ஹா ஹா ஹா இருங்கோ சிரிச்சுப்போட்டுத் தொடர்கிறேன்:)] நினைவு வந்திடுது.. அவருக்குத்தான் இதை அறிவதில் ஆர்வம் அதிகம் என்பதால்:).\nஆவ்வ்வ்வ் இம்முறையும் பாதிதான் தெரியுதே:), மற்றப்பாதியைத்தேடப் போகினம்:) நான் Car இன் Sunroof ஐச் சொன்னேனாக்கும்:)) ஹா ஹா ஹா:)\nஇது ஒருவகைப் பூத்தான் நிலத்திலே படர்ந்திருக்கு, ஆனா பூப்போல மென்மை இல்லை, இலைபோல சரியான ஸ்ரோங்.. நீண்ட நாட்கள் உயிர் வாழுது... நம் ஊர் வாடாமல்லிகையைப்போல எனவும் சொல்லலாம், ஆனா ரோஜாவைப்போல இருக்கு.\nஇதைப் பார்த்தால் எள்ளுப்பூக்கள் போலவெல்லோ இருக்குது, இங்கு காடு கரம்பை எல்லாம் பூத்துக் குலுங்குது.. வெள்ளையிலும் உண்டு.\nவெள்ளைப்பூக்களும் கொள்ளை அழகு... ஒட்டு ரோஜா எனக் கேள்விப்பட்டதுண்டோ.. ஒரு ரோஜாவில் இன்னொரு கலரை ஒட்டிப் பூக்கப் பண்ணுவினம், அப்படித்தான் போலும், மஞ்சளில் வெள்ளை ரோஜா.. அதிராவின் மனம் போலவேதேன்ன்ன்ன்:) ஹையோ இப்போ எதுக்கு கலைக்கிறீங்க.. ஒரு ரோஜாவில் இன்னொரு கலரை ஒட்டிப் பூக்கப் பண்ணுவினம், அப்படித்தான் போலும், மஞ்சளில் வெள்ளை ரோஜா.. அதிராவின் மனம் போலவேதேன்ன்ன்ன்:) ஹையோ இப்போ எதுக்கு கலைக்கிறீங்க:) இன்னும் படங்கள் இருக்கு வெயிட்.. பிளீஸ்ஸ் உங்கட அங்கிறியைக் கொஞ்சம் கொன்றோல் பண்ணுங்கோ:))\nஇதுவும் ஆற்றங் கரையில்தான் பார்த்தேன், கூட்டமாக மைனாக்களோ இல்லை புலுனி என ஒரு இனம் உண்டெல்லோ.. அவர்களா தெரியவில்லை, பார்க்க ஆசையாக இருந்துது, சன் பாத் எடுத்தார்கள், நான் அவர்களை நோக்கி நடக்க நடக்க, அவர்களும் நகர்ந்து நகர்ந்து வேலி வரை போயிட்டினம்.. இனியும் அருகில் போனால் பறந்திடுவினம் என, யூம் பண்ணி எடுத்தேன் அதனால படம் தெளிவில்லை... இப்படிப் பறவைகள் பார்த்தால் கோமதி அக்காவின் நினைவு வந்திடுது, அவவாலதான் இப்படிப் பறவைக் கூட்டத்தைப் படமெடுக்கோணும் எனும் ஆவல் வந்துது...\nஹையோ இப்போ முழுசாத் தெரியுதே:) நான் கண்ணாடியைச் சொன்னேன்:)).. ஆனா ஏன் எல்லோரும் சரியான குண்டாகத் தெரிகிறார்கள்:).. ஒருவேளை பூதக் கண்ணாடியாக இருக்குமோ அவ்வ்வ்வ்வ்வ்:))\nசரி சரி கூலா ஒரு மங்கோ ஊஸ் குடிச்சிட்டு வாங்கோ தென்பாத் தொடரலாம், இன்னும் படங்கள் இருக்குதெல்லோ:))\nஇவை வெவ்வேறு மலர்கள், ஆனா இரண்டுமே ஃபியூஸியாவா தெரியல்ல, ஸ்ரீராம் ஒருதடவை இப்படம் போட்டிருந்தார் ஞாயிறு ஒளி மழையில்:))\nஆங்ங் இவை கொடியிலே மல்லிகைப்பூ.... நான்கு இதழில் மட்டுமே ஒரு பூ.. பார்த்திருக்கிறீங்களோ\n இங்கு பல இடங்களில் மதில்கள் கிட்டத்தட்ட 1000 வருடம் பழைமையானவைகூட இருக்கு, அவற்றில் வெடிப்புக்கள் இருக்கும், வெடிப்பில் “தானா முளைச்ச மரம்.. தனியாக நின்ற மரம்... ஏன் பூத்ததென்கிறீங்களோ\nஇது யும்மா:)) காட்டுப் பகுதிலும் ஒரே மலர்கள்தான்.. எனக்கே பார்த்து அலுத்துப் போச்சு.. உங்களுக்கு எப்படியோ:)) ஸ்ஸ்ஸ் ரெம்ம்ம்ப ரயேட் ஆகிட்டேன் வில:)க்கம் ஜொல்லி:))\n“அநாமிகா” வைக் காவலுக்குப் போட்டிட்டேன்:),\nஇனி ஆரும் என் புளொக்கில் இருந்து களவெடுப்பினமோ\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:)\nசீனிச் சம்பல், ஸ்பெஷல் புடிங்:)\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 42 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 15 )\nஉண்மைச் சம்பவம் ( 12 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 11 )\nரீ பிரேக்:) ( 10 )\nஅனுபவம் ( 9 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசினிமா ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nவீட்டுத் தோட்டம் ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 6 )\nநகைச்சுவை. ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 3 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஅதிரா தியேட்டர் ( 1 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\nபுத்தக விமர்சனம் ( 1 )\nஸ்கொட்லாண்ட் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2016/12/blog-post_20.html", "date_download": "2019-06-24T14:47:20Z", "digest": "sha1:MS7DNJOM5ZSLK75AV6MFS7RYPYBC27XH", "length": 15120, "nlines": 254, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீடு!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 20 டிசம்பர், 2016\nதஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீடு\nமுனைவர் ம.இராசேந்திரன், வேல.இராமமூர்த்தி, மு.இளங்கோவன், ஈரோடு கதிர், பொறியாளர் இரவிச்சந்திரன், மருத்துவர் வி.தனபால் உள்ளிட்டோர்\nதஞ்சாவூர் இராசப்பா நகரில் அமைந்துள்ள ஐசுவர்யம் மகாலில் 18.12.2016 ஞாயிறு மாலை 6 மணிக்குச் சிங்கப்பூரில் வாழும் பொறியாளர் இரவிச்சந்திரன் எழுதிய வெட்டிக்காடு, அவர் மனைவி கீதா இரவிச்சந்திரன் எழுதிய கீதா கஃபே நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்குத் தஞ்சாவூர் வினோதகன் மருத்துவ மனையின் மருத்துவர் வி. தனபாலன் தலைமை தாங்கினார்.\nநிகழ்ச்சியில் எழுத்தாளர் அப்துல்லா வரவேற்புரை வழங்கினார். வெட்டிக்காடு என்ற நூலினை எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி வெளியிட, முதற்படியினை ஜெயம் சோமு பெற்றுக் கொண்டார். கீதா கஃபே நூலினைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் வெளியிட, பத்மாவதி தனபாலன், முனைவர் பழனி. அரங்கசாமி பெற்றுக் கொண்டனர். கீதா கஃபே நூலினை எழுத்தாளர் ஈரோடு கதிர் சிறப்பாக அறிமுகம் செய்தார். முன்னாள் எம்.பி. சிங்காரவடிவேலு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.\nபொறியாளர் இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் திருவாட்டி கீதா இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.\nநூலாசிரியர்கள் இரவிச்சந்திரன், கீதா இரவிச்சந்திரன் ஏற்புரை வழங்கினர். சுரேகா சுந்தர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள், உறவினர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெட்டிக்காடு நூலினை அறிமுகம் செய்து மு.இளங்கோவன் பேசியதாவது:\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர். இந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு என்ற ஊரில் பிறந்து வளர்ந்த இரவிச்சந்திரன் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை வெட்டிக்காடு நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். இந்த ஊரின் இயற்கைச்சூழல், பள்ளிப்படிப்பு, ஆசிரியர்கள், விவசாயம், திருவிழாக்கள், பொழுதுபோக்குகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். கிராமப்புறத்து மக்களின் பண்பாடுகள் இந்த நூலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் கிராமங்களால் அமைந்தது. எனவே தமிழகப் பண்பாட்டு வரலாற்றை முழுமையாக அறிய கிராமப்புறத்து வரலாற்றை அறிய வேண்டும். மேல்தட்டு வரலாற்றைதான் இதுவரை இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அடித்தட்டு மக்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று பேசினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கீதா கஃபே, தஞ்சாவூர், நிகழ்வுகள், வெட்டிக்காடு\nஇதே நாளில் புதுக்கோட்டையில் நடைபெற்ற கணினிப்பயிற்சி முகாமில் விக்கிபீடியாவில் என் அனுபவம் பற்றி பேசச் சென்றிருந்ததால் இவ்விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை. கலந்துகொள்ளாத குறையை தங்கள் பதிவு நீக்கிவிட்டது. விழாப்பகிர்வுக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீ...\n'வைணவ இலக்கியச்செம்மல்' பாவலர்மணி சித்தன்\nபதிப்புத்துறை அறிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nமுஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் “கரிகாற்சோழன் விருதுக...\nதஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2017/05/blog-post_12.html", "date_download": "2019-06-24T14:41:02Z", "digest": "sha1:FSI3QYGSYIQSD2LVSTH7TP5O52B5AK73", "length": 10779, "nlines": 248, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்திற்குத் திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் விருது!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 12 மே, 2017\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்திற்குத் திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் விருது\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கு விருது வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துகின்றது. அந்த வகையில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படத்திற்கு இந்த ஆண்டு விருது வழங்கிப் பாராட்டுகின்றது. 14.05.2017 (ஞாயிறு) காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருது வழங்கப்பட உள்ளது. குறும்பட இயக்குநர்கள், பெண் எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வு படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் அரிய நிகழ்வாக அமையும்.\nகவிஞர் இந்திரன், கவிஞர் சின்னசாமி இ.கா.ப. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.\nஇடம்: மத்திய அரிமா சங்கக் கட்டிடம், காந்திநகர், (திருப்பூர் அவினாசி சாலையில் காந்தி நகர் உள்ளது, சர்வோதயா சங்கம் பேருந்து நிறுத்தம்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருப்பூர், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்\nஇது ஓர் ஆரம்பமே. மனமார்ந்த வாழ்த்துகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதிருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து\nஇணையத்தில் பாவிசைக்கும் எங்கள் புகாரி...\nதமிழகப் பண்பாட்டு அரசியலைப் பேசும் வையவனின் கிறுக...\nநாகர்கோயில் உலகத் திருக்குறள் மாநாட்டு நினைவுகள்.....\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாட��� - நாகர்கோயில்\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் ஆவணப்பட, குறும்...\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவண...\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் சுவரொட்டி வெளியீ...\nவிபுலாநந்தர் ஆவணப்படப் பதிவு நினைவுகள்\nகன்னங்குடா உழுதொழிற் பள்ளு: பதிப்புரையும் முன்னுர...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153200", "date_download": "2019-06-24T14:53:10Z", "digest": "sha1:QF22RO3JBMNA3WYJQCONRGSAUBBZE3YJ", "length": 17014, "nlines": 194, "source_domain": "nadunadapu.com", "title": "காந்தி லலித்குமார் ஒரு சைக்கோ… உடல் முழுவதும் சூடு போட்டார்.. நிலானி கண்ணீர் பேட்டி!! (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nகாந்தி லலித்குமார் ஒரு சைக்கோ… உடல் முழுவதும் சூடு போட்டார்.. நிலானி கண்ணீர் பேட்டி\nஎன் உடல் முழுவதும் காந்தி லலித்குமார் சூடுபோட்டுள்ளார், பல பெண்களை ஏமாற்றி காந்தி லலித்குமார் பணம் பறித்துள்ளார்.\nஉதவி இயக்குனர் காந்தி கடந்த 16ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். சீரியல் நடிகை நிலானி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நிலானியும் காந்தியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து நடிகை நிலானி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் காந்தியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல எனக்கூறி மனு ஒன்றை அளித்தார். அதில் தன்னை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇதைத்தொடர்ந்து நிலானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, காந்தி 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்ததும் அவருடன் பழகியதும் உண்மைதான்.\nஆனால் காந்தி ஒரு பொம்பளை பொறுக்கி. பணத்தி��்காக பல பெண்களுடன் பழகி ஏமாற்றியுள்ளார். இதனை தெரிந்துகொண்டு நான் அவரை விட்டு விலகிவிட்டேன்.\nகாந்தி லலித்குமார் குறித்து 2016ஆம் ஆண்டே போலீசில் புகார் கொடுத்துள்ளேன். காந்தி எனக்கு பலமுறை கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த ஒருவாரமாக தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டினார்.\nஎனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என் கணவர் என்னை கைவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார். இந்த நிலைமையில்தான் காந்தி என் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற உதவிகளை செய்தார்.\nஎன்னை உடல்ரீதியாக துன்புறுத்தியுள்ளார். உடல் முழுவதும் சூடுபோட்டுள்ளார். அவற்றையெல்லாம் போலீஸில் காட்டுவேன். என் வீட்டு சமயல் அறையில் எனக்கு வலுக்கட்டாயமாக காந்தி தாலிக்கட்ட முயன்றார். இதற்கு என் குழந்தைகளே சாட்சி.\nநான் எந்த தவறும் செய்யவில்லை, தலைமறைவாகவில்லை. கடந்த 2 மாதங்களாக நரக வேதனையில் உள்ளேன். காந்தி ஒரு சைக்கோ. அவரது அக்காள் கணவரை கத்தியை எடுத்து குத்த சென்றார். அவர்களின் முன்னால் என்னை அடித்து உதைத்தார்.\nகாந்தி ஒரு ஆம்பளையே இல்லை. ஒரு புகாரில் போலீசார் அவருக்கு கரண்ட் ஷாக் கொடுத்ததில் அவருக்கு ஆண்மை தன்மை போய்விட்டது. பேருக்காக என்னை திருமணம் செய்ய முயன்றார் காந்தி.\nஇவ்வாறு கூறி கதறி அழுத நடிகை நிலானி, சில ஆவணங்களையும் காண்பித்தார். தனக்கும் காந்தி தற்கொலைக்கு நான் காரணம் இல்லை என்றும் நடிகை நிலானி கண்ணீர்மல்க கூறினார்.\nPrevious articleவவுனியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட ஆசிரியை கையும் களவுமாக பிடித்த மக்கள் கையும் களவுமாக பிடித்த மக்கள் \nNext articleமத சடங்குகளுக்காக மாதவிடாயை தள்ளிப் போடுபவரா நீங்கள்\n57 வயது பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்..\nலண்டனிலிருந்து துருக்கி நோக்கிப் பறந்த விமானத்தில் குழப்பம் ஏற்படுத்திய யுவதி கைது\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி: பிரம்மாண்ட தொடக்கவிழா\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி: பிரம்மாண்ட தொடக்கவிழா\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து ��ிவசாயி வழிபாடு.. -வீடியோ\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nசனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் தெரியுமா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=154047", "date_download": "2019-06-24T14:57:37Z", "digest": "sha1:OABTC62FPIGSZDZ5ND7U5UMIV2LM5PNE", "length": 11707, "nlines": 176, "source_domain": "nadunadapu.com", "title": "விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை | Nadunadapu.com", "raw_content": "\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nவிஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை\nகைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் அவரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் இராஜாங்க அமை���்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு\nNext article`ப்ச்… ஐஸ்வர்யாவை எதிர்த்திருக்கணும்” – `பிக் பாஸ்’ ரித்விகா\n57 வயது பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்..\nலண்டனிலிருந்து துருக்கி நோக்கிப் பறந்த விமானத்தில் குழப்பம் ஏற்படுத்திய யுவதி கைது\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி: பிரம்மாண்ட தொடக்கவிழா\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி: பிரம்மாண்ட தொடக்கவிழா\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு.. -வீடியோ\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nசனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் தெரியுமா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sbtamilschool.org/2015-04-06-00-16-39/24-7-2016", "date_download": "2019-06-24T14:07:23Z", "digest": "sha1:6XADZXZVN2IQ7E5NTPR4RY3KTBET57KS", "length": 5324, "nlines": 18, "source_domain": "sbtamilschool.org", "title": "ஏப் 18: தமிழ்ப்பள்ளி வலைத்தளம் திறப்பு விழா", "raw_content": "\nமுகப்பு செய்தி ஏப் 18: தமிழ்ப்பள்ளி வலைத்தளம் திறப்பு விழா\nஏப் 18: தமிழ்ப்பள்ளி வலைத்தளம் திறப்பு விழா\nநம் தளம் (www.SBTamilSchool.org) தொடக்கவிழா இன்று குறித்த நேரத்தில் தொடங்கி இனிதே நடந்தது. முனைவர் திரு. கபிலன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, திரு. இராஜாமணி அவர்கள் நமது தளம் ஆரம்பித்ததின் நோக்கத்தை பற்றி வந்திருந்த அனைவரிடமும் விரிவாகப் பேசினார். பின்னர் திரு. சக்தி அவர்கள் தளத்தை தொடங்கி வைத்து, அனைவருக்கும் அதன் பயன்பாட்டினை விளக்கினார். தளத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அதன் தேவைகளையும், எதனால் குறிப்பிட்ட பகுதியை சேர்த்தோம் என்பதைப் பற்றியும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். மேலும், நமது தளம் நம் அனைவரையும் இணைக்கும் பாலம் என்றும், இது சிறந்து விளங்க‌, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் பங்கு எந்தளவிற்க்கு தேவை என்று தனது கருத்தினை வலியுறுத்தினார். திரு. இரவி அவர்கள் நமது பள்ளியின் முதல் செய்திமடல் பற்றி விவரித்தார். ஒவ்வொரு மாதமும் செய்திமடல் வெளியிட திட்டமிடப்பட்டதையும் விளக்கிக் கூறினார்.\nதிரு. முருகன் மற்றும் பெற்றோர்கள், தளம் சிறக்க தங்கள் கருத்தினை எடுத்துக் கூறினார்கள். குறிப்பாக, சமூக ஊடகங்களின் (Facebook, Twitter) தேவையை குறிப்பிட்டார்கள். அவற்றையெல்லாம் குறித்துக் கொண்ட திரு. சக்தி அவர்கள், விரைவில் நடைமுறைப் படுத்த ஆவண செய்வதாக உறுதி அளித்தார்கள். பின்னர் திரு. இராஜாமணி அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் இம்மாத 'தென்றல்' இதழை வழங்கினார்.\nதிரு. இரவி அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, விழா இனிதே முடிந்தது.\nஇத்துடன் நமது முதல் செய்திமடல் இணைக்கப்பட்டுள்ளது. நம் தளம் மற்றும் செய்திமடல் பற்றி உங்கள் கருத்துக்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\" target=\"_blank\">contact@SBTamilSchool.org என்ற மின்னஞ்சலில் வரவேற்கப்படுகிறது.\nகுமாரசாமி தமிழ்ப்பள்ளி குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பிக்க, நியூஜெர்சியில் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka24x7.com/2019/06/10/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-24T14:11:07Z", "digest": "sha1:ADCQPAOITJRHM6FZ4LB55IOY6CPBB5PA", "length": 7295, "nlines": 24, "source_domain": "srilanka24x7.com", "title": "அடிப்படை சேமிப்பக கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 4 பணம் சம்பாதிக்கலாம்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி – லைவ்மினிட் – Srilanka 24×7", "raw_content": "\nஅடிப்படை சேமிப்பக கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 4 பணம் சம்பாதிக்கலாம்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி – லைவ்மினிட்\nமும்பை: ஆட்டோமொபைல் டெல்லர் மெஷின் (ஏடிஎம்) விலக்குகள் உட்பட, ஒரு மாதத்தில் குறைந்தபட்சமாக நான்கு பற்று அட்டைகள், அடிப்படை சேமிப்பு சேமிப்பு வைப்பு (BSBD) கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு வணிக வங்கிகள் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை கூறியது. விதிகள் 1 ஜூலை முதல் அமலுக்கு வரும்.\nஒவ்வொரு மாதமும் BSBD கணக்கில் செய்யப்படும் வைப்புகளின் எண்ணிக்கையில் வரம்பிடாத நிலையில், ஆகஸ்ட் 10, 2012 அன்று அதன் முந்தைய திசையில், மத்திய வங்கி கூறியது, ஒரு மாதத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் நான்கு பணம் திரும்பப் பெறலாம், இதில் ஏடிஎம் திரும்பப் பெறுதல் .\nBSBD கணக்கு சேமிப்புக் கணக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது சில குறைந்தபட்ச வசதிகளை இலவசமாக வழங்குதல், வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும். இத்தகைய கணக்குகள் முதன்மையாக பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளில் நிதி சேர்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.\nகணக்கை திறக்கும் நேரத்தில் ஒரு குறைந்தபட்ச சமநிலை தேவையில்லை மற்றும் ஒரு வாடிக்கையாளர் எந்த கட்டணமும் இல்லாமல் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு மூலம் வழங்கப்படுகிறது. வைப்பு மற்றும் திரும்பப் பெறும் சேவைகள் இலவசம். மேலும், வங்கி செயலற்ற செயல்பாட்டினை செயல்படுத்துவதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு கட்டணம் விதிக்கக்கூடாது.\n“சிறந்த வாடிக்கையாளர் சேவையின் வட்டிக்கு, கணக்குடன் தொடர்புடைய வசதிகளில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது,” என RBI தெரிவித்துள்ளது.\nமேற்கூறப்பட்ட குறைந்தபட்ச வசதிகளுக்கு அப்பாற்பட்ட காசோலை புத்தகங்களை வழங்குவதற்கு கூடுதலாக, கூடுதலான மதிப்பீட்டுச் சேவைகளை வழங்கும் வங்கிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன, இது வெளிப்படைய���ன விடயத்தில் (பாரபட்சமற்ற வகையில்) விலக்கப்படக்கூடாது.\nகூடுதல் சேவைகளைப் பெறுவது வாடிக்கையாளர்களுக்கு ஒரு விருப்பமாக இருக்கும். “எனினும், அத்தகைய கூடுதல் சேவைகளை வழங்கும் போது, ​​வங்கிகள் குறைந்தபட்ச சமநிலை பராமரிக்க வாடிக்கையாளர் தேவைப்படாது. அத்தகைய கூடுதல் சேவைகளை வழங்குவது, BSBD அல்லாத ஒரு கணக்கை உருவாக்காது, பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச சேவைகள் இலவசமாக வழங்கப்படும் வரை, “என்று அது கூறியது.\nமேலும், BSBD கணக்குகள் வைத்திருப்பவர்கள் வேறு எந்த சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளை திறக்க தகுதியற்றவர்கள். அந்த வங்கியில் வாடிக்கையாளர் வேறு எந்த சேமிப்பு வங்கி வைப்புத்தொகையும் வைத்திருந்தால், வாடிக்கையாளர் BSBD கணக்கை திறக்கும் தேதி முதல் 30 நாட்களுக்குள் அதை மூட வேண்டும் என்று RBI தெரிவித்துள்ளது.\n“BSBD கணக்கைத் திறப்பதற்கு முன்பு ஒரு வங்கி வாடிக்கையாளரிடமிருந்து அறிவிப்பு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த வங்கியிலும் BSBD கணக்கைக் கொண்டிருக்கவில்லை என்று RBI தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-24T13:15:41Z", "digest": "sha1:QX26ACUXPFVD3IWDLJJXQCRKUHALXCMU", "length": 6643, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "காம்பர் தொடர்ந்து |", "raw_content": "\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nஅஜர்பைஜானில் ஜனநாயக மறுமலர்ச்சி உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள்-பேரணி நடத்தினர். அஜர்பைஜான் நாட்டில் சென்ற 2003ம் ஆண்டு முதல் அதிபர் இல்ஹாம் அலியேவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை-எதிர்த்து ......[Read More…]\nApril,3,11, —\t—\t2003ம் ஆண்டு, அஜர்பைஜானில், அஜர்பைஜான் நாட்டில், அதிபர், ஆட்சி நடைபெற்று, இல்ஹாம் அலியேவ், உருவாக வேண்டும், எதிர்கட்சி, எதிர்கட்சிகள், காம்பர் தொடர்ந்து, சென்ற, ஜனநாயக, ஜனநாயக மறுமலர்ச்சி, தலைநகர், தலைமையில், தலைவர் முஷாவத்இஷா, பாகூவில், பேரணி நடத்தினர், மறுமலர்ச்சி, வருகிறது எதிர்த்து, வலியுறுத்தி\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nவெங்கையா நாயுடு சென்ற விமானத்தில் எந்� ...\nசர்தாரிக்கு சுவையான உணவு வகைகளுடன் வி� ...\nயுரேனியம் செறிவூட்டும் பணி நேரடி ஒளிப� ...\nஹசாரே உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண ...\nலாட்டரி அதிபர் மார்ட்டின் கைது\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்த� ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nதமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூ� ...\nகாங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச� ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8866783", "date_download": "2019-06-24T13:27:15Z", "digest": "sha1:I4G46IMEFZYO6AYYNKG5FDMFIAQJQHUH", "length": 7282, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "கடலூர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமணக்குள விநாயகர் கோயில் அருகே குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த 2 பெண்கள் கைது\nஉளுந்தூர்பேட்டை அருகே கார் மீது மினிலாரி மோதி விபத்து வாலிபர் பலி, 4 பேர் படுகாயம்\nஒரு மாதமாக குடிநீர் வழங்காததால் ஆத்திரம் அரசு பஸ்சை சிறைபிடித்து மக்கள் மறியல்\nமதுபாட்டில் விற்றவர் அதிரடி கைது\nரேஷன் கடையை உடைத்து பொருட்கள் துணிகர திருட்டு\nகுண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது\nஉலக இசை தின போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு\nமக்காச்சோளத்துக்கு காப்பீடு வழங்க தாசில்தாரிடம் விவசாயிகள் மனு\nசேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராமத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்\nகுடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை\nமாலுமி பணியில் சேர மீனவ இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி\nசாலையில் இறந்து கிடந்த மான்\nவிஷம் குடித்து பெண் தற்கொலை\nஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கல்\nவடக்குத்து ஊராட்சியில் தொடர் மின்வெட்டு\nவெயிலில் கருகிய புடலங்காய் கொடிகள்\nஜமாபந்திக்கு வரும் மக்களிடம் பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை\nகடும் தண்ணீர் பற்றாக்குறை அம்மா குடிநீர் விற்பனையகம் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867322", "date_download": "2019-06-24T14:16:19Z", "digest": "sha1:KZ5OYKXG2T7OEXP4LFTPHDVR5JCF7RWP", "length": 7580, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோத���டம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகும்பாபிஷேக விழா ஒத்தக்கடை பகுதியில் குப்பைகள் எரிப்பால் சுற்றுச்சூழல் மாசு\nஏடிஎம் கார்டு மூலம் ரூ.2.37 லட்சம் திருட்டு\nபோலீசை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு\nஇன்று சிறப்பு திட்ட முகாம்\nமாவட்டம் மனு தாக்கல் செய்ய விடாமல் அலைக்கழிப்பு மத்திய கூட்டுறவு வங்கி முற்றுகை\nகலெக்டரை நியமிக்காமல் மக்கள் பணி கடும் பாதிப்பு\nமூர்த்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு மேலூர் ஜிஹெச்சில் குரங்குகள் சேட்டை தாங்க முடியல... வனத்துறை பிடிக்க வலியுறுத்தல்\nதிருடு போன 3 பசுக்கள் மீட்பு\nமாவட்டம் காய்கறி வாங்கும் போது கொசுறாக கொடுத்த மல்லி கிலோ ரூ.200\nகுடிநீர் பிரச்னையை கண்டித்து பழங்காநத்தம், ஒத்தக்கடையில் நாளை திமுக ஆர��ப்பாட்டம்\n200 ரூபாய் கள்ளநோட்டு புழக்கம்\nஇன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nசொட்டு நீர்பாசனம் அமைப்பதில் குளறுபடி விரையமாகும் தண்ணீரால் கருகும் பயிர்கள்\nவாகன சோதனையில் வியாபாரி பலி சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்\nமதுரை காளவாசல் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு பதில் மாற்று இடத்தில் நடப்படுமா\nமூன்றாம் முறையாக திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகம் இடமாற்றம்\nடூவீலரில் மது விற்றவர் கைது 86 பாட்டில்கள் பறிமுதல்\nநீட் எங்களுக்கு தேவையில்லை மாவட்டம் பிறந்த நாளையொட்டிகக்கன் சிலைக்கு மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/05/23123013/Sivadasam-is-the-fate-of-Essa-fury.vpf", "date_download": "2019-06-24T14:24:36Z", "digest": "sha1:Y7WPS2SHI4IZUZIOWZL72NVLVPA3SWTS", "length": 16364, "nlines": 54, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஈசனின் உக்கிரத்தை போக்கிய சிவதலம்||Sivadasam is the fate of Essa fury -DailyThanthi", "raw_content": "\nஈசனின் உக்கிரத்தை போக்கிய சிவதலம்\nதிருநெல்வேலியில் குறுக் குத்துறை அருகே கருப்பூந்துறை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது அழியாபதி ஈசன் சமேத சிவகாமி அம்பாள் ஆலயம்.\nதிருநெல்வேலியில் குறுக் குத்துறை அருகே கருப்பூந்துறை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது அழியாபதி ஈசன் சமேத சிவகாமி அம்பாள் ஆலயம். கோரக்க மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலய இறைவனுக்கு, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு வீரபாண்டிய மன்னனால் ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.\nகற்கோட்டையாக விமானத்துடன் கூடிய கருவறையும், அர்த்த மண்டபம், மகா மண்ட பம், வசந்த மண்டபம், மணி மண்டபம், உள்பிரகார சுற்று, வெளிப்பிரகார சுற்று என பெரிய ஆலயமாக திகழ்கிறது. ஆலயத்தின் முகப்பில் ‘காருண்ய தீர்த்தகுளம்’ இருந்ததாகவும், அதில் இருந்துதான் இறைவனின் அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். காலப்போக்கில் வெளிப் பிரகாரங்களும், காருண்ய குளமும் அழிந்து விட்டாலும், கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவை மட்டும் எஞ்சியபடி இருக்கின்றன.\nஇந்த ஆலயத்தை சுற்றிலும் எங்கு பார்த்தாலும் வில்வ மரங்களும், வயல்வெளிகளும் சூழப்பட்டு பசுமையாக காட்சி அளிக்கிறது. பிரம்ம மரமான அத்தி மரமே ஆலயத்தின் தல விருட்சமாக அமைந்துள்ளது. வீரபாண்டிய மன்னனுக்கு பின்னர் இந்த ஆலயம் சுமார் 80 வருடங்களுக்கு முன்பு அமாவாசை சித்தர் என்பவரால் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனால் அவரது சமாதியும் ஆலயத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.\nஇத்தல இறைவனான அழியாபதி ஈசன், கோபுர விமானத்துடன் கூடிய கருவறையில் அமர்ந்துள்ளார். மகா மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்பாள் தனி கோபுர விமானத்துடன் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருப்பதால், ‘சவுந்தரி’ என்ற பெயரும் அம்பிகைக்கு உண்டு. தென்மேற்கு திசை நோக்கி ஈசனை தரிசித்த வண்ணம் கொடியிடை வளைத்து நின்ற கோலத்தில் அன்னை தரிசனம் தருகிறாள். அன்னையின் கடைக்கண் பார்வை ஈசனுக்காக ஏங்குகிறதா அல்லது ஈசனது பார்வை சிவகாமியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்குகிறதா என்பது போன்ற அற்புதமான காட்சியை இங்குதான் காண இயலும்.\nஈசனின் கருவறையின் முகப்பில் இருபுறமும் விநாயக பெருமானும், முருகப்பெருமானும் அருள்பாலிக் கின்றனர். மணி மண்டபத்தின் முகப்பில் துவார பாலகர்களும், வெளிப்பிரகாரத்தில் சுவாமிக்கு வலப்பக்கத்தில் தென்திசையில் தட்சிணாமூர்த்தியும், பின்புறத்தில் கன்னிமூல விநாயகர், வள்ளி– தெய்வானை சமேத சுப்பிரமணியர், பூதநாத சாஸ்தா, பகவதி அம்பாள் அனைவரும் விமானத்துடன் கூடிய தனித்தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர். நாக தெய்வங்களுக்கு தனிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு இடப்புறமாக சண்டிகேஸ்வரரும், பைரவரும் தனித்தனி விமானத்துடன் கூடிய சன்னிதியில் இருந்து அருள்புரிகின்றனர்.\nதட்சன், தான் நடத்திய யாகத்தின்போது ஈசனை அழைக்காமலும், அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகம் கொடுக்காமலும் அவமதித்தான். இதனால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த ஈசன், பைரவராக மாறி தட்சனின் தலையை கொய்து விட்டு தாமிரபரணி கரையோரம் உள்ள மேலநத்தம் என்ற இடத்தில் உக்கிரமாக தவம் மேற்கொண்டார். அவருடைய உக்கிரமான தவத்தின் காரணமாக நத்தம் பகுதிக்கு அருகே உள்ள கருப்பூந்துறை, கரிக்காதோப்பு, கருங்காடு, கரிசூழ்ந்தமங்கலம் வரையான வயல்பகுதிகள் யாவும் தீக்கிரையாகியது. (குறுக்குத்துறை அருகே உள்ள வயல்கள் யாவும் கருகியதால் கரிக்காதோப்பு, கருங்காடு, கருப்பூந்துறை என்று இன்றும் அழைக்கப்படுகிறது).\nஅக்னியின் நாக்குகள் தன்னுடைய உக்கிரத்தை அதிகப்படுத்தி கருங்காடு வரை சென்றது. இன்னும் அதிக உக்கிரம் அடைந்தால் திருநெல்வேலி வயல் பகுதிகள் யாவும் அழிந்து விடும் என்பதால், கருங்காடு பகுதியில் தீயின் சீற்றம் அதிகம் பரவாமல் இருப்பதற்காக பரவா எல்லைநாதர் தோன்றி ஈசனின் உக்கிரத்தை கட்டுப்படுத்தினார். (இன்றும் கருங்காட்டில் பரவா எல்லைநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளது என்று வரலாறு தெரிவிக்கிறது.\nஈசனின் உக்கிரமான தவத்தின் காரணமாக வயல் பகுதிகள் யாவும் தீக்கிரையாகி பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த கோரக்க மகரிஷி, ஈசனை வழிபட முயன்றார். ஈசன் அக்னீஸ்வரராக இருப்பதை கண்டு தனது ஞான திருஷ்டியின் மூலம் அவருடைய உக்கிரத்தின் காரணத்தை அறிந்தார். உடனடியாக அக்னீஸ்வரரை சாந்தப்படுத்துவதற்காக நேர் எதிரில் கிழக்கு முகமாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். சித்தர்கள் அனைவரும் பவுர்ணமி அன்று ஒன்று சேர்ந்து அழியாபதி ஈசனாருக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடத்தி அக்னீஸ்வரரை சாந்தமாக்கினர்.\nதட்சனை அழித்து உக்கிரவடிவில் காட்சியளித்த சிவனே, மேலநத்தம் பகுதியில் மேற்கு முகமாக அமர்ந்து அக்னீஸ்வரராகவும், நெல்லையம்பலத்தை அழியாமல் காத்து பக்தர்களுக்காக அவதாரம் எடுத்த சாந்த மூர்த்தியே, நேர் எதிரே கிழக்கு முகமாக அமர்ந்து முக்தி அளிக்கும் அழியாபதி ஈசனாகவும் அருள்பாலிக்கின்றனர்.\nஇவ்வாலயத்தில் முக்கிய திருவிழாக்களாக சித்திரை முதல்நாள், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், திருக் கார்த்திகை, தை மாதப்பிறப்பு, மாசி மகா சிவராத்திரி ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. இது தவிர தமிழ் மாதப்பிறப்பு, பிரதோ‌ஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.\nதிருநெல்வேலி ஜங்‌ஷனில் இருந்து மீனாட்சிபுரம், சி.என்.கிராமம் வழியாகவும், திருநெல்வேலி டவுனில் இருந்து குறுக்குத்துறை, நத்தம் ரோடு வழியாகவும் இந்தக் கோவிலுக்கு செல்லலாம். ஆட்டோ, ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.\n/>மகா சிவராத்திரி அன்று சூரிய பகவான், அதிகாலையில் தனது கதிர்களால் ஈசனது கருவறையில் ஒளிவீச��வார். இந்த ஆலயம் தீபம் ஏற்றுவதற்கு என்றே உள்ள பிரதானமான ஆலயம். இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் அகல் தீபம் ஏற்றிய பின்னர்தான் ஈசனையே வழிபடுகிறார்கள். கோரக்க மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகச்சிறப்பான லிங்கம் இவ்வாலயத்தில் உள்ளது. ஆலயத்திற்கு நுழையும் வழியில் அத்தி மரமும், வில்வ மரமும் ஒன்றுக்குள் ஒன்று பொதிந்து ஒரே மரமாக இருப்பதும் அதிசயமாகும். இந்த ஆலயத்தில் 7 வியாழக்கிழமைகள் தொடர்ந்து பூஜை செய்து சித்தர்களின் அருளை பெறலாம்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/author/santhoshkumar", "date_download": "2019-06-24T14:29:14Z", "digest": "sha1:EYDUBZ4FY5ESRDFYNDND7GYIKYPTJE6E", "length": 6497, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Author | nakkheeran", "raw_content": "\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\nஆறு மணிக்கு வருகிறது ‘பிகில்’ அப்டேட்\nபுதிய காட்சிகளுடன் மீண்டும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்... ரிலீஸ் தேதி அறிவித்த தயாரிப்பு நிறுவனம்...\n‘நடிகர் சங்கம் பற்றி கேட்டறிந்தார் ஓ.பி.எஸ்’- நாசர் பேட்டி\n‘நீதியின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு’- விஷால் உருக்கம்\nவிஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கொரில்லா...\nவிஜய் பிறந்தநாள் அன்று போட்டிப்போடும் அஜித் ரசிகர்கள்...\nவிஜய் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் செய்த அதிரடி...\n‘பாக்ஸ் ஆபிஸ் ஸ்டார்’ விஜய்- ட்விட்டர் நிறுவனம்\nகாவி வேட்டியில் விஜய்... வெளியானது பிகில்....\nரஜினிக்கு வில்லனாகும் யுவராஜ் சிங்கின் அப்பா...\n13 கோடி சம்பளம் வேண்டும் .... கெஸ்ட் ரோலுக்கு இவ்வளவா\nமலையாள சூப்பர் ஸ்டார் படத்துக்கு இசையமைக்கும் தமிழக சிறுவன்...\nசிம்புவுடன் இணையும் பிக்பாஸ் புகழ்....\nவிஜய் சேதுபதி திரைக்கதையில் இரண்டு பிரபல ஹீரோக்கள்...\nஆங்கில டிவி சீரியலில் நடிக்கும் முதல் தமிழ் நடிகை...\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் மதன் கார்கி....\nசரணடைந்தவுடனேயே ரிலீஸ்... பெண் புகாரில் பிரபல நடிகர்...\nபிக்பாஸ் 3 தொகுப்பாளர் மாற்றம்... ரசிகர்கள் மகிழ்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2014/11/blog-post_18.html", "date_download": "2019-06-24T14:18:19Z", "digest": "sha1:BMSBMPQTOG2TFPD3R3ZCHJUY5F3TY2WE", "length": 44974, "nlines": 573, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: சந்தர்ப்பம்!!", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nபோன போஸ்ட்டில், கமலாக்காவும், அம்முலுவும் அறிமுகப் படுத்திய பாடல் இது,\nகேட்டேன் என்னா ஒரு அழகுப்பாட்டு..\nஇப்போஸ்ட்டுக்குப் பொருந்துமே எனப் போட்டேன்ன்\nகதவைத் தட்டாத காரணத்தினால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப் பட்டிருக்கின்றன... என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மைதானே.\nஅதுபோலத்தான், கடவுளில் நம்பிக்கை வைத்து நன்கு கும்பிடுவோம், ஆனால் ஏதும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் ..கடவுள் கூடக் கை விட்டு விட்டாரே எனப் புலம்புவதும் உண்டுதானே. ஆனால் பூஸ் ரேடியோவில் கேட்டேன், கடவுள், நம்பிக்கை வைத்திருக்கும் தம் பக்தர்களைக் கை விடுவதில்லையாம், அவர் நமக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவாராம், நாம் தான் அச் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன் படுத்தாமல் தவற விட்டு விட்டு, கடவுளைக் குறை கூறுகிறோமாம்.\nஒருவர் மிக கடவுள் நம்பிக்கையானவர், அவருக்கு கடவுள் தன்னை எப்பவும், கை விட மாட்டார், காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை இருந்தது.\nஅப்போ ஒரு நாள், அவர்கள் ஊரில் வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கி விட்டது. இவரின் வீட்டுக்குள்ளும் வெள்ளம், ஊரெல்லாம் வெள்ளம், அப்போ தோணிகளில் சென்று சென்று மக்களைக் காப்பாற்றினார்கள். அப்போ தோணிக்காரர் ஒருவர் இவரை வந்து ஏறும்படி அழைத்தார், அதுக்கு இவர்.. “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” எனக் கூறி, வீட்டின் கூரையில் ஏறி அமர்ந்து கொண்டார்.\nபின்பு கூரைகளில் இருப்போரைக் காப்பாற்றவென தீயணைக்கும் படையினர் வந்து அழைத்தனர்.. அதுக்கு இவர் அப்பவும்.. “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்”\nஎனக் கூறிக் கொண்டு , போக மறுத்து விட்டார். பின்னர் வெள்ளப் பெருக்கு இன்னும் அதிகமாகிவிட்டது, இவர் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் தாவி ஏறிக் கொண்டார், உச்சிக் கொப்பிலே இருந்தார்..\nஅப்போ ஹெலி வந்து மக்களைக் காப்பாற்றியது, அப்பவும் இவர் ஹெலியில் ஏற மறுத்து.. “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, எ��்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” எனக் கூறி போக மறுத்து விட்டார்.\nமறுநாள் இன்னும் வெள்ளம் அதிகமாகி, மரத்தை மூடி விட்டது, இவர் வெள்ளத்தோடு அடிபட்டு, இறந்து போய்ச் சொர்க்கத்தில் சேர்ந்தார்...\nஅப்போ கடவுளைத் திட்டினார்ர்.. “உன்னை நான் எவ்வளவு நம்பினேன், நீ என்னைக் கை விட்டு விட்டாயே” என.\n“நீ என் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல்தான், நான் உனக்கு ஒவ்வொரு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்தேன், ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் நீ, நானே நேரில் வருவேன் என தவறாக எதிர்பார்த்து, அத்தனை சந்தர்ப்பங்களையும் இழந்து விட்டாயே, இதுக்கு நான் என்ன செய்வேன்” என்றார்.\nஇப்படித்தான் நமக்கு அளிக்கப்படும் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்திட வேண்டும். எதுவும் நேராகக் கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறு.\nஸ்ஸ்ஸ்ஸ் மக்களுக்கு “அட்வைஸ்” :) பண்ணிப் பண்ணியே:) நான் நொந்து நூலாகிடுவன் போல இருக்கே வைரவா:)..\nநன்றி காட்டுவது 3 வகைப்படும்:\n..: இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..\nவாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. என்னாது நான் நல்ல பிள்ளையா:) ஆறு வயசில இருந்து.. எனவும் சேர்த்துச் சொல்லோணும் சொல்லிட்டேன்ன்:).\nஒரு குட்டிக் கதை. BUT WITHOUT ANY குட்டி. \nசந்தர்ப்பம் தத்துவக்கதை உணர்த்தல் அருமை..எல்லா நேரத்திலும் கடவுள் வரமாட்டார் இன்னொரு வடிவில் வருவார் என்று நம்புவோம்.\nவாங்கோ நேசன் வாங்கோ.. அப்போ நீங்க நம்புறீங்க\nநன்றி காட்டுதல் இவ்வளவும் தானா \nஹா..ஹா.. அது கால்ரன் யூனிவசிட்டி (கனடா) எஞ்சினியறிங் படிக்கும் மாணவர்கள்.. நம் தமிழ்ப் பிள்ளைகள், கனடாவில் பிறந்து வளர்வோர்.. அழகாக, நிறைய விஷயங்களோடு, “தமிழில்” ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தினம்.. போன நேரம் எடுத்து வந்தேன்.. அதில் இருந்ததைத்தான் சும்மா போட்டேன்ன்..:)\nஇதுக்கு நான் என்ன செய்வேன்” என்றார்.// நான் இன்னும் சிந்திக்க வேண்டும் பூசாரே மலைக்கு வழிகேட்டு.\nநானே இன்னும் காசிக்கு வழி கண்டுபிடிக்கேல்லை:) இதென்ன புதுசா மலைக்கு வழி கேட்கப்போறீங்க நேசன்:).. ஹா..ஹா.. மிக்க நன்றி .\nஇது அநியாயம் அக்கிரமம் ..நான் வெளிநடப்பு செய்கிறேன் ,,என்னால் டைஜஸ்ட் செய்ய முடியல்லை\nஏனென்றால் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட என் கண்ணுக்கு தெரியலை why \nவாங்க அஞ்சு வாங்க... ஹா..ஹா.. கண்ணாடியைக் கழட்டி வச்சுப்போட்டு வாச���ச்சால் எப்பூடித் தெரியும்:)).. ஏதோ என் நல்ல காலம்:) எல்லாம் சனி மாற்றம்தான்:).. வருகைக்கு மியாவும் நன்றி.\nபிழை பிடிக்கிறதென வெளிக்கிட்டு கதையைக் கோட்டை விட்டிட்டீங்களே:)..\nவாங்கோ தனபாலன் அண்ணன்.. ஓம் கரீட்டுத்தான்ன்:).. மிக்க நன்றி.\nவாங்கோ ராஜேஸ்வரி அக்கா.. மியாவும் நன்றி.\nவாங்கோ ஆசியா மிக்க நன்றி.\nநல்ல அறிவுரை(அட்வைஸ்) கதை. நன்றிகள்.(2)\n:) [எனக்குப் பிடிக்காது கடவுளே இதை ஒராள்:) படிச்சுடப்பூடா]... அதென்னது ரெண்டு நன்றி நோஓஓஓஓஓஓஒ 4 நன்றி சொல்லுங்கோ:).. மியாவும் நன்றி.\nசின்ன வயசுல கேள்விப்பட்டது. அப்போதிருந்தே சந்தர்ப்பம் விதி என்றெல்லாம் கதைக்கும் போது எப்போதுமே இந்தக் கதைதான் ஞாபகத்துக்கு வரும்...... மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி பூஸ் :P\nவாங்கோ ஆத்மா வாங்கோ.. எங்கே காணாமல் போயிட்டீங்களோ என நினைச்சேன்..\nஎன்னாது சின்ன வயசில படிச்சதா:) அப்போ இப்ப பெரியாளாகிட்டீங்கபோல... நான் இப்பத்தான் சுவீட் 16:)[ ஹையோ இதை எல்லோருக்கும் அடிக்கடி சொல்லி நினைவு படுத்தி வைக்க வேண்டிக்கிடக்கே:)]...\nநன்றி காட்டுவது 3 வகைப்படும்://///////// கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்\n ஏன் எபோலா பரப்பப் போறீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..\nதூர இருப்போர் எனில் எப்பூடிக் கண்களால் சொல்லுவீங்க.. ஜெப்பூடி என் கிட்னி.. ஜெப்பூடி என் கிட்னி\nஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி ஆத்மா.\nஅதிரா பதிந்த அருள்வரும் மார்க்கம்\nஆவ்வ்வ்வ் வாங்கோ இளமதி வாங்கோ... இம்முறை கவிதையால் பதில்... ச்சுப்பர்ர்.. ஆனா சத்தியமா நேக்குப் புரியுதில்ல:)...\n:) அதுக்குத்தான் காசிக்குப் போக வெளிக்கிடுறேன்ன்ன்ன்:)..\nகுறள்ல ஒரு தவறு இருக்கறமாதிரி இருக்கு. 'மதியோடு காணுதல் மாண்பு' சரியா 'மதியோடு காணல் மாண்பு'தானே தளை சரியா வரும்\nஆவ்வ்வ்வ்வ் கண்ணில விளக்கெண்ணெய் 2017 லயே விட்டாச்சோ நெ.தமிழனுக்கு ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))\nஅதாவது வாழைப்பழத்தை உரித்து நம் வாயிலும் போட்டுவிடுவார் கடவுள் என எதிர்பார்த்து சோம்பேறியாக இருக்கக்கூடாது என்று சொல்கின்றீங்க அதிரா, கரேஏஏஏஏஏக்ட்\n:) கற்பூரம்ம்ம்ம்ம்:).. கரீட்டூஊஊஊஊ:).. மியாவும் நன்றி மகி.\nஅந்தக் கதை... இரண்டு தடவை ஸ்கூலில் நடித்துக் காட்டியிருக்கிறேன். ;) ஃப்ரெண்ட் தன் வகுப்புக்காக என்னை பெஞ்ச் மேலே ஏற்றிவிட்டார். ;)\nஇன்று நான் நியூஸிலாந்தில் இருப்பதற்கு இந்தக் கதையும் ஒர��� முக்கிய காரணம். முதலில் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம், ஒவ்வொரு தடவை ஒரு காரணம் சொல்லித் தவிர்த்து வந்தேன். கடைசியாக, வெளிக்கிடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருந்த சமயம்... மறு நாள் காலை எசெம்ப்ளியில் அதிபர் இந்தக் கதையைச் சொல்லவும்... ஒரு வேளை இது எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கடைசி சந்தர்ப்பமாக இருந்தால் என்று தோன்றியது. கிளம்பி விட்டோம்.\nஆவ்வ்வ் வாங்கோ.. இ... வாவ்வ்வ் ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊ வாங்கோ புனிதா வாங்கோ...\nபார்த்தீங்களோ.. உண்மைதான்.. ஆனா இன்னொன்றும் கூடவே இருக்கு.. இதோடு விதியும் நல்லதா அமையும்போதுதான் எல்லாம் நன்மையா நடக்கும்.. சிலது கவிட்டும் விட்டுவிடும்.. ஹையோ... ஒரே கொயப்பமா இருக்கும் சில நேரம்...\n கதை சூப்பர் நான் கோட்டை விடல்லை ..நம்மில் நிறைய பேர் இப்படிதான் அதிஸ் ஒரு முடிவை எடுக்க ஆயிரம் முறை யோசிப்பாங்க .. முடிவெடுப்பாங்க அதுக்குள்ளே ஒரு யுகம் முடிஞ்சிடும் .எல்லாம் நம்கிட்டதான் இருக்கு\nதெரிந்த ஒரு பாட்டி இப்படி கடவுளைதான் நம்புவேன்னு அடம் பிடிச்சார் கடவுள் டாக்டர் உருவில் வருவார் என்பதை மறந்துவிட்டார் கடைசில :(\nஉண்மையே ஃபிஸ்ஸ்.. இந்த மூட நம்பிக்கை இன்னமும் மக்களிடையே இருக்கு... என்ன செய்வது பட்டுத்தான் திருந்துவாங்க..\nஆமாம் பூசார் யாருக்கு கேக் காண்டில் எல்லாம் கஷ்டப்பட்டு தூக்கி நிக்கறாங்க :)\nஆவ்வ்வ்வ் இங்கின எதுக்கு இப்போ புளொக் ஆடுதென ஓசிச்சேன்ன்:).. மணந்து பிடிச்சிட்டினம்:) மீ இங்கிருக்கிறேன் என:).. கேக் கண்டிலா அது டிஷம்பர் முதல் கிழமை:) இங்கின ஒராளுக்கு வருகுதாம்ம்ம்ம்ம்:) என்ன வருகுதாம் எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்:).\nபல சந்தர்ப்பங்களை இப்படித்தான் நழுவவிடுகிறோம்... சூசூசூசூசூப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர் ஸ்டோரி\nஅடடா வாங்கோ விச்சு மாஸ்டர்... ஸ்கூல்ல பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கோ:)..\nமறக்காமல், அதிரா சொன்ன கதை எனவும் சொலிடுங்க:))\nகண்டிப்பா சொல்றேன். இது என்னோட பிரெண்ட் ஆதிரா சொன்ன கதை என்று அழுத்தம் திருத்தமா சொல்லிட்டு கதை சொல்லிறேன். நன்றி ஆதிரா..\nஸ்ஸ்ஸ் ஆதிரா இல்லை கர்ர்:) அதிரா வாக்கும்.. பிள்ளைகளுக்கு சொல்லும்போது உச்சரிப்பு முக்கியம்:)\n நீங்கள் நலம்தானே. பேசி நீண்டநாள் ஆகிப்போச்சு.\nஆமா அனைவரும் நலமேதான் விச்சு... ஓம்மோம் நீண்ட நாள் ஆகிப்போச்சு.. நீங்க வதனப் புத்தகத்தால வெளியேறிட்டீங்க பிறகு இங்குதானே பார்த்தேன் போன தடவை..\nஆமாம். சில வேலைப்பளுவின் காரணமாக அதிலிருந்து வெளியேறிவிட்டேன். உங்களை ரொம்பவும் மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பண்றேன். எல்லோரும் நலம்.\nபல சந்தர்ப்பங்களை இழந்து விட்டு பின் வேதனை படுவோம்.\nகதை, எடுத்துக் காட்டு எல்லாம் அருமை.\nவாங்கோ கோமதி அக்கா.. மிக்க நன்றி.\nஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (12/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (12/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்தக் கதைதான் முன்னமேயே படித்திருக்கிறேன். சமீப காலங்களில்கூட வாட்சப்பில் சுத்திக்கிட்டிருக்குது.\nபாருங்க... இளமதி அவர்களுக்கு அப்போவே ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன் (2017ல)\n//பாருங்க... இளமதி அவர்களுக்கு அப்போவே ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன் (2017ல)//\nஸ்வாமீ...... நீர் சாதாரண ஆசாமியே அல்ல. ‘சந்திர மண்டலத்தில்’ மூன்றாம் பிறை போல ஜொலித்துக்கொண்டு இருக்க வேண்டியவர். :)\nவாங்கோ நெ.தமிழன் வாங்கோ.. ஓ அப்போ நீங்க கதை படிச்சிட்டீங்க:) இருப்பினும் முதல்ல சொல்லோணும்.. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதிரா சூப்பர் கதை எங்கு கிடைச்சது உங்களுக்கு.... இப்பூடி:)) ஹா ஹா ஹா மியாவும் நன்றி.\nகோபு அண்ணன் சந்திர மண்டலத்தில் நிலவு தேயாது தெரியுமோ:) ஆவ்வ்வ்வ்வ்வ்வ் எப்பூடி அதிராவின் கிட்னி:) ஆவ்வ்வ்வ்வ்வ்வ் எப்பூடி அதிராவின் கிட்னி:) ஹா ஹா ஹா... அப்போ முன்றாம் பிறை எப்பூடி ஜொலிக்கும்:))\n//கோபு அண்ணன் சந்திர மண்டலத்தில் நிலவு தேயாது தெரியுமோ\nஅது அங்கு தேய்ந்தால் என்ன .... தேயாட்டி என்ன; எனக்கு அதுபற்றிய விஷயம் முக்கியமல்ல. அவரை எப்படியாவது சந்திரமண்டலத்திற்கு அனுப்பி விடணும். நீல் ஆம்ஸ்ட்ராங் போல அவர் சரித்திரத்தில் இடம் பெறணும். அவர் அங்கு போனால் அதனை எப்படியும் நன்கு தேய்த்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.\n//ஆவ்வ்வ்வ்வ்வ்வ் எப்பூடி அதிராவின் கிட்னி:) ஹா ஹா ஹா... அப்போ முன்றாம் பிறை எப்பூடி ஜொலிக்கும்:))//\nஅதிராவின் கிட்னி சூப்பரோ சூப்பர். அதனைக் கொடுத்தால் பல லக்ஷங்கள் கிடைக்குமாம். ஸ்வாமீ சொல்வது போல எனக்குக் காதில் விழுகிறது. ஜாக்கிரதை அதிரா அது பத்திரமாக இருக்கட்டும். :))\n//‘சந்திர மண்டலத்தில்’ மூன்றாம் பிறை போல ஜொலித்துக்கொண்டு// - கோபு சார்... இளமதி என்ற பெயருக்கு உங்க விளக்கம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அவங்களை இணையத்துலயே காணோமே....\nநல்லவேளை என்னைச் சொல்லும்போது, 'மூன்றாம் பிறை' என்று சொன்னீங்க (நல்ல எண்ணத்துலன்னு நினைக்கறேன்) நல்லவேளை 'நாலாம் பிறை' என்று சொல்லலை. அப்புறம் என்னைப் பார்க்கிறவங்க 'நாய் படாத பாடு' படவேண்டியிருக்கும். ஹாஹா\nகோபு சார்... நேற்று ரிஷபன் ஜி அவர்களின் கதைக்கு உங்க பின்னூட்டம் காணோமே.. நிச்சயம் நீங்களும் கடன் கொடுத்து 'அல்லோலகல்லோகப் பட்டிருப்பீங்களே'.\nஜீவி சார் சொன்னதற்கு ஒரு கதையும் அங்க எழுதியிருந்தேனே... உங்களைக் காணலியே...\n///அவரை எப்படியாவது சந்திரமண்டலத்திற்கு அனுப்பி விடணும்.//\nநெ.தமிழன் பூமியில இருப்பதால இப்போ உங்களுக்கு என்ன இடைஞ்சல் எனக் கேட்கிறேன்:)).. உங்களுக்கு குண்டா:) சுவீட்ஸ் வாங்கித்தந்தவரெல்லோ பிறகென்ன பிரச்சனை:) ஹா ஹா ஹா...\nநான் தான் என் கிட்னியைக் கழட்டி ஐஸ் பெட்டியில வச்சு லொக்கரில பூட்டிப் போட்டேனே:) பிக்கோஸ்ஸ்ஸ் இந்த வலையுலகில ஆரையும் நம்ப முடியுதில்ல:)))... பேசிக்கொண்டிருக்கும்போதே களவெடுத்திட்டு ஓடிட்டால்ல்ல்ல்ல் மீ என்ன பண்ணுவேன்:).. ஹா ஜ்ஹா ஹா மிக்க நன்றி கோபு அண்ணன்.. அப்பப்ப ஜம்ப் ஆவதற்கு:).\nநெல்லைத்தமிழன்.. இளமதியை நான் “யங்மூன்” என்றும் அழைப்பேனாக்கும் ஹா ஹா ஹா:)..\nநிலவைக்கூடத் தேய்க்கும் சக்தி உங்களிடம் இருக்காம் எனச் சொல்றார் கோபு அண்ணன்:). ஒருவேளை நேரில் பார்த்ததும் மிரட்டியிருப்பீங்களோ கோபு அண்ணனை ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))\nஉண்மையிலேயே கதை நல்ல படிப்பினை.\nசிறுவயதில் நற்கருணை வீரனில் இது போன்ற கதைகள் படித்திருக்��ிறேன்\nவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. உண்மைதான் இக்கதையை நான் அடிக்கடி நினைச்சுக் கொள்வேன்.\nஎனக்கு கிடைப்பது பெரும்பாலும் ரேடியோக்கள் ஸ்பீச் களில்தான். மிக்க நன்றி.\n அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.\n“அநாமிகா” வைக் காவலுக்குப் போட்டிட்டேன்:),\nஇனி ஆரும் என் புளொக்கில் இருந்து களவெடுப்பினமோ\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஇது எங்கட கார்டின் இல்லை:)\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 42 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 15 )\nஉண்மைச் சம்பவம் ( 12 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 11 )\nரீ பிரேக்:) ( 10 )\nஅனுபவம் ( 9 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசினிமா ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nவீட்டுத் தோட்டம் ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 6 )\nநகைச்சுவை. ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 3 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஅதிரா தியேட்டர் ( 1 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\nபுத்தக விமர்சனம் ( 1 )\nஸ்கொட்லாண்ட் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7453:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&catid=40:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&Itemid=63", "date_download": "2019-06-24T14:33:11Z", "digest": "sha1:2NZECCHIQDCRO7SGIBIOGTX6YSSA2FZH", "length": 7436, "nlines": 115, "source_domain": "nidur.info", "title": "இரு சக்கர வாகனம்: கடுமையாக்கப்படும் சட்டம்", "raw_content": "\nHome செய்திகள் இந்தியா இரு சக்கர வாகனம்: கடுமையாக்கப்படும் சட்டம்\nஇரு சக்கர வாகனம்: கடுமையாக்கப்படும் சட்டம்\nஇரு சக்கர வாகனம் நீங்கள் வைத்திருக்கிறீர்களா\n1. இனிமேல் நீங்கள் உங்கள் வண்டிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எப்.சி.எடுக்க வேண்டும்.(டூ வீலருக்குத்தான் அய்யா..\n2. உங்கள் வாகனத்திற்கு ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் தான் மாற்ற வேண்டும்.\n3. இவற்றை மீறினால் சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு.\n4. ரோட்டோரமாய் இருக்கும் வொர்க் ஷாப்பில் எல்லாம் இனி உங்கள் வாகனத்தை சர்வீஸ் செய்ய விட முடியாது.\n5. அதற்கென்று கார்போரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் சர்வீஸ் ஸ்டேசனில் தான் விட வேண்டும்.\n6. லைசென்ஸ் இனி தனியாரிடம் தான் எடுக்க வேண்டும்.\n7. தற்போது உள்ள ஓட்டுனர் பயிற்சி நிலையங்கள் எல்லாம் இனி மூடப்படும்.\n8. இனி இது போன்ற பயிற்சி நிறுவனங்கள் நிறுவ, ஒருவருக்கு குறைந்தது 10 முதல் 15 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அங்கு உடல் பரிசோதனைக் கருவிகள், விடுதி வசதி போன்றவை இருக்க வேண்டும்.\n9. வாகன உற்பத்தியாளர்கள் போன்றோருக்கு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி அமைக்க அனுமதி அளிக்கப்படும்.\n10. சாதாரண போக்குவரத்து விதியை மீறினால், இனிமேல் இரண்டு தமிழ் நாளிதழிலும், ஒரு ஆங்கில நாளிதழிலும் போட்டோ போட்டு “நான் தவறு செய்தவன்.” என்று சொந்த செலவில் விளம்பரம் செய்ய வேண்டும்.\n11. நடத்துனர் வேலை இனி கிடையாது. அந்த வேலையை டிரைவர் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். அவர்கள் கதி\nஇன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய சட்டப் படி ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும். உங்கள் பழைய உரிமம் இனி செல்லாது. மறுபடி நீங்கள் எல்.எல்.ஆர். எடுக்க தனியாக தேர்வு எழுத வேண்டும். ஒரு வருடம் கழித்த பின்னரே ஓட்டுனர் உரிமம் வழங்கப் படும்.\n13. உங்கள் வாகனம் சாலையில் ஓட்டத் தகுதியானதா இல்லையா என்பதை இனி டோல்கேட் வசம் ஒப்படைக்கப் படும். டோல்கேட் டை மீறி சென்றால், சிறைத் தண்டனை வழங்கப்படும்.\nஇதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா \nமோடி அரசு கொண்டு வர இருக்கும் “சாலைப் பாதுகாப்பு மசோதா -2015″ தான்.\nஇது பாராளுமன்றத்தில் நிறைவேறினால், உடனே அமுலுக்கு வந்து விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/14334-wormhole-theory-changed?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-06-24T13:12:00Z", "digest": "sha1:PUUWRYDNHZLSNDRA4WYIWPV7SD52JPSL", "length": 5610, "nlines": 22, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வோர்ம் ஹோல் (Wormhole - புழுத்துளை?) தொடர்பான புரிதலில் தவறு? : ஹார்வார்டு விஞ்ஞானிக��்", "raw_content": "வோர்ம் ஹோல் (Wormhole - புழுத்துளை) தொடர்பான புரிதலில் தவறு) தொடர்பான புரிதலில் தவறு\nஇதுவரை காலமும் புழுத்துளை எனத் தமிழில் பொருள் கொள்ளப் படும் வோர்ம் ஹோல் (Wormhole) வழியாகக் கால வெளியில் (Space Time) இரு பிரதேசங்களை (அண்டம் அல்லது சமாந்தரமான இன்னொரு பிரபஞ்சம்) இணைக்கும் குறுகலான பாதை வழியாக ஒளிவேகத்தை விடக் குறைவான வேகத்தில் கூட மிகக் குறுகிய காலத்துக்குள் பயணம் செய்ய முடியும் என்றே கருதப் பட்டு வந்தது.\nதற்போது இது தொடர்பான புரிதலில் ஒரு பகுதி தவறு என்கின்றனர் ஹார்வார்டு விஞ்ஞானிகள். அதாவது வோர்ம் ஹோல் வழியாக இன்னொரு அண்டத்துக்குப் குறுக்குப் பாதையில் பயணம் செய்ய முடியும் என்பது உண்மை தான். ஆனால் அதற்காக உடனே புறப்பட்டு விடலாம் என முடிவெடுத்து விடாதீர்கள். ஏனெனில் வானியல் பௌதிகவியலின் சமீபத்திய விளக்கப் படி இந்தப் பயணம் ஒளியின் வேகத்தை விட மிக மிக மெதுவாக இருக்கத் தான் வாய்ப்புள்ளது என்கின்றனர் இவர்கள். அதாவது அண்டங்களுக்கு இடையேயான இந்த குறுக்குப் பாதைகளான வோர்ம் ஹோல் மூலம் விண்வெளிப் பயணங்களை இலகுவாக மேற்கொள்வது என்பது இயலாத ஒன்றாகும் என்கின்றனர் ஹார்வார்டு விஞ்ஞானிகள்.\nவானவியல் கல்வியில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த சமீபத்திய கண்டுபிடிப்பு தொடர்பில் டென்வரில் நடைபெறவுள்ள 2019 ஆமாண்டுக்கான அமெரிக்கன் பௌதிக சமூகத்தின் ஏப்பிரல் ஒன்றுகூடலில் ஹார்வார்டு விஞ்ஞானி டேனியல் ஜஃபெரீஸ் தனது கருத்துக்களை முன்வைக்கவுள்ளார். இதுதவிர வோர்ம் ஹோல் இனை செயற்கையாக உருவாக்கி அதனூடாக ஒளியைப் பயணிக்க வைக்க முடிந்தால், நவீன பௌதிகத்தின் அனைத்து 4 அடிப்படை விசைகளையும் இணைக்கும் புதிய ஒருங்கிணைப்புக் கொள்கை அல்லது மாடலை அமைக்க அவசியப் படும் Quantum Gravity அதாவது குவாண்டம் ஈர்ப்பு கொள்கையை விருத்தி செய்யவும் முடியும் என டேனியல் ஜஃபெரீஸ் தெரிவித்துள்ளார்.\nஆனால் முன்பு காலப் பயணம் மேற்கொள்ள உதவும் என்று கொள்கை அளவில் கருதப் பட்ட Traversable Wormholes இனை செயற்கையாக உருவாக்க Exotic matter எனப்படும் மறை சக்தி (Negative energy) கொண்ட பதார்த்தம் தேவைப் படுகின்றது. ஆனால் குவாண்டம் ஈர்ப்பின் விளைவால் இந்த மறை சக்தியானது சீரற்றுக் காணப் படுவதால் இதில் பெரும் தடை காணப் படுவதாகவும் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/udhayam-nh4/", "date_download": "2019-06-24T13:38:41Z", "digest": "sha1:OHT5GAEMBPUKKB2P66L4QDFJOQFVF7JX", "length": 2882, "nlines": 44, "source_domain": "www.behindframes.com", "title": "Udhayam NH4 Archives - Behind Frames", "raw_content": "\n11:21 AM தும்பா – விமர்சனம்\n4:03 PM பக்கிரி – விமர்சனம்\n6:49 PM ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n6:42 PM 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\n6:12 PM பிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாக மாறிய ஜெய்\n‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\nபிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாக மாறிய ஜெய்\n‘தி லயன் கிங்’ படத்திற்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதும் மதன் கார்க்கி\nஇயக்குனர் சுசீந்திரனின் சஸ்பென்ஸ் திரில்லர் “ஏஞ்சலினா”\n“உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்” ; யோகிபாபுவுக்கு சித்தார்த் அறிவுரை\nதும்பாவுக்காக மீண்டும் காட்டுக்குள் வந்த ஜெயம் ரவி\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் ரோகிணி\n‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\nபிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாக மாறிய ஜெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/123978", "date_download": "2019-06-24T13:31:36Z", "digest": "sha1:FZNQQQD44EY2J73QN2X6Q2HRIYYKWPBB", "length": 5324, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli - 25-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா.....\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பா��ுங்க\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nபிகில்-ஆக விஜய் ரசிகர், ட்ரெண்ட் ஆன டேக்-ஆல் அஜித் ரசிகர் செய்த செயல்கள், இணையத்தில் செம்ம கிண்டல்\nபிக்பாஸ் சீசன் 3 ல் கமல்ஹாசனுடன் முக்கிய பிரபலம்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஇந்த ராசிக்காரர்கள் கிட்ட கொஞ்ச உஷாராகவே இருங்க... மத்தவங்க மனசுல இருக்கிறத அப்படியே கண்டுப்பிடிச்சிருவாங்களாம்.\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nகுரங்கு கூட்டத்திடம் சிக்கிய மனிதரின் பரிதாபநிலை... குரங்கு சேட்டை என்றால் சும்மாவா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/the-famous-kannda-writer-and-actor-girish-karnad-passed-away/", "date_download": "2019-06-24T13:40:36Z", "digest": "sha1:OQUXAFMLYX44OKJCZTWCQ7MXGOGNNMI6", "length": 14679, "nlines": 187, "source_domain": "patrikai.com", "title": "கன்னட எழுத்தாளர், நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கன்னட எழுத்தாளர், நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்\nகன்னட எழுத்தாளர், நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்\nபிரபல நடிகர் கிரிஷ் கர்நாட் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.அவருக்கு வயது 81. கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.\nகன்னட மொழி எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர், சிறந்த நடிகர், தியேட்டர் கலைஞர், கதாசிரியர்,, என பன்முகத் தன்மை கொண்டிருந்த இலக்கியவாதி கிரிஷ் கர்னாட் உடல் நல��்குறைவால் இன்று காலை பெங்களூருவில் மறைந்தார். பெங்களூருவில் வசித்து வந்த கிரிஷ் கர்னாட், வீட்டில் உயிர் பிரிந்தது\nதாய் மொழி கொங்கனி என்றாலும் கன்னடத்தை தாய்மொழியாக தேர்ந்தெடுத்துக் கொண்ட கிரிஷ் கடந்த நாற்பது ஆண்டுகளாக பல்வேறு நாடகங்களை எழுதி இயக்கி வந்தவர் கிரிஷ். இப்ராகிம் அல்காசி, பீ. வீ. கரந்த், அலிகியூ படம்சே, பிரசன்னா, அரவிந்த் கவூர், சத்யதேவ் துபே, விஜயா மேத்தா, ஷியாமானந்த் ஜலன் மற்றும் அமல் அலானா போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களால் அவரது நாடகங்கள் இயக்கப்பட்டன.\nஒரு நடிகராக, இயக்குனராக, திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் புகழ் பெற்றவர். இதன் மூலம் விருதுகள் பல பெற்றவர். பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி, இந்திய அரசு அவரை கவுரவித்துள்ளது.\nநாடக மேடை, இலக்கியத்தில் கொடிகட்டிப் பறந்தாலும், திரைப்பட நடிகராகவே அவரை உலகம் வெகு எளிதில் அடையாளம் கண்டுகொண்டது. தமிழிலும் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்தர, வில்லன் வேடங்களில் சிறப்பாக நடித்தவர்.\n1938-ல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்த கிரிஷ், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். அங்கு அவர் முதல் முதலில் (1961) எழுதிய ‘யாயாதி’ என்ற நாடகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பல நாடகங்களை கன்னடத்தில் எழுதியுள்ளார். கன்னட இலக்கியத்தில் இவர் எழுதியவற்றை ஆங்கிலம் மற்றும் சில இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.\n81 வயதான கிரிஷ் கர்னாட், இலக்கியத்தின் மிக உயர்வான கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு பேரில் ஒருவராகத் திகழ்ந்தவர்.\nவயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு இலக்கிய உலகைச் சேர்ந்தவர்கள், நடிகர்கள் திரையுலக முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவித்தியாசமான முறையில் நடைபெற்ற கிரிஷ் கர்னாட் இறுதி நிகழ்வுகள்\nபன்மொழி நடிகர் கிரிஷ் கர்னாட் பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்…\n’ஹிட் லிஸ்டில்’ இரண்டாவதாக இருந்த கௌரி லங்கேஷ் : சிறப்பு விசாரணைக் குழு\nMore from Category : இந்தியா, சினி பிட்ஸ்\nஜூன் 24, 1991: அதிமுக பொதுச��செயலாளர் ஜெயலலிதா முதன்முதலாக முதல்வர் பதவி ஏற்ற நாள் இன்று…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:22:15Z", "digest": "sha1:ZTVFJMA5OFGSCU57Q5QB3LDM4MRX7WFR", "length": 25219, "nlines": 218, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருங்கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவுக்கும், அனதோலியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது மத்தியதரைக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது. இது பொஸ்போரஸ், மற்றும் மர்மாரா கடல் ஊடாக மத்தியதரைக் கடலுடனும், கேர்ச் நீரிணையூடாக அஸோவ் கடலுடனும் தொடுக்கப்பட்டுள்ளது.\nபல்காரியா, உருமேனியா, உக்ரைன், உருசியா, ஜார்ஜியா, துருக்கி\nகருங்கடல் 422,000 கிமீ3 பரப்பளவும், 2210 மீட்டர் அதிகூடிய ஆழமும் கொண்டது. பொஸ்போரஸ் ஊடாக கடல் நீர் உள்வரத்து ஆண்டுக்கு 200 கிமீ3 ஆகும். சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து, சிறப்பாக, மத்திய மற்றும் மைய-கிழக்கு ஐரோப்பா பகுதிகளிலிருந்து, 320 கிமீ3 நன்னீர் கருங்கடலினுள் சேருகின்றது. இக் கடலுட் கலக்கும் முக்கியமான ஆறு தன்யூப் (Danube) ஆறு ஆகும்.\nகருங்கடலைச் சூழவுள்ள நாடுகள், துருக்கி, பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், ரஷ்யா, ஜோர்ஜியா என்பனவாகும். கிரீமியன் தீவக்குறை ஒரு உக்ரைனியன் தன்னாட்சிக் குடியரசு ஆகும்.\nஇஸ்தான்புல், பர்காஸ், வர்னா, கொன்ஸ்தாண்டா, யால்ட்டா, ஒடெஸ்ஸா, செவாஸ்தாபோல், கேர்ச், நொவோரோஸ்ஸிஸ்க், சோச்சி, சுக்குமி, பொட்டி, பட்டுமி, டிராப்சன், சாம்சுன், ஸொன்குல்டாக் என்பன கருங்கடற் கரையிலுள்ள முக்கிய நகரங்களாகும்.\nகருங்கடல் (அசோவ் கடல் சேர்க்காமல்) 436,400 சது�� கிமீ (168,500 சதுர மைல்) பரப்பளவு, 2,212 மீ (7,257 அடி) [1] அதிகபட்ச ஆழம்,[2] மற்றும் 547.000 கிமீ 3 (131,000 மைல்). [[3] கொள்ளவு கொண்டுள்ளது. இது தெற்கில் போண்டிக் மலைகள் மற்றும் கிழக்கில் காகசஸ் மலைத்தொடரால் சூழப்பட்டு இருக்கிறது. இதன் நெடிய கிழக்கு - மேற்கு அளவு 1,175 கிமீ (730 மைல்) ஆகும்.\nகடந்த காலத்தில், நீர் மட்டம் கணிசமாக வேறுபட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகள் சில நேரங்களில் நில இருந்துள்ளன . சில முக்கியமான நீர் மட்டங்களில், சுற்றியுள்ள நீர் நிலைகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற இணைப்புகளால் தான் கருங்கடல் உலக கடலுடன் இணைகிறது. இந்த நீரியல் இணைப்பு இல்லாத போது, கருங்கடல் உலக கடல் அமைப்புடன் தொடர்பில்லாத ஒரு ஏரியாக இருக்கிறது . தற்போது கருங்கடல் நீர் மட்டம் ஒப்பீட்டளவில் உயர்வாக உள்ளதால், மத்தியதரைக்கடல் பகுதியுடன் நீர் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.\nகருங்கடலைச்சுற்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 நகரங்களில் மிக அதிக அளவிலான மக்கள் வசிக்கிறார்கள்.\nகருங்கடலைச் சுற்றியுள்ள அதிக மக்கட்தொகை கொண்ட நகரங்கள்\n1 இசுத்தான்புல் துருக்கி இசுத்தான்புல் மாகாணம் 14,324,240[4]\n2 ஒடேசா உக்ரைன் ஒடேசா ஒபலாஸ்து 1,003,705\n3 சாம்சன் துருக்கி சாம்சன் மாகாணம் 535,401[5]\n4 வர்னா பல்கேரியா வர்னா மாகாணம் 474,076\n5 செவாசுத்தோபோல் ரசியா [6] கிரிமியன் தீபகற்பத்தின் தேசிய நகராட்சி 379,200\n6 சோச்சி ரசியா க்ரசநோனடர் க்ராய் 343,334\n7 த்ரப்சான் துருக்கி த்ரப்சான் மாகாணம் 305,231[7]\n8 கன்சுடான்டா ரொமேனியா கன்சுடான்டா மாவட்டம் 283,872[8]\n9 நொவொரோசிய்சிக் ரசியா கிராஸ்னதார் க்ராய் 241,952\n10 புர்காசு பல்கேரியா புர்காசு மாகானம் 223,902[9]\n11 பத்துமி சார்சியா இதார்சா தன்னாட்சி குடியரசு 190,405[10]\nதற்போதைய வழக்கமாக ஆங்கில பெயரான \"Black Sea\" க்கு நிகரான அர்த்தத்தை கொடுக்கும் பல பெயர்கள் கருங்கடல் எல்லைக்குட்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன[11].\nகிரிமியத் தத்தார் மொழி (Къара денъиз,\nஇத்தகைய பெயர்கள் 12 வது மற்றும் 13 வது நூற்றாண்டிற்கு முன்னர் வரை புழக்கத்தில் காணமுடியவில்லை என்றாலும் இவை கனிசமாக பழமையானவை. ஆயினும் கிரெக்க மொழியில் வேறு பொருள் படக்கூடிய பெயரில் கருங்கடலானது அழைக்கப்படுகிறது.\nகிரேக்க மொழி: Eúxeinos Póntos (Eύξεινος Πόντος);நிலையான பயன்பாடு Mavri Thalassa (Μαύρη Θάλασσα) பேச்சு வழக்கில் குறைவான பயன்பாடு.\nநிறங்களின�� அடிப்படையில் பெயரிடப்பட்ட நான்கு கடல்களில் கருங்கடல் ஒன்றாகும். மற்றவை செங்கடல், வெள்ளை கடல் மற்றும் மஞ்சள் கடல் ஆகும்.\nகருங்கடல் ஒரு குறு கடல் ஆகும்.[12] வளிமண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை பெறும் கடலின் மேல் அடுக்குகளுடன் ஆழமான கடல் நீர் கலப்பதில்லை. இதன் விளைவாக, 90% ஆழமான கருங்கடல் தொகுதியில் உயிரைத்தாங்கும் தண்ணீர் இல்லை.[13]\nகருங்கடல் உப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த கடல் சுற்றுச்சூழலில் வாழக்கூடிய உயிரினங்களை ஆதரிக்கிறது. அனைத்து கடல் உணவு வலைகளுக்குள் போல, கருங்கடல் இரு கசை உயிர்கள் உட்பட தான்வளரி பாசிகளை முதன்மை தயாரிப்பாளர்களாக கொண்டுள்ளது.\nஅழியக்கூடிய நிலையில் உள்ள விலங்கு இனங்கள்தொகு\nதுறைமுகங்கள் மற்றும் படகு இல்லங்கள்தொகு\nசர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் 2013 ஆய்வின்படி, கருங்கடல் பகுதியில் குறைந்தது 30 வணிக துறைமுகங்கள் இருந்தன. (உக்ரைனில் 12 உட்பட).[14]\n1980 களில் இருந்து, சோவியத் ஒன்றியம் கடலின் மேற்கு பகுதியில் (உக்ரைன் கடற்கரை பக்கத்தில்) பெட்ரோலிய அகழ்வாராய்ச்சியை தொடங்கியது .\nபனிப்போரின் முடிவை தொடர்ந்து, ஒரு சுற்றுலாதலமாக கருங்கடலின் புகழ் அதிகரித்துள்ளது. கருங்கடலின் சுற்றுலா இப்பகுதியின் வளர்ச்சி துறைகளில் ஒன்றாக மாறியது[15].\nகருங்கடலின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பெயர்கள்தொகு\nஅலுப்கா (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\nஅலுசுதா (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\nஹெலினா மற்றும் கான்சுன்டான்டைன் (பல்கேரியா)\nயூபடோரியா (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\nபோரோசு (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\nபியடோசியா (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\nகுர்சுப்பு (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\nகமிச்சியா தங்கும் விடுதி (பல்கேரியா)\nகொக்டெபில் (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\nசுடக் (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\nயால்டா(ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\nஸ்ட்ரெய்ட்ஸ் சர்வதேச மற்றும் இராணுவ ப���ன்பாடு [தொகு] 1936 மான்ட்ரியக்ஸ் மாநாடு கருங்கடல் மற்றும் மத்தியதர கடல்களின் சர்வதேச எல்லைக்கிடையே கப்பல்கள் சென்று வர அனுமதி வழங்குகிறது . எனினும் இந்த இரண்டு கடல்களையும் இணைக்கும் ஜலசந்தி தனி ஒரு நாட்டின் ( துருக்கி ) முழு கட்டுப்பாட்டில் உள்ளது. 1982 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் துருக்கி அதன் விருப்பப்படி அந்த ஜலசந்தியை மூட அனுமதிக்கின்றன.[16]\nசொறிமுட்டை, ரோமானிய கடற்கரை அருகில்\nகடற் சாமந்தி, ரோமானிய கடற்கரை அருகில்\nகடற் சாமந்தி, ரோமானிய கடற்கரை அருகில்\nகோபி, ரோமானிய கடற்கரை அருகில்\nஸ்டிங்க்ரே, ரோமானிய கடற்கரை அருகில்\nஆட்டுமீன், ரோமானிய கடற்கரை அருகில்\nதுறவி நண்டு, ரோமானிய கடற்கரை அருகில்\nநீல கடற்பாசி, ரோமானிய கடற்கரை அருகில்\nகடற்குதிரை, ரோமானிய கடற்கரை அருகில்\nகருங்கடற் சூழலும், கடல்வாழ் உயிரினங்களும் - கற்றல் பக்கங்கள் (ஆங்கிலம்)\nசெப்டெம்பர் 2006 கருங்கடற் கருத்தரங்கு, ரைஸ், துருக்கி\nவட கருங்கடற் பகுதியின் அரிய நாணயங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-06-24T13:22:55Z", "digest": "sha1:QNAYWHB3OA7EZOL5GQWIAKQWVVXFSWV3", "length": 14124, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதுகுநாணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுதைப்படிவ காலம்:கேம்பிரியன் – அண்மை\nமுதுகுநாணிகள் (இலங்கை வழக்கு - முண்ணாணிகள்) (Chordates) என்பன விலங்கினங்களில் முதுகெலும்பிகள் உட்பட அதனோடு நெருங்கிய தொடர்புடைய முதுகெலும்பில்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும்பிரிவு அல்லது தொகுதி. இத் தொகுதியைச் சேர்ந்த உயிரினங்கள் கருவிலிருந்து வளர்ச்சி பெறும்பொழுது ஒருநிலையில் உடலின் அச்சு போன்ற ஒரு முதுகு நாண் கொண்டிருக்கும். இதனாலேயே இவற்றிற்கு முதுகுநாணி என்று பெயர்.\nஇந்த விலங்கினத் தொகுதி (phylum) மூன்று துணைத்தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன:\nடியுனிக்கேட் (tunicate) அல்லது உரோகோர்டேட்டா (Urochordata) எனப்படும் அடுக்கிதழ் கடல் வடிகட்டி உறிஞ்சான்கள்\nலான்செலெட் (lancelet) அல்லது தலைகொள் முதுகுநாணிகள் (Cephalochordata)\nஉரோகோர்டேட்டா என்னும் அடுக்கிதழ் வடிகட்டி உறிஞ்சான்களின் புழுநிலையில் முதுகுநாணும், நரம்புகள் கற்ற���யும் உண்டு ஆனால் அவை முழு வளர்ச்சி அடைந்தவுடன் மறைந்துவிடுகின்றன. தலைகொள் முதுகுநாணிகளுக்கு அச்சுபோன்ற முதுநாணும், தண்டுவடம் போன்ற நரம்புக்கற்றையும் உண்டு, ஆனால் முள்ளெலும்பாகிய முதுகெலும்பு கிடையாது. மண்டை ஓடு உள்ள ஆனால் முதுகெலும்பில்லா ஆரல்மீன்வகை போன்ற ஹாகுமீன் (Hagfish) தவிர மற்றெல்லா முதுகெலும்பிகளிலும் முதுகில் நரம்புக்கற்றைக்கான (தண்டுவடம்) குழாய் போன்ற பகுதியைச் சுற்றி குருத்தெலும்போ முள்ளெலும்போ வளர்ந்திருக்கும்.\nதற்பொழுது உயிர்வாழும் முதுகுநாணிகளுக்குத் தொடர்பான கிளை உயிரினங்களை கீழே உள்ள வகைப்பாட்டுக் கிளைப்படம் காட்டும். இதில் காட்டப்பட்டுள்ள சில உயிரின வகைப்பாட்டு உறுப்பினங்கள் மரபுவழியான வகுப்புகளுடன் இணங்கி இருப்பதில்லை. மிகப்பரவலான முதுகுநாணிகளை ஒழுங்குடன் வகைப்படுத்துவதில் இன்னமும் குழப்பங்கள் உள்ளன. ஒருசில உயிரினங்களுக்கிடையே உள்ள உறவுகளும் தெளிவாகவில்லை.\nகீழ்க்காணும் முறை Vertebrate Palaeontology (முதுகெலும்பியின் தொல்லுயிரியல் பாகுபாடு) என்னும் நூலின் மூன்றாவது பதிப்பினைப் பின்பற்றியதுVertebrate Palaeontology.[1] படிவளர்ச்சியில் முறைப்படி உள்ள உறவுகளைக் காட்டுவதாயினும், மரபுவழி உள்ள தொடர்புகளையும் (லின்னேயின் பெயரீட்டுமுறை) காட்டுகின்றது.\nமுதுகுநாணி தொகுதி (Phylum Chordata)\nதுணைத்தொகுதி உரோக்கோர்டேட்டா — (அடுக்கிதழ் வடிகட்டி உறிஞ்சான்கள், 3,000 இனங்கள்)\nதுணைத்தொகுதி தலைகொள் முதுகுநாணிகள் — (லான்செலெட்,lancelets, 30 இனங்கள்)\nதுணைத்தொகுதி முதுகெலும்பிகல் (Craniata) (முதுகெலுபிகள் 57,674 இனங்கள்)\nவகுப்பு 'தாடையிலிகள்'* (தாடையில்லா முதுகெலும்பிக்ள்; 100+ species)\nதுணைவகுப்பு Mixinoidea (hagfish; 65 இனங்கள்)\nதுணைவகுப்பு Pteraspidomorphi (Paleozoic தாடையில்லா மீன்கள்)\nவரிசை Thelodonti (Paleozoic தாடையில்லா மீன்கள்)\nஉள்தொகுப்பு Gnathostomata (தாடையுள்ள முதுகெலும்பிகள்)\nவகுப்பு Placodermi (Paleozoic காப்புடல்)\nவகுப்பு Chondrichthyes (குருத்தெலும்பு மீன்கள்; 900+ இனங்கள்)\nவகுப்புஅக்காந்தோடியை (Paleozoic \"spiny sharks\")\nதுணைவகுப்பு அக்டினோட்டெரிகீயை (திருக்கை போன்ற மீன்கள்; ஏறத்தாழ 30,000 இனங்கள்)\nமேல்வகுப்பு நாற்காலி (உயிரியல்) (நான்கு கால்களுள்ள முதுகெலும்பிகள்; 18,000+ இனங்கள்)\nவகுப்பு நீர்நில வாழ்வன (நிலநீர்வாழ்விகள்; 6,000 இனங்கள்)\nவகுப்பு Synapsida (பாலூட்டி போன்ற \"ஊர்வன\"; 4,500+ species)\nவகுப்பு பாலூட்டிia (பாலூட்��ிகள்; 5,800 species)\nகுறிப்பு: படிவளர்ச்சியில் நிகழ்ந்திருக்கூடிய தொடர்புக்ளைக் கோடுகள் காட்டுகின்றன, இவற்றுள் முற்ரிலுமாய் அற்றுப்போன வகையினங்களும் காட்டப்பட்டுள்ல; அவை வாள் † போன்ற குறியீட்டால் காட்டப்பட்டுள்ளன. முதுகுநாணிகள் எனினும் இவற்றுள் ஒருசில முதுகெலும்பு இல்லாதனவும் அடங்கும். முதுகுநாணிகள் எனபன உயிரியல் வகைப்பாட்டில் ஒருதொகுதி.\nமுதுகுநாணிகள் முதன்முதல் எவ்வாறு தோன்றின என்று அறியக்கிடைக்கவில்லை. கேம்பிரியன் காலத்தில் (ஏறத்தாழ 542± 0.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 488.3± 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்வரைஉள்ள காலம்) இருந்து அறியப்பட்ட லான்செலெட் போன்ற மீனின் முன்நிலை போன்ற உயிரினங்கள்தான் தெளிவாக அறியப்பட்ட வகைகள். முதன்முதல் தோன்றியதாகக் கூறப்படும் கருத்துகள் கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றில் ஒட்டியதாக இருக்கும்.\nநீரின் அடியே உள்ள படிவுகளில் வாழும் தட்டையான உடலுடன் நீஞ்சவல்ல செதிளுடைய புழு போன்ற விலங்குகள்\nதண்டற்ற ஆனால் குழாய் போன்ற நீஞ்சவல்ல வடிகட்டி உண்ணிகள். இவை அடுக்கிதழ் உறிஞ்சான்கள் (Tunicates) என்றும் அழைக்கப்படும்.\nநீரில் அசைந்து நகரும் அல்லது நீஞ்சும் தன்மை கொண்ட புழுநிலை (larva) உயிரியாக இருந்து பின்னர் முழு வளர்ச்சி அடைந்தபின்னும் நீஞ்சும் திறத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது.\nநெளிந்து நெளிந்து நீஞ்சுவதற்கு ஏற்றவாறு தசைகள் இறுகிச்சுருங்குவதற்கு உகந்தவாறு முதுகுநாணியின் கெட்டித்தன்மை அல்லது உறுதித்தன்மை வளர்ச்சி அடைந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/16/pak.html", "date_download": "2019-06-24T13:52:16Z", "digest": "sha1:UNIC6PCF4S2HZWLSA5DN3YAJ76OYRSDQ", "length": 19179, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதிகளை காப்பாற்ற அரசு கட்டடத்துக்கு தீ வைத்த ஐ.எஸ்.ஐ. | Records of mil outfits destroyed in fire in Pak Govt building - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n33 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n38 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n53 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n55 min ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nAutomobiles மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nFinance என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nSports நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிரவாதிகளை காப்பாற்ற அரசு கட்டடத்துக்கு தீ வைத்த ஐ.எஸ்.ஐ.\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் குறித்த கோப்புகள் வைக்கப்பட்டிருந்த 16 மாடிக் கட்டடத்தில் திடீரென ஏற்பட்டமர்மத் தீயில் அந்தக் கட்டடமே பெருமளவு எரிந்து சாம்பலானது.\nஇந்த மர்மத் தீயில் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவின் கைவரிசை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nபாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான ஷகீத்-ஏ-மில்லத் என்ற இந்தக் கட்டத்தில் ஐ.எஸ்.ஐ. தான் தீ வைத்திருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.\nஇந்திய படை குவிப்பையடுத்து தீவிரவாதிகளை கைது செய்து வருகிறார் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்பர்வேஸ் முஷாரப். ஆனால், அவருக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவிலேயே எதிர்ப்பு வளரஆரம்பித்துள்ளது.\nபாகிஸ்தானைப் பொறுத்தவரை ஐ.எஸ்.ஐ. மிக பயங்கர அதிகாரம் கொண்டது. ஆட்சியாளர்களையே தூக்கிஎறிவது, குண்டு வைத்துக் கொல்வது என நச்சுக் கரத்துடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க உதவியுடன்ஐ.எஸ்.ஐயின் தலைவரை முஷாரப் மாற்றினார். ஆனாலும் அந்த அமைப்பை எந்த அதிபரும் ஒதுக்கிவிட முடியாதுஎன்பதை பல முறை ஐ.எஸ்.ஐ. நிரூபித்துள்ளது.\nஇந்த அமைப்பு தான் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. மதரஸாக்கள் என்றபெயரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சிப் பள்ளிகள் நடத்தி வந்த இந்த அமைப்பு தான் தலிபான்களை உருவாக்கிஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது.\nஇப்போது இந்தியாவின் நெருக்குதலால் அமெரிக்கா அதிர்ந்துபோய் பாகிஸ்தானை அடக்க ஆரம்பித்துள்ளது.தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தலைவன் மசூத் அஸார், லஷ்கர்-ஏ-தொய்பா சயீப் ஆகியோர் வீட்டுக் காவலில் தான்உள்ளனர். இவர்கள் கைதாகவில்லை. மேலும் பலர் தலைமறைவாகிவிட்டனர்.\nஐ.எஸ்.ஐ. கண்காணிப்பின் கீழ் உருவான ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் குறித்த விவரங்கள் ராணுவத்தின்பாதுகாப்புடன் 16வது மாடியில் உள்துறை அமைச்சகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.\nஇஸ்லாமாபாத்தில் உள்ள இந்தக் கட்டத்தில் நேற்றிரவு 7 மணிக்கு திடீரென தீ பிடித்தது. விறுவிறுவென பரவியஇந்தத் தீயில் 10 மாடிகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாயிவிட்டன. கிட்டத்தட்ட 5 மணி நேரம் இந்தத் தீ எரிந்தது.\nமுதலில் 16வது மாடியில் தான் இந்தத் தீ பிடித்தது.\nமேலும் பாகிஸ்தானில் ஆயுதங்கள் வைத்திருக்க லைசென்ஸ் வாங்கியவர்கள் குறித்த கோப்புகளும் இதில் எரிந்துபோய்விட்டன. இந்தக் கட்டத்தின் அருகில் தான் அமெரிக்க கலாச்சார மையமும், அதிபரின் அலுவலகமும்உள்ளன.\nஇக் கட்டத்தில் 21 அமைச்சகங்களுக்குச் சொந்தமான அலுவலகங்களும் உள்ளன. தீ பிடித்தவுடன் உள்துறைஅமைச்சர் மொய்னுதீன் அக்தர் அங்கு விரைந்து வந்தார். தீயணைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.\n15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டன.\nஆனாலும் கட்டடத்தில் 10 மாடிகள் முழுமையாக எரிந்து போய்விட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி... கருப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என எஃப்ஏடிஎஃப் எச்சரிக்கை\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\n.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபுல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.\nஒரே இடம்.. ஒன்னும் பண��ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nபாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nஅபிநந்தனை கிண்டல் செய்வதா.. மீடியாக்களுக்கு கடிவாளம் போட்ட பாகிஸ்தான் அரசு\nஅனுமதி கொடுத்தாலும் வேண்டாம்.. பாக். வான் எல்லையை தவிர்த்த மோடி.. ஓமன் வழியாக கிர்கிஸ்தான் போகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/2-days-before-has-started-southwest-monsoon-rain-in-andaman-350921.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-24T13:18:36Z", "digest": "sha1:EJNA5XDWMZQWQSAEANECOEWUWKPS6CPO", "length": 16125, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கியது... அந்தமானில் கனமழை | 2 days before has started Southwest Monsoon rain in Andaman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n19 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n21 min ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\n25 min ago Video: நாள் முழுக்க ஜாலி கொண்டாட்டம்.. கூடவே மியூசிக்.. அமெரிக்காவில் கோடைத் திருவிழா\nMovies மெல்லிசை மன்னர் எம்எஸ்வி எனும் இசைக்கடல்.. பிறந்தநாள் இன்று..\nFinance யார்னா விமானத்துல இருக்கீங்களா.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\nSports 3 வார்த்தைக்காக பண்டியா மீது வழக்கு போட்ட பிராக்லெஸ்னர்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வக்கீல் பேட்டி\nLifestyle இந்த இலை பார்த்திருக்கீங்களா தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nAutomobiles ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கியது... அந்தமானில் கனமழை\nசென்னை: தென்மேற்கு பருவமழை, 2 தினங்கள் முன்னதாகவே அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடங்கி விட்டதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேகக்கூட்டங்கள் உருவாகியுள்ளன. அதன் தாக்கத்தால் மழையும் பெய்து வருகிறது. தெற்கு இந்திய கடல் பகுதியில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியை நோக்கி காற்று வந்து கொண்டிருக்கிறது.\nஇதனால் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து சில நாட்களில் தெற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல், அந்தமான் தீவுகளை நோக்கி நகர்ந்து செல்லும் என கூறப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அறிவித்துள்ளது படி, அரபிக்கடல் வழியாக சென்று கேரளாவில் ஜூன் 6-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.\nஇதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.\nமறுவாக்குப்பதிவு அமமுகவிற்கு சாதகம்.. உற்சாகத்தில் தங்க தமிழ்செல்வன்\nஇடியுடன் மழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nவைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்\nவரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்\n.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் 28ல் தொடக்கம்.. ஜூலை 1ல் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-mla-selvam-admitted-to-hospital-over-heart-attack-347987.html", "date_download": "2019-06-24T13:54:19Z", "digest": "sha1:W2MZISDMHAOGGYOVL2I7INGTGYH4ETUF", "length": 15135, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி | dmk mla selvam admitted to hospital over heart attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n35 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n40 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n55 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n57 min ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nAutomobiles மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nFinance என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nSports நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெ��� டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nDmk Mla Selvam: திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி- வீடியோ\nசென்னை: திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலை 6.20 மணிக்கு ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது- மேலும் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.\nசன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\nகு.க.செல்வத்துக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆச்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதனிடையே திமுக தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நிய���யம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nவைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்\nவரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்\n.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nadar-makkal-sakthi-holds-fasting-protest-today-against-cbse-syllabus-in-chennai-335533.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-24T13:53:31Z", "digest": "sha1:GQGEYEPHIS3REFL4R56CUAQMUKAWLWG4", "length": 17000, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஎஸ்இ பாடத்தில் தவறான கருத்து.. சென்னையில் நாடார் அமைப்புகள் உண்ணாவிரதம்! | Nadar Makkal Sakthi holds fasting protest today against CBSE syllabus in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n34 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n40 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n54 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n56 min ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nAutomobiles மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nFinance என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nSports நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிஎஸ்இ பாடத்தில் தவறான கருத்து.. சென்னையில் நாடார் அமைப்புகள் உண்ணாவிரதம்\nசென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயம் குறித்து தவறாக உள்ள கருத்துக்களை ��ீக்க கோரி சென்னையில் நாடார் மக்கள் சக்தி அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.\nமத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடார் மக்கள் சக்தி அமைப்பு சார்பில் போராட்டம் நடக்கிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.\nசிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடத்தில் உள்ள தவறான கருத்துக்கள்தான் பிரச்சனைக்கு காரணம். இதற்கு எதிராக 2012ம் ஆண்டிலேயே அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி இருந்தார்.\nஅதேபோல் இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை ஹைகோர்ட், நாடார் தொடர்பான கருத்துக்களை பாட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், இந்த தீர்ப்பு இன்னும் நடைமுறை படுத்தப்படவில்லை.\nஇந்த நிலையில் இதற்கு எதிராக இன்று நாடார் மக்கள் சக்தி, அனைத்து நாடார் சங்கங்கள் உள்ளிட்ட நாடார் அமைப்புகள் சார்பில் உண்ணாவிர போராட்டம் நடக்கிறது. நாடார் மக்கள் சக்தி அமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் தலைமையில் போராட்டம் நடக்கிறது.\nஇந்த உண்ணாவிரத போராட்டம், காலை 9 மணி முதல் 5 மணி வரை நடக்கும். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தொடங்கி வைத்தார். ராமதாஸ், சீமான் உள்ளிட்ட தலைவர் இந்த போராட்டத்திற்கு வருகை தர இருக்கிறார்கள்.\nபல அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், சமூக சேவகர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், சிலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்��ார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nவைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்\nவரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்\n.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnadar cbse chennai நாடார் சிபிஎஸ்இ சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ufo?q=video", "date_download": "2019-06-24T14:16:59Z", "digest": "sha1:5FQNUFMYAYAA7APZGV5GWZPP4HNCCDWT", "length": 11767, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ufo News in Tamil - Ufo Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநல்ல வேகம்.. பெரிய வெளிச்சம்.. 2 பறக்கும் தட்டுகளை பார்த்தோம்.. விமானிகள் பரபர வாக்குமூலம்\nடூப்லின்: ஏலியன்கள் பயன்படுத்தும் வாகனம் என்று கூறப்படும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள்...\nபறக்கும் தட்டுகளை பார்த்ததாக விமானிகள் வாக்குமூலம்- வீடியோ\nஏலியன்கள் பயன்படுத்தும் வாகனம் என்று கூறப்படும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள்...\nவியாழனுக்கு அருகில் மிதக்கும் பச்சை நிற மர்ம பொருள்.. ஏலியன் விமானமா.. நாசாவின் திக் போட்டோ\nநியூயார்க்: வியாழன் கிரகத்திற்கு அருகில் பச்சை நிறத்தில் மிதந்து கொண்டிருந்த பொருள் ஏலிய...\nவியாழனுக்கு அருகில் மிதக்கும் பச்சை நிற மர்ம பொருள்- வீடியோ\nவியாழன் கிரகத்திற்கு அருகில் பச்சை நிறத்தில் மிதந்து கொண்டிருந்த பொருள் ஏலியன்கள் பயன்படுத்தும் விமானமா என்ற...\nஒளிரும் விளக்குடன் சென்றது ஏலியன்களின் பறக்கும் தட்டா... மலைத்து போன அமெரிக்க பைலட்டுகள்\nவாஷிங்டன் : இரண்டு வெவ்வேறு விமானங்களின் பைலட்டுகள் அரிசோனா பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தே...\nஅரிசோனா பகுதியில் அடையாளம் தெரியாத பொருள்களைக் கண்ட அமெரிக்க ���ைலட்டுகள்\nஇரண்டு வெவ்வேறு விமானங்களின் பைலட்டுகள் அரிசோனா பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அடையாளம் தெரியாத பறக்கும்...\nமதுரை வானில் ஏலியன்ஸின் “பறக்கும் தட்டு”- விண்ணில் பறந்த மர்மப் பொருளால் பரபரப்பு\nமதுரை: மதுரையில் வானில் பறந்த மர்மான எரிந்த பொருள் ஒன்றால் யூ.எப்.ஓ, ஏலியன்ஸ் என்று பொது மக்கள...\nஎன்னது, உ.பி.யில் வேற்றுகிரக வாசிகளா: யு.எப்.ஓ.வை போட்டோ எடுத்த சிறுவன்\nகான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவர் தனது செல்போனில் எடுத்த புகைப்படத்தில் வே...\nசெவ்வாய் கிரகத்தில் மனித மண்டை ஓடா.. உலா வரும் புரளி\nவாஷிங்டன்: சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் ஒரு மனித மண்டை ஓட்டை நாசா கண்டுபிட...\nவேற்று கிரக விமானம் தாலிபான்கள் முகாமை தாக்கியதாம்: ரீல் விடும் அமெரிக்கா\nகாபுல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் முகாம் ஒன்றில் வேற்று கிரக விமானம் ஒன்று தாக்குதல...\nமீண்டும் பறக்கும் தட்டு - இங்கிலாந்து மக்கள் பீதி\nலண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த சில வாலிபர்கள் வானில் வினோத பொருட்களை கண்டோம். அவை பறக்கும் தட...\n: பறக்கும் பெண் ணால் மெக்சிகோவில் பரபரப்பு\nமெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் மலைப் பகுதியில் பறந்தபடி வந்து இறங்கி, அங்குமிங்கும் பறந்து ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167148&cat=464", "date_download": "2019-06-24T14:33:32Z", "digest": "sha1:BSGRGWL2EUIAO6JO63TL4O25OH7NGQAA", "length": 26865, "nlines": 590, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-05-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nதென் கொரியாவில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, இஸ்ரேலின் ஜோனாதன் எர்லிச் ஜோடி, தென் கொரியாவின் ஜி சங், மின் கியு சங் ஜோடியிடம் 6-3, 3-6, 7-10 என செட் கணக்கில் வீழ்ந்தது.\nவிடிய விடிய தண்ணீருக்காக காத்திருப்பு தென் சென்னை நேரடி ரிப்போர்ட் | South Chennai |water problem\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nஹாக்கி அரையிறுதியில் ஜி.எஸ்.டி. சென்னை\nஜெய் ஸ்ரீராம் சொன்னா ஜெயிலா\nசர்வதேச கராத்தே வீரர்களுக்கு வரவேற்பு\nசர்வதேச கராத்தே: இலக்கியாவுக்கு தங்கப்பதக்கம்\nஅகில இந்திய டென்னிஸ் போட்டி\nகொலை செய்துவிட்டு காணவில்லை என புகார்\nஅரசு துறைகள் ரூ.156 கோடி மின் பாக்கி\nமின் கசிவால் தீவிபத்து 3 பேர் பலி\nமின் தடையால் நெல், பருத்தி சாகுபடி பாதிப்பு\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து; கமல் சர்ச்சை பேச்சு\nநிதி நிறுவனம் நடத்தியவர் தற்கொலை; போலீசே காரணம் என வீடியோ பதிவு\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nதமிழக வேலை தமிழருக்கே என்ன தீர்வு \nமோடிக்கு Tata .. எடப்பாடி Great ஆ \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nஸ்ரீஆனந்த கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்���ள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jun/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-13-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3171178.html", "date_download": "2019-06-24T13:21:02Z", "digest": "sha1:ZLI5XAMYGKMLHRBSPJB3TYW2RYOBW3UY", "length": 8743, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "முதன்மைக் கல்வி அலுவலகம் முற்றுகை: இந்திய மாணவர் சங்கத்தினர் 13 பேர் கைது- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமுதன்மைக் கல்வி அலுவலகம் முற்றுகை: இந்திய மாணவர் சங்கத்தினர் 13 பேர் கைது\nBy DIN | Published on : 14th June 2019 09:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகல்வி உரிமைச்சட்ட இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளை களைய வலியுறுத்தி மதுரையில் முதன்மைக் கல்வி அலுவலகத்தை வியாழக்கி��மை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nதமிழகத்தில் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவதில் முறைகேடுகளைக் களைய வலியுறுத்தியும், தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்\nஇந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுலகம் முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனையொட்டி உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்நிலையில் தல்லாகுளம் தபால் அலுவலகம் முன்பாக திரண்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மாநிலத்தலைவர் கண்ணன், மதுரை மாநகர் மாவட்டச் செயலர் வேல்தேவா, மத்தியக்குழு உறுப்பினர் ஜென்னி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குச் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் முதன்மைக்கல்வி அலுவலகத்தின் வாயிற்கதவுகளை மூடி, சங்கத்தினரை தடுத்து நிறுத்தினர்.\nஇதையடுத்து சங்கத்தினர் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததை அடுத்து, போலீஸார் அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச்சென்று வாகனத்தில் ஏற்றினர். இதனால் போலீஸாருக்கும், மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 மாணவிகள் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/actress-simran-release-image-in-instagram", "date_download": "2019-06-24T13:50:33Z", "digest": "sha1:DFUKXK4EZIRGN52AIN4ETVJNWNNFYCWI", "length": 9494, "nlines": 120, "source_domain": "www.seithipunal.com", "title": "நடிகை சிம்��ன் வெளியிட்ட உச்சகட்ட கிறுக்குத்தனமான புகைப்படம்.!! கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்.!! - Seithipunal", "raw_content": "\nநடிகை சிம்ரன் வெளியிட்ட உச்சகட்ட கிறுக்குத்தனமான புகைப்படம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை\nஅந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.\nஇந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.\nஅவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.\nஇந்த நிலையில்., 90 கிட்ஸ்களின் ஆசை நாயகியாக வளம் வந்தவர்., இடுப்பழகி சிம்ரன். இவர் அன்றைய காலங்களில் இருந்த இளைஞர்களுக்கு கனவு தேவதையாக வளம் வந்திருந்தார்.\nதிரைத்துறை வாழ்க்கைக்கு நீண்ட நாட்கள் விடுமுறை அளித்திருந்த நிலையில்., திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும்., பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடனும் நடித்திருந்தார்.\nஇந்த நிலையில்., இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவரின் கோலத்தை பார்த்து சிரித்து வருகின்றனர்.\nதுரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது\nதுரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது\nபால்குடித்து உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம். மீண்டும் அதிர்வலையை பதிவு செய்யும் கோவை சம்பவம்.\nமூளையின் செயல்பாடு துரிதமாக... கொக்கு பற... பற... கோழி பற... பற.\nகருணாநிதியின் பழசை கிளறும் எச்,ராஜா. இந்த கூத்தெல்லாம் வேற நடந்திருக்கா.\n ��ீரமணியை கிழித்து தொங்கவிடும் அமைச்சர்.\nஇரண்டு மலைகளுக்கு இடையில்.. ஓவியம் போல் காட்சி தரும் அழகு..\nஹீரோயினாக நடத்த படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்.\nபிக் பாஸ் இல்லத்திற்குள் செல்லும் முன்னரே பிக் பாஸை கலாய்த்த கவின். இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா\nமுதல் நாளே முட்டிக்கிச்சு.. பிக்பாஸ் வீட்டில் ரகளைகள் ஆரம்பம்.\nஅந்த வீடியோ வெளியிட்டதற்காக அமலாபாலிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற உடனே கைது செய்யப்பட்ட போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/muslim-baby-names/baby-boy-faheem", "date_download": "2019-06-24T14:20:34Z", "digest": "sha1:DLAKEWDARUWEHKICCFMPSBRB3T2TNWWQ", "length": 12552, "nlines": 312, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Faheem Baby Boy. குழந்தை பெயர்கள் Baby names list - Muslim Baby Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திர��் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2011/07/", "date_download": "2019-06-24T14:46:22Z", "digest": "sha1:ISBBC6SMU545RUWIT4HYP6RZPAMG3TI5", "length": 149906, "nlines": 484, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: July 2011", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 31 ஜூலை, 2011\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விழாவின் காட்சிகள்...\nமுனைவர் மு.இளங்கோவனுக்கு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் சான்றிதழ் வழங்கும் காட்சி.அருகில் முத்து.\nசென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் சிறந்த நூல்களுக்குப் பரிசளிப்பு இன்று(31.07.2011) நடைபெற்றது. எழுத்தாளர் அருணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் குன்றக்குடி அடிகளார் நினைவுத் தமிழ் இலக்கியப் பரிசைப் புதுச்சேரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வழங்கினர்.\nஎழுத்தாளர்கள் சோலை சுந்தரபெருமாள், டி.செல்வராஜ்,ச.சுப்புராவ், சந்திராமனோகரன், நிழல்வண்ணன், நாணற்காடன் உள்ளிட்ட எழுத்தாளர்களும் பரிசுபெற்றனர்.எழுத்தாளர்கள் கமலாலயன், சைதை ஜெ, மயிலை பாலு, கி.அன்பரசன், ச.விசயலட்சுமி,முத்து, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் நூல்கள் பற்றி கருத்துரையாற்றினர். படைப்பாளிகள் ஏற்புரையாற்றினர்.\nபரிசுபெற்ற படைப்பாளிகள், த.மு.எ.க.சங்கத்தின் பொறுப்பாளர்கள்\nமு.இளங்கோவனுக்கு எழுத்தாளர் அருணன் பரிசுத்தொகை வழங்குதல்\nபரிசுபெறும் மு.இளங்கோவன் அருகில் அருணன், ச.தமிழ்ச்செல்வன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், நிகழ்வுகள்\nவெள்ளி, 29 ஜூலை, 2011\nசுந்தரவடிவேல், பழைமைபேசி, நா.முத்துக்குமார், மு.இளங்கோவன்,ரவி தமிழ்வாணன்\nஅமெரிக்காவின் தெற்குக் கரோலினா மாநிலத்தில் வாழும் தமிழர்கள் பனைநிலத் தமிழ்ச்சங்கம் என்னும் பெயரில் அமைப்பு நிறுவிப் பல்லாண்டுகளாகத் தமிழ்ப்பணியாற்றி வருகின்றனர். அவர்களும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்துதான் இந்த ஆண்டு பேரவையின் 24 ஆம் ஆண்டு விழாவைச் சார்ல்சுடன் நகரில் கொண்டாடியது.\nமுதல்நாள்(01.07.2011) நிகழ்வுக்குச் சார்ல்சுடன் நகரின் கடற்கரை ஓரம் உள்ள மீன்காட்சியக அரங்கில் மாலை ஆறு மணியளவில் கூடினோம். விடுதி அறையிலிருந்து நானும், வானொலி மட்டைப்பந்து அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் ஐயாவும் அரங்கிற்குச் சென்றோம்.\nபோக்குவரவுக்குப் பொறுப்பேற்ற தோழர்கள் விழாவுக்கு வந்தவர்களை அன்புடன் வரவேற்று அழைத்துச் செல்வதில் ஒருவருக்கு ஒருவர் போற்றும்படி முன்வந்து பணிசெய்தனர், தோழர் சுந்தரவடிவேல், பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, உள்ளிட்டவர்களின் குழுவினர் அனைத்து நிலைகளிலும் திறம்படப் பணியாற்றினர்.\nசார்ல்சுடன் கடற்கரையில் வனப்புடன் திகழும் மீன்காட்சிய அரங்கில் சிறிய அளவில் மேடை அமைத்திருந்தனர். கடற்காற்று தவழும் திறந்தவெளியில் அனைவரும் ஒன்றுகூடிக் கடலழகைச் சுவைத்தபடியும் உரையாடியும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து மகிழ்ந்தோம்.\nதிரைக்கலைஞர் அண்ணன் நாசர் அவர்களும் அவர்களின் துணைவியார் கமிலா நாசர் அவர்களும் வந்திருந்தனர். அவர்களைப் போல் நகைச்சுவை நடிகர் அண்ணன் சார்லி அவர்களும் வந்திருந்தார். திரைப்பா ஆசிரியர் நண்பர் நா.முத்துக்குமார் அவர்களும் புதுகை பூபாளம் குழுவினரும் வந்திருந்தனர். மேலும் சில திரைக்கலைஞர்கள் வந்திருந்தனர். நாசர் அண்ணன் அவர்களும் சார்லி அண்ணன் அவர்களும் பலநாள் பழகியவர்கள் போல் ஒருவருக்கொருவர் அன்புகாட்டியமை அமெரிக்கத் தமிழர்களைப் பெரிதும் கவர்ந்தன.\nதமிழகத்திலிருந்து வந்த நாங்களும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். எங்களைப் போல் அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்து வந்த தமிழன்பர்கள் பலரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம்.\nபுதுச்சேரியில் பிறந்து பணியின் நிமித்தம் அமெரிக்காவில் வாழும் தமிழன்பர்கள் சிலரை உரையாடல் வழியாக அறிய முடிந்தது. அனைவரையும் ஒளிக்கலைஞர் திரு.கண்ணன் அவர்கள் தன் கருவியால் ஒன்றிணைத்தார். அந்தந்த நிமிடங்களை ஒளிக்கலைஞர் திரு.கண்ணன் அவர்கள் உயிருடையதாக மாற்றினார். அனைவரையும் மேடைக்கு அழைத்து முதலில் அறிமுகம் செய்தார்கள். சுருக்கமாக ஒவ்வொருவரும் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.\nநாளைமுதல் நடைபெறும் விழாக்களில் தொடர்ந்து உரையாடுவோம் என்று கூறி அறிமுகம் ஆனோம். நண்பர் சுந்தரவடிவேல் அவர்கள் என்னுடைய தமிழ் இணைய ஆர்வத்தையும், நாட்டுப்புறப் பாடல்துறையில் எனக்கிருந்த ஈடுபாட்டையும் சொல்லி அறிமுகம் செய்து ஒரு நாட்டுப்புறப்பாடலைப் பாடச்சொன்னார். நானும் ஒரு பாடலைப் பாடி அறிமுகம் ஆனேன். ஒலிவாங்கி இடையில் இயங்க மறுத்ததால் பாடலை இடையில் நிறுத்தி மீண்டும் பாடுவேன் என்று சுருக்கமாக ஓரிரு மொழிகளை மொழிந்து அரங்கினர் உள்ளத்தில் இடம்பிடித்தேன்.\nபாட்டும், பேச்சும் தொடர்ந்தபடியே உணவும் பரிமாறப்பட்டது. நம்மூரிலிருந்து வந்த அன்பர்கள் பலரும் அன்றுதான் வானூர்தியில் வந்து சேர்ந்தார்கள். எனவே அவர்கள் உறக்கக் கலக்கத்தில் இருந்தனர். அமெரிக்காவில் மாலைப்பொழுது என்றாலும் அது நம்மூர் விடியற்காலை நேரம் என்பதால் அவர்களால் உணவை விரும்பி உண்ணமுடியாத நிலையில் இருந்தனர். எனக்கு ஓரளவு உடல் ஒத்துழைத்தது.\nஉணவு முடித்து, மீன்காட்சியகத்தை மேலோட்டமாகப் பார்த்து மகிழ்ந்தேன். நீர்நிலைகளைச் செயற்கையாக அமைத்து அதில் உயிர் வாழும் உயர்வகை மீன்களை உலவவிட்டுள்ளனர். பெரிய வடிவ மீன்கள் அங்கும் இங்கும் செல்வதும் சிறிய மீன்கள் அதனை ஒட்டிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடுவதாக இருந்தமை கண்கொள்ளாக் காட்சியாகும். சற்றொப்பப் பத்து மணியளவில் நாங்கள் மாலை நிகழ்வை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பினோம்.\nஅறையில் என்னுடன் ஒன்றாகத் தங்கியிருந்தவர் வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் ஆவார். இவர் பல செய்திகளை உரையாடலில் பரிமாறினார். இவர் ஒரு செய்திக் களஞ்சியம். அவரைப் பேசச்செய்து ஒளிக்காட்சியாகப் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும். வானொலி, உலக வரலாறு, மட்டைப்பந்து பற்றிய பல செய்திகளை அவர் எவ்விதக் குறிப்புமில்லாமல் பலமணிநேரம் பேசும் ஆற்றல் உடையவர். உலக ஒலிபரப்புகள் பற்றி அறிவிப்புச் செய்த அந்தப் பெருமகனார் ஓர் உண்மையை மறைக்காமல் நினைவுகூர்ந்தார்.\nவானூர்தி நிலையத்திலிருந்து பிரான்சிசு மரியான் விடுதிக்கு வந்த என்னை அன்புடன் வரவேற்ற முத்து அவர்கள் என் கைப்பைச் சுமையைப் பகிர்ந்தவராய் விடுதி அறைக்கு என்னுடன் வந்தார்கள். எங்களுக்கு ஒரு திறவியை விடுதி மேலாளர்கள் தந்ததனர். நாங்கள் முதலில் அறையில் நுழையும் நினைவில் திறப்பதற்குரிய அட்டையைக் கதவுப் பகுதியில் உள்ளிட்டு உள்ளே நுழைந்தோம். எங்களுக்கு முன்பாக அறைக்கு வந்திருந்த அப்துல் ஜப்பார் ஐயாவுக்கு நாங்கள் அறிவிப்பு செய்யாமல் நுழைந்த செயல் பெரிய அதிர்ச்சியைத் தந்தது என்றார்கள்.\nஆம். அவர் அறைக்கு வரும்பொழுது யாரோ சொல்லியனுப்பினார்களாம். இந்தப் பகுதியில் அடிக்கடி திருட்டு நடப்பது உண்டு. எனவே எக்காரணம் கொண்டும் கதவை அறிமுகம் இல்லாதவர்கள் வந்து தட்டினால் திறக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்கள். அதனால் ஒருவகை அச்சத்தில் இருந்த ஐயாவுக்கு எங்கள் எதிர்பாரா நுழைவு அதிர்ச்சி தந்திருக்கும். நாங்கள் வெளி ஆள் அல்லது கள்வர் என்று நினைத்து ஐயா அவர்கள் அச்சப்பட்டதை மனந்திறந்து சொன்னார்கள். நாம் புதியவராக நுழைந்தாலும் விடுதியில் கதவைத் தட்டிச்செல்வது நன்று என்று ஒரு பாடம் கற்றேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தெற்குக் கரோலினா, நிகழ்வுகள், பனைநிலத் தமிழ்ச்சங்கம்\nதிங்கள், 25 ஜூலை, 2011\nத.மு.எ.க.ச. மாநில இலக்கியப் பரிசு- 2010 பரிசளிப்பு விழா\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில இலக்கியப் பரிசு-2010 பரிசளிப்பு விழா எதிர்வரும் ஞாயிறு 31.07.2011 காலை 10 மணிக்குச் சென்னையில் நடைபெற உள்ளது.\nபல்வேறு பிரிவுகளில் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களுக்கு இந்த விழாவில் பரிசு வழங்கப்படுகின்றது. அவ்வகையில் எழுத்தாளர்கள் சோலை சுந்தரபெருமாள், டி.செல்வராஜ், ச.சுப்புராவ், சந்திரா மனோகரன், நிழல்வண்ணன் உள்ளிட்டவர்கள் தங்கள் நூல்களுக்குப் பரிசுபெறுகின்றனர்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவுத் தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூல்- இலக்கியப் பரிசுக்கு முனைவர் மு.இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகையும்,சான்றிதழும் விழாவில் வழங்கப்படுகின்றன.\nவிழாவிற்கு எழுத்தாளர் அருணன் தலைமை தாங்குகின்றார். சிவ.செந்தில்நாதன் வரவேற்புரையாற்றவும், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றவும், வழக்குரைஞர் ச.செந்தில்நாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.\nஎழுத்தாளர் கமலாலயன், சைதை ஜெ, மயிலை பாலு, கி.அன்பரசன், ச.விசயலெட்சுமி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர். எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்களின் துணைவியார் திருவாட்டி கோகிலா சமுத்திரம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கின்றார்.\n48, பம்மல் நல்லதம்பி தெரு,\nஎம்.ஜி.ஆர்.நகர், சென்னை- 600 078\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 20 ஜூலை, 2011\nஅமெரிக்கா ஐம்பது மாநிலங்களாகப் பரந்து கிடக்கும் நிலப்பரப்பைக் கொண்டது. அந்தந்த மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தமிழ்ச் சங்கங்கள், பள்ளிகள், பிற அமைப்புகளை நிறுவித் தமிழ்ப்பணியாற்றி வருகின்றனர். பிள்ளைகளுக்குத் தமிழ் பயிற்றுவித்தல், தமிழ்நாட்டியம், தமிழிசை பயிற்றுவித்தல், தமிழ்நாட்டு அறிஞர்கள், கலைஞர்கள் வந்தால் அவர்களை அன்புடன் வரவேற்றுப் பேசச் செய்து விருந்தோம்பல் செய்தல் அமெரிக்கா வாழும் தமிழர்களின் பொதுநிலை விருப்பமாக உள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பாகப் “பெட்னா” என்று செயல்படுகின்றது. இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்விழா அமெரிக்காவின் ஏ���ேனும் ஒரு மாநிலத்தில் நடைபெறுவது வழக்கம். இதுவரை இருபத்து நான்கு இடங்களில் இவ்வாறு ஆண்டுவிழா நடந்துள்ளது. தமிழகத்திலிருந்து அறிஞர்பெருமக்கள், கலைஞர்கள், திரைக்கலைஞர்கள் பலர் அழைக்கப்பெற்று இந்த விழாவினை மிகச்சிறப்பாக நடத்துவது அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் விருப்பமாகும். அமெரிக்கத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகப் பல்லாயிரக்கணக்கில் இந்த விழாவுக்குத் திரள்கின்றனர்.\nகணினித்துறையிலும் கல்வித்துறையிலும் ஆய்வுத் துறைகளிலும் வங்கிப் பணிகளிலும் புகழ்பெற்று விளங்கும் பொறியாளர்கள், அதிகாரிகள், அறிவியலாளர்கள்தான் இந்த விழாவை நடத்துபவர்கள். குடும்பம் குடும்பமாக இணைந்து ஆர்வமுடன் நடத்தும் இந்த விழாவுக்கு இந்த ஆண்டு நான் செல்ல நினைத்தமை, அங்குப் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது காரணமாகும். பொறியாளர்கள், அறிவியல் அறிஞர்களுக்கு இருக்கும் ஆர்வம் தமிழாசிரியனாகிய எனக்கு ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லை.\nஇதற்கு வாய்ப்பாகப் பென்சில்வேனியாவில் தமிழ் இணையமாநாடு நடந்ததும் அதில் கலந்துகொண்டும், பல்வேறு பல்கலைக்கழகங்களைப் பார்வையிடவும் திட்டடமிட்டேன். அந்த வகையில் என் அமெரிக்க நண்பர்களின் ஒத்துழைப்புடன் பயணம் மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டது.\nபெட்னா விழாவுக்கு முறைப்படி அந்த அமைப்பினர் என்னை அழைத்தனர். நானும் அமெரிக்காவின் முற்பகுதிப் பணிகளை (கருத்தரங்கு, பல்கலைக்கழகங்களைப் பார்வையிடல், நகர்வலம்) முடித்துக்கொண்டு 01.07.2011 பகல் ஒரு மணியளவில் பால்டிமோரிலிருந்து புறப்படும் வானூர்தியில் சார்ல்சுடன்(தெற்குக் கரோலினா மாநிலம்) நகர்நோக்கிப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தேன்.\nநண்பர் சங்கர் இல்லத்தில் இரவு தங்கியிருந்தேன். காலையில் எழுந்து காலைக்கடமைகளை முடித்து இணையத்தில் அமர்ந்து புதுவையில் உள்ள குடும்பத்தாருடன் பேசியபடி இருந்தேன். பிற கடமைகளையும் முடித்தேன்.\nசங்கரின் குடும்பத்தார் இரவு முழுவதும் பயணத்திற்கான ஏற்பாட்டில் இருந்ததால் காலையில் சற்றுக் காலத்தாழ்ச்சியுடன் எழுந்தனர். காலையில் நாக்குக்கு வாய்ப்பாக இட்லியும் மிளகாய்ப் பொடியும் காலை உணவாகக் கொடுத்தனர். சங்கரின் துணைவியார் கொங்குநாட்டுப்பகுதி சார்ந்தவர். அவர்கள் பகுதியில் செய்யும் ஒருவகையான பொடியைப் பயன்படுத்தும்படி சொன்னார்கள். சற்றுக் காரமாக இருந்தது. நம்மூர்ப் பொடியைப் பயன்படுத்தினேன்.\nநண்பர் சங்கர் மிளகாய்த்தோட்டத்தின் உரிமையாளர்போல் எப்பொழுதும் காரப்பிரியர். அதனால்தான் அவர்செயல் காரமாக இருக்கின்றது என்று நம்புகின்றேன். நல்லெண்ணையில் குழைத்த பொடியில் நம் நாட்டு உணவு கிடைத்த மகிழ்ச்சியில் உண்டேன்.\nஉணவு முடிந்ததும் அனைவரும் அவரவர்களுக்கு உரிய பொருள்களை எடுத்துக்கொண்டு புறப்பட அணியமானோம். சங்கரின் வீட்டுக்கு அருகில் இந்தியக் குடும்பத்தினர் பலர் உள்ளதாகச் சொன்னார்கள். அக்குடும்பம் சார்ந்த நண்பர் ஒருவர் மகிழ்வுந்தில் எங்களை வானூர்தி நிலையத்துக்கு அழைத்துச் செல்ல சங்கர் திட்டமிட்டிருந்தார். வண்டியும் உரிய நேரத்தில் வந்தது.\nஅனைத்துப் பொருள்களையும் அள்ளிப்போட்டுக்கொண்டு புறப்பட்டோம்.\nபால்டிமோர் வானூர்தி நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் நினைவாக எனக்குப் பகலுணவாகத் தயிர்ச்சோறும் ஊறுகாயும் எடுத்துக்கொண்டோம். அவர்கள் அடையோ, ரொட்டியோ தின்று பழக்கப்பட்டவர்கள். என்ன சாப்பிட்டாலும் கடைசியல் தயிர் இல்லை என்றால் சாப்பிட்ட நிறைவே எனக்கு இருக்காது என்பதால் தயிர்ச்சோற்றைக் கொண்டு வந்தோம். எங்களை அழைத்து வந்த மகிழ்வுந்து நண்பர்க்கு நன்றிகூறி அவரை அனுப்பிவிட்டோம்.\nஎங்கள் பொருள்களை எடுத்துக்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்த அணியமானோம். எங்கள் பைகளை முதலில் அனுப்பினோம். ஆள் ஆய்வு அடுத்து நடந்தது. அப்பொழுதுதான் தெரிந்தது. சங்கரின் துணைவியார் செயந்தி அம்மா அவர்கள் ஆளறி அட்டை எதுவும் இல்லாமல் வந்தது. புறப்பட்ட விரைவில் அதனை வீட்டில் வைத்துவிட்டு வந்துள்ளார்கள். பாதுகாப்பு ஆய்வு அமெரிக்காவில் மிகுதி என்பதால் எங்களை உள்ளே அனுப்பிவிட்டு அவரை மட்டும் தடுத்து நிறுத்தினார்கள். சங்கர் உரிய வேறு ஆவணங்களைக் காட்டியும் மனம் நிறைவடையவில்லை.\nஎன்றாலும் சில அடையாளங்களைச் சொன்னால் சிறிது நேரத்தில் அவர்பற்றிய அனைத்து விவரங்களையும் எடுத்துவிடமுடியும். அமெரிக்காவில் உலவும் ஒருவர் பற்றிய அனைத்துப் புள்ளி விவரங்களையும் கணினியில் இணைத்துவைத்துள்ளதை அறிந்து வியந்துபோனேன். காலையிலிருந்து இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் இப்படி வந்துள்ளதாகவும் இது தம் கடமை என்றும் அதிகாரிகள் அன்புடன் கூறினர். நம்மூர் அதிகாரிகளாக இருந்தால் எப்படியும் “கைநீட்டுவார்கள்”. அல்லது எரிந்து விழுவார்கள். திட்டித்தீர்த்திருப்பார்கள். மிக அன்பாகவும் மதிப்பாகவும் இதுபோன்ற நிலைகளில் நடந்துகொள்ளும் அமெரிக்க அதிகாரிகளை மனதுக்குள் பாராட்டினேன்.\nஒருவழியாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுச் சங்கரின் துணைவியார் எங்கள் குழுவுடன் சிறிது நேரத்தில் வந்து இணைந்தார்கள். அவரின் நிலையைச் சொல்லி எங்கள் குழு சிரித்து மகிழ்ந்தது.\nஇலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவரின் கனடா நாட்டு மருத்துவ நண்பரும் எங்கள் குழுவில் இணைந்தனர். வேறு பல மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்க்குடும்பத்தாரும் எங்களுடன் வானூர்தி நிலையத்தில் இணைந்தனர். பெண்கள் பெண்களுடனும், பெரியவர்கள் பெரியவர்களுடனும் குழைந்தைகள் குழந்தைகளுடனும் அறிமுகம் ஆகி, நலம் வினவி, சென்ற ஆண்டு நிகழ்வுகளை நினைவுகூறி மகிழ்ந்தனர்.\nஎங்களுக்கு உரிய வானூர்தி அரைமணி நேரக் காலத்தாழ்ச்சியுடன் புறப்படும் என்றனர். கொண்டுவந்த தயிர்ச்சோற்றை ஆர்வத்துடன் உண்டேன். இலங்கை மருத்துவரின் தாயார் அன்பு பாராட்டி என்னுடன் உரையாட நானும் உணவை முடித்தேன். வானூர்தி வந்து நின்றது. அனைவரும் ஒரே குழுவாக அமர்ந்தோம். உரையும் பேச்சுமாக எங்கள் செலவு இருந்தது.\nஅடுத்த ஒன்றரை மணிநேரம் போனதே தெரியவில்லை. சார்ல்சுடன் நகரின் வானூர்தி நிலையத்தில் இறங்கினோம். நான் சிறப்பு விருந்தினர் என்ற அடிப்படையில் என்னை அழைக்க வண்டி ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அது தெரியாமல் சங்கருடன் நான் மகிழ்வுந்தில் ஏறி அமர்ந்தேன். மகிழ்வுந்தை இயக்க ஓட்டுநர் எங்கே என்று நண்பர் சங்கரைக் கேட்டேன். சங்கர் அமெரிக்க நடைமுறையைச் சொன்னார்.\nநமக்கு மகிழ்வுந்து தேவை என்று முன்பே பதிவு செய்துவிட்டால் உரிய இடத்தில் மகிழ்வுந்து நமக்காக நிறுத்தப்பட்டிருக்கும். உரிய அலுவலகத்தில் ஆவணங்களைக் காட்டி வண்டியின் திறவியை வாங்கி நமக்குரிய இடத்திற்கு நாமே ஓட்டிக்கொண்டு செல்லலாம். நம் கடமை முடித்து மீண்டும் வண்டியை உரிய இடத்தில் ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம் என்றார். சற்றொப்ப நம்மூர் வாடகை மிதிவண்டிபோன்ற நடைமுறை. பல இலட்சம் மதிப்புள்ள வண்டியை நம்மை நம்பித் தருகின்றார்களே என்று வியந்தேன்.\nஎனக்குத் தமிழகத்தில் மகிழ்வுந்து ஓட்டுநரைக் கட்டிப் போட்டு வண்டியைக் கொள்ளையடிக்கும் நம்மூர் ஆறலை கள்வர்களின் நினைவுதான் வந்தது. மகப்பேற்றுக்கும் விரைவுப் போக்குவரத்துக்கும் என வண்டியைப் பேசி எடுத்து வந்து ஓட்டுநரைக் கட்டி முந்திரித்தோப்பில் போட்டுவிட்டு மறுநாள் நாளிதழ்களில் செய்தியாக அடிபடும் நம்மூர் மகிழ்வுந்து ஓட்டுநர்களின் நினைவுக்கு இடையே நண்பர் சங்கர் எங்களைப் பாதுகாப்பாகப் புகழ்பெற்ற பிரான்சிசு மரியான் விடுதிக்கு அழைத்து வந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சார்ல்சுடன், நிகழ்வுகள், பெட்னா\nசெவ்வாய், 19 ஜூலை, 2011\nபேராசிரியர் ப. சிவராஜி நூல்கள் வெளியீட்டுவிழா\nநேரம்: காலை 10.30 மணி\nஇடம்: அல்லாமா இக்பால் அரங்கம், இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.சிவராஜி அவர்கள் எழுதிய புலவர் இரா. இளங்குமரனின் இலக்கியப்பணிகள், செந்நாப்புலவர் ஆ. கார்மேகக்கோனார் இலக்கியப்பணிகள் என்னும் நூல்களின் வெளியீட்டு விழா வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் அல்லாமா இக்பால் அரங்கில் 31.07.2011 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.\nபுலவர் இரா.இளங்குமரனாரின் தலைமையில் நடைபெறும் விழாவில் ச.வினோத்குமார் வரவேற்புரையாற்றுகின்றார். சி.கெய்சர் அகமது, கனி முகமது ஜாவித், முனைவர் சையத் சாகாபுதீன், முனைவர் பிரேம்நசீர் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெறுகின்றது.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி நீதியரசர் த. கிருபாநிதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கரு.அழ.குணசேகரன் ஆகியோர் நூல்களை வெளியிட திரு.வ.கோ. சுந்தரமூர்த்தி இ.ஆ.ப அவர்களும் அரக்கோணம் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு.எஸ்.சீத்தாராமன் அவர்களும் முதற்படிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.\nமுனைவர் முகமதலி ஜின்னா, பேராசிரியர் அப்துல்காதர், பேராசிரியர் சுகேல், முனைவர் ஒப்பிலா.மதிவாணன், முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். வாணியம்பாடி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், தமிழ்மன்றங்களின் பொறுப்பாளர்கள், அரசியல் இயக்கங்களின் பொறுப்பாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டு நூல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 18 ஜூலை, 2011\nபால்டிமோர் துறைமுகத்தின் அழகின் சிரிப்பு\nஅமெரிக்காவில் பால்டிமோர்(Baltimore) என்பது குறிப்பிடத்தக்க நகரமாகும். இது மேரிலாந்து மாநிலத்தின் தலைநகரமாகும். இங்கிருந்து வாசிங்டன் நகரைக் குறைந்த மணி நேரத்தில் அடையலாம். வாசிங்டன் நகருக்குப் பலர் இங்கிருந்து பணிக்குச் சென்று திரும்புவது வழக்கம். காலையில் நண்பர் சங்கருக்குப் பணி இருந்ததால் என்னைப் பால்டிமோரின் துறைமுகத்தில் விட்டுவிட்டு அவர் பணிக்குச் சென்றார்.\nபால்டிமோர் துறைமுகம் என்று சொன்னாலும் உண்மையில் அங்கு இப்போது கப்பல் போக்குவரத்தை விட, சுற்றுலாத் தொழில்தான் சிறப்பாக உள்ளது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். உள்ளூர்ச் சுற்றுலாக்காரர்களும் அதிகமாக வருகின்றனர். பேருந்துகள் நம்மூரில் வரிசைகட்டி நிற்பதுபோல் சிறு சிறு படகுகளும், கப்பல்களும் துறைமுகத்தில் அணிவகுத்து நிற்கின்றன. அமெரிக்க உள்ளூர்க்காரர்கள் படகு ஓட்டம் நிகழ்த்துவதில் ஆர்வலர்கள். பலர் தங்கள் மகிழ்வுந்தில் படகுகளைக் கட்டிக்கொண்டு வருகின்றனர். கடலில் அல்லது ஆற்றில் இறக்கி ஒரு ஓட்டம் நடத்தி மீண்டும் படகைத் தூக்கிக் கட்டிக்கொண்டு ஊருக்குப் போகின்றனர். சிலர் வாடகைக்குக் கடலில் தங்கள் படகை நிறுத்தி வைக்கின்றனர். மாத வாடகையோ, ஆண்டு வாடகையோ செலுத்திப் படகைக் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைப்பது உண்டாம்.\nசில கப்பல் அல்லது படகு நிறுவனங்கள் சுற்றுலாப் பயணிகளைக் குறிப்பிட்ட கட்டணத்தில் அழைத்துச்சென்று ஒரு வட்டமடித்துக் கடலைக் காட்டிக் கொண்டு வருகின்றனர். கரையைச்சுற்றி உணவுக்கூடங்கள், காட்சியகங்கள் உள்ளன. மீன்காட்சியகத்தில் நுழைய கட்டணம் 30 டாலர் என்றனர். தனியே சென்றதாலும் நீண்டநேரம் அங்கு ஆகும் என்பதாலும் மீன்காட்சிகம் நான் செல்லவில்லை. மறுநாள் நான் தெற்குக் கரோலினாவில் மீன்காட்சியகம் பார்க்க உள்ளதாலும் அங்குச் செல்லாமல் நேரே நாற்பது மாடிகளாக உயர்ந்து நிற்��ும் ஒரு கோபுரக் கட்டடத்திற்குச் செல்ல நினைத்தேன். ஐந்து டாலர் கட்டணம் கட்டி உயரே சென்றேன். அங்கிருந்து பார்த்ததும் பால்டிமோர் நகரம் முழுவதையும் பார்க்க முடிந்தது. அழகிய கட்டடங்கள் இருக்கின்றன. வங்கிகள், வணிக நிறுவனங்கள் யாவும் வானுயரும் கட்டடத்தில் உள்ளன.\nசற்றொப்ப 300 ஆண்டுகள் பழைமைகொண்ட பால்டிமோர் துறைமுகத்தில் சரக்குக் கப்பல், பயணிகள் கப்பல் போக்குவரத்து 1950-ஆண்டளவில் நலிந்துபோய்விட்டது. எனவே பழைய இடங்களை இடித்துத் தள்ளிவிட்டு, சுற்றுலா மையங்களைக் கட்டியுள்ளனர். மீன் காட்சியகம், கப்பல் காட்சியகம், அறிவியல் மையம், வணிகமையம், உணவு விடுதிகள் என்று பழைய அடையாளம் தெரியாமல் மாற்றப்பட்டுவிட்டது. எங்கும் மக்கள் போவதும் வருவதுமாக இருக்கின்றனர். பால்டிமோர் துறைமுகம் பல போர்கள் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.\nஇரண்டாம் உலகப்போரின்போது சப்பான் கப்பல்களைக் கடைசியாக அழித்த அமெரிக்க நீர்முழ்கிக் கப்பல் டோர்சுக் இப்போது காட்சியகத்தில் இருக்கிறது. வருடந்தோறும் உலகத்தின் உயரமான கப்பல்களின் அணிவகுப்பு விழா பால்டிமோர் துறைமுகத்தில் நடக்குமாம்.\nபால்டிமோர் கோபுரக்கட்டடத்தில் ஒவ்வொரு பார்வைப்பகுதியிலும் தென்படும் கட்டடங்கள் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்துள்ளனர். வளிப்பாடு கட்டடம் முழுவதும் உள்ளது. அங்கு ஒரு மணி நேரம் இருந்து அனைத்துக் கோணத்திலும் பால்டிமோரின் அழகைக் கண்டு மகிழ்ந்தேன். அங்கு ஒரு இந்தியக் குடும்பத்தினர் வந்தனர். என் உருவம் கண்டு இந்தியன் என்று அவர்கள் பேச்சுக்கொடுத்தனர். அவர்கள் பஞ்சாபியர்கள் ஆவர். நாட்டு ஒற்றுமையால் மனம் குளிர்ந்து பேசினோம். சிறிது நேரத்தில் அவர்கள் மீன்காட்சியகம் சென்றனர். நான் கீழிறங்கித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள், போர்க்கப்பல்கள் பலவற்றைப் பார்த்தேன்.\nஒவ்வொரு கப்பலின் உள்ளே சென்று பார்க்கவும் கட்டணம் வைத்திருந்தனர். குழுவாக இருந்திருந்தால் சென்று பார்க்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும். தனி ஆளாக அங்குமிங்கும் நடந்தேன். கடற்கரைத் துறைமுகத்தின் நீண்ட தூரம் நடந்து அழகுக்காட்சிகளைப் பார்த்துத் திரும்பினேன்.\nஇப்பொழுது இரண்டுமணி நேரம் கடந்திருந்தது.\nமீண்டும் நண்பர் சங்கருக்குத் தொலைபேசி செ���்தேன். அந்தக் கருவி புதியது என்பதால் அதனை எனக்கு இயக்கத் தெரியவில்லை. அருகிலிருந்த ஒருபெண்மணியிடம் கொடுத்து தொடர்புகொண்டு சங்கரைப் பிடித்தேன். ஒரு மின்னஞ்சலும் தட்டினேன். அவர் சிறிது நேரத்தில் நான் இருக்கும் இடம் வந்து என்னை அழைத்துக்கொண்டார். அவர் பணிபுரியும் இடத்தில் நின்ற அவர் மகிழ்வுந்தில் அமர்ந்தோம். அரைமணி நேர ஓட்டத்தில் அவர் இல்லம் வந்தோம். பகலுணவு அவர் இல்லத்தில் முடித்தேன். தயிர்ச்சோறும் ஊறுகாயும் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி. கேட்டு வாங்கி விரும்பி உண்டேன். கடை உணவுகளைவிட வீட்டு உணவுக்கு நான் முதன்மை அளித்தேன். சங்கர் இல்லத்தில் இணைய இணைப்பு கிடைத்ததும் என் குடும்பத்தாருடன் உரையாடல், பதிவிடல் நடந்தது. சங்கர் வீட்டிலிருந்தபடியே அலுவலகப்பணியைக் கவனித்தார்.\nசற்று ஓய்வுக்குப் பிறகு இரவு ஒரு விடுதிக்கு உணவு உண்ணச் சென்றோம். அமெரிக்கா வந்துள்ளதால் அங்குள்ள சிறப்பு உணவை உண்ணும்படி சங்கரின் துணைவியார் கேட்டுக்கொண்டார். உண்ணமுடியவில்லை என்றால் வீட்டில் உணவு தயாராக இருக்கும் நிலையையும் சொன்னதால் மனம் துணிந்து அமெரிக்க வகையிலான உணவுகளை உண்டோம். மிதிவண்டி ஓட்டப் பயிற்றுவிப்பதுபோல் சங்கர் அந்த உணவை உண்ணும் முறையை எனக்குக் கற்பித்தார். அங்குப் பரிமாறிய இளைஞர் படிக்கக்கூடியவர் என்றும் அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் உழைத்துப் படிக்க வேண்டியதைக் கடமையாகக் கொண்டவர்கள் என்றும் அங்குள்ள கல்விமுறை, மாணவர்களின் நிலை, தமிழ் அமெரிக்காவில் கற்பிக்க எடுக்கப்படும் முயற்சி பற்றி நீண்டநேரம் உரையாடியபடி உணவைமுடித்தோம்.\nமறுநாள் அனைவரும் தெற்குக் கரோலினாவில் நடக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மாநாட்டுக்குச் செல்ல உள்ளதால் துணிமணிகளை ஒழுங்கு செய்து பெட்டியில் அடைத்தபடி இருந்தோம். நான் என் துணிகளைத் தேய்த்து அடுக்கினேன். சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தேன். சங்கர் குடும்பத்தார் தீபாவளிக்குப் பண்ணியம் சுடுபவர்கள்போல் இரவு முழுவதும் கண்விழித்திருந்தனர். சங்கர் அலுவலகப்பணி, மாநாட்டுப்பணி, புறப்படுவதற்குரிய ஆயத்தம்,தொலைபேசி அழைப்புகளுக்கு விடைதரல் என ஒரு போராளி போல் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவர் துணைவியார் பெட்டிகளை நிரப்பி நான்கு நாளுக்கு வ��ண்டிய ஆடைகள், பொருள்களை அடுக்கிவைத்தார்.\nகாலையில் கண்விழித்துக் கதவைத் திறந்து பார்த்தேன். வீட்டுப் பொருள்கள் அனைத்தையும் அடக்கியதுபோல் நான்குபெட்டிகள் கண்முன் தெரிந்தன.\nபால்டிமோருக்கு அழகு சேர்க்கும் கட்டடம்\nபடகுகள்,கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 ஜூலை, 2011\nமேரிலாந்து பல்கலையில் இரண்டாம் நாள்…\nபல நூற்றாண்டுப் பழைமையான அங்காடி\nமேரிலாந்து பல்கலைக்கழகத்தின் இன்னொரு பகுதியைப் பார்க்கும் முன்பாக அருகிலிருந்த பால்டிமோர் கல்லறைத்தோட்டம் ஒன்றுக்குச் சென்றோம். அது எட்கர் ஆலன்போ என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் கல்லறைத்தோட்டம் ஆகும். அறிஞர்களின் நூல்களில் படித்திருந்த அந்தப் பெருமகனாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் அவரின் மனைவி, மாமியார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் பார்த்தோம்.\nஎட்கர் ஆலன் போ 19-01- 1809 இல் அமெரிக்காவின் பாஸ்டனில் பிறந்தவர். நாற்பது வயதில் 07-10.1849 இல் மறைந்தவர். எழுத்தாளர், கவிஞர், தொகுப்பாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர் எனப் பன்முகம் கொண்டவர். எழுத்தின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வாழ்க்கையை நடத்த முயன்றவர். இதனால் அவர் வறுமையில் வாட நேர்ந்தது.\nபாஸ்டன் நகரில் பிறந்த போ, இளம் வயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்தார் பின்னர் ரிச்மண்ட் நகரின் ஆலன் தம்பதியினர் போவை வளர்த்தனர். வர்சீனியா பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் படித்தார். 1835இல் வர்சீனியா கிளெம் என்னும் பெண்ணை மணந்தார். 1845இல் ஆலன்போவின் புகழ்பெற்ற படைப்பான தி ரேவன் என்ற கவிதை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. போ வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆலன்போ பற்றிய குறிப்புடன் அவர் கல்லறை உள்ளது. அதுபோல் பால்டிமோர் என்ற புகழ்பெற்ற நகரை அயல்நாட்டுப் படைகளிடமிருந்து பாதுகாத்த பல தளபதிகளின் கல்லறைகளும், பிற எழுத்தாளர்களின் கல்லறைகளும் பால்டிமோரில் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றை அமைதியாகப் பார்த்தோம்.\nஎட்கர் ஆலன்போ கல்லறை அருகில் மு.இளங்கோவன்\nபழைமையான கடைத்தெரு ஒன்றைப் பார்த்தோம். 1782 இல் உருவான அந்தக் கடை பலநாட்டு மக்களாலும் வியப்புடன் பார்க்கப்படும் இடமாகும்.\nஅடுத்து மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவம், பல்மருத்துவம் சார்ந்த கல்லூரிகளைப் பார்வையிடச் சென்றோம்.\nமேரிலாந்து பல்கலைக்கழகம் பல நூறு துறைகளாகவும், பள்ளிகளாகவும், ஆய்வு மையங்களாகவும், கல்லூரிகளாகவும் பரந்துபட்டுக் கிடக்கின்றது. ஒவ்வொரு துறைக்கும் நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மெச்சும்படியாக உள்ளன. எங்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உரிய அனைத்து வசதிகளும் குறைவின்றி உள்ளன. உலகின் முதல் பல்மருத்துவக்கல்லூரி என்னும் பலகையுடன் ஒரு கல்லூரி இருந்தது. புகழ்பெற்ற மருத்துவர்களும் அவர்களிடம் பயின்ற மாணவர்களும் உலவிய வளாகத்தை மதிப்புடன் நடந்துபார்த்தேன்.\nஅங்குள்ள மகிழ்வுந்துகள் நிறுத்துமிடத்தில் ஒரு தென்னாப்பிரிக்கப் பெண் எங்களைப் பார்த்து வணக்கம் என்றார். வியந்துபார்த்தேன். பேராசிரியர் செல்லையா அவர்களைப் பார்த்து இந்தியமுறையில் முன்பு நமஸ்காரம் என்பாராம். பேராசிரியர் அவர்கள்தான் தமிழில் வணக்கம் என்று சொல்லும்படி அறிவுறுத்தினாராம். அதுமுதல் தமிழ்ச்சாயல், இந்தியச் சாயல் கொண்டவரைப் பார்த்தால் வணக்கம் என்பாராம். அந்தப் பெண்ணுக்கு நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளதைக் குறிப்பிட்டதும் கைகுலுக்கி என்னை வரவேற்றார்.\nஅங்குள்ள ஆய்வுக்கூடங்கள், வகுப்பறைகளையும் பார்த்து மகிழ்ந்தேன். மாணவர்கள் ஆசிரியர்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் நலம் வினவிக்கொள்கின்றனர். பேராசிரியர் செல்லையா அவர்களின் துணைவியார் முனைவர் மீனா அம்மா அவர்கள் பணிபுரியும் துறைக்குச் சென்றோம். எலும்புத்திசுக்கள் அழிவதைத் தடுத்து அதனை வளர்த்து மாந்தரை உயிர்பிழைக்கச் செய்யும் அல்லது வாழ்நாளைக் கூட்டும் ஒரு ஆய்வில் ஈடுபட்டுள்ளதைக் குறிப்பிட்டார்கள். அவர்களின் ஆய்வுக்கூடம் பல நுண்ணுயிரி சார்ந்த ஆய்வுக்காக வளிக்கட்டுப்பாட்டில் எப்பொழுதும் இருக்குமாம். தாழ்ந்த அளவு குளிர் அங்கு இருக்கும்படி பார்த்துக்கொள்வார்களாம். பலகோடி மதிப்புள்ள வேதிப்பொருட்கள் அவர் அறையில் நீக்கமற நிறைந்திருந்தன.\nமுனைவர் மீனா செல்லையா அவர்கள்\nபல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நடத்தும் பாடங்கள் யாவும் உடனுக்குடன் இணையத்தில் ஏற்றப்படுமாம். வகுப்பிற்கு வர இயலாத மாணவர்கள் இணையத்தில் அந்தப் பாடங்களைப் படித்து விடலாம்.ஐயம் என்றால் பேராசிரியருக்கு மின்னஞ்சலில் ஐயத்தைக் குறிப்பிட்டு விளக்கம் பெறலாம்.\nபல்கலைக்கழகம் முழுவதையும் கணிகாணிப்புக் கருவி வழியாகக் கண்காணிக்கும் ஒரு கட்டுப்பாட்டு அறை உள்ளது. அதன் பொறுப்பாளர் அன்புடன் என்னை வரவேற்றார். பேராசிரியர் செல்லையா அவர்கள் நான் இந்தியாவிலிருந்து வந்ததைக்குறிப்பிட்டதும் மிகவும் மகிழ்ந்தார். அங்கு நடைபெறும் ஒருங்கிணைப்பை எனக்கு விளக்கினார். ஒவ்வொரு அறையிலும் மாணவர்களின் நடமாட்டம் வகுப்பறை நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்தபடியே கண்டு மகிழ்ந்தேன். மாணவர்கள் தனியிடத்திலும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டு படிப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தனர். குறிப்பெடுப்பதும் படிப்பதும் எழுதுவதுமாக இருப்பதைக் காணொளி வழியாகக் கண்டு மகிழ்ந்தேன்.அவர்களின் முன்னேற்ற வாழ்க்கை நம் நாட்டிலும் வந்து, நம் மாணவர்கள் நல்லறிவு பெறுவது என்று என்ற நினைவுடன் அவரிடமிருந்து விடைபெற்றோம்.\nபகலுணவுக்காக நாங்கள் புறப்பட்டு ஓர் இந்திய உணவகம் நாடி வந்தோம். இந்தியவகையாகச் சோறு, கோழிக்கறி, மரவள்ளிக்கிழங்குமாவில் செய்த அடை, என்று சுருக்கமாகச் சாப்பிட்டேன். கோழிக்கறியின் காலைக் கொண்டு வந்து வைத்த உடன் உணவுவிரும்பிகள் அள்ளிச்சென்று உண்டனர். இது நிற்க.\nமெதுவாக நாங்கள் பொது நூலகம்,பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்றோம். பொது நூலகம் மிகச்சிறப்பாக இயங்குகின்றது. இலக்கியக் கூட்டம் நடத்த அரங்குகளை இலவசமாகத் தருவார்களாம். இலக்கியக்கூட்டங்கள், தமிழ்சார்ந்த பல கூட்டங்களை நம் அன்பர்கள் இங்குதான் நடத்துவார்களாம்.வளிக்கட்டுப்பாட்டு அறைகள், அழகிய இருக்கைகள், திரையிடும் வசதிகள் கொண்ட அந்த அரங்கை நம்மூரில் பத்தாயிரத்திற்கும் குறைவாகக் குடிக்கூலிக்குத் தரமாட்டார்கள்.\nஎதற்குப் பணம், எதற்கு இலவசம் என்பதை அமெரிக்கர்கள் தெரிந்துவைத்துள்ளனர். நாம் நேர்மாறாக இருக்கின்றோம். திருவண்ணாமலையில் உள்ள பேருந்துநிலையக் கழிப்பபறை போல் உலகில் தூய்மையற்ற கழிப்பறையைப் பார்க்க இயலாது. அதற்கும் காசு வாங்கிக்கொண்டு மக்களை உள்ளே விரட்டி அனுப்பி, வெளியே ஓடிவரச்செய்யும் நடைமுறையை நினைத்துக்கொண்டேன். ஒவ்வொரு வெள்ளுவா மலைச்சுற்றுக்கும் பல கோடி வருவாய் ஈட்டும் அந்த ஊரில் மக்களின் நலவழிக்குச் செலவு செய்யாமல் உள்ளனரே என்ற வருத்தம்தான் மேலிட்டது. இதுவம் நிற்க.\nஅழகிய நீர்நிலையைச் சில செல்வர்கள் தங்கள் விருப்பத்துக்கு உருவாக்கி மக்கள் மனம் மகிழும் வகையில் செய்துள்ளனர். அமெரிக்கச்செல்வந்தர்களின் பொது இயல்பு என்னவெனில் கடுமையாக உழைத்துப் பொருளீட்டுவார்கள். பின்னர் அதனை மக்கள் நலனுக்கே திருப்புவார்கள். நம்மூரில் பிறங்கடை உய்யும்வகையில் அடித்துச்சுருட்டுவார்கள் ஆனால் அதனை மக்களிடத்துச்சேர்ப்பிக்க நினைக்கமாட்டார்கள். அறக்கட்டளை என்றபெயரில் மீண்டும் அந்தப் பொருட்கொடையைப் பன்மடங்காக உயர்த்த நினைப்பார்கள்.\nமக்கள் மனம் மகிழும்வகையில் உருவாக்கிய ஒரு குளக்கரையில் இருந்த மரப்பாலம் கடந்து நீர்நிலைகளைப் பார்த்தேன். சிறுவர்களும் பெரியவர்களும் தூண்டில்கொண்டு மீன்பிடித்தனர். யார் வேண்டுமானாலும் மீன்பிடிக்கலாமா என்று பேராசிரியர் அரசு செல்லையா அவர்களைக் கேட்டேன். அதற்கு உரிமம் பெற வேண்டுமாம். சிலவகை மீன்களைப் பிடித்தாலும் திருப்பித் தண்ணீரில் விட்டுவிடவேண்டுமாம். நம்மூர்த் தூண்டில்போல் இல்லாமல் அனைத்தும் ஞெகிழி,நரம்பு கொண்டு இயற்றப்பட்டிருந்தது.சக்கரம் போன்று சுற்றி நரம்புகளை உள்ளடக்குகின்றனர். அதற்குரிய கருவிப்பொருள்களுடன் சிறுவர்கள் ஆர்வமாக இருந்தனர்.\nஅந்த நீர்நிலையில் அமைதியாக நீந்தி மகிழ்ந்த வாத்துகளைப் பார்த்ததும் எனக்கு நளவெண்பாவில் வந்துபோகும் அன்னப்பறவைதான் நினைவுக்கு வந்தது. தங்களுக்கான உணவுகளைத் தேடி அமெரிக்கர்களைப் போல ஓர் ஒழுங்குமுறையில் நீர்நிலையை அந்த வாத்துகள் வலம்வந்தன.\nபொழுதுபோக்குப் பொழில் உருவாக்கியவர்கள் (சிலைவடிவில்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், மேரிலாந்து பல்கலைக்கழகம்\nபுதுச்சேரியில் முனைவர் இரா.திருமுருகனார் அறக்கட்டளைப்பொழிவு\nபுதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் தீந்தமிழ்க் காவலர் முனைவர் இரா.திருமுருகனார் அறக்கட்டளையின் இரண்டாம் பொழிவு புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் இன்று(16.07.2011) மாலை ஆறு மணியளவில் தொடங்கியது. தொடக்கத்தில் எழுச்சித் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅறக்கட்டளைப் பொழிவு நிகழ்ச்சியில் முனைவர் இரா.சம்பத் அவர்கள் அனைவரையும் வர���ேற்றார். புலவர் வி.திருவேங்கடம் தலைமையுரையாற்றினார். சி.நாகலிங்கம், அரங்க.நடராசன், பேராசிரியர் வே.ச.திருமாவளவன், பாவலர்மணி சித்தன் ஆகியோர் முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்தனர்.\nபுதுவைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் பேராசிரியரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருதான முனைவர் மு.இராமதாசு அவர்கள் முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்ப்பற்றை நினைவுகூர்ந்ததுடன் முனைவர் இரா.திருமுருகனார் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பெற்ற பெயரைத் தமிழில் புதுச்சேரி என்று மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளையும், தமிழ் உள்ளிட்ட மொழிகளை இந்திய அரசு ஆட்சிமொழியாக்க வலியுறுத்தியதையும் நினைவுகூர்ந்தார். புதுவை அரசிடம் அவர் தமிழ் வளர்ச்சிக்கு வலியுறுத்திய கோரிக்கைகளையும் எடுத்துரைத்தார். தமக்கும் அவருக்குமான தமிழ்த்தொடர்புகளைப் பேராசிரியர் மு.இராமதாசு நினைவுகூர்ந்தார்.\nஅறக்கட்டளைப் பொழிவைத் தமிழோசை நாளிதழின் மொழிநடை ஆசிரியரும், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவருமான புலவர் கி.த.பச்சையப்பன் சிறப்பாகச் செய்தார். முனைவர் இரா. திருமுருகனார் இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகளில் வல்லவர் என்றதுடன் ஊர்தோறும் சென்று தமிழ்ப்பரப்புரை செய்த களப்போராளி என்று எடுத்துரைத்தார்.\nதமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி உண்ணா நோன்பு மேற்கொண்டவர் என்றும், தெளிதமிழ் இதழை மொழி வளர்ச்சிக்காக நடத்தியவர் என்றும் யாருக்கும் அவர் அஞ்சியது இல்லை எனவும் யாரிடமும் அவர் கெஞ்சியதில்லை எனவும் குறிப்பிட்டுக் \"கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க\" என்ற பாவேந்தரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவர் இரா.திருமுருகனார் என்று குறிப்பிட்டார். இதுவரை 54 நூல்களை எழுதியுள்ள அவர் சிந்துப்பாவியல் என்ற இலக்கண நூல் எழுதித் தமிழ் இலக்கணத்திற்கு அணிசேர்த்தவர் என்றும், குழலிசை வல்லவர் என்றும், தமிழகத்தில் அமைக்கப்பெற்ற புதிய இலக்கண நூல் எழுதும் குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார் எனவும் முனைவர் இரா.திருமுருகனாரின் பணிகளைப் புகழ்ந்துரைத்தார். நிகழ்வுகள்\nநிறைவில் முனைவர் த.பரசுராமன் அவர்கள் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுற்றது.\nபேராசிரியர் வே.ச.திருமாவளவன்,முனைவர் ���ு.இராமதாசு,புலவர் கி.த.ப.\nஅறக்கட்டளை நிகழ்வில் பங்கேற்ற அறிஞர்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்காவின் கல்விநிறுவனங்கள், கல்வி முறைகள் பற்றி அறிவதில் நாட்டம் கொண்டிருந்த நான் அந்த நாட்டில் வாழும் மக்களின் இறை நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள், பண்பாட்டுக்கூறுகள் பற்றி அறியவும் நினைத்தேன். எனவே என் விருப்பத்தை நிறைவேற்ற நண்பர்களிடம் கூறினேன். அவர்களும் அங்குள்ள சில கோயில்கள், தேவாலயங்கள், பொழுதுபோக்கு இடங்கள், நூலகங்கள் இவற்றைப் பார்வையிடும் வாய்ப்பை உருவாக்கினார்கள்.\n28.06.2011 காலை பத்துமணியளவில் நண்பருடன் புறப்பட்டேன். வட அமெரிக்காவின் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ள இடத்தை அடைந்தோம். அழகிய கோயிலில் முருகன் காட்சி தருகின்றார். கோயிலில் கோபுரக் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதல் தளத்தில் முருகன் கோயிலும் கீழ்த்தளத்தில் அரங்கமும் உள்ளன. கீழ்த்தள அரங்கில் திருவள்ளுவர் வெண்பளிங்கு சிலை காட்சிக்கு உள்ளது. இதனை வி.ஜி,பி. நிறுவனத்தார் அன்பளிப்பாக வழங்கியுள்ளதையும் அறிந்தேன். கோயிலின் சிலைகளைப் படம் எடுக்க அனுமதிக்கவில்லை.\nகோயில் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரை இக்கோயிலின் சிறப்புப் பற்றி வினவினேன். அகவை முதிர்ந்த இருவரும் மருத்துவப்படிப்பு முடித்தவர்கள். ஓய்வுக்காலத்தில் கோயில்பணிகளில் ஈடுபட்டு வருவதை உரைத்தனர். இக்கோயிலுக்கு ஈழத்தமிழர்கள் அதிகம் வருவதாகவும் அறிந்தேன். கோயில் விவரம் சொன்னவர்கள் இருவரும் புதுச்சேரியில் மருத்துவப்படிப்பு படித்ததாகச் சொன்னார்கள். நான் புதுச்சேரியிலிருந்து வந்துள்ளேன் என்று சொன்னதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் சென்றநாள் பணி நாள் என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. விடுமுறை நாள்களில் மக்கள்கூட்டம் அதிகமாக இருக்குமாம். கோயில் பற்றிய விவரங்கள், குறுவட்டுகள், நூல்கள் அங்கு விற்பனைக்கு இருந்தன. கோயில்சார்ந்த நிகழ்வுகள் மட்டுமன்றி அங்குத் திருமணங்கள் மிகுதியாக நடக்கும் என்றும் அறிந்தோம். அங்குள்ள கலையரங்கில் நாட்டிய அரங்கேற்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடப்பதாகவும் அறிந்தோம். அனைவரும் ஒன்று சேர்வதற்குரிய நல்ல இடமாக அந்த முருகன்கோயில் உள்ளது.\nதிருவள்ளுவர் சிலை கீழ்த்தளத்தில் இருப்பது ம��்டும் கண்ணுக்கு உறுத்தலாக இருந்தது. அமெரிக்கா வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து வாசிங்டன் நகரின் முதன்மையான இடத்தில் ஒரு தமிழ்க்கூடம் நிறுவி அதில் திருவள்ளுவர் சிலை ஒன்றை வைத்தால் உலகெங்கும் புகழும் திருவள்ளுவருக்கு உரிய மதிப்பை வழங்கியவர்களாவோம். இவ்வாறு செய்யும்படி அமெரிக்கத் தமிழர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். தமிழகத்தை விடத் தமிழ்ப்பற்றும், பொருள்வளமும், மனவளமும் கொண்ட பல புரவலர்கள் அமெரிக்காவில் இருப்பதால் ஓர் இடம் வாங்குவதோ, தமிழுக்கு ஒரு வளமனை கட்டுவதோ, திருவள்ளுவர் சிலை நிறுவுவதோ அவர்களுக்குப் பெரிய செயல் இல்லை. எனவே அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமெரிக்கத் தலைநகரில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் அமெரிக்கா வந்தால் தங்கிச்செல்லும் வகையில் ஒரு தமிழ்மனை உருவாக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன். இது நிற்க.\nஅமெரிக்காவின் இன்னொரு இடத்தில் சிவா விட்னுகோயில் உள்ளது. தமிழ் மக்கள் மிகுதியும் கூடும் இடம் இது என்று நண்பர் சொல்லக்கேட்டேன். பலவகையான கோயில் சிலைகள், இறையுருவங்கள் தமிழகம்போலவே உள்ளன.\nமுருகன் கோயிலைப் பார்த்த நாங்கள் அடுத்து வாசிங்டன் கதீட்ரல் என்ற புகழ்பெற்ற தேவாலயத்தைப் பார்க்கச் சென்றோம். இந்தத் தேவாலயம் அமெரிக்காவில் புகழ்பெற்றது என்பதோடு அமையாமல் உலக அளவிலும் புகழ்பெற்றது. இந்தத் தேவாலயத்தில் அமெரிக்க அதிபர்கள் பலர் வந்து வணங்கியுள்ளதாக அறிந்தேன் அமெரிக்க மாநிலங்களின் அனைத்துக் கொடிகளும் இந்தத் தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளன. கைதேர்ந்த சிற்பிகள் பலர் இணைந்து இந்தத் தேவாலயத்தை உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு பகுதியையும் யார் உருவாக்கினார்கள் என்ற வராலாற்றுக் குறிப்பு உள்ளது. இந்தத் தேவாலயத்தையும் நெறியாளர்கள் அழைத்துச்சென்று ஒவ்வொரு பகுதியின் சிறப்பையும் விளக்குகின்றனர்.\nநாங்கள் பார்வையிடப் பத்து டாலர் நுழைவுக்கட்டணம் செலுத்தினோம். நுழைவுக்கட்டணம் என்று இல்லாமல் அன்பளிப்பு என்று வாங்கினர். காணொளிகள் காட்சிகளாக ஓடிக்கொண்டுள்ளன. இதன் வழியாகத் தேவாலயத்தின் சிறப்புகள், கட்டட முயற்சிகள் பற்றி அறியலாம்.\nகண்ணாடி வேலைப்பாடுகளும், பளிங்கு வேலைப்பாடுகளும், மர வேலைப்பாடுகளும் காண்போரை விய���்பில் ஆழ்த்துகின்றன. 3500 பேர் இந்த தேவாலயத்தில் அமர்ந்து கூட்டங்களைக் கேட்கமுடியும் என்றனர்.\nதேவாலயத்தைப் பார்த்த நாங்கள் பகலுணவுக்குப் புகழ்பெற்ற ஓர் உணவகத்திற்குச் சென்றோம். அங்குள்ள தரமான உணவகங்களுள் இது முதலிடம் பெறுவது என்று நண்பர் சொன்னார். உலக அளவில் இதன் கிளைகள் இருப்பதாகவும் கூறினார். ‘பன்னு’ இரண்டன் நடுவே கோழியிறைச்சியை இணைத்துச் சுவையாகச் செய்திருந்தார்கள். தூய்மைக்கும், ஒழுங்குக்கும் பெயர்பெற்ற அமெரிக்க உணவகங்களை நம்பி உண்ணலாம் என்ற அடிப்படையில் உண்டேன்.\nநண்பர் அவர்கள் குளிர்க்குடிப்பு அருந்தும்படி அன்பால் வேண்டினார்கள். எனக்குக் குறைந்த அளவு உணவே போதும் என்றேன். எனினும் அவர் வாங்கிய குளிர்க்குடிப்பை இருவரும் பகிர்ந்து உண்டோம். வெளியேறும்பொழுது மேலும் குளிர்க்குடிப்பை நிரப்பிக்கொண்டு நண்பர் வந்தார். வழி நெடுக அருந்தலாம் என்பது அவர் எண்ணம். நம் ஊரில் உண்டுமுடித்து இலையை மூடிப்போட்டு,அதன்மேல் ஒரு குவளையை எடுத்து இலை பறக்காதபடி வைத்து வந்துவிடுவோம். ஆனால் உணவை வீணாக்காத அமெரிக்கர்களின் பழக்கம் நம் நாட்டில் என்றைக்கு வருமோ என்று ஏங்கினேன். காரணம் திருமண வீடுகளில், விருந்துகளில் நாம் உணவை வீணாக்குவதை அப்பொழுது நினைத்துகொண்டேன்.\nஉணவு முடித்து நாங்கள் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைப் பார்வையிடப் பிற்பகல் மூன்று மணியளவில் சென்றோம். மேரிலாந்து பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பழைமையான பல்கலைக்கழங்களில் ஒன்றாகும். உலக அளவில் புகழ்பெற்ற பல ஆய்வுகள் இங்கு நடந்துள்ளன. இங்குப் பயின்றவர்கள் உலக அளவில் அறிவியல் அறிஞர்களாகப் புகழ்பெற்று விளங்குகின்றனர். பல்லாயிரம் மாணவர்கள் இங்குப் படிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பல கட்டடங்களாகப் பிரிந்து பல இடங்களில் இருந்தபடி மேரிலாந்து பல்கலைக்கழகம் கல்விப்பணியாற்றுகின்றது.\nமுதலில் நுண்ணுயிரியல் துறையினைப் பார்வையிட்டோம். அங்குப் பணிபுரிந்த நண்பரின் துணைவியார் அங்கு நடைபெறும் முக்கியமான ஆய்வுகளை எடுத்துரைத்தார். அங்குள்ள ஆய்வுக்கூட வசதிகள் எனக்குப் பெரு வியப்பை உண்டாக்கின. பலகோடி உருவாக்களை ஆய்வுக்கு வாரி இறைப்பதைக் கண்டு அறிவில் அவர்களுக்கு உள்ள நம்பிக்க���யை வியந்தேன். வேறு சில துறைகளையும், வகுப்பறைகளையும், கருத்தரங்கக் கூடங்களையும், மாணவர் அமைப்புகளையும், விடுதிகளையும், விருந்தினர் இல்லங்கள்,எழுதுபொருள், சிற்றுண்டிக் கடைகளையும் மாணவர்களின் பொழுதுபோக்கு இடங்களையும் கண்டு வியந்தேன்.\nநம்மூர் பாம்பு நடமாட்டப்புகழ் பல்கலைக்கழகங்களின் விருந்தினர் விடுதிகள் பற்றியும் அதில் தங்கிய அறிஞர் பெருமக்கள் பட்ட இடையூறுகள் பற்றியும் நான் அறிந்த செய்திகள் மெதுவாக என் நினைவுக்கு வந்து அலைமோதின.\nபாம்புடன் கட்டிப் புரண்ட ஒரு பேராசிரியர் தலையணையால் பாம்பை அழுத்தி உதவிக்கு அருகில் இருந்தவர்களை அழைத்ததை இப்பொழுது நினைத்துக்கொண்டேன். கல்விக்கண் திறந்த பெருமகனாரின் பெயரில் உள்ள பல்கலையின் விருந்தினர் விடுதியில் நான் ஒருமுறை தங்கநேர்ந்தபொழுது பலவாண்டுகளாகப் புற்று ஈசல் மண்டிய, ஒட்டடைகள் படிந்து, பலநாள் தூய்மை செய்யாமல் பூட்டிக் கிடந்த பாழும் மண்டபம் ஒத்த அந்த விடுதி அறையை விருந்தினர்களுக்குக் கூச்சம் இல்லாமல் வழங்கிய அந்தப் பல்கலைக்கழக நிர்வாகத்தை நினைத்து நான் கலங்கி நின்றேன்.\"மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து\" என்று விருந்தினரைப் போற்றிய மரபினர் நாம். இன்று யாவும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனது. அமெரிக்காவில் அது சுடர்விடுவது கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது.\nஎத்தனைப் பொறியாளர்கள், காவலர்கள், ஏவலர்கள், நிதி அலுவலர், பதிவாளர், துணைவேந்தர், ஆளவை, கல்விக்குழு என்று பல பெயரில் கல்வியாளர்கள் நம் நாட்டில் கூடிக் கூத்தடிக்கின்றனர். பலகோடி புரளும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லமும் எவ்வளவு வனப்புடனும் பாதுகாப்புடனும் போற்றிக் காக்கப்பட வேண்டும். ஆனால் சாதிச்சண்டைகளாலும், அரசியல் வல்லதிகாரக் கும்பலாலும், பணவேட்டைக் கல்வியாளர்களாலும் நம் நாட்டின் கல்விச்சூழல் பாழ்பட்டுப் போனதை நினைத்து வருந்தினேன். இத்தகு இழிநிலைக்கு யாரும் முடிவுகட்ட முன்வரவில்லையே என்ற ஏக்கமும் பெருமூச்சும் எனக்கு மேரிலாந்து பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டபொழுது ஏற்பட்டது.\nநம் நாட்டின் பல்கலைக்கழகங்களுக்குப் பணிவாய்ப்பு வேண்டிப் பாரதிதாசன், திருவள்ளுவர், பாரதியார், சுந்தரம்பிள்ளை போன்ற அறிஞர்பெர���மக்கள் நேர்காணலுக்கு வந்தாலும் அவர்களிடம் பணப்பை கேட்கும் நிலைதான் உள்ளது. கல்விக்கு முதன்மையளிக்காத எந்த நாடும், எந்தச் சமூகமும் முன்னேறியதாக வரலாறே இல்லை. இவை முற்றாக ஒழியாதவரை நம் நாட்டில் உயர்கல்வியில் முன்னேற்றம் காண இயலாது. இந்த நினைவுகளுடன் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் உள்ளே சென்றேன்.\nஎத்தனை வகையான நூல்கள், குறுவட்டுகள், ஒளிநாடாக்கள், வரைபடங்கள், செய்தி ஏடுகள், மேசைகள், கணினிகள், இணைய இணைப்புகள். உள்ளே நுழையும் ஒவ்வொருவனையும் அறிவாளிகளாக மாற்றாமல் அந்த நூலகம் விடாது. அந்த அளவு நூலகங்களுக்கு அமெரிக்காவில் முதன்மை உண்டு.மேரிலாந்து பல்கலைக்கழக நூலகமும் அதன் பல மாடிக்கட்டட வனப்பும், அலுவலர்களும் என் கனவுக்காவலர்களாகத் தெரிந்தனர். நுண்படச்சுருளில் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழ்கள்,இதழ்கள்,ஆவணங்கள் அங்குப் பாதுகாக்கப்படுகின்றன.\nநம்மிடம் உள்ளதுபோல் சில மூடப்பழக்கங்களும் அங்கு இருப்பதை அறிந்தேன். நூலகத்தின் முகப்பில் ஓர் ஆமையின் படிமம் இருந்தது. இதன் மூக்கைத் தடிவிப் பார்த்தால் நல்ல மதிப்பெண் வரும், தேர்வில் மிகுந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம் என்று அந்த நாட்டு மாணவர்கள் நம்புகின்றனர்.அது அவர்களின் நம்பிக்கை என்று நானும் அந்த ஆமையின் மூக்கைத் தடவிப்பார்த்தேன். எல்லோர் கையும் பட்டுள்ளதால் அந்த ஆமை வழவழப்பாக இருந்தது. \"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கிக் கிடக்கும்\" அந்தத் திருவள்ளுவர் கண்ட ஆமை என்னை வரவேற்று நலம் வினவியதாக உணர்ந்தேன்.\nகண்டுபிடிப்புகளுக்கு முதன்மையளிக்கும் மேரிலாந்து பல்கலைக்கழகம்\nமேரிலாந்து பல்கலைக்கழக நூலக முகப்பில்\nமேரிலாந்து பல்கலைக்கழகத்தின் ஒரு கட்டடப்பகுதி\nமுருகன் கோயில் வழிகாட்டிப் பலகை\nதேவாலயத்தின் கலைநுட்பம் வாய்ந்த பகுதிகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 ஜூலை, 2011\n27.06.2011 இன்று பாலா இல்லத்தில் இருந்தபடி எனக்காக அலுவல் பணிகளை மேற்கொண்டார். நானும் பல நாளாகத் துவைக்க நினைத்த என் உடைகளைத் துவைத்துத் தேய்த்தேன். இணையத்தில் சில பதிவுகளை இட்டேன். பாலா என் பேச்சு இணையத்தில் ஏற வேண்டும் என்று சோதனையாகச் சில காட்சிகளைப் பதிவு செய்து ஏற்றினார். இன்று இரவு பால்டிமோர் பயணம் என்பதால் சற்று ஓய்வெட���த்துக்கொண்டேன். காலை உணவும், பகல் உணவும் பாலா இல்லத்தில் கிடைத்தது. பாலா தாயைப்போல் அன்புடன் உணவு பரிமாறுவார். நண்பர் போல் சிலபொழுது உரிமை காட்டிக் கூடுதலாக உண்ணச்செய்வார்.\nநண்பர்கள் சிலருக்குத் தொலைபேசியில் உரையாடிப் பயண நிலவரங்களைப் பகிர்ந்துகொண்டேன். மாலை ஐந்து மணிக்குமேல் பயணம். இடையில் ஆப்பிள் ஐபேடு 2 ஒன்று வாங்கத் திட்டமிட்டோம். இதற்காக நான்கு நாளாகப் பத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்களைப் பிடித்து ஆலோசனை என்ற பெயரில் காய்ச்சி எடுத்துவிட்டோம். இடையில் ஒருவர் சாம்சங் நிறுவனத் தயாரிப்பு நல்லது என்றார். மனம் ஊசலாடியது. இப்பொழுது ஆப்பிளா\nஒரு ஆப்பிள் நிறுவனப் பொருளுக்கு உலகம் முழுவதும் வினவிப் பார்த்துத் தகவல்களைத் திரட்டினோம். எந்த ஊரில் வரி இல்லாமல் வாங்கலாம் என்று முயற்சி செய்தோம். நம் பொருளாதார நிலைதான் காரணம். இதற்காகப் பல கடைகளை முதல் நாள் ஏறி இறங்கிப் பார்த்தோம். நண்பர்கள் வேல்முருகன், வாசுதேவன், கணேஷ், இளமுருகு,பாலா என்று பலரின் கலந்துரையடாலுக்குப் பிறகு ஆப்பிள் ஐபேடு வாங்குவது என்று முடிவானது.\nஊருக்குப் போகும் வழியில் ஒரு கடையில் வாங்கலாம் என்று நினைத்திருந்தோம். குறிப்பிட்ட நேரத்தில் எங்கள் மகிழ்வுந்து புறப்பட்டது. வழியில் உள்ள சில மாநிலங்களில் வரி இல்லாமல் வாங்கலாம் என்றனர். அதன்படி ஒரு கடையில் வண்டியை நிறுத்தி வினவினோம்.இருப்பில்லை என்றனர். சிலர் நாளை கிடைக்கும் என்றனர். சில கடையில் நாங்கள் விரும்பிய அளவு கொள்ளளவு இல்லை.\nஎனவே அடுத்துப் போகும் ஊரில் வாங்கிக்கொள்கின்றேன் என்று பாலாவிடம் சொன்னேன்.\nஇரவு உணவு முடித்துக்கொண்டு பாலாவிடம் பிரியா விடைபெற்றேன். முன்பின் கண்டறியாமல் இணையம் வழியாக மட்டும் அறிந்திருந்த பாலாவின் அன்பில் கரைந்தேன். இவரை அறிமுகம் செய்த நண்பர் அலெக்சு நினைவுக்கு வந்தார். பல பல்கலைக்கழகங்களைக் கண்டு அமெரிக்காவின் உயர்கல்வி பற்றி அறிவதற்குப் பலவகையில் துணைநின்ற பாலாவுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.\nபால்டிமோருக்கு ஏர் டிரான் வானூர்தியில் இரவு 9.39 மணிக்குப் புறப்பட்டேன். 11 மணியளவில் பால்டிமோர் சென்றுசேர்ந்தேன்.\nஎனக்காக அறிவியல் அறிஞர் முத்து அவர்கள் பால்டிமோர் வானூர்தி நிலையில் காத்திருந்தார்...\nTwitter ��ல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 9 ஜூலை, 2011\nமுனைவர் பெர்னார்டு, மு.இ,முனைவர் சுதிர்,பாஸ்டன் பாலா\n26.06.2011 காலை ஒன்பது முப்பது மணியளவில் நண்பர் பாலா இல்லத்திலிருந்து எங்கள் மகிழ்வுந்து புறப்பட்டது. கனெக்டிக் கட் மாநிலத்தில் உள்ள நியுகெவன் பகுதியில் உள்ள ஏல் பல்கலைக்கழகத்தை நோக்கி இரண்டு மணி நேரம் பயணம் செய்தோம். பல வளநகர், காடு, மலை கடந்தோம். இயற்கை அழகினை வியந்தவனாய்ச் சென்றேன். அமெரிக்காவின் கல்விமுறை பற்றியும் மக்கள் வாழ்க்கை பற்றியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.\nஏல் பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ்பெற்ற பல அறிஞர்கள் பணிசெய்த இடம்; புகழ்பெற்ற பலர் பயின்ற இடமாகவும் அது விளங்குகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை அறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கையை நினைக்குந்தொறும் ஏல் பல்கலைக்கழகம் நினைவுக்கு வருவது உண்டு. அறிஞர் அண்ணா அவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற இந்திய மாணவர்களின் அழைப்பை ஏற்று உரை நிகழ்த்தியதாகவும், அறிஞர்களுடன் கலந்துரையாடியதாகவும், திருக்குறள் நூலை அங்குள்ளவர்களுக்கு அறிமுகம் செய்ததாகவும் பெரியோர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். (இது பற்றிய முழுவிவரம் அறிந்தோர் அறிவிக்க அறிவேன்). அத்தகு புகழ்மிக்க ஏல் பல்கலைக்கழகத்தின் மானுடவியல்துறையில் முனைவர் பெர்னார்டு பேட் அவர்கள் பணிபுரிவதால் அவரைப் பார்க்கவும் எண்ணியிருந்தேன். பெர்னார்டு பேட் தம்மைப் “பழனி” என்று தமிழ்ப்பெயரில் அழைக்க விரும்புவார்.\nபெர்னார்டு பேட் அவர்களை 1995 முதல் அறிவேன். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் பற்றி உரையாற்றச் சொன்றபொழுது முதன்முதல் கண்டுள்ளேன். அதன்பிறகு பலவாண்டுகளுக்குப் பின்னர்ப் புதுச்சேரியில் பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தில் கண்டு உரையாடியுள்ளேன். அவர்களுக்கு என் வருகை முன்பே தெரிவிக்கப்பட்டது. மேலும் என் அருமை நண்பர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன் அவர்களுக்கு என் அமெரிக்கப் பயணம் தெரிந்தபொழுது அவரின் நெருங்கிய நண்பர் பேராசிரியர் சுதிர் அவர்களைக் கண்டு உரையாடும்படி பயணத்தை அமைக்கச் சொன்னார். வெட்டிக்காடு திரு. இரவி அவர்கள் இந்தியாவில் தொலைத்தொடர்புக்கு வித்திட்ட அறிஞர் முனைவர். சாம் பிட்ரோடா அவர்களுடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.\nபே���ாசிரியர் சுதிர் அவர்கள் ஏல் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையியல் துறையில் பணிபுரிகின்றார். என் வருகை அறிந்து என்னை வரவேற்க ஆயத்தமாக இருந்தார். பெர்னார்டு பேட் அவர்கள் ஏல் பல்கலைக்கழகத்திலிருந்து வேறு ஒரு பல்கலைக்கழகத்திற்குப் பணி கிடைத்துச் செல்ல இருந்தார். மேலும் அவர்கள் வீட்டில் ஒரு மங்கல நிகழ்வும் அன்று இருந்தது. இருப்பினும் அதிலிருந்து சிறிது விடுபட்டு எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கி வந்தார். இதனிடையே எங்கள் மகிழ்வுந்து ஏல் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நுழைந்தது.\nஏல் பல்கலைக்கழக வளாகம் பெரிய பரப்பை உடையது. பல கட்டடங்களாகவும் கோவியன் தெருக்களாகவும், கொடித்தேர்த் தெருக்களாகவும் காட்சியளித்தது. சில வெள்ளைக்காரப் பெருஞ்செல்வர்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளை அன்பளிப்பாகப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளனர் எனவும் அந்த வீடுகள் ஒவ்வொன்றில் ஒவ்வொரு உயராய்வு நிறுவனங்கள் உள்ளன என்றும் அறிந்தேன். அத்தகு ஒரு வளமனையில் பேராசிரியர் சுதிர் அவர்களின் அலுவலகம் இருந்தது. எங்கள் வருகை அறிந்து பேராசிரியர் சுதிர் அவர்கள் எதிர்கொண்டு அழைத்தார்.\nஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் அவரும் அவர் மாணவர் ஒருவரும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். பணிநாளில் பின்சென்று முன்வரும் நம் பேராசிரியர்களின் நினைவு எனக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமையிலும் ஆய்வில் ஈடுபட்ட அவர்களின் ஆய்வார்வம் அறிந்து வியந்தேன். என் நூல்களைச் சுதிர் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். என் தமிழ் இணைய ஈடுபாடு அறிந்து மகிழ்ந்தார். அவர் அலுவலகத்தில் உள்ள கணினியில் தமிழில் தட்டச்சிடும் விசைப்பலகையை நிறுவினேன். தமிழில் தட்டச்சிடும் முறைகளை எடுத்துரைத்தேன். மகிழ்ந்தார். நண்பர் பாலா, நான், பேராசிரியர் சுதிர் மூவரும் நியுகெவனில் உள்ள சிதார் இந்திய உணவகத்துக்கு வந்தோம்.\n12.30 மணியளவில் பேராசிரியர் பெர்னார்டு பேட் அவர்களும் எங்களுடன் வந்து இணைந்துகொண்டார். எங்களுக்கான இந்திய உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து எடுத்துவந்து இருக்கையில் அமர்ந்தபடி உண்டோம். பேராசிரியர் பெர்னார்டு பேட் அவர்கள் ஒரு குளம்பி மட்டும் போதும் என்றார். எங்கள் அறிமுகம் சிறப்பாக நடந்தது.\nபேராசிரியர் பெர்னார்டு பேட் அவர்கள் தமிழ் மேடைப்பேச்சு குறித்து ���ய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழகத்தில் பாரதியார் எந்த நாளில் எந்த ஊரில் பேசினார் என்பது தொடங்கி ஆறுமுக நாவலர் இலங்கையில் நிகழ்த்திய முதல் உரை, தந்தை பெரியாரின் பேச்சுகள், அறிஞர் அண்ணாவின் உரைகள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பேச்சாளர்களின் பேச்சுகள் பற்றிய மிக விரிவான செய்திகளை மனத்தில் பதிந்து வைத்துள்ளார்.\nபேராசிரியர் சுதிர் அவர்களின் உரையாடல் வழி அமெரிக்காவின் கல்விமுறைகள் பற்றியும் தமிழகத்தின் கல்வி முறை, பற்றியும் அரசியல் சூழல்கள் பற்றியும் உரையாடினோம். தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் பலபொழுது தகுதியற்றவர்கள் துணைவேந்தர்கள், பேராசிரியர் பணிகளை பெறுவதுபோல் அமெரிக்காவில் உண்டா என்று வினவினேன். உயர்கல்வியில் தகுதிக்கும் திறமைக்கும் மட்டும் அமெரிக்காவில் மதிப்பு உண்டு என்று அறிய முடிந்தது.\nதகுதியற்றவர்கள் பலர் உயர்கல்வியில் முறையற்று நுழைந்து விடுவதால்தான் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழங்களின் முதல் இருநூறு இடத்தில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம்கூட இடம்பெறவில்லை என்று அறிந்தேன். இந்திய அளவில் ஒரு பல்கலைக்கழகம் தேறவில்லை என்று சொன்னால் தமிழகத்தின் நிலையைக் கேட்க வேண்டாம்.\nஒரு மணி நேரம் வகுப்பெடுத்து மாணவர்களைச் சந்திக்காதவர்கள்கூடத் தமிழகத்தின் அரசியல் செல்வாக்காலும், பணப்பெருக்கத்தாலும் தமிழகத்தில் துணைவேந்தர்களான நிலை எண்ணி உள்ளங் குமைந்தேன். கல்லூரி முதலாளிகள் பலர் துணைவேந்தர்களாகிக் கல்வியாளர் போர்வையில் கல்வியைச் சீரழிக்கும் நிலை மாறவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.\nஅமெரிக்காவின் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலர் இளங்கலை மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதில் ஆர்வமாக இருப்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். நோபல் பரிசு பெற்றவர்களும் இதில் அடக்கம் என்று அறிந்தபொழுது வியப்பு பன்மடங்கானது. துணைவேந்தர்கள் கல்வியாளர்களாக இருப்பதை விடுத்துப் பேரரசர்களுக்குக் கப்பம் தண்டும் சிற்றரசர்களாக இருக்கும் நிலை எண்ணிக் கவன்றேன். கல்விக்கும் தகுதிக்கும் மதிப்பளிக்கும் அமெரிக்கமுறை நம் நாட்டிலும் நடைமுறைக்கு வரும்பொழுது இந்தியாவில் உயர்கல்வியின் தரம் உயரும்.\nஇரண்டு மணியளவில் அனைவரும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். இரண்ட�� மணிக்கு ஏல் பல்கலைக்கழகத்தின் வளாகச் சுற்றுலா நடைபெறும் இடத்தை அடைந்தோம். வரவேற்பறையில் முதலில் எங்களுக்கு ஏல் பல்கலைக்கழகத்தின் சிறப்பு, கல்விச்சூழல் விளக்கும் காணொளி ஒன்றைத் திரையிட்டுக் காட்டினர். என்னைப் போல் ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பல திறத்தவரும் அதனைக் கண்டு மகிழ்ந்தோம். அதனை அடுத்து அங்குப் பயிலும் மாணவி ஒருவர் நெறியாளராக இருந்து எங்களுக்கு ஏல் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற கட்டடங்கள், நூலகம், வகுப்பறைகள், மாணவர் சேவை நடுவங்கள், அரிய கையெழுத்துக் காட்சியகம், சிற்றுண்டியகம், எழுதுபொருள் கடை உள்ளிட்ட முதன்மை இடங்களைக் காட்டினார்.\nஅங்கு ஒரு குடிப்பகம்(Bar) இருந்தது. மாணவர்கள் உள்ள இடத்தில் இதுபோல் உள்ளதே என்று நண்பர் பாலாவை வினவினேன். மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. தேவையானவற்றைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதே ஏல் பல்கலைக்கழகத்தின் குறிக்கோளாக உள்ளதை எடுத்துரைத்தார்.\nஅங்கிருந்த கடையொன்றில் குறிப்புச்சுவடிகள், எழுதுபொருள்கள், கோப்புகள் ஆடைகள் யாவும் ஏல் பெயர் பொறித்து இருந்தன. நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்க சில எழுதுபொருள்களை வாங்கிக்கொண்டு மாலை 4 மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டோம்.. ஒரு மணி நேரப் பயணதை அடுத்து அமெரிக்க மக்களின் பொழுது போக்கு இடமான “கழகம்” ஒன்றிற்கும் சென்று பார்த்தோம்.\nமுனைவர் சுதிர் அவர்களுக்குத் தமிழ்த்தட்டச்சு பற்றி மு.இளங்கோவன் விளக்குதல்\nமுனைவர் மு.இ, முனைவர் பெர்னார்டு பேட்\nஏல் பல்கலைக்கழகத்தின் சிறப்பறியும் ஆர்வலர்களுடன் மு.இ\nஏல் பல்கலை வளாகத்தின் சிலையருகில் மு.இ\nஏல் பல்கலை வளாகத்தில் மு.இ\nஏல் பல்கலைக்கழகத்தின் நூலகம் முகப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஏல் பல்கலைக்கழகம், நிகழ்வுகள்\nஞாயிறு, 3 ஜூலை, 2011\nஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழா - படங்கள்\nஅமெரிக்கத் தமிழ் விழாவில் நடிகர் நாசர் குத்துவிளக்கேற்றுதல்\nஅமெரிக்காவின் வடக்குக் கரோலினாவில் உள்ள சார்லஸ்டன் மாநகரில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரமைப்பில் சார்பில் சூலை 1முதல் நான்கு நாள்களுக்குஆண்டு விழா நடைபெறுகிது.\nஇதில் தமிழ் நாட்டிலிருந்து நடிகர் நாசர், சார்லி, புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன், பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்,பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மட்டைப்பந்து வருணனையாளர் அப்துல் சப்பார்,புதுகை பூபாளம் குழுவினர் உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.\nதமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் பழனிசுந்தரம், தண்டபாணி குப்புசாமி,முத்துவேல் செல்லையா, சங்கரபண்டியன், அரசு செல்லையா, உள்ளிட்ட தமிழன்பர்கள் பலர் கலந்துகொண்டனர். பனைநிலத் தமிழ்ச்சங்கத்தார் நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.\nகனடாவின் முதல் தமிழ் பாராளுன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இன்னும் இரண்டு நாளுக்கு இந்த மாநாடு நடைபெறுகின்றது. அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ்க்குடும்பங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். பெருமழைப்புலவர் நூற்றாண்டு விழா மலர் வெளியீடு, அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகத்தின் பாடநூல் வெளியீடு,கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், சிறப்புரைகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.\nகனடாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் இனிமைத் தமிழ்மொழி என்னும் குறுவட்டை வெளியிட முனைவர் மு.இளங்கோவன் பெற்றுக்கொள்கின்றார்.\nஅப்துல் சப்பார், நா.முத்துக்குமார் குத்துவிளக்கேற்றுதல்\nபெருமழைப்புலவர் நூற்றாண்டு விழா மலரைத் திரைப்பட நடிகர் நாசர் வெளியிட முதற்படியை முனைவர் மு.இளங்கோவன் பெற்றுக்கொள்கின்றார்\nபெருமழைப்புலவர் நூற்றாண்டு விழா மலரைத் திரைப்பட நடிகர் நாசர் வெளியிட முதற்படியை முனைவர் மு.இளங்கோவன் பெற்றுக்கொள்கின்றார்.அருகில் மாநாட்டுப் பொறுப்பாளர்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், பெட்னா விழா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விழ...\nத.மு.எ.க.ச. மாநில இலக்கியப் பரிசு- 2010 பரிசளிப்பு...\nபேராசிரியர் ப. சிவராஜி நூல்கள் வெளியீட்டுவிழா\nமேரிலாந்து பல்கலையில் இரண்டாம் நாள்…\nபுதுச்சேரியில் முனைவர் இரா.திரு��ுருகனார் அறக்கட்டள...\nஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழா - படங்கள்...\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு(பெட்...\nதுரை மகனார் இல்லமும் பதிவர் சந்திப்பும்…\nஆர்வர்டு பல்கலைக்கழகம் (Harvard University)\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/07/blog-post_11.html", "date_download": "2019-06-24T14:32:44Z", "digest": "sha1:CRTSWZMG2LPDC46TERFSMGXAVKQVOPY2", "length": 50620, "nlines": 917, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "மரணம் - சிறுகதை", "raw_content": "\nஎல்லோருக்கும் ஒரு நாள் வருவதுதான்...எல்லாரும் வாழ்க்கையில் சந்திப்பது தான்...மறதி என்ற ஒன்று இல்லை என்றால் மரணம் எப்போதும் முள்ளாக உறுத்திக்கொண்டிருக்குமன்றோ...நானும் சந்தித்தேன்...அப்பாவின் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மரணம் இதயத்தை மாபெரும் துயரில் வீழ்த்தி\nகல்லூரியில் படித்த காலத்தில் விடுமுறைக்கு வரும்போது - காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றிய சித்தப்பாவுடன் - அவரது அலுவலக\nத்துக்கு செல்வது வழக்கம்..கேஸ் கட்டு எழுதும் பணியில் என்னையும் ஈடுபடுத்துவார்...\nஅடிக்கடி கேஸ் கட்டு எழுதி எழுதி எனக்கே சட்டத்தில் உள்ள செக்ஷன்கள் எல்லாம் அத்துபடியானது...அடிக்கடி பாக்கெட் மணி வேறு கொடுப்பார்..\nஅப்பாவிடம் வாங்கிய பாக்கெட் மணியை விட அவரிடம் வாங்கியது அதிகம்...\nஅவரிடம் பொது இடங்களுக்கு போகும்போது அங்கு உள்ள பிகர்களை சின்ன பைய்யன் மாதிரி என்னோட சேந்துக்கிட்டு கலாய்ச்சது எல்லாம் இன்றும் மனதில் நிற்க்கிறது...\nசென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும்போது - தொலைபேசியில் அழைப்பு...காவல் நிலையத்தில் இரவு பாணியில் இருந்தபோது மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார் என்றது செய்தி...\nஅலறி அடித்து ஓடிவந்தேன் சொந்த ஊருக்கு....நடுவீட்டில் கிடத்தி இருந்தார்கள்...சற்று நேரம் அமைதியாக இருந்தது மனம்..எந்த சிந்தனையும் இல்லை..\nஅவர் முகத்தை ஏறிட்டு பார்த்தேன்...அவ்வளவுதான்...உடைந்து அழத்தொடங்கினேன்...என் கதறல் அழுது அழுது ஓய்ந்திருந்த அனைவரையும் மீண்டும் அழவைத்தது....\nகாலில் விழுந்து பிரண்டேன்...சித்தப்பா - எழுந்திருங்க - எழுந்திருங்க - என்று அவர் மேல் இருந்த மாலையை எல்லாம் எடுத்து எறியத்தொடங்கினேன்..\nஒருவழியாக அங்கிருந்து அடுத்த வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்...\nஎன் அப்பாவின் தம்பி - இவரும் சித்தப்பாதான் - 40 வயதுக்காரர்...பல\nவிஷயங்களில் எனக்கும் இந்த சித்தப்பாவுக்கும் கூட மிக நெருக்கம்...எனக்கு நீச்சல் பழக்கியது இவர்தான்...\nஇவரும் காவல்துறையில் தான் இருப்பவர்..என்னை தேற்ற முயற்ச்சி செய்கிறார்...\nஆனால் என் கண்ணில் ஆறாக பெருகும் கண்ணீரை யாராலும் கட்\nஅத்தை மகனை கூப்பிடுகிறார்...டேய் இவனை கூப்பிட்டுகிட்டு போய் பியர் வாங்கி குடிக்க வைடா...என்கிறார்...\nவேண்டாம் என்று குப்புற படுக்கிறேன்...\nடேய் எத்தனை வேளை சாப்பிடாமல் இருப்பே...உடம்பு என்னத்துக்கு ஆகும்...\nநானும் எங்க சித்தப்பாவோடே போறேன்...இது நான்...\nஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுக்கிறார்...அதன் வெள்ளை பகுதியில், சட்டை பையில் இருந்து பேனா எடுத்து எழுதுகிறார் ஏதோ....\nபிரபா...இவனை சாப்பிட வெளிய கூட்டிக்கிட்டு போ...அப்போ இந்த நோட்டை அவன்கிட்ட காட்டு.....வலுக்கட்டாயமாக வண்டியில் உட்காரவைத்து\nபிரபா...எனக்கு சாப்பாடு வேண்டாம்...ஒரு சிகரெட் மட்டும் வாங்கு..பாறை முருகன் கோயிலுக்கு போலாம்...என்றேன்...\nசித்தப்பா கொடுத்த ரூபாய் நோட்டை எடுத்தான் பிரபா...\nகாட்டு அதில் என்ன எழுதினார் என்று பார்க்கலாம்...என்றேன்...\n\"அழுதாலும் புரண்டாலும் மாண்டார் மீள்வதுண்டோ\" என்று எழுதி இருந்தார்...\nமீளாத்துயிலில் ஆழ்ந்த சித்தப்பாவை நினைத்து மீண்டும் கண்ணீர் வந்தது....இதை செலவு பண்ண வேண்டாம் என்று பர்ஸில் பத்திரப்படுத்தினேன்...\nமூன்று ஆண்டுகள் கழிந்தது...சென்ற வாரம் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டு தொலைபேசி ஒலித்தது......பிரபாதான் பேசினான்...\nமீண்டும் துக்க செய்தியா வரவேண்டும்...சின்ன சித்தப்பா...அப்பாவின் தம்பி...சித்தப்பா என்று அழைக்கக்கூடிய கடைசி மனிதர்...உளுந்தூர்பேட்டையில் சாலை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தபோது வேகமாக வந்த பர்வீண் டிராவல்ஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்ற செய்திதான் அது...\nவழியெங்கும் அம்மா அவ்வப்போது அழுதுகொண்டே வந்தாள்...எனக்கு என்னமோ கண்ணீர் வரவில்லை...ஏ.டி.எம்.சென்று பணம் எடுத்தபோதும் எந்த உணர்ச்சியும் இல்லை...கார் ஏற்ப்பாடு செய்ய போனபோதும் எந்த சிந்தனையும் மனதில் எழவில்லை...\nமீண்டும் அதே காட்சி...நடுவீட்டில் இந்த சித்தப்பாவும்....சித்தி தலைவிரி கோலமாக...கதறுகிறார்...சித்தப்பாவின் மூன்று பெண் பிள்ளைகள் கையை பிடித்துக்கொண்டு அழும் காட்சி கல்லையும் கரைய வைத்துவிடும் போல இருக்கிறது...\nதேடுனாலும் கிடைக்கமாட்டாரேடா....என்று சித்தி அழும் காட்சியை காண சகியாமல் வெளியே வருகிறேன்...\nமெல்ல ஒரு சிகரெட் பற்றவைத்து இழுக்கிறேன்...\nபடபடவென ஷாமியானா, சேர் ஏற்ப்பாடு செய்ய ஆள் அனுப்பு\nகிறேன்...மேளக்காரர் வந்துவிட்டனர்...கல்லறை தோட்டத்தில் குழி தோண்ட ஆள் அனுப்புகிறேன்...சர்ச்சில் பிராத்தனைக்கு ஏற்ப்பாடு செய்யவும்,\nகுருவுக்கு சொல்லிவிடவும் ஆள் அனுப்பு வைக்கிறேன்...பெட்டி செய்ய அட்வான்ஸ் கொடுத்துவிட்டு - மாலை - ஊதுபத்தி - வாங்கி வருகிறேன்...\nகிராமத்திலிருந்து வந்து சும்மா கட்டி அழுபவர்களின் குறிப்பறிந்து நுறு ரூபாய்களை கொடுக்கிறேன்...இது சாராயக்கணக்கு...\nபாடியை எடுத்துப்போக கார் சொல்லிவிடுகிறேன்...மினி பஸ் ஒன்றை ஏற்ப்பாடு செய்து - வீட்டிலிருந்து கல்லறைக்கு போகிறவர்களின் பயணத்துக்கு வழி செய்கிறேன்...\nஆக்சிடென்ட் - பாடி - சீக்கிறம் எடுத்திடனும் - இல்லைன்னா வீச்சம் வந்திடும் என்று நான் பேசுவதை அதிர்ச்சியோடு கலங்கிய கண்களோடு பார்\nசர்ச்சில் கொண்டுபோய் சிறிது நேரம் வைத்திருந்து - பிறகு மீண்டும் பெட்டியில் வைத்து - குழியில் இறக்கும் வரை எந்த சிந்தனையும் எழவில்லை...மீண்டும் அனைவரைடும் வீடு சேர்க்க வண்டிகளை ஏற்ப்பாடு செய்கிறேன்...\nசர்ச் உதவியாளர் - மேளகாரர் - பஸ் - சாரயம் கேட்பவர்கள் - என ஒவ்வொருவராக செட்டில் செய்கிறேன்...\nநானும் பிரபா - கல்லறை வெட்டியான் மட்டும்...மம்பட்டி வைத்து அழுத்தம் கொடுக்கிறான்...\nநல்லா அழுத்துங்க - கொஞ்சம் பார் மண் இருந்தா கொண்டுவந்து போடுங்க என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன்...\nபிரபா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க்கிறான்...\nதலைமாட்டில் இருக்க - அந்த சிலுவையை கொஞ்சம் அழுத்திவிடுங்க...என்றேன்...\nவாடா பிரபா - ஒரு தம் போடலாம்...ரோட்டில் ஏறி - மங்கலான தெருவிளக்கு வெளிச்சத்தில் சிகரெட் எடுத்து பற்றவைக்கிறேன்...\nவெட்டியான் ஓடி வருகிறார்...தம்பி என்னை ஏதாவது கவனிச்சிட்டு போங்க....\nசில்லறை எல்லாம் கொடுத்திட்டேன் பெருசு...ஐனூறா இருக்கு......\nஇருங்க இருங்க...ஓரத்தில் போட்டோ வைக்கும் இடத்தில் ஒரு ஐம்பது ரூபாய் இருந்ததா நியாபகம்..பாக்குறேன்...\nகசங்கிய ஐம்பது ரூபாய் விரல்களில் தட்டுப்படுகிறது...\nவெ���்ளைப்பகுதியில் ஏதோ எழுதி இருக்குது - ஆங்...இதை சித்தப்பா தானே கொடுத்தார்...\nகுறைந்த வெளிச்சத்தில் - கண்களை சுருக்கி - வாய்விட்டு படிக்கிறேன்...\n\"அழுதாலும் புரண்டாலும் மாண்டார் மீள்வதுண்டோ\" ................................\nஅப்படியே மண்டியிட்டு உடைந்து அழத்தொடங்குகிறேன்....மீளாத்துயில் கொண்ட என் சித்தப்பா முகம் கண்களில் தோன்றுகிறது...\nரவி, உன் பாரத்தை இறக்கி வைத்துவிட்டமாதிரி தெரியுது\nரவி டச்சிங்கா கதை எழுதியிருக்கிறீர்கள். உண்மை சம்பவம் போல் இருக்கிறது\nஉண்மை சம்பவமா ... சாரி ரவி\nசூட்டோடு சூடாக படிக்கலாம் என்று உள் நுழைந்தேன்.உங்கள் மன சோகத்தை எழுதியது போல் உள்ளது.சிறுகதை என்று நம்ப முடியவில்லை.(தேன்கூடு போட்டி)\nஅழுத்தமாக பதிந்துள்ளீர்கல். எழுத்தின் வீச்சு அதிகமாக உள்ளது.\nஅட மின்னல் வேகத்தில் பின்னூட்டம் கிளம்புது...பின்னூட்ட நாயகர் சொல்வதுபோல் கொஞ்சம் உண்மை + கொஞ்சம் கற்பனையும் உள்ளது\nஎன்ன சுமா - வீச்சு அது இது என்று சொல்லிக்கிட்டு...நீங்கள் உள்ளா ஏரியாவில் பொங்கல் ஹோட்டல் (பேரே பொங்கல் தானுங்க) உள்ளது...அங்கு சென்று வீச்சு புரோட்டா சாப்பிடுங்க...சூப்பரா இருக்கும்..\nஉங்களின் மறுமொழி திரட்டி மீண்டும் இயங்குவது கண்டு மிக்க மகிழ்ச்சி.\nதங்களின் கதையை இன்னும் வாசிக்கவில்லை. பின்னர் வாசித்துவிட்டு கருத்துச் சொல்கிறேன்.\nரொம்ப உருக்கிட்டிங்க கடைசில. இருந்தாலும் உங்கள் உணர்வை பகிர்ந்து கொண்டது போலதான் தெரிகிறது.\nரவி - பின்னூட்ட நாயகரே உண்மை என்று நினைக்கும் அளவு உங்க கதை நல்லா இருக்கு போல இருக்கு.பரிசு வாங்க வாழ்த்து.\nஎன்னமோ போங்க...கலக்குறீங்க...நிறைய பேர் எழுதி இருக்காங்க...நான் இன்னும் எல்.கே.ஜி லெவல்ல தான் இருக்கேன்..\n//பின்னூட்ட நாயகர் சொல்வதுபோல் கொஞ்சம் உண்மை//\nகவுண்டமனி சொல்லும் 'நெஞ்ச நக்கிட்ட' வசனம் ஞாபகம் வருகிறது :)\nஉங்க கவுண்டமணி,செந்தில் பதிவை படித்தேன்.சூப்பர்.அந்த தாக்கத்தில் கவுண்டமனியை இழுத்துவந்திட்டீங்க போலிருக்கே.\nஅந்த பதிவிலேயே ஒரு பின்னூட்ட கணக்கை கூட்டி இருக்கலாமே சுமா..\n//சூப்பர்.அந்த தாக்கத்தில் கவுண்டமனியை இழுத்துவந்திட்டீங்க போலிருக்கே.\nஆமாங்க சுமா... ரவி திடீர் திடீர்னு காணமல் போய்விடுகிறார்... இல்லையென்றால் காணாமல் செய்துவிடுகிறார்கள்.... அந்த மாதிரி தருணங்களில் கவுண்டரையும் செந்திலையும் வம்புக்கு இழுப்பதைத் தவிர வேறு எப்படி பொழப்பை ஓடுவது ( எழுத்துப் பிழை அவர்களுக்கு பயந்து கவனத்துடன் தட்டச்சு செய்துள்ளேன் ... போட்டுக் கொடுத்துவிடாதீர்கள்)\nஅந்த பதிவு பின்னூட்ட பெட்டி திறந்தா வெள்ளை Screen தான் தெரிகிறது.\n////எழுத்துப் பிழை அவர்களுக்கு பயந்து கவனத்துடன் தட்டச்சு செய்துள்ளேன் ... போட்டுக் கொடுத்துவிடாதீர்கள்////\nSari நான் சொல்லவில்லை. பல BLOG என் office ல் ஓப்பன் செய்ய முடியாது. இந்த இ-கலப்யை போடுவதுக்குள் பெரிய வாரே நடத்தினேன். பிறகு சிஸ்டம் அட்மின் கிட்ட கொஞ்சம் வழிஞ்சு தான் போட்டு கொடுத்தாங்க..யாழிசைச்செல்வன் மெயில் ஐடி கேட்டு ரவிக்கு மெயில் செய்தேன் பதில் இல்லை..\nஉங்க BLOG தெரிந்து கொண்டு இருந்தது.இப்போ தெரியவில்லை..எப்படியோ ரவியிடம் கெஞ்சி - உங்க கவுண்டமணி செந்தில் போஸ்டிங் மெயில் செய்தார்.\nஉங்க பதிவு தெரியவில்லை என்று சொன்னீங்களே...\nஅலுவலக ரகசியம் எல்லாம் வெளிய சொல்லக்கூடாது தெரியாதா \nவருது.வருது. உங்க ஆஸ்டல் உள்ள பி.டி.எம். லே அவுட்டுக்கு ஆட்டோ வருது...\n//Sari நான் சொல்லவில்லை. //\nசுமா ... நீங்கள் சொன்னீர்கள் என்று நான் சொல்லவில்லை.. 'எழுத்துப் பிழை' என்று ஒருவர் வந்து என்னுடைய பதிவில் பிழைகளை சுட்டித் திருத்தினார்.. அவரே அனானி பெயரிலும் ரவியின் பதிவிலும் சில சொற்களைத் திருத்தினார் (திருத்துதல் - று - வா, ரு - வா பயமாக இருக்கு) அதைத்தன் சுட்டிக்காட்டினேன்\n//உங்க BLOG தெரிந்து கொண்டு இருந்தது.இப்போ தெரியவில்லை..எப்படியோ ரவியிடம் கெஞ்சி - உங்க கவுண்டமணி செந்தில் போஸ்டிங் மெயில் செய்தார்.//\nசுமா ரொம்ப முயற்சி எடுத்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்\nரவி ரொம்பவும் உருக்கமாக இருக்கிறது... ஒவ்வொருவர் வாழ்விலும் இதுபோல ஏதாவது பிளாஷ்பேக் கண்டிப்பாக இருக்கும்...\nநல்ல எழுதியிருக்கிறீங்க ரவி போட்டிக்கு வாழ்த்துக்கள்...\nமனதைத்தொடும் அருமையான கதை. எனது வாழ்த்துகள் ரவி.\nநல்ல தெளிவான கதையோட்டம். கடைசி பத்தியை வாசிக்கும் போது துக்கம் வாசிப்பவரையும் தொற்றிக்கொள்ளும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஅருமையா அழுதியிருக்கீங்க ரவி. தேன்கூடு போட்டில பரிசு நிச்சயம். வாழ்த்துக்கள்.\nநிஜமா தெரியாம ஏற்பட்ட எழுத்து பிழைதான்க அது.\nசெந்தழல் ரவியின் பார்வைக்கு என்று ஒரு பதிவு வந்திருக்கிறது. போய் ரட்ச��த்து வாரும்\nரவி , சிறுகதை அருமை. ஐநூறு ரூபாயில் சித்தப்பா எழுதிய அந்த வார்த்தைகளை கடைசியில் மட்டும் தெரிவித்திருந்தால்.. இன்னும் விருவிருப்பாய் இருந்திருக்கும். உங்கள்\nஎழுத்து நடை அருமை. வாழ்த்துக்கள்.\nபுத்தம் புதிய புத்தகமே...(தலைப்பு:காப்பி ஓனர்:கோவி...\nவிடாது கருப்பு பார்வைக்கு.....(சில கேள்விகள்)\nபச்சை - பாவாடை - எச்சில் - பளார்\nபுஷ் தமிழில் பேட்டி ( என்னிடம் தாங்க)\nபன்மோகன் - புஸ் டெலிபோன் பேச்சு\nஎதுல போய் முடியுமோ தெரியவில்லை\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/08015427/Because-of-the-headmasterWithin-the-school-premisesA.vpf", "date_download": "2019-06-24T14:28:10Z", "digest": "sha1:3BSJ55XABTSDJPGFEWFRTSS5NIG7P7FV", "length": 11788, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Because of the headmaster Within the school premises A poisoned student || தலைமை ஆசிரியை திட்டியதால் பள்ளி வளாகத்துக்குள் வி‌ஷம் குடித்த மாணவி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை ஆசிரியை திட்டியதால் பள்ளி வளாகத்துக்குள் வி‌ஷம் குடித்த மாணவி\nகோவையில் தலைமை ஆசிரியை திட்டியதால் பள்ளி வளாகத்துக்குள் மாணவி வி‌ஷம் குடித்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 03:45 AM\nகோவையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும், 9–ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் அவர்கள் இருவரும் பள்ளி வராண்டாவில் நின்று தகராறு செய்து கொண்டு இருந்தனர்.\nஅப்போது அந்த வழியாக வந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்கள் இருவரையும் அழைத்து திட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரும் அழுதுகொண்டே வகுப்பறைக்கு சென்று உள்ளனர். அவர்களை சக மாணவிகள் சமாதானப்படுத்தி உள்ளனர். பின்னர் பள்ளிக்கூடம் முடிந்ததும் மாணவிகள் வீட்டிற்கு சென்று விட்டனர்.\nஇந்த நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கூடத்துக்கு வந்த அந்த 10–ம் வகுப்பு மாணவி, பூச்சி மருந்தையும் (வி‌ஷம்) கொண்டு வந்ததாக தெரிகிறது. அவர், காலை 10.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் வைத்து வி‌ஷ மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சக மாணவிகள் பள்ளி ஆசிரியைகளிடம் கூறினார்கள்.\nஉடனே அவர்கள் அந்த மாணவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித் தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அந்த மாணவி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஇது குறித்து போலீசார் கூறும்போது, ‘வி‌ஷம் குடித்த மாணவி, அந்த வி‌ஷத்தை விழுங்காமல் வாய் பகுதியிலேயே வைத்துள்ளார். இதனால் அவருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட வில்லை. எனினும் அவருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இதுவரை யாரும் எவ்வித புகாரும் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. போரூர் அருகே பரிதாபம் 2 வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை\n3. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n4. ஏரி, குளங்களில் விவசாயிகள் ��லவசமாக வண்டல் மண் எடுக்கலாம்; கலெக்டர் கதிரவன் தகவல்\n5. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/214128", "date_download": "2019-06-24T13:37:14Z", "digest": "sha1:GXBLRMYIPEIYJT3IQWO5M7E3GE7FS4DE", "length": 17593, "nlines": 338, "source_domain": "www.jvpnews.com", "title": "மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு? தென்னிலங்கை அரசியல் பரபரப்பு - JVP News", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா.....\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்\nசர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதல்\n ஆனாலும், தமிழில் பேசும் சிங்களவர்கள்\nமட்டக்களப்பில் அரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்\nஅவரே வாக்களிக்காமல் அதுக்கு மேல என்ன எலெக்ஷன்\nபிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொள்ளும் அழகான இரு போட்டியாளர்கள்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nவில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nநாளுக்கு நாள் உடல் எடை தாறுமாறாக கூடி கொண்டே போகிறதா இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nஅன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்\nசிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் சோமசுந்தரக் குருக்கள்\nகொழும்பு, கிளி கோனாவில், கிளிநொச்சி\nயாழ் நயினாதீவு, கிளி திருவையாறு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஎதிர்வரும் நவம்பர்- டிசெம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.\nஇதற்கமைய, தற்போது ஐ.தே.க.வுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும், ஐ.தே.க.வின் ஒரு பகுதி உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டம் ஒன்று உள்���தாக கூறப்படுகிறது.\nஇந்த திட்டத்துக்கு, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இதொகாவின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவு அளிப்பார்கள் என்றும்,ஜனாதிபதி கூறியுள்ளார்.\nகடந்த ஒக்ரோபரில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்ட போது, ஐ.தே.க. உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு வழங்க தயாராக இருந்தனர் என்று ஐ.தே.க. மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅண்மைக்காலத்தில் ஐ.தே.க.வின் அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி பாராட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/219411?ref=view-thiraimix", "date_download": "2019-06-24T14:36:40Z", "digest": "sha1:OWFN657SKSIS6PWETCKFA4BGQCINWTEE", "length": 11818, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "ராட்சத இறாலை உயிருடன் கொதிநீரில் அவித்து அப்படியே சாப்பிடும் அழகிய பெண்! முகம் சுளிக்கும் பார்வையாளர்கள் - Manithan", "raw_content": "\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: எந்த ராசிக்கு திடீர் தனலாபம் கிடைக்க போகுது\nஐபிஎல் தான் எங்களின் வெளியேற்றத்திற்கு காரணம் தென் ஆப்பிரிக்க கேப்டன் குற்றச்சாட்டு\nபலத்தபாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகள்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅம்மாவை மிஞ்சிய மகள்... தேவயானியின் மகளா இது... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nவில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nராட்சத இறாலை உயிருடன் கொதிநீரில் அவித்து அப்படியே சாப்பிடும் அழகிய பெண்\nசீனர்கள் எது செய்தாலும் சற்று விசித்திரமாகவும், சில சமயங்களில் சற்று கொடூரமாகவும் இருக்கும். இங்கு தான் கருவில் வளரும் சிசுக்கள் கூட சமைத்து உண்ணப்படுகின்றன.\nஉணவு மட்டுமின்றி இவர்களது சில மருத்துவ முறைகள் கூட விசித்திரமாக தான் இருக்கிறது. பச்சை பட்டணியில் தொடங்கி, சிறுநீர் வரை ஏடாகூடமான சில சிகிச்சை முறைகளை கையாள்கிறார்கள் சீனர்கள்.\nசீனர்கள் என்றாலே வினோதம் தான். உணவுப் பழக்கத்திலும், வாழ்வியல் முறையிலும் இவர்கள் செய்யும் காரியங்கள் பெரும்பாலும் உலக மக்களை முகம் சுளிக்க தான் வைக்கிறது.\nஉலக மக்கள் விரும்பி சாப்பிடும் பால் உணவுப் பொருட்கள் என்றால் சீனர்களுக்கு அலர்ஜி. ஆனால், எலி, பூனை, நாய் என்றால் இவர்களுக்கு உயிர்.\nசீனர்களுக்கு இறால் பிடித்த ஓர் கடல் உணவு. இந்த இறாலை பலவாறு சமைத்து சாப்பிடலாம். ஆனால் சீன பெண் ஒருவர் சாப்பிட்ட விதம் சமூகவாசிகளை வியக்க வைத்துள்ளது. உயிருடன் தண்ணீரில் அவித்து அசிங்கமாக சாப்பிடுகின்றார்.\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nஇலங்கை பேஸ்புக் பயன்படுத்துநர்களுக்கு விசேட அறிவித்தல்....\nகரு ஜயசூரியவிற்கே மக்கள் ஆதரவு உண்டு\nஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nவிடுதலைப் புலிகளால் கூட இப்படியொரு நெருக்கடி வந்ததில்லை என்று கூற காரணம் என்ன\nபிரித்தானியாவின் தேசிய அரசியலில் செயற்படும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/4", "date_download": "2019-06-24T14:21:43Z", "digest": "sha1:DDFKQYVOI2RATBG7P3WAJLZ4DOMAQWZD", "length": 15321, "nlines": 131, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: technology - techfacts", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடிக்டாக் செயலி மீது 57 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்த அமெரிக்கா\nஉலகின் பிரபல செயலிகளில் ஒன்றாக வளர்ந்து வரும் டிக்டாக் அமெரிக்கா வத்தக சபையில் 57 லட்சம் டாலர்களை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. #TikTok\nமடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #FoldableiPhone\nஅப்டேட்: மார்ச் 01, 2019 18:55\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nவாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் விரைவில் அட்வான்ஸ் சர்ச் வசதி வழங்கப்படுகிறது. #WhatsApp\nபதிவு: பிப்ரவரி 27, 2019 15:11\nஒற்றை அறிக்கையால் பிளே ஸ்டோரில் இருந்து 28 போலி செயலிகளை நீக்கிய கூகுள்\nபிரபல ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான க்விக் ஹீல் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 28 போலி செயலிகளை நீக்கியிருக்கிறது. #QuickHeal #Google\nபதிவு: பிப்ரவரி 26, 2019 12:25\nலொகேஷன் டிராக்கிங்கை செயலிழக்க செய்ய புதிய வசதியை அறிமுகம் செய்த ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவன சேவையில் பேக்கிரவுண்டு லொகேஷன் டிராக்கிங்கை பிளாக் செய்வதற்கென புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Facebook #SocialMedia\nபதிவு: பிப்ரவரி 21, 2019 12:51\nஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சாதனத்தை உருவாக்கும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும் இயர்பட் கேஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #Apple #wirelesscharging\nபதிவு: பிப்ரவரி 20, 2019 17:35\nஇன்ஸ்டாகிராமில் நன்கொடை வழங்க புதிய வசதி\nஇன்ஸ்டாகிராம் செயலியில் நன்கொடை வழங்க ஏதுவாக புதிய பட்டன் வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க முடியும். #Instagram #Apps\nபதிவு: பிப்ரவரி 19, 2019 16:08\nஆபத்து காலங்களில் ட்விட்டர் தளத்தை பயன்��டுத்துவோர் இவர்கள் தான்\nட்விட்டர் பயன்பாடு பற்றி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ட்விட்டரை ஆபத்து காலங்களில் பயன்படுத்துவோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. #Twitter #SocialMedia\nபதிவு: பிப்ரவரி 18, 2019 13:10\nவீடியோ காலிங் சேவையை மேம்படுத்த புதிய அப்டேட் வெளியிட்ட ஒன்பிளஸ்\nஒன்பிளஸ் நிறுவனம் தனது மொபைல் போன்களில் வீடியோ காலிங் சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. #OnePlus #GoogleDuo\nபதிவு: பிப்ரவரி 16, 2019 15:10\nஜெர்மனியில் மீண்டும் விற்பனைக்கு வரும் ஐபோன்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் குவால்காம் சிப்செட்டுடன் ஜெர்மனியில் மீண்டும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple #Qualcomm\nபதிவு: பிப்ரவரி 15, 2019 13:41\nஇந்தியாவில் அதிவேக நெட்வொர்க் - ஊக்லா ஆய்வில் வெளியான தகவல்\n2018 ஆம் ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டு வாக்கில் இந்தியாவின் அதிவேக இணைய வசதியை வழங்கும் நிறுவனம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. #RelianceJio\nபதிவு: பிப்ரவரி 13, 2019 11:08\nஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்\nமும்பையை சேர்ந்த மருத்துவர் ஆன்லைன் ஊழலில் ஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்திருக்கிறார். #OnlineScam\nபதிவு: பிப்ரவரி 12, 2019 11:08\nதகவல்களை திருட புது யுக்தியை கையாளும் ஐபோன் செயலிகள் - எச்சரிக்கை விடுத்த ஆப்பிள்\nஆப்பிள் ஐபோன்களில் வாடிக்கையாளர் தரவுகளை திருட ஐ.ஓ.எஸ். செயலிகள் புது யுக்தியை கையாள்வது தெரியவந்துள்ளது. #iPhone #Apps\nபதிவு: பிப்ரவரி 08, 2019 15:01\nஉங்களது இமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிவது எப்படி\nஇணையதள தகவல் பரிமாற்ற முறைகளில் பிரபலமானதாக இருக்கும் மின்னஞ்சல் சேவையில் உங்களது இமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிவது எப்படி என பார்ப்போம். #Email\nபதிவு: பிப்ரவரி 07, 2019 16:51\nபியூட்டி செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி கூகுள் அதிரடி\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பல்வேறு பியூட்டி செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் பயனர் விவரங்களை தவறாக கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. #Google #beautyapps\nபதிவு: பிப்ரவரி 05, 2019 15:38\nவாட்ஸ்அப் செயலியில் டைப் செய்ய பேசினால் மட்டும் போதும்\nவாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் அனுப்ப டைப் செய்வதற்கு மாற்றாக குரல் மூலம் கு��ுந்தகவல் அனுப்பும் வழிமுறையை பற்றி தொடர்ந்து பார்ப்போம். #Whatsapp\nவாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சரை ஒன்றிணைக்க ஃபேஸ்புக் திட்டம்\nமெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. #Facebook #WhatsApp\nபோலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்\nஇணையதளத்தில் போலி செய்திகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வரும் நிலையில், இதனை கண்டறிந்து தெரிவிக்கும் அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. #Microsoft\nசமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Twitter #socialmedia\nகூகுள் நிறுவனத்திற்கு ரூ.462 கோடி டாலர்கள் அபராதம் விதித்த பிரான்ஸ்\nஐரோப்பிய யூனியன் அமல்படுத்தி இருக்கும் பயனரின் புதிய டேட்டா விதிமுறைகளை பின்பற்றாததால் கூகுள் நிறுவனத்திற்கு சுமார் ரூ.462 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Google\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க அமெரிக்கா முடிவு\nதனியுரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook\nசெல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_824.html", "date_download": "2019-06-24T13:47:46Z", "digest": "sha1:MM5BLVRHB3Q6N7AQBMXTOPFAWIIG7PUH", "length": 10411, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "பொலிசார் வேடிக்கை பார்க்க இளைஞன் மீது திருநெல்வேலியில் தாக்குதல் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பொலிசார் வேடிக்கை பார்க்க இளைஞன் மீது திருநெல்வேலியில் தாக்குதல்\nபொலிசார் வேடிக்கை பார்க்க இளைஞன் மீது திருநெல்வேலியில் தாக்குதல்\nதிருநெல்வேலிப்பகுதியில் வீதியில் பயணித்த ஒருவர் மீது சமராரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் சுமார் 06.00 மணியளவில் திருநெல்வேலி இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவரை டக்ரர் ரக வாகனத்தில் பயணித்த சிலரால் இடைமறிக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து அவர்களுடன் வேறு மோட்டார் சைக்கிளில் பயணித்த சிலரும் இணைந்து குறித்த இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.\nதடிகள் மற்றும் பொல்லுகள் கொண்டு தலையில் தாக்குதல் நடத்தியதில் குறித்த இளைஞனின் தலைப்பகுதியிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அண்மைய தொலைவில் சம்பவத்தை கவனித்ததாகக் கூறப்படும் பொலிசார் ஒருவர் சம்பவத்தைக் கண்டும் காணாதது போல கோப்பாய் பொலிஸ் நிலையம் நோக்கி சென்றுவிட்டதாகவும் சம்பவம் நடைபெற்று சிறிது நேரத்தில் அப்பகுதியால் பயணித்த பொதுமக்கள் மற்றும் இரைாணுவத்தினர் காயமுற்ற இளைஞனை வேடிக்கை பார்த்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் தெடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பபெற்றிருக்கவில்லை.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/06/blog-post_479.html", "date_download": "2019-06-24T13:28:48Z", "digest": "sha1:K67G26BTU75S2HDYLCIVA3XV2K62EOJW", "length": 17328, "nlines": 102, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சமுர்த்தி நிகழ்வில் அரங்கேறிய கவர்ச்சி நடனத்திற்கு ஒன்றரை இலட்சம் கொடுப்பனவு! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled சமுர்த்தி நிகழ்வில் அரங்கேறிய கவர்ச்சி நடனத்திற்கு ஒன்றரை இலட்சம் கொடுப்பனவு\nசமுர்த்தி நிகழ்வில் அரங்கேறிய கவர்ச்சி நடனத்திற்கு ஒன்றரை இலட்சம் கொடுப்பனவு\nகிளிநொச்சி மத்திய கல்லுரி மைதானத்தில் கடந்த 02 ம் திகதி இடம்பெற்ற சமுர்த்தி உ���ித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அரங்கேற்றப்பட்ட சிங்கள பாரம்பரிய முறையிலான நடனத்திற்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 02 ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 13,078 சமுர்த்தி பயனாளிகளில், உத்தியோகபூர்வமாக 4500 பேருக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇதன் போது சில நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இதி்ல் அரங்கேற்றப்பட்ட நடனம் ஒன்று, தமிழ் சூழலில் மிக கவர்ச்சிகரமானதாக அமைந்திருந்தது. அந்த கவர்ச்சி நடனத்துக்கே கொடுப்பனவாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வழங்குவதற்கு நிதி செலவு அறிக்கைகளில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் இந்த நடனம் அரங்கேற்றப்பட்டது.\nஇந்த நிகழ்வுகளுக்குரிய ஏற்பாட்டுச் செலுவுகளை ஒவ்வொரு வறிய சமுர்த்தி பயனாளிகளிடமிருந்தும் 500 ரூபா அறவிடுமாறு சுற்றுநிருபம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவறிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் சமுர்த்தி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் இப்படியான செலவினங்கள் அவசியமா என்றும், மக்களிடம் பணம் அறவிடுவது முறையானதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கி���ிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/25_72.html", "date_download": "2019-06-24T13:37:49Z", "digest": "sha1:TFRILYEUDE5NFOQHZ6M26A4KXPME5PJ4", "length": 11641, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.\nஅப்படியே தங்க வைக்க வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் தங்க வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான செலவுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பொறுப்பேற்காது எனவும் கூ��ியுள்ளது.\nகடந்த போட்டிகளின்போது வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வீரர்கள் சிறந்த முறையில் கவனம் சிதறாமல் உலக கிண்ண தொடரில் பங்கேற்க வேண்டி, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விளக்கம் அளித்துள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண தொடருக்கான முதலாவது பயிற்சி போட்டியில் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் ம��ணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2011/10/blog-post_07.html", "date_download": "2019-06-24T13:41:26Z", "digest": "sha1:3KMMF3WHFBA5PALW2U7MB3TTMZDI3FZN", "length": 129231, "nlines": 1288, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: ஆஆஆ.. ரத்துஊஊஊ:(", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nபோன போஸ்ட்டில், கமலாக்காவும், அம்முலுவும் அறிமுகப் படுத்திய பாடல் இது,\nகேட்டேன் என்னா ஒரு அழகுப்பாட்டு..\nஇப்போஸ்ட்டுக்குப் பொருந்துமே எனப் போட்டேன்ன்\nஇப்போ வெளிநாடுகளில், குறிப்பாக நம்மவரிடையே விவாகரத்து, ஒரு விளையாட்டுப்போல பெருகி வருவதைக் காண முடிகிறது. பெண்கள்தான் விவாகரத்துக் கேட்கிறார்களாம். ஊரில் எனில் எதுக்கும் கணவரின் உதவி தேவை என்பதாலோ என்னவோ, எது வந்தாலும் சகித்துப் போகிறார்கள்\nஆனால் வெளி நாடுகளில் தனியாக இருக்கும் பெண்களை, அதிக அக்கறையாக அரசாங்கம் பார்த்து, அதிக சலுகைகளை வழ(ள:))ங்குகிறது, என்பதாலோ என்னவோ, கணவர் முறைத்துப் பார்த்தாலே, “அடிச்சுப்போட்டார்ர்ர்ர்ர்” எனப் போலீஸுக்குப�� போன் பண்ணினால், போலீஸ் ஓடிவந்து, எக்கதையும் கேட்காதாம், முதலில் காப்புப் போட்டுக் கூட்டிப்போய், 3,4 நாட்கள் கம்பியினுள் வைத்துப்போட்டுத்தான், விளக்கம் கேட்பார்களாம். பெண்களுக்கே இங்கு முன்னுரிமை.\nஅதனால் வெளிநாடுகளில் ஆண்களுக்கு மனைவியோடு மோத சரியான பயம்.. என சமீபத்தில் கேள்விப்பட்டேன்:)). இது நகைச்சுவைபோல தோன்றினாலும், எவ்வளவு கொடுமையான விடயம். நம் நாட்டுப் பெண்களால், நம் கலாச்சாரங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களால், எப்படி இப்படி முடிகிறது, என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை.\nகடசிவரை ஒத்துபோகாத, முடியாத விடயமான விவாகரத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சின்னச் சின்னக் காரணங்களுக்கெல்லாம், விவாகரத்து என ஓடினால் என்ன செய்வது. திருமணம் முடித்து குழந்தைகள் கிடைத்தபின்பு, குழந்தைகளுக்காகவேனும் அஜஸ்ட் பண்ணி வாழப் பழகலாமே. பெற்றோர் பிரிந்தால் பாதிக்கப்படப்போவது, குழந்தைகள்தானே. எவ்வளவு வசதியாக வாழ்ந்தாலும் குழந்தைகளின் மனதில் ஒரு ஏக்கம் குடிகொண்டு விடுமல்லவா.\nஎனக்குத் தெரிந்து, இரு குடும்பங்கள்(கனடாவில்), கணவனை வீட்டுக்கு வரப்படாது என மனைவி சொல்லிப்போட்டார், அதனால் தனி அறைகளில் கணவன் தங்கியிருந்து, வீட்டுக்குப் பணம் கொடுத்து, குழந்தைகளையும் பார்த்து வருகிறார்கள். கணவன்மார் சொல்கிறார்கள், 45 வயதாகிவிட்டது, இனி என் குடும்பத்தைவிட்டு இன்னொருவரை நாட முடியுமோ இப்படியே காலத்தை ஓட்ட வேண்டியதுதான் என உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பல கதைகள் அறிந்திருக்கிறேன்.\nசமீபத்தில் பூஸ் ரேடியோவில்:) கேட்டேன், ஒருவர் சொல்கிறார், நானும் என் மனைவியும் விவாகரத்தாகி 20 வருடங்கள் ஆகிவிட்டது, ஆனால் இன்றுகூட மனைவியோடு போனில் பேசி சுகம் கேட்டேன், நான் ஊருக்குப் போனபோதுகூட என் மனைவிதான் என்னை எயார்போர்ட் வரை வந்து வழியனுப்பி வைத்தார். எமக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றின, அதனால் பிரிந்தோம், இப்போ நான் என் பிள்ளைகளுக்கு கிட்டவே ஒரு வீட்டில் தனியாக இருக்கிறேன், மனைவி பக்கத்து நாட்டில் இன்னொரு பிள்ளையோடு இருக்கிறார் என. ஏனோ இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விவாகரத்துப் பெறாமலேயே இப்படி இருந்திருக்கலாமோ\nஇங்கிருக்கும் ஒரு மகசினில் படித்தேன், ஒரு white boy சொல்கிறார், தான் ஒரு ப��ண்ணோடு இருந்தாராம் ஒன்றாக. தமக்குள் எல்லாமே ஒத்துப்போனதாம், அப்பெண், நல்ல குணமாம், அழகாம், தனக்கு எல்லாமே பிடித்திருந்ததாம், ஆனால், ஒரே ஒரு பிரச்சனையாம், என்னவென்றால், அவவின் கால்கள் எப்பவுமே ஐஸ் கட்டிபோல குளிராம். நல்ல ஆழ்ந்த உறக்கத்தில், அவவின் கால் தன்னில் பட்டால், தான் அப்படியே துடித்துப்போய் விழிப்பாராம். இப்படி வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாதே என...\nஅதனால் தான் அவவை விட்டு மெதுவாக விலத்தி விட்டேன், அவவுக்குக் காரணம் சொல்லவில்லை, சொன்னால் கவலைப்படுவா என, கொஞ்சம் கொஞ்சமாக விலத்தி விட்டேன் எனச் சொல்லியிருந்தார்... சரி விஷயத்துக்கு வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:))).\nஇந்தக் கவிதை எழுதி.. 2 வருடத்துக்கு மேலாகப்போகிறது... இன்றுதான் அதுக்கு காலநேரம் அமைஞ்சிருக்கு:))\nஇது பூஸ் வானொலி நிலையம், வானிலை அறிக்கை.. வாசிப்பவர் மியாவ்வ்வ்வ்வ்:)))).\nஇன்று மேகம் சற்று தெளிவாகக் காணப்படும், வானத்தில் அங்காங்கு பூஸ் குட்டிகள் தென்படும்:)).. குளிர் தாக்கம் அதிகமாகும். பூஸ் குட்டிகளைப் பார்த்து வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகிட வாணாம் என, பூஸ் வானொலி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது:))).\nஇது இன்றுகாலை எடுத்த படம், நேரிலே சூப்பராக இருந்திச்சா... காரில் ஓடும்போதே “கிளிக்” பண்ணிட்டேன்.\nகடவுளே என்ன இது வட்டம் வட்டமாக இருக்கு, பூஸ் குட்டியேதும் தெரியேல்லையே என அடிக்கக்கலைக்கப்போகினமே.... உஸ்ஸ்ஸ்ஸ் முருங்கை உச்சிக்குப் போயிட வேண்டியதுதான்.... ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).\nLabels: நான் எழுதும் கவிதைகள்.....\nமுழுசா படிக்காம வந்துட்டேன் .இருங்க படிச்சிட்டு வரேன்\nஉண்மையிலேயே மனம் வருந்தத்தக்க விஷயத்த பற்றி எழுதி இருக்கீங்க அதிரா\nபெரும்பாலான விவாகரத்துக்களுக்கு ஈகோ தான் காரணம்\nசில இடங்களில் பாத்தா அஞ்சாறு வருஷம் லவ் செய்து கல்யாணம் பண்ணி ஒரு மாதத்தில் பிரிந்தவர்களும் இருக்காங்க .புரிதல் இல்லாத வாழ்க்கை\nஒரு பிள்ளை அமைதியா பின்னூட்டம் கொடுக்க விடறீங்களா கர்ர்ர்ரர்ர்ர்ர்\nஆ... அஞ்சூஊஊஊஉ.. நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊஊ:)).. ஏனையோரெல்லாம் திட்டப்போகினம், அதிரா டக்குடக்கெனத் தலைப்பைப் போடுறா என:)))).. அதனால எனக்குப் பக்குப் பக்கென இருக்கு:)))).\nஉண்மைதான் நிறையக் கேள்விப்படுறேன்.. எம்மவர்களிடையே... பின்பு வாறேன்.. கொஞ்சம் வேலையாக இருக்கிறேன்.\nமிக்க நன்றி அஞ்சு தலைப்பைப் பார்த்ததும் ஓடி வந்தமைக்கு.\nஇப்போ வெளிநாடுகளில், குறிப்பாக நம்மவரிடையே விவாகரத்து, ஒரு விளையாட்டுப்போல பெருகி வருவதைக் காண முடிகிறது//\nநம்ம ஊர்ல கூட நடக்குது அதிரா\nஒரு பிள்ளை அமைதியா பின்னூட்டம் கொடுக்க விடறீங்களா கர்ர்ர்ரர்ர்ர்//\nஹா..ஹா...ஹா.. நீங்க போடுங்க போடுங்க.. அப்பூடியே இதை என்னவென்று கண்டு பிடிங்க பார்க்கலாம்....:))).\nஇந்த புரிதல் இல்லா பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் தான் பாவம்\nநூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன்\nசில இடங்களில் மாமியார் ATROCITY\nசில இடங்களில் மருமகள் அட்டகாசம்\nஎன் நண்பி ஒருவர் சொன்னார் கார்ல கணவர் பக்கத்தில் அவர் தாயார் தான் உட்காருவாரம் .\nஇங்கே ஒரு பிரிட்டிஷ் ஆள் கணவருடன் வேலை செய்பவர் சொல்லிருக்கார் நேற்று .சுமார் இருபது வருடம் திருமண வாழ்க்கை பிடிக்கலன்னு அவர் மனைவி தன முதல் காதலனுடன் போய் விட்டாராம் .கூடவே தன ஐந்து பிள்ளைகளையும் கூட்டி கொண்டு\nரொம்ப டயர்டா இருக்கு நாளைக்கு லண்டன் போகணும் அதனால் இத்துடன் நிறைவு செய்கிறேன்\nநான் இத்துடன் திங்களன்று தான் வருவேன் ..நான் கூறியவை யாரையும் HURT செய்திருந்தா மன்னிச்சிருங்க .மனதுக்கு பட்டதை எழுதி விட்டேன் .\n.இன்னும் நிறைய இருக்கு எல்லார் கருத்தையும் படிச்சிட்டு பிறகு தொடர்வேன்\nஎன்னகல்யாணமோ என்ன விவாகரத்தோ பிள்ளைகள் பாடுதான் கஷ்ட்டம் அதைப்பத்தி ஏன் யோசிக்கவே மாட்டேங்குராங்க தன் சுகம் தன் விருப்பம் பத்தி மட்டுமே யோசிக்கிராங்க.\nஎன் நண்பி ஒருவர் சொன்னார் கார்ல கணவர் பக்கத்தில் அவர் தாயார் தான் உட்காருவார//\nரொம்ப டயர்டா இருக்கு நாளைக்கு லண்டன் போகணும் அதனால் இத்துடன் நிறைவு செய்கிறேன்//\nமிக்க நன்றி அஞ்சு, நலமே போய்வாங்க. லண்டனில் நல்ல வெக்கையாமே கர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nகடவுளே.. அழுதாலும் அட்டமத்துச் சனி விடாதாமே... ஹா..ஹா..ஹா... அப்பூடியாச்சு ஜெய்யின் நிலைமை.\nஜெய், காலை மரத்திலிருந்து கீழ வைப்பதும்:)), அஞ்சுவின் பின்னூட்டம் பார்த்து விர்ரென உச்சிக் கொப்புக்குப் போவதுமாகவே 2 நாளாக இருக்கிறார்:))))...\nஅஞ்சு ..கீப் இட் அப்:)))))).\nநீங்கதான் கரீட்டாப் பத்து... ஆனா\nநூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன்//\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கணக்கில பிழை விட்டிட்டீங்களே.... இப்போ 87 ஆவது பதிவுதான் போகுது அவ���வ்வ்வ்வ்வ்:))).\nநியாயமான ஒரு விஷயத்துக்காக விவாகரத்தெனில் ஓக்கே. அவரவர் பிரச்சனை அவர்களுக்கும் ஆண்டவனுக்கும் மட்டும்தான் தெரியும்.\nஆனா இப்போ காரணமேயில்லாமல் நடக்குதே... உலகில் என்னவென்னவெல்லாம் நடக்குது... எனக்கு சிலநேரம் சில செய்திகளைக் கேட்கும்போது, உலகம் அழியும் நிலைமை நெருங்கிவிட்டதென்றே தோன்றும்.\nமிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.\nஎந்த நேரம்... எந்த புளொக்கில்...\nஇது எப்போ.. தோ வாரேஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்\nவழ(ள:))ங்குகிறது... டவுட்டா எதுக்கு வம்புன்னு ..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹா ஹா...\nசிறு விசயங்களுக்கு எல்லாம் விவாகம் ரத்து ஆகிறது .\nஉட்கார்ந்து சிந்தித்தால் ஒன்றுமே இல்லை என இருக்கும் விசயத்திற்கு விவாகரத்து.\nஆமாம் தோழி நீங்கள் சொல்வது உண்மை தான்\nஆனானாலும் பெண் ஆனாலும் தவரிழைப்பவர்கள்\nஆனால் பெண் புகாரளித்தால் விசாரணை அப்புறம்\nமுதலில் உள்ளே வை என்று சொல்வது என்ன நியாயம் தெரிய வில்லை\nஅங்கு மட்டுமில்லை ,இப்பொழுது எல்லா இடத்திலும் இது போல் தான்\nஉள்ளே வைத்து பின் விசாரணையில் நிரபராதி என்று அறிந்தால் அவன் நிலை\nஆண்களுக்கு மானம் அவமானம் இல்லையா\nஎன்னவோ போங்க மனசுல பட்டது சொன்னேன் .\nஅப்புறம் அதிரா சொல்ல மறந்துட்டேன்\nவாகனம் ஒட்டும்பொழுது அலைபேசி மட்டுமில்லை\nகவனம் சிதறும் எந்த செயலும் செய்ய கூடாது\nசூரியன் அஸ்தமனம் ஆகிறது ,அதனால் வீடெல்லாம் இருட்டாக இருக்கா அல்லது யாரும் விளக்கு போடவில்லையா ,காரின் ஹெட்லைட் வெளிச்சம் கூட இல்லையே\nஆமா கேட்க மறந்துட்டேன் ,மேலே ஒருத்தர் ஏன் மிகவும் சோகமாக இருக்கார் \nஅது கவிதையா உண்மை சம்பவமா மியாவ்....... ஏனோ அந்த கவிதை மனதை வலிக்க செய்தது...\nஅவைகளுக்கு சோறு போடுங்க ,பாவம் .கண்ணுல தண்ணியே வராம அழுவுது பாருங்க \nஇடைவெளியில் சரி தான்... இடைவெளி குறைந்தால் நீ நீயாக இருந்தாலும் அது கஷ்டத்தைக் கொடுக்கும்.. இதில் புரிந்துணர்வு இருந்தால் கஷ்டம் இஷ்டமாகி வாழ்க்கை பெஷ்ட்டாகும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nஆணும் , பெண்ணும் சரிசமம்னு சொல்றாங்க... ஆனா விவாகரத்து ஆனா மட்டும் ஆண்கள் கிட்ட இருந்து பெண்கள் கிட்ட ஜீவானம்சம் கேக்குறாங்க என்ன கொடுமை சரவணன் இதூஊஊஊஊஊஊஊ\nஇன்னுமா மேல வருகுதில்லை அவ்வ்வ்வ்வ்வ்:)).\nழ, ள என்னை ஆட வைக்கிறதே கர்ர்ர்ர்ர்:)).\n//அங்கு மட்டுமில்லை ,இப்பொழுது எல்லா இடத்த��லும் இது போல் தான்\nஇலங்கையில் அப்ப தொடக்கம் இப்பவரை எனக்குத் தெரிந்த ஊர்களில், விவாகரத்து என்பதை கேள்விப்படவேயில்லை. பிரச்சனை, சண்டை அடிபிடி எல்லாம் உண்டு, ஆனால் விவாகரத்து அறியவில்லை.\nஆனால் இப்போ வெளிநாட்டில் இலங்கைத்தமிழர்களில் விவாகரத்து, பிரிந்திருத்தல் அதிகமாகுது.\n//உள்ளே வைத்து பின் விசாரணையில் நிரபராதி என்று அறிந்தால் அவன் நிலை\nஆண்களுக்கு மானம் அவமானம் இல்லையா\nஇதே கேஸ் ஒன்று நடந்தது. இளம் குடும்பம். இரு குழந்தைகள். அப்பெண்ணுக்கு என் வயதுதான் இருக்கும், எமக்கு சொந்தமோ பழக்கமோ இல்லை. ஆனா ஒருதடவை இன்னொருவரோடு போனபோது சந்தித்திருக்கிறேன்.\nஅவர்கள் வீட்டில் குழந்தைக்கு பேர்த்டே நடந்ததாம். அதுக்கு கணவன் உறவுகள், மனைவி உறவுகள் வந்து போயிருக்கிறார்கள். போனபின், கணவனுக்கு ஏதோ திருப்தியில்லை, தன் வீட்டுக்காரரை வரவேற்றதில் குறை என மனைவிக்குச் சொல்லியிருக்கிறார், மனைவி எதிர்த்துப் பேசியிருக்கிறா, உடனே கணவர் அடித்திருக்கிறார், அடி பலமாகப் பட்டுவிட்டதுபோலும், மனைவி மயங்கி விழுந்துவிட்டா.\nகணவன் பயந்துபோய் ஆம்பிலன்ஸ்சுக்குப் போன் பண்ணியிருக்கிறார். ஆம்பியூலன்ஸுக்குப் போன் பண்ணினால் பெரும்பாலும் போலீஸும் கூடவே வரும். அதுபோல் போலீஸும் வந்திருக்கிறது. விசாரித்த இடத்தில், அடித்தது தவறுதானே ... கொண்டுபோய் 3 நாட்கள் ஜெயிலில் போட்டாச்சு. பின்பு வெளியே வந்த கணவனுக்கு தன்னுள் அவமானமாகிவிட்டது. நல்ல மரியாதையான குடும்பம், ஏதோ வாக்குவாதத்தால் இப்படி ஆகிவிட்டது.\nஆனால் கணவன் மனைவி ஒற்றுமையாகி விட்டார்கள். இருப்பினும் கணவனால் தாங்க முடியவில்லை. தூக்குப் போட்டுத் தொங்கிவிட்டார்.... இதை விதி என்னென்பதா... என்னவென்பது\nவிவாகரத்து பதிவ படிக்கும்போதூஊஊ... ஆண்கள் அதோகதின்னு தான் தோணுது... ஆமா லிவிங் டுகதர் லைஃப் வாழ்ந்தா அவங்களுக்கெல்லாம் இந்த விவாகரத்து அப்படியெல்லாம் இருக்காதுல்ல..... ஒரு வகையில மனசார பிரியறது கூட நல்லது தான் பட் யார் மனதும் வருந்தாத வகையில் இருக்கனும்\nஆனால் கணவன் மனைவி ஒற்றுமையாகி விட்டார்கள். இருப்பினும் கணவனால் தாங்க முடியவில்லை. தூக்குப் போட்டுத் தொங்கிவிட்டார்.... இதை விதி என்னென்பதா... என்னவென்பது\nஇது அந்த நாட்டு சட்டம் சரியில்லை என்று அர்த்தம்... விசாரிக்காமல��� மனைவியின் புகார் இல்லாமல் ஜெயிலில் வைப்பது தவறு தானே... அது மட்டுமல்ல அவமானம் என்று இந்த சமூகத்தைப்பார்ப்பதே தவறு... அப்படி பார்க்கும் சமூகத்தை தூக்கி எறியவும் தயங்க கூடிய மனம் வேண்டும்...\nஆனால் மனைவிக்கு அடிப்பதென்பது எவ்வளவு இழிவான செயல், ஒரு நல்ல கணவனுக்கு அது அழகல்ல.... என்னால் அதை மட்டும் மன்னிக்கவே முடியாது. என்ன பிரச்சனையானாலும் பேசித் தீர்க்கலாமே.\n//வாகனம் ஒட்டும்பொழுது அலைபேசி மட்டுமில்லை\nகவனம் சிதறும் எந்த செயலும் செய்ய கூடாது\nமுற்றிலும் உண்மையே ரமேஸ். என் கணவரும் சொல்வார் ரைவ் பண்ணும்போது விளையாட வேண்டாம் என.\nநான் பின்னே வாகனம் வருவது குறைவாக இருப்பின் மட்டும் இப்படிச் செய்வதுண்டு:)), அது தப்புத்தான்.. ஒரு செக்கண்ட் போதுமே ஆக்ஸிடெண்ட் ஆவதற்கு.\n//அதனால் வீடெல்லாம் இருட்டாக இருக்கா அல்லது யாரும் விளக்கு போடவில்லையா ,காரின் ஹெட்லைட் வெளிச்சம் கூட இல்லையே //\nஅது சூரிய வெளிச்சம் ரோட்டில் படவில்லை, சூரியனை முகில் மறைத்தது, ஆனா ரோட் நல்ல வெளிச்சமாகவே இருந்தது, ஸ் ரீட் லைட் அணைந்திருக்கு பாருங்கோ. இங்கு ஸ் ரீட் லைட்டெல்லாம்... வெளிச்சத்துக்கு ஏற்ப கூடக் குறையப் பத்தும், பகலில் இருட்டினால் தானாக ஓனாகிவிடும். என் மொபைலால் எடுத்தமையால் அப்படி இருக்கு:)\n//ஆமா கேட்க மறந்துட்டேன் ,மேலே ஒருத்தர் ஏன் மிகவும் சோகமாக இருக்கார் \nஹா..ஹா..ஹா... அது ஆரும் பின்னூட்டம் போட வரமாட்டாங்க என நினைத்து:))).\n//அவைகளுக்கு சோறு போடுங்க ,பாவம் .கண்ணுல தண்ணியே வராம அழுவுது பாருங்க \nஹா..ஹா..ஹா... சோறு வேண்டாமாம்.. கே எவ் சி வேணுமாம்..:))), இப்போ விரதம் எல்லோ எப்பூடிக் கொடுக்கலாம்:)))))\nவாவ் விடிகாலை எழும் பழக்கம் உள்ளதா... கடைசி படம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ... அதிகாலையில் எழுந்தவன் தோற்றதாக சரித்திரம் இல்லைஈஈஈஈஈ\nஆஹா கிட்னிக்கு வேலையாஆஆஆ.... வேலும் ஒரு வெப்பன் தான்.. ஆனால் வேல்+வெப்பன் என்றால்.... வேலோடு வரும் அப்பனோ.... கிட்னிக்கு என்னாச்சு...... இன்னைக்கு நித்திரை அம்பேல்ல்ல்ல்ல்ல்ல்ல்\nடாப் கமேண்டட்டர்ஸ்ல சம்திங் புராசஸ் நடக்குதுன்னு நினைக்கிறேன்ன்ன்ன்... 222 இருந்த எண் 211 மாறிடுச்சு... அங்க மியாவுது 70வது இருந்தது 63 ஆகிடுச்சூஊஊஊஊஊ.. மேலிடத்து மாற்றங்கள் என நினைக்கிறேன்... இந்த எம்பட் கோடோட கன்ஃப்யூசன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்\nமாயா... எனக்கு ��ிறையக் கதைகள் கேட்பேன், அதை வைத்து திடீரென மனதில் இப்படியான கவிதை கதை தோன்றும், சில வேளைகளில் என் கவிதை படித்து நானே கண்கலங்குவதும் உண்டு:)))... அது கற்பனையில் உருவாக்கிய கவிதைதான்.\nஇந்த லிங் பாருங்க மாயா, இது தமிழ் நாட்டில் யாரோ எழுதியதென நினைக்கிறேன், எனக்கு ஒரு நண்பி பல வருடங்களுக்கு முன் தந்தா, அதை படிக்கும்போதெல்லாம் கண்கலங்கிவிடும், 100 தடவைகளுக்கு மேல் படித்திருப்பேன்:)))). எனக்கு என்னவோ சோகமான கதை, கவிதை, படங்கள் தான் பிடிக்கும், இப்போ அதை மாற்றி விட்டேன், இப்போ சோகம் படிக்கப் பிடிப்பது குறைவு கிக்..கிக்..கீஈஈஈஈ:))).\nநோஓஓ.. முடிவு உங்கள் கைகளில்:))))).\n//ஆண்கள் கிட்ட இருந்து பெண்கள் கிட்ட ஜீவானம்சம் கேக்குறாங்க என்ன கொடுமை சரவணன் இதூஊஊஊஊஊஊஊ//\nஉண்மைதான், அதனாலதான் துணிந்து விவாகரத்துக் கேட்கிறார்களோ\n//ஆமா லிவிங் டுகதர் லைஃப் வாழ்ந்தா அவங்களுக்கெல்லாம் இந்த விவாகரத்து அப்படியெல்லாம் இருக்காதுல்ல//\nஇங்கே விவாகமாகாமலே குழந்தைகள் கூடப் பெற்றுக்கொள்கிறார்கள். நான் நினைக்கிறேன், இந்த டிவோஸ் பிரச்சனைக்குப் பயந்துதான், இங்குள்ள ஆண்கள் திருமணம் முடிக்கப் பயப்படுகிறார்கள், வாழ்க்கை முழுவதும் பணம் கொடுக்க வேண்டுமே என்ற பயம். இங்கு பெரும்பாலும் ஆண்கள்தானாம் கேட்க வேண்டும் “will u marry mee~ ena. அதுக்காகத்தானாக்கும் காதலர் தினம் வந்துது, அன்று நிறைய ஆண்கள்... இக்கேள்வி கேட்டு காதலியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவார்களாம் என்றெல்லாம் அறிந்தேன்.\nசமீபத்தில் ஒரு ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணைக் கண்டேன், அவ சொன்னா, தான் தன் போய்ஃபிரெண்ட்டோடு 7 வருடமாக இருக்கிறாவாம், இனி எப்படியும் ஊருக்குப் போய் திருமணம் முடித்திட வேண்டும் என்றா. 2012 டிசம்பருக்குள் முடித்திடுங்க எனச் சொல்லிட்டேன், அதுக்குமுன் நான் முடித்திடுவேன் எனச் சொல்லிச் சிரித்தா.\n//விசாரிக்காமல் மனைவியின் புகார் இல்லாமல் ஜெயிலில் வைப்பது தவறு தானே//\nஇல்லை மாயா, போலீஸிடம், தான் அடித்தேன் என உண்மையைக் கணவர் சொல்லிட்டார். இங்கு மனைவியை அடித்தால் மறுபேச்சில்லை, ஜெயில்தான்.\n//அவமானம் என்று இந்த சமூகத்தைப்பார்ப்பதே தவறு... அப்படி பார்க்கும் சமூகத்தை தூக்கி எறியவும் தயங்க கூடிய மனம் வேண்டும்...//\n100 வீதம் உண்மைதான் மாயா, நானும் அப்படித்தான் சொல்வதுண்டு, நாம் ���னச் சாட்சிக்கு விரோதமில்லாமல் நடக்க வேண்டும், அதை விடுத்து, சமூகத்து பயப்படக்கூடாது, எம்மைப் பார்த்துச் சிரிக்கும் சமூகம், எமக்கொரு பிரச்சனை வந்தால் தலை கொடுத்து ஆடுமோ\n//அதிகாலையில் எழுந்தவன் தோற்றதாக சரித்திரம் இல்லைஈஈஈஈஈ//\nஹா..ஹா..ஹா.. மாயா... அது அதிகாலை இல்லை, 8.30 மணி. இங்கு இனி காலை 9 மணிக்குத்தான் இருட்டு விலகும், 3.30 க்கு இருட்டிவிடும், லைட் போட்டுத்தான் வாகனம் ஓட்ட வேண்டும்.\n//கிட்னிக்கு என்னாச்சு...... இன்னைக்கு நித்திரை அம்பேல்ல்ல்ல்ல்ல்ல்ல்//\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அது விஜயின் வேலாயுதம்...:)) அஞ்சு கண்டுபிடிச்சிட்டா அவ்வ்வ்வ்:)))\nடாப் கமேண்டட்டர்ஸ்ல சம்திங் புராசஸ் நடக்குதுன்னு நினைக்கிறேன்ன்ன்ன்.//\nஹா..ஹா..ஹாஅ... நானும் நெடுகவும் கவனிக்கிறேன், அது என்னவென்றால் ஒருநாள் கமெண்ட் போடாட்டில் அதிகம் கொமெண்ட் போட்டோரின் எண் குறையும் அவ்வ்வ்வ்வ்வ்:))). அதுக்காக எண்டாலும் தினமும் கொமெண்ட் போடோணும்.\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அது விஜயின் வேலாயுதம்...:)) அஞ்சு கண்டுபிடிச்சிட்டா அவ்வ்வ்வ்:)))\nஆஹா கவனிக்க மறந்துட்டமே... இல்லன்னா காப்பி அடிச்சிருக்கலாம்.. சரி விடுறா மீசையில மண் ஒட்டல் சூட ஒரு காப்பியாவது குடிப்போம்........... பட் ஃபில்டர் இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல\n//அதிகாலையில் எழுந்தவன் தோற்றதாக சரித்திரம் இல்லைஈஈஈஈஈ//\nஹா..ஹா..ஹா.. மாயா... அது அதிகாலை இல்லை, 8.30 மணி. இங்கு இனி காலை 9 மணிக்குத்தான் இருட்டு விலகும், 3.30 க்கு இருட்டிவிடும், லைட் போட்டுத்தான் வாகனம் ஓட்ட வேண்டும்.\nஅதுக்குமுன் நான் முடித்திடுவேன் எனச் சொல்லிச் சிரித்தா.\nகணவன் மனைவியை அடித்தால் ஜெயில்... மனைவி கணவனை அடித்தால் அவார்டு ஏதும் கொடுப்பாங்களாஆஆஆஆஅ :-)\nமௌன பூகம்பம் - விரக்தியின் தாகம் கானல் நீராய் நினைவலைகள்....\nஇப்படி ஒரு கவிதையை உங்களிடத்திலே நான் எதிர்பார்க்கவில்லை... அந்த ஒரு நிமிடம் பார்க்கும் தருணங்கள்.. வெடித்த இதயங்கள்... எல்லாம் ஒன்றாய் ஒட்டபட்டது போல் தோன்றினாலும் விடை தெரியாத வலியாய் விடை பெற்றது பயணம்ம்ம்ம்ம்... என் வாழ்விலும் இந்த கவிதையில் கால் வாசி கடந்து விட்டேன்... அவளை குழந்தை குட்டிகளுடன் பார்க்கும் போது மீதி கவிதையும் என்னுள் அரங்கேறும் என நினைக்கிறேன்... கவிதையை வரிகளாய் படிக்கவில்லை அந்த தாடி வைத்த நபராகவே உருவெடுத்து உருகி நின்றேன்... மனம் கருகி விட்டது...... உங்கள் பதிவுகளிலே மிகவும் பிடித்த பதிவு........... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்\nஇது போன்ற கவிதை லிங்கை கொடுக்கவும்\nமாயாவையும் அதிராவையும் கமெண்டு பொட்டில பார்த்ததும் எனக்கு சும்மாவே இருக்கா முடியல ok guys .எப்படியும் ஒரு வாரம் கழித்து வருவேன்\nஎன்று நம்புகிறேன் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சினை ..எனக்காக இறைவனிடம் வேண்டிகொள்ளுங்கள்.bye goodnight.\nமாயாவையும் அதிராவையும் கமெண்டு பொட்டில பார்த்ததும் எனக்கு சும்மாவே இருக்கா முடியல ok guys .எப்படியும் ஒரு வாரம் கழித்து வருவேன்\nஎன்று நம்புகிறேன் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சினை ..எனக்காக இறைவனிடம் வேண்டிகொள்ளுங்கள்.bye goodnight.//\nசென்று வாருங்கள்... உங்கள் பிரச்சனை காணாமல் போகட்டும்.. கண்டிப்பாக உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்....\nஆதங்கமான பகிர்வு.பதிவை வாசித்து விட்டு கருத்து எழுதலாம் என்றால் ஸ்க்ரோல் செய்து கை தான் வலிக்குது,அதற்குள் கருத்து பரிமாற்றம் குவிந்து விட்டதே\n//சரி விடுறா மீசையில மண் ஒட்டல் சூட ஒரு காப்பியாவது குடிப்போம்..//\nஹா..ஹா...ஹா.. மாயா சினிமாத்துறை, இதெல்லாம் தூசிபோல கண்டுபிடிச்சிடுவார் என்றல்லோ நினைத்தேன், சுருட்டின மீசையில் மண் ஒட்டிடிச்சே அவ்வ்வ்வ்வ்:)))\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), அதிகாலையில் எழுந்து எங்க போகச் சொல்றீங்க:))) இங்கு எல்லாமே 9 க்குத்தான் தொடங்கும்.\nஹா..ஹா..ஹா... நல்ல எண்ணமே வராதோ:))), அவங்க இன்னும் லைவ் ல செட்டில் ஆகவில்லையாம், அதுதான் வெயிட்டிங்காம், எனக்கேதும் புரியல்லே.. உங்களுக்கு:))), அவங்க இன்னும் லைவ் ல செட்டில் ஆகவில்லையாம், அதுதான் வெயிட்டிங்காம், எனக்கேதும் புரியல்லே.. உங்களுக்கு\n/கணவன் மனைவியை அடித்தால் ஜெயில்... //////மனைவி கணவனை அடித்தால்////// அவார்டு ஏதும் கொடுப்பாங்களாஆஆஆஆஅ :-)///\nஹா..ஹா..ஹா..... அது அன்பின் உச்சக்கட்டமாக்கும்:)))).\n//இப்படி ஒரு கவிதையை உங்களிடத்திலே நான் எதிர்பார்க்கவில்லை//\nஅது என் கவிதை இல்லை மாயா. நான் இலங்கை இடம்பெயர்வுகளுக்கெல்லாம், ஆமி செக்கிங்களுக்கெல்லாம், பத்திரப்படுத்தி, இங்கு கொண்டு வந்து சேர்த்தேன், புளொக்கில் போட்ட பின்னரே நிம்மதி, இனி காவும் வேலை இல்லை, எங்கிருந்தாலும் படிச்சுக்கொள்ளலாம்.\n//என் வாழ்விலும் இந்த கவிதையில் கால் வாசி கடந்து விட்டேன்... //\nகாதலித்���தில் பலபேரின் நிலைமை இப்படித்தானே இருக்கு... அதுதான் காதலிக்கக்கூடாது. ஆனாலும் விதியில் எழுதியிருந்தால் அது நடந்துதானே தீரும், யாராலும் தடுக்க முடியாது. சிலதை அனுபவித்தே ஆகவேண்டும், அது விதி. “இதுவும் கடந்து போகும்”.\n//இது போன்ற கவிதை லிங்கை கொடுக்கவும்//\nஇன்னொரு கவிதை ஒரு கொப்பியில் பார்த்து எழுதி வைத்திருந்தேன். தேடிப் பார்க்கிறேன், கிடைத்தால் போடுகிறேன்..\nமியாவும் நன்றி மாயா. சனி, ஞாயிறில் இங்கு நானும் பிசியாகிடுவேன்... பின்னூட்டம் தாமதமானால் குறை நினைத்திடாதீங்க.\nமாயாவையும் அதிராவையும் கமெண்டு பொட்டில பார்த்ததும் எனக்கு சும்மாவே இருக்கா முடியல//\nவாங்க அஞ்சு... ஹா..ஹா.ஹா.. எனக்கும் அப்படித்தான், தானாடா விட்டாலும் தசை ஆடும்.\n//ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சினை ..எனக்காக இறைவனிடம் வேண்டிகொள்ளுங்கள்.bye goodnight.//\nநலமே போய் வாங்க.... அதுதான் பாட்டுப் போட்டேனே... வீட்டுக்கு வீடு வாசல்படி. எல்லோரும் நினைப்பது எமக்குத்தான் பிரச்சனை என, ஆனா உலகில் மனிதராகப் பிறந்தாலே பிரச்சனைதான்:))). நல்லிரவு அஞ்சு. எல்லாமே நல்லதுதான் நடக்கும், அதேபோல நடக்கும் அனைத்தும் நன்மைக்கே.\n//பதிவை வாசித்து விட்டு கருத்து எழுதலாம் என்றால் ஸ்க்ரோல் செய்து கை தான் வலிக்குது,///\nஅது என் கவிதை இல்லை மாயா. நான் இலங்கை இடம்பெயர்வுகளுக்கெல்லாம், ஆமி செக்கிங்களுக்கெல்லாம், பத்திரப்படுத்தி, இங்கு கொண்டு வந்து சேர்த்தேன், புளொக்கில் போட்ட பின்னரே நிம்மதி, இனி காவும் வேலை இல்லை, எங்கிருந்தாலும் படிச்சுக்கொள்ளலாம்.//\nஇனி காவும் இல்லை.... ஆரூஊஊ சொன்னதூஊ காவும் உண்டு களவும் உண்டு.. தேம்ஸ் நதியில் மாயா எதுக்கு ரெஸ்ட் எடுக்கிறாருன்னு தெரியும்மாஆஆஆஆ ஹா ஹா புறப்புடுறா ராஜேஷேஏஏ பூவுக்குள் பூகம்பம்.. ஆவ்வ்வ்வ்வ் மௌன பூகம்பம்பத்த களவாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட\nஹா..ஹா..ஹா... நல்ல எண்ணமே வராதோ:))), அவங்க இன்னும் லைவ் ல செட்டில் ஆகவில்லையாம், அதுதான் வெயிட்டிங்காம், எனக்கேதும் புரியல்லே.. உங்களுக்கு:))), அவங்க இன்னும் லைவ் ல செட்டில் ஆகவில்லையாம், அதுதான் வெயிட்டிங்காம், எனக்கேதும் புரியல்லே.. உங்களுக்கு\nசம்பாதிக்க ஆரம்பிக்கலையா... இல்ல களட்டி விட எண்ணமாஆஆஆஆஆ ... லைவ்ல செட்டில் ஆக வில்லை என்கிற அர்த்தம் என்பதெ தவறு தானே... செட்டில் என்று அர்த்தம் என்றால் ப��ம் சம்பாதிப்பது என்று அர்த்தம் கொள்கின்றனர்ர்ர்ர்ர்.... கர்ர்ர்ர்ர் லைவ்ல செட்டில் யாருமே அவப்படா... அப்ப தான் லட்சியம் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்... இன்னும் மேலே போய்க்கொண்டெ இருப்போம்.. என்னடா மாயா உளர்றான்னு பாக்குறீங்களா.. அதுக்கு அந்த லேடி சொன்னதே பரவால்லங்குறீங்களா.. புரியாமலே இருந்துருக்கலாங்குறீங்களா ஹா ஹா ஹா\n//ஆனால், ஒரே ஒரு பிரச்சனையாம், என்னவென்றால், அவவின் கால்கள் எப்பவுமே ஐஸ் கட்டிபோல குளிராம். நல்ல ஆழ்ந்த உறக்கத்தில், அவவின் கால் தன்னில் பட்டால், தான் அப்படியே துடித்துப்போய் விழிப்பாராம். இப்படி வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாதே என...// ஹா இதை ஒழிச்சு வைங்கோ பூஸ். ;)\nஅக்கா கலக்கி புட்டிங்க ..\nஇன்றைய மனிதங்கள் சிறு பிரச்சினைக்கும் சோர்ந்து போய்\nவிவாகரத்து தான் தீர்வு அதையே நாடு கிறார்கள் ..\nபின்னர் பிடிக்காத ஒரு வாழ்வினை தேடி தேடி அழிந்தும் போகின்றனர் ..\nஉங்க கவிதை கலக்கல் ..\nவாழ்த்துக்கள் .. படம் அழகோ அழகு ..\nரொம்ப லேட்டா வந்துட்டேனில்லே..வேறொன்றுமில்லை.அக்கா செம பிஸி.\n//அதனால் வெளிநாடுகளில் ஆண்களுக்கு மனைவியோடு மோத சரியான பயம்//இங்கே மட்டும் என்ன வாழுதாம்.எங்கள் வீட்டில் வேலைப்பார்க்கும் மாதம் ஒரு முறையாவது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்து கணவனை போலீஸ் அழைத்து சென்று ரத்தம் வர நாலு சாத்து சாத்தி அனுப்புவதே வாடிக்கை.எண்ணி நாலு நாள் இல்லை ரெண்டே நாளில் கணவனும் மனைவியும் ஒற்றுமையாகை மறு சண்டைக்கு அடித்தளம் அமைப்பார்கள்.சம்பளம் கொடுக்கும் எங்களுக்குத்தான் கஷ்டம்.ஏன்னா பிரச்சினை வரும் சமயம் செமத்தியா லீவு போட்டுவிடுவாளே\nஹலோ அதிரா ,எப்பிடி இருக்கீங்க ,ஓடிவாங்க\nபூசார் உங்களை அன்பு உலகத்திற்கு அழைக்கிறார்\nஅவர் தரும் நாடகத்தை கண்டு களியுங்கள் .\nநான் வந்துட்டேன். ஆனா நாளக்கி வாரேன். க்ர்ர்ர்ர்ர்... சொல்லப்பிடாது.\n'விவாகரத்து' பற்றிய கருத்துக்கள், அந்த ஒற்றைப்புகைப்படம், கவிதை எல்லாமே அருமையாக, அழகாக இருக்கு அதிரா\n:))) எனக்கு இருந்ததையும் இழந்தாய் போற்றி ஆகிட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nஇல்ல மாயா.... அவர்களுக்கும் என்ன என்ன சொல்ல முடியாத பிரச்சனைகளோ எமக்கு எல்லாம் சொல்ல மாட்டார்கள்தானே. அவரவர் பிரச்சனை அவரவருக்குத்தான் தெரியும், அதனால எல்லோரும் சந்தோசமாக இருக்க, 2012 வழி செய்யட்டும் ஓக்கே எமக்கு எல்லாம் சொல்ல மாட்டார்கள்தானே. அவரவர் பிரச்சனை அவரவருக்குத்தான் தெரியும், அதனால எல்லோரும் சந்தோசமாக இருக்க, 2012 வழி செய்யட்டும் ஓக்கே\n இதை ஒழிச்சு வைங்கோ பூஸ். ;)///\nஹா.... ஹா..ஹா... பாவம் கிரிஸ் அங்கிள்....:))),இவ்வளவு நாளும் விட்டுவச்சிருக்கிறாரே:))))... உஸ் இமா படிச்சதும் கிழிச்சிடுங்க:))))).\nவாங்க அரசன்,நீண்ட நாட்களுக்குப் பின்னர், மறவாமல் வந்திருக்கிறீங்க.\nஆஆஆஆ ஜலீலாக்கா வாங்க.... எப்பூடி மால்வயர்:)) உங்களை உள்ளே விட்டார்:)))).\n//ரொம்ப லேட்டா வந்துட்டேனில்லே..வேறொன்றுமில்லை.அக்கா செம பிஸி.///\n ஸாதிகா அக்கா வந்திட்டா, அந்த லிஸ்ட்டில இருந்து பெயரை ரிமூவ் பண்ணிடுங்க:)), ஆனா மறக்காமல் பிரக்கட்டில() போட்டு வையுங்க, ஒருநாள் லேட் என :)))) ஓக்கை:))).\nஎங்க இருந்தாலும், என்ன கலர் தோல் எண்டாலும், மனிஷர் எண்டால் எல்லோருக்கும் ஒரே குணம்தான் இல்லையா ஸாதிகா அக்கா\nவிவாகரத்து எடுப்போரைப் பற்றி எதுவும் சரிபிழை சொல்லத்தெரியவில்லை , அவரவர் பிரச்சனை அவர்களுக்கே வெளிச்சம்.\nஆனால் சில விஷயங்கள், தற்கொலைமுயற்சி மாதிரி, அந்த நிமிடத்து மனநிலை அப்படியான முடிவை எடுக்கத் தூண்டும். நல்ல உறவுகள் நல்ல நண்பர்கள் இருப்பின், தவிர்க்கலாமோ நிறையப் பிரச்சனைகளை என எண்ணத் தூண்டுது.\nஒரு தடவைக்கு 10 தடவை நிதானமாக யோசித்து, அடுத்த மனிதரின் பிரச்சனைகளோடு, தம் பிரச்சனையை ஒப்பிட்டுப் பார்த்தால், இதெல்லாம் பெரிய விஷயமா என எண்ணத் தோன்றும்.\nநீங்க புத்திமதி சொல்லுங்க ஸாதிகா அக்கா, உங்கவீட்டு வேலைக்காரம்மாவுக்கு:)).\nமியாவும் நன்றி ஸாதிகா அக்கா.\nவாங்க ரமேஸ், நீங்க நேற்று அழைத்திருக்கிறீங்க, நான் எட்டிக்கூடப் பார்க்கவில்லை நெட்டை..\nஇன்றுதான் பார்க்க முடிந்தது, அதுக்குள் புதுத்தலைப்பு போட்டுவிட்டீங்க அவ்வ்வ்வ்வ்:)).\nஉடனே வரமுடியாமல் போனமைக்கு மன்னிச்சுக்கொள்ளுங்க ரமேஸ், சனி ஞாயிறெனில் அப்படித்தான் ஆகிவிடுகிறது நிலைமை:))).\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னதெல்லாம் ஒருகாலம்:)), இப்போ ஆரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்குப் பயப்புடீனம் இல்லை:)), அதனால மியாவ்.... கொப்பியில் எழுதுறார், பின்னூடம் போடாதாக்களின் பெயரை எல்லாம்:))).\nலிஸ்ட்டில முதலாவதாக இருப்பதே ஜெய் ட பெயர்தான்:)))).\nசொல்ல மறந்திட்டேன், நல்ல ஒரு ஏணி வாங்கி புளியமரத்தில சாத்தி விடுவீங்களோ:))), மளமளவென ஏறிட்டார், ஆனா இறங்க முடியேல்லையாம்:)))).\nமியாவும் நன்றி அப்துல் காதர்... சாரி சாரி பாட்ஷா:)).\n.. நல்வரவு மிக்க நன்றி.\nஇங்க தமிழில் “என் சமையல்” என ஒராள் எம்மிடம் இருக்கிறா, கூப்பிடுவது எப்படி என பெயர் கேட்டு கிரிஜா என வைத்திருக்கிறோம்.\nஅதுபோல உங்களை எப்படி அழைப்பது உங்கள் கிச்சின் எட்டிப் பார்த்தேன் மட்டின் வாசம்... தூள் கிளப்புது... வருகிறேன்.\nஅதுசரி எப்பூடி என்னைக் கண்டு பிடிச்சீங்க நீங்க தமிழ்தானே Nhm writer download பண்ணினால், இங்கு எம்மோடு தமிழிலும் கதைக்கலாமே.\nவரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஅதிரா,மறக்கவெல்லாம் இல்லை,நீங்க போஸ்ட் பண்ணி 8 மணி நேரம் கழிச்சுத்தான் பாத்தேன். ஆல்ரெடி லேட்டாகிடுச்சு, அதனால் வீகென்ட் கழிச்சு வந்து கமென்ட் போடலாம்னு இருந்தேன். டோன்ட் மைன்ட் யா\nஎன்பேர நோட்ல எல்லாம் எழுதவாணாம் மிஸ்.பூஷ்,காத்துலயே எழ்ஹுதிவைங்கோ என்ன அடுத்த போஸ்ட்டுக்கு கெதியா:) வந்துருவன்,ஓக்கை\nநல்ல பதிவு,நல்ல கவிதை அன்ட் லாஸ்ட் போட்டோ இஸ் நைஸ்\nஅதனால எல்லோரும் சந்தோசமாக இருக்க, 2012 வழி செய்யட்டும் ஓக்கே\nநல்லாருப்போம்.. நல்லாருப்போம்... எல்லாரும் நல்லாருப்போம் ;-))))))))))))))))))\nஆஹா மியாவுக்கு கிட்னி பயங்கரமா வேலை செய்யுதூஊஊ... அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் :-)))))))))))))))))))))))\nஅடுத்தபதிவுக்காவது 10 க்குள்ளார வந்திடவேணுமே எனப்பார்த்தால், ம் பெருமூச்சுதான் விடவேணும். கொம்பியூட்டரும் பிஸி, நானும் பிஸி.\n//ஏனையோரெல்லாம் திட்டப்போகினம், அதிரா டக்குடக்கெனத் தலைப்பைப் போடுறா என:)))).. அதனால எனக்குப் பக்குப் பக்கென இருக்கு:// இந்த பயமெல்லாம் இருக்கா.\nமுதல் பூஸார் படம் ரெம்ப அழகு.கவிதை மிக அருமையா எழுதியிருக்கீங்க அதிரா.\n\"\"திருமணம் முடித்து குழந்தைகள் கிடைத்தபின்பு, குழந்தைகளுக்காகவேனும் அஜஸ்ட் பண்ணி வாழப் பழகலாமே. பெற்றோர் பிரிந்தால் பாதிக்கப்படப்போவது, குழந்தைகள்தானே. எவ்வளவு வசதியாக வாழ்ந்தாலும் குழந்தைகளின் மனதில் ஒரு ஏக்கம் குடிகொண்டு விடுமல்லவா.\"\"\nசரியா சொன்னிங்க... பல பேர்க்கு இரு புரியறது இல்ல...\nஇனிய காலை வணக்கம் அக்கா,\nவீக்கெண்ட் கொஞ்சம் பிசி, அதான் வர முடியலை.\nஅதனால் வெளிநாடுகளில் ஆண்களுக்கு மனைவியோடு மோத சரியான பயம்.. என சமீபத்தில் கேள்விப்பட்டேன்:)). //\nஅக்காச்சி என்ன சொல்ல வாறாங்க என்றால்...\nஐயோ...வேணாமுங்க, அவங்களோட வரும் தனக்குப் பயமாம்.....\nஅக்கா காமெடிக்குச் சொன்னேன், பின்னூட்டம் புடிக்கலைன்னா அழிச்சிடுங்க. நிரூபன் வம்பிற்குப் போகாத பையன்.\nநல்லதோர் பதிவு, உண்மையில் ஊரில் இன்றும் எவ்வளவு அடிபட்டாலும் சந்தோசமாக மனம் ஒத்து வாழும் பல தம்பதிகளைக் காண்கிறேன். ஆனால் திருமணம் என்ற கனவினைச் சுமந்து கடல் கடந்து சென்ற பலர் தம் இல் வாழ்க்கையினை ஓரிரு வருடங்களிற்குள் முடித்து விட்டு அவர் தம் நாட்டு வசதிகளைப் பெற்று ஏதோ சந்தோசமாக வாழ்வது போன்று பாசாங்கு செய்து வாழ்கிறார்கள்/\nகவிதையில் யதார்த்த பூர்வமான காலத்தின் கோலங்களைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறீங்க/\nஏமாற்றங்களும், எதிர்பார்ப்புக்கள் உடைந்த பின்னால் எஞ்சியிருக்கும் மன விரக்தியினையும் கவிதை சொல்லி நிற்கிறது.\nபெற்றோர் வெளிநாட்டு மோகத்திலும், சீதனச் சந்தையிலும் தம் பிள்ளைகளை விலை கொடுப்பதை விடுத்து, தம் பிள்ளைகளின் மன விருப்பங்களிற்கு மதிப்பளித்து மணஞ் செய்து வைத்தால் இத்தகைய நிலமைகள் ஓரளவிற்கு குறையும் என நினைக்கிறேன்.\n(அதற்காக உள் நாட்டில் இருக்கும் பொடியங்களைப் பற்றியும் சிந்தியுங்கள் பெற்றோரே என்று சொன்னதாக அர்த்தம் ஆகாது;-))))\nமாயாஆஆஆ.... 2012 டிஷம்பர் 23 எல்லோருக்கும் நல்லகாலம் பிறக்குதாம், இதை என் நண்பி ஒருவரிடம் சொன்னேன், அவ சொன்னா, இல்ல இல்ல 12.12.12 தானே உலகம் அழியப்போகுதெனக் கதைக்கிறாங்க என்று அவ்வ்வ்வ்வ்வ்:))))).\nவாங்க அம்முலு, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) ரொம்ப லேட்:))), நான் அப்பவும் மியாவுக்குச் சொன்னேன், அம்முலு எப்படியும் வந்திடுவா பெயரை எழுதிடாதீங்க என:))), சொல்லச் சொல்லக் கேட்காமல் எழுதிட்டார்ர் அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).\nபயம் மட்டுமா... அத்தோடு ரொம்ப ஷை ஆக்க்கும்.. க்கும்...க்கும்...:)).\nஆஹா.. வாங்க வாங்க மெளனமலர்... புதிதாக வந்திருக்கிறீங்க, நல்வரவு மிக்க நன்றி.\nஎனக்கொரு சந்தேகம், என்னிடம் புதிதாக வருவோரெல்லாம், என்னோடு பலகாலம் பழகியவர்கள்போலவே வந்தன்றே கதைக்கிறார்கள்:))), அதனால எனக்கும் பலகாலம் பழகிய பீலிங்ஸ்ஸ் ஏற்பட்டுப் போகுது... இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:))).\nமெளனமான நேரம்... இப்பாட்டு மனதில வந்துகொண்டே இருக்கு... உங்கள் பெயர் பார்த்த நேரம் தொடக்கம்.\nமாயாவுக்கு “மெள” வன்னா எப்பூடி எழுதுவதென்று தெரியாது:))) ஹா..ஹா..ஹா..., அதனால அங்கின மெளனத்தை விட்டுட்டார்... நான் பார்த்தேனே:))). ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க மலர், அவர் இப்போ தேம்ஸ்க்குள்ள:)).\nஎப்பவுமே ஏதோ ஒரு சாட்டுச் சொல்லித் தப்பிடுவீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nமியாவ்வ்வ்வ் நிரூபனின் பெயரை டிலீட் பண்ணிடுங்க, அதேபோல பிரக்கட்டில,:))) 2 நாள் லேட் எனப் போட்டு வைங்க ஓக்கை:))).\n//ஐயோ...வேணாமுங்க, அவங்களோட வரும் தனக்குப் பயமாம்.....\nஅக்கா காமெடிக்குச் சொன்னேன், பின்னூட்டம் புடிக்கலைன்னா அழிச்சிடுங்க. நிரூபன் வம்பிற்குப் போகாத பையன்.\nசின்ன வயதிலிருந்தே போலீஸ் ஆமியென்றால், கை, கால் எல்லாம் ரைப் அடிச்சே பழகிப்போச்சு, என் கன்றோலை அது மீறி நடுங்கும். அதனால எங்கேயும் போலீசைக் கண்டால் கணவருக்குப் பின்னால ஒளிச்சிடுவேன்:))) பழக்க தோசம்:))... அப்பூடிப் பட்ட நன் போய் போலீசுக்குப் போன் பண்ணுவனோ\nஉண்மையிலயே நிரூபன், சொல்வார்களெல்லோ சின்ன வயதில் பயந்தால் அது போகாதென, அது 100 வீதம் உண்மை, எம் நாட்டில் பார்த்துப் பயந்து பயந்து, இப்போ எனக்கு, அவர்களைக் கண்டால் பயம்ம்ம்ம்.\nஇங்கு ஆமியைக் காண்பது அரிது, எப்பவாவது எங்காவது மோல்களில் யூனிபோமோடு ஷொப்பிங் செய்வார்கள், மற்றும்படி போலீஸ்தான்.\nஆனால் இந் நாட்டில் போலீஸ் யூனிஃபோமோடு நின்றாலும், ஒரு ஷொப்புக்குப் போனால் எம் பின்னே அவர்களும் கியூவில்தான் நிற்க வேண்டும்.\nஆனா லண்டன் போயிருந்தோம் ஒரு தமிழ் இலங்கைக் கடைக்கு. நிறையப் பேர் கியூவில் நின்றோம், எம் பின்னாலே ஒரு அந்த ஏரீயா போலீஸ் ஒபிஷர்போல, அவரும் கியூவில் நின்றார், உடனே முதலாளி வந்து, சேர்..சேர். கம்..கம்... என முன்னே அழைத்து அவருக்கு முதலாவதாக பில் போட்டு அனுப்பினார்.....\nநம்மவர் எங்கு போனாலும் வால்பிடிப்பதை(ஹையோ பூஸ் வால் அல்ல:))) விடவே மாட்டார்கள், இது ஒரு வெள்ளையரின் கடையெனில், இப்படியெல்லாம் நடந்தே இருக்காது.\nஅதிகம் எழுத்துப் பிழையாக இருந்திச்சா, அதுதான் திருத்தினேன்.\nநேரமாகுது, மிகுதிக்குப் பின்பு வாறேன் சீயா மீயாஆஆஆஆ.\nஎங்கட வீட்டில் ஆருமே ஆருக்கும் பயப்புடுறேல்லை:))) நிரூபன், ஏன் தெரியுமோ, இருவருமே ஒரே ராசி, ஒரே நம்பர், அதால எண்ணங்கள் விருப்பங்கள், ஆசைகள் எல்லாமே ஒரே மாதிரியே இருக்கும், சோ.. சண்டைக்கு, எதிர்ப்புக்கு சான்ஸ்சே இல்லை, அதிலயும் ந���மதான் எப்பவுமே உஸ்ஸ் என முருங்கில ஏறிடுவமே.. பிறகெப்பூடி\n///தம் பிள்ளைகளின் மன விருப்பங்களிற்கு மதிப்பளித்து மணஞ் செய்து வைத்தால் இத்தகைய நிலமைகள் ஓரளவிற்கு குறையும் என நினைக்கிறேன்.//\nஅப்படியும் சொல்ல முடியாது நிரூபன், லவ் பண்ணி ஒற்றைக்காலில நின்று மணம் முடித்த தம்பதிகள் எத்தனையோ பேர், வீட்டில கதைப்பதே இல்லையாம், வெளி உலகுக்கு மட்டும் தம்பதிகளாக வாழ்கிறார்கள், அதையெல்லாம் கேள்விப்பட்டேதான் எனக்கு, இக்கவிதை எழுதும் எண்ணம் வந்துது.\n////(அதற்காக உள் நாட்டில் இருக்கும் பொடியங்களைப் பற்றியும் சிந்தியுங்கள் பெற்றோரே என்று சொன்னதாக அர்த்தம் ஆகாது;-))))////\nஸ்ஸ்ஸ்ஸ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சூஊஊ:)), நீங்க சொல்லாட்டில் எனக்கு உந்த எண்ணம் வந்திருக்காது:)), ஆனா பொல்லுக்கொடுத்தெல்லோ அடிவாங்குறீங்கள்:)))).\nஇல்ல நிரூபன் என்னைப் பொறுத்து எல்லாமே விதிதான், நம் கையில் எதுவும் இல்லை.\nஒரு பிள்ளை, சாதாரண குடும்பம், மிகவும் வசதி குறைந்தவர்கள், அவ பக்கத்துவீட்டில் வாடகைக்கு இருந்த டொக்ரரை(எமக்குத் தெரிந்தவர்) விரும்பி, மணம் முடித்து நன்றாக இருக்கிறா.\nஆனா... லட்சம் லட்சமா பணம் வைத்துக்கொண்டு, டொக்டர் அல்லது எஞ்சினியர் தான் வேணும் என பெற்றோர் பார்க்காத வரன் இல்லை, ஆனா கடேசில பார்த்தால், ஒரு சாதாரண ஜொப் கூட, இல்லாத ஒருவரை கேர்ள் விரும்பியிருந்திருக்கிறா, வீட்டில் சொல்லாமல், வந்த வரனை எல்லாம் சாட்டுச் சொல்லி மறுத்திருக்கிறா, பின்பு அவருக்கே மணம் முடித்துக் கொடுத்தாச்சு, இப்போ கஸ்டப்படுவதாக கேள்வி.\nஇவையெல்லாம் தலை எழுத்தின்படிதானே நடக்குது, நம் கையில் இல்லையல்லவா. எதுவாயினும் எல்லோருக்கும் நல்லது நடந்தால் சரிதான்.\nஅக்கா காமெடிக்குச் சொன்னேன், பின்னூட்டம் புடிக்கலைன்னா அழிச்சிடுங்க. நிரூபன் வம்பிற்குப் போகாத பையன்.\nஆமா ஆமா... சன் டீவி சிறப்பு செய்தியில சொன்னாங்க வம்புக்கு போகாத பையன்னு ஹி ஹி ஹி\nமாயாவுக்கு “மெள” வன்னா எப்பூடி எழுதுவதென்று தெரியாது:))) ஹா..ஹா..ஹா..., அதனால அங்கின மெளனத்தை விட்டுட்டார்... நான் பார்த்தேனே:))). ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க மலர், அவர் இப்போ தேம்ஸ்க்குள்ள:)).//\nஎன்ன மாயாவுக்கு வந்த சாதனை.... எனக்கு மௌ வராதா... கௌரிய அழகா படிப்போம்.. கெ..... ள..... ரி.... எப்பூடி.... நாங்கள்லாம்ம்ம்ம் புஸ்ஸ்ஸ்க்கே த���ிழ் சொல்லிக்கொடுத்தரவங்க.. நான் ஜார்ஜ் புஸ்ஸ்ஸ்ஸ சொன்னேன் அவ்வ்வ்வ்வ்வ்\nபாஸ்ஸூ தப்பிச்சுருங்கோ... எனக்கு ஏற்பட்ட காயம் தன்னால ஆறிடும்.. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல...அவ்வ்வ் அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்...முதலை கொல்லிமலை மருத்துவம் பாத்து காயத்துக்கு மருந்து போட்டு முதலை வயித்துல ரெஸ்ட் எடுத்துட்டுருக்கென்... ஹி ஹிஹி\nமாயாஆஆஆ.... 2012 டிஷம்பர் 23 எல்லோருக்கும் நல்லகாலம் பிறக்குதாம், இதை என் நண்பி ஒருவரிடம் சொன்னேன், அவ சொன்னா, இல்ல இல்ல 12.12.12 தானே உலகம் அழியப்போகுதெனக் கதைக்கிறாங்க என்று அவ்வ்வ்வ்வ்வ்:))))).//\nஎன்ன....12.12.12 க்கு உலகம் அழிய போகுதா... நான் இன்னும்ம்ம்ம் உலகத்தையே சுத்தி பாக்கல.. முதலை ரெக்கைய கட்டு உலகம் அழியறதுக்கு முன்னால ஒரு ரவுண்டு பறந்துட்டு வந்துருவோம் ரெக்கை கட்டி பறக்கதடா.. தேம்ஸ்நதி முதலைஸ்ஸ்ஸ்... 12.12.12 உலகம் அழிஞ்சாலும் ஒரே ஒரு உலகம் மட்டும் நண்பர்களுக்காக காத்திருக்கும்.. அதிலெல்லாம் அல்லாரும் சுத்தி பாக்கலாம்.. அந்த உலகம் தான் மாய உலகம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nநான் ஜார்ஜ் புஸ்ஸ்ஸ்ஸ சொன்னேன் அவ்வ்வ்வ்வ்வ்//\n//முதலை கொல்லிமலை மருத்துவம் பாத்து காயத்துக்கு மருந்து போட்டு முதலை வயித்துல ரெஸ்ட் எடுத்துட்டுருக்கென்... ஹி ஹி//\nஉள்ளே இடமிருந்தா நிரூபனையும் கூப்பிட்டு வைத்திருங்கோவன் மாயா... :)))).\n//என்ன....12.12.12 க்கு உலகம் அழிய போகுதா... நான் இன்னும்ம்ம்ம் உலகத்தையே சுத்தி பாக்கல//\nநான் எதுக்கு விடிய விடிய 2012 பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கிறேன் அவ்வ்வ்வ்வ்:)).\nசுத்தினாப் போச்சூஊஊஊ... முதலை வாலை இறுக்கிப் பிடிங்க மாயா.... ஒரே சுத்தில உலகத்தைக் காட்டும்:))))).\n//உலகம் அழிஞ்சாலும் ஒரே ஒரு உலகம் மட்டும் நண்பர்களுக்காக காத்திருக்கும்.. அதிலெல்லாம் அல்லாரும் சுத்தி பாக்கலாம்.. அந்த உலகம் தான் மாய உலகம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//\nஅப்படி ஒரு எண்ணத்திலதான் மாயாவை தேம்ஸ்லயே வச்சு முதலையையும் பொடிகார்ட் ஆகப் போட்டு வைத்திருக்கு... தப்பிப் போக விடமாட்டமில்ல:)))...\nஐ..... இம்முறை 100 ஆவது நானேதான்... இப்பத்தானே பார்த்தேன் அவ்வ்வ்வ்வ்வ்:))).\nஹையோஓஓஓஓ... தப்பாகிடுச்சே.... ஸாதிகா அக்காவின் தலைப்பில் மகியைப் பார்த்ததும்தான், கிட்னியில் பொறி தட்டியதுபோல இருந்துது, அடக் கடவுளே... மகியின் பின்னூட்டம் பார்த்தனே, பதில் போட்டதாக நினைவில்லையே என ஓடி வந்து வேர்க்க விறுவிறுக்க எழுதுகிறேன்...\nமகி..மகி... பொய் சொல்ல மாட்டேன், கடவுள் மீது ஆணை.... கடவுளே... தப்பு நடந்துபோச்ச்ச்ச்ச்... மன்னிச்சிடுங்க, நீங்க வந்து பார்த்திட்டு, அதிரா கோபத்தில பதில் போடவில்லை என நினைத்திருப்பீங்க.... நான் அப்படிப்பட்ட ஆளில்லை, நேரில் சொல்லுவனே தவிர பேசாமல் எல்லாம் போகமாட்டேன்..\nஇதுதான் சொல்வார்கள் என்னமோ பட்ட காலிலேயே படுமென அப்பூடி ஆகிப்போச்சு நிலைமை...:)).\nசரி சரி இதுக்கு மேல வாணாம்:))).\nஇமா மீது ஆணை, மாயாமீது ஆணை, ஜெய் மீது ஆணை... ஹா..ஹா..ஹா.. இது போதும்தானே...:)))\nமுதலைய கொண்ணுபுட்டாங்கிய... போலிஸ் வந்திருக்கார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nஅப்பாடா முதலை போட்டு தள்ளுன... மியாவ புடிச்சு சட்டிக்குள்ள வச்சாச்சு....\nஹைய்யயோ... அரெஷ்ட் பண்ணா... கடிச்சு பிராண்டுதே... ஒரு வேளை ஜாக்கிசான்கிட்ட ஃபைட்ட கத்துருக்குமோ ......\nகண்டம் நம்ம பக்கம் திரும்ம்பிடுச்சே.... நிக்கமா ஓடுறாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ\nஹா ஹா ஒண்ணு கூடிட்டோம்ல... மாட்டிக்கிச்சு மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nமியாவ்வ்வ்வ்வ்வ் ...மாட்டிக்கிட்டதனால சோகமாயிடுத்தூஊஊஊஊ.... சரி ஓகே தெரியாம சுட்ட மியாவை மாயா நீதி மன்றம் மன்னித்து விடுகிறது...\nஇனி நாங்க... சண்டை போட மாட்டோம்...\nஹா ஹா.... முஸ்தப்பா முஸ்தப்பா டோண்டொரி முஸ்தப்பாஆஆஆஆஆஆஆ.....\nDon't waste time Rajesh. படம் ஒண்டும் வரேல்ல. எரராம். ;(\nஎன்னால நம்ப முடியல்ல, என்பக்கத்தில படமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))..\nஇமா இப்போ படம் எல்லாமேஏஏஏஏஏஏஏ தெரியுதூஊஊஊஊஊஊஉ:)))))\nவிவாகரத்து செய்ய முடியாதபடி ரத்து செய்ய சட்டம் கொண்டு வரணும் அப்பயாவது குறையுதா பார்க்கலாம்\nகவிதை அருமை சகோ ..\nஅதீஸ், ஊர் போல இல்லை இங்கே என்பது தான் முதல் காரணம். மனைவிக்கு வேலை இருந்தா எல்லாமே கிடைச்சது போல தான். விவாகரத்து இங்கே சர்வசாதரணம். சில வீடுகளில் இருவரும் பிரிந்து ( விவாகரத்து இல்லாமல் ) இருப்பார்கள். பிள்ளைகளுக்கு கூடாதாம் விவாகரத்து செய்வது. பிரிந்து இருப்பது மட்டும் என்னவாம்\nஎன் கணவரின் நண்பர், மனைவி இருவரும் காதலித்து மணம் புரிந்தவர்கள். அந்த ஐயா ( என்னைப் போல) அப்பாவி. ஆனால் அந்த அம்மாவோ திமிர் பிடித்தவர். மற்றவர்களின் முன்பு கணவரை மதிக்க மாட்டார். ஏதோ இன்டர்நானஷல் ��ெவலுக்கு சட்டம் தெரிந்தவர் போல ஒரு அகம்பாவம். சில வருடங்களின் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டார்கள். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. என்னைக் கேட்டால் இருவரும் பிரிந்தது தான் நல்ல முடிவு. அவரை பின்னர் ஒரு பார்ட்டியில் மீட் பண்ணினேன் வேறு திருமணம் முடித்து இருந்தார். என்னை அவாய்ட் பண்ணுவதிலேயே குறியா இருந்தார். நானும் ஹாய் சொன்னதோடு ஒதுங்கிக் கொண்டேன். சிலருக்கு விவாகரத்து தான் தீர்வு. சிலருக்கு வேறு தீர்வுகள் இருந்தாலும் விவாகரத்து தான் வழி என்று முடிவு செய்து விடுவார்கள்.\nமுதன்முதலா வந்திருக்கிறீங்க, மிக்க நன்றி நல்வரவு.\n//விவாகரத்து செய்ய முடியாதபடி ரத்து செய்ய சட்டம் கொண்டு வரணும் அப்பயாவது குறையுதா பார்க்கலாம்\nஹா..ஹா..ஹா.. உண்மைதான் ஆனா, பிறகு லிவ்விங் டுஹெதர்... முறை அதிகமாகிடும்...:)))).\nகரெக்ட்டாச் சொன்னீங்க, இங்கு பெண்கள் காரும் ஓடி, வேலையும் தேடிக்கொண்டால், தம்மால் எதுவும் செய்ய முடியும் எனும் தைரியம் வந்துவிடுகிறது, அதனால் சிறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் அஜஸ்ட் பண்ண மறுக்கிறார்கள்.\nஎம்மால் எதுவும் சொல்ல முடியாது.. அவரவரும் உணர்ந்து நடந்தால்தான் உண்டு.\nமாயாவின் படங்கள் பார்த்துச் சிரிச்சு முடியேல்லை:)), போலீசாக வந்தவர், அடுத்ததில எப்பூடி ஓடுறார் பாருங்கோ:))))... எங்கிட்டயேவா\nமியாவ மாய உலகத்துக்கு கூட்டிட்டு போவாம்....\nநோஓஒ:)))) இது ஏதோ முதலையிடம் கூட்டிப்போய் விட சதி நடக்குதுபோல:)))) அப்பாவிபோல பப்பி நிக்கிற நிலையைப் பார்த்தாலே பயம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்:)) நம்பமாட்டோம் எங்கிட்டயேவா:)))))))\nஉணர்வு மிக்க தகவலும், கவிதையும் அருமை சகோ .உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது காரணம் உங்கள் கள்ளமில்லா எழுத்துநடையும்\nபூனைக்குட்டிகள்மீது உங்களுக்கு உள்ள பாசமும் .எனக்கும் செல்லப் பிராணி பூனைக்குட்டியே .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .\n[co=\"red\"]எப்ப இருந்து இதெல்லாம் கொண்டுவந்திருக்கீங்க அதிரா\n[co=\"green\"]மியாவின் வலைப்பூ கலர்புல் ஆகிடுச்சு நல்லா இருக்கு\n[co=\"red\"]ஓக்கை,ஓக்கை,முறைக்க வாணாம்..லேப்டாப்பிலே இருந்து அட்டாச் பண்ண முடியாதா படம் இணைப்பது இன்னும் எனக்கு புரில படம் இணைப்பது இன்னும் எனக்கு புரில\nசெல்லப் பிராணிகள் அனைத்திலுமே எனக்கு இரக்கம்தான்... அவைக்கு ஏத��ம் என்றால் எனக்கு கண் கலங்கிடும் என்னையும் மீறி. அதிலும் பூஸ்...ஸ்ஸ்ஸ் ரொம்ப பிடிக்கும்.\nவாங்க மகி, புதுத்தலைப்பிருக்க பழசுக்கு வந்திருக்கிறீங்க...\nசிகப்பு கலரு சிங்குசா... எல்லாம் வருதா... அவ்வ்வ்வ்:)).\nபடத்தின்url கோட் எடுத்து வந்து, இங்கு சொல்லியபடி இணைக்க வேண்டும்...\n[im] இதில் url கோட் இணக்க வேண்டும் பின் [/im].\nஅந்த url கோட் இப்படித்தான் இருக்கும்...http://t3.gstatic.com/images\nஇப்போ பாருங்கோ பூஸாரின் நித்திரையை:))\nப்ளாக் பக்கம் நான் வரது கொஞ்சம் கம்மியானதும் எல்லாரும் எங்கெங்கியோ போயிட்டீங்க ஹிஹி\nஉங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்\nஆமினாவின் வலைச்சரம் மூலம் இன்றுதான் வந்தேன்...\nஅடடா மகி, மாயா.... இது எப்போ நடந்தது நான் பார்க்கத் தவறிட்டேன்.\nஆமினா மிக்க நன்றி... வந்திட்டேன்... டாண்...டாண்ண்ண்ண்ண்ண்:)).\nஆமினா மூலம் நிகாஸா கிடைத்திருக்கிறார் நிலைப்பாரா பார்ப்போம்...\nநல்வரவு , மியாவும் நன்றி நிகாஸா.\n அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.\n“அநாமிகா” வைக் காவலுக்குப் போட்டிட்டேன்:),\nஇனி ஆரும் என் புளொக்கில் இருந்து களவெடுப்பினமோ\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஎங்கட கார்டினும், மக்கு:) பையும்:)\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 42 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 15 )\nஉண்மைச் சம்பவம் ( 12 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 11 )\nரீ பிரேக்:) ( 10 )\nஅனுபவம் ( 9 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசினிமா ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nவீட்டுத் தோட்டம் ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 6 )\nநகைச்சுவை. ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 3 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஅதிரா தியேட்டர��� ( 1 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\nபுத்தக விமர்சனம் ( 1 )\nஸ்கொட்லாண்ட் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/10/", "date_download": "2019-06-24T14:34:43Z", "digest": "sha1:BPFCS67AFDPGMGHU6CJB5EXSWR3PCKGD", "length": 79983, "nlines": 444, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: October 2009", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசனி, 31 அக்டோபர், 2009\nமுனைவர் அரங்க.பாரி,முனைவர் அ.அழகிரிசாமி,முனைவர் முத்து,சட்டப்பேரவைத்தலைவர் இரா.இராதாகிருட்டின்,தி.ப.சாந்தசீலன்,முனைவர் அ.அறிவுநம்பி,மு.இளங்கோவன்.\nபுதுச்சேரியில் அமைந்துள்ள தமிழ்ச்சங்க அரங்கில் என் அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற நூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக இன்று நடந்தது. புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவர் முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் தலைமையில் 30.10.2009 மாலையில் நூல் வெளியீட்டு நிகழ்வு தொடங்கியது.பேராசிரியர் இரா.அகிலா அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட,முனைவர் இரா.வாசுகி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.\nபுதுவைச் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டினன் அவர்கள் இரண்டு நூல்களையும் வெளியிட அயலகத்தமிழறிஞர்கள் நூலின் படிகளை முனைவர் தி.ப.சாந்தசீலன்(பொ.தி.ப.அறக்கட்டளை),முனைவர் மு.முத்து அவர்கள்(பல்லவன் கல்வி நிறுவனங்கள் தாளாளர்) பெற்றுக்கொண்டனர்.\nமுனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும்,முனைவர் பொன்னுத்தாய் அவர்களும் இணையம் கற்போம் நூலின் படிகளை முதற்கண் பெற்றுக்கொண்டனர்.\nபேராசிரியர் அ.அழகிரிசாமி,முனைவர் அரங்க.பாரி(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), முனைவர் து.சாந்தி,அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.அனந்தராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினர்.பாவலர் சீனு.தமிழ்மணி அவர்கள் நன்றியுரையாற்றினார்.\nபுதுவை,தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் பேராசிரியர்கள்,நண்பர்கள்,இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலர் வந்திருந்தனர். திருமுதுகுன்றத்திலிருந��து புகைப்படக்கலைஞர் திரு.சான்போசுகோ நண்பர் புகழேந்தியுடன் வந்திருந்து படங்களை மிகச்சிறப்பாக எடுத்தார்(பின்பு அந்தப் படங்களை இணைப்பேன்)சென்னையிலிருந்து உதயகுமார்,காஞ்சிபுரத்திலிருந்து திரு.மோகனவேல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியின் தொடக்கமாக கூத்தப்பாக்கம் குப்பு அவர்களின் நாட்டுப்புற இசைநிகழ்ச்சி நடந்தது.அவர்களைத் தொடர்ந்து புதுவை செயமூர்த்தி அவர்களும் பேராசிரியர் அகிலா அவர்களும் தமிழிசைப்பாடல்கள் பலவற்றைப் பாடி அவையினரை மகிழ்வூட்டினர்.\nசட்டப்பேரவைத்தலைவர் இரா.இராதாகிருட்டினன் அவர்கள் உரையாற்றுதல்\nமுனைவர் இரா.பொன்னுத்தாய் நூல் பெறுதல்\nமுனைவர் து.சாந்தி அவர்களுக்குச் சிறப்பு செய்யப்படுதல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 அக்டோபர், 2009\nமுனைவர் மு. இளங்கோவன் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் வெளியீட்டு விழா\nநாள் : 30-10-2009, வெள்ளிக்கிழமை\nநேரம் : மாலை 6.30 - 8.00 மணி\nஇடம் : புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடம், புதுச்சேரி.\nதமிழ்த்தாய் வாழ்த்து : பேராசிரியர் இரா. அகிலா\nதலைமை : முனைவர் அ. அறிவுநம்பி(புதுவைப் பல்கலைக்கழகம்)\nமுன்னிலை : புலவர் இ. திருநாவலன்\nவரவேற்பு : முனைவர் இரா. வாசுகி\nஅயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் வெளியீடு\nசட்டப்பேரவைத் தலைவர், புதுச்சேரி அரசு\nமுனைவர் மு. தங்கராசு,துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.\nமுதலிருபடி பெறுதல் : திருமிகு தி.ப. சாந்தசீலனார்\nமுதலிருபடி பெறுதல் : முனைவர் கல்பனா சேக்கிழார்\nமுனைவர் து. சாந்தி (முதல்வர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி)\nமுனைவர் அ. அழகிரிசாமி (முதல்வர், இராசேசுவரி மகளிர் கல்லூரி)\nதிருமிகு இரா. அனந்தராமன் (ச.ம. உறுப்பினர்)\nமுனைவர் அரங்க. பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)\nதிருமிகு குணவதிமைந்தன் (குறும்பட இயக்குநர்)\nபாவலர் மகரந்தன் (சாகித்திய அகாடமி உறுப்பினர்)\nஅனைவரும் வருக - விழாக்குழுவினர்\nஅயலகத் தமிழறிஞர்கள் (உருவா 200) இணையம் கற்போம் (உருவா 100)\nஇருநூல்களும் விழா அரங்கில் 200 உருவாவுக்குக் கிடைக்கும்.\nமாலை 6.00 மணிக்கு நாட்டுப்புற இசை -செவ்விசை பாடப்பெறும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், நூல்கள் வெளியீடு\nஞாயிறு, 25 அக்டோபர், 2009\nதமிழ் இணையக் கருத்தரங��கம், கொலோன் பல்கலை, செர்மனி, அக்டோபர் 23 - 25, 2009 சில படங்களும் காணொளிக்காட்சிகளும்\nசெர்மனி,கொலோன் பல்கலை, தமிழ் இணையக் கருத்தரங்கம், அக்டோபர் 23 - 25, 2009 பற்றி அறிய ஆர்வமுடன் இருந்தேன்.ஏனெனில் நான் அதில் கலந்துகொள்ள நினைத்திருந்ருந்தேன். எனினும் இயலவில்லை.\nசில படங்களும் காணொளிக்காட்சிகளும் அங்கிருந்து நண்பர்கள் அனுப்பினர். அவர்களுக்கும் கருத்தரங்கக் குழுவினருக்கும் என் நன்றி. கருத்தரங்கு பற்றி அறிய ஆர்வமுடையவர்களுக்கு அப்படம்,\nகாணொளி இணைப்பு இங்கு வழங்குகிறேன்.கண்டு மகிழவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உத்தமம், கொலோன், தமிழ் இணையக் கருத்தரங்கம்\nஅயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் நூல்கள் வெளியீட்டு விழா\nஅண்மையில் நான் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற நூல்களின் வெளியீட்டு விழா புதுச்சேரியில் உள்ள தமிழ்ச்சங்க அரங்கில் வரும் 30.10.2009 மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.\nநாட்டுப்புறப்பாடல்கள்,தமிழிசைப்பாடல்களுடன் தொடக்கத்தில் இசையரங்கு நடைபெறும்.\n6.30 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நடைபெறும்.கல்வியாளர்கள்,இணைய அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் விழாவாக இது அமைகிறது.இந்நிகழ்வு பற்றிய மேலதிக விவரங்கள்,அழைப்பிதழ் நாளை வெளியிடப்பெறும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம், நிகழ்வுகள்\nவெள்ளி, 23 அக்டோபர், 2009\nபுதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணையப்பயிற்சி\nதமிழ் இணையம் அறியும் ஆசிரியர்கள்\nபுதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறை புதுவை மாநிலம் முழுவதும் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்குப் புத்தொளிப்பயிற்சியை வழங்குகிறது.\nபல அணிகளாகத் தமிழாசிரியர்கள் வந்து புத்தொளிப்பயிற்சி பெறுகின்றனர்.புதுச்சேரியில் நான் பணிபுரிவதால் முனைவர் இராச.திருமாவளவன் அவர்களின்(ஒருங்கிணைப்பாளர்) அழைப்பில் நான் பல நூறு தமிழாசிரியர்களுத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்துள்ளேன்.\nஎனக்கு இன்று இருந்த பல்வேறு பணி நெருக்கடிகளுக்கு இடையிலும் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் இன்று(23.10.2009) பிற்பகல் 3.15 மணிக்குப் பெருந்தலைவர் காமராசர் நினைவுக் கல்வி வளாகத்தில் உள்ள பயிலரங்க அரங்கை அடைந்தேன்.\nமுனைவர் இராச.திருமாவளவன் அவர்கள் பயிற்சிபெறும் தமிழாசிரியர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார்.பெரும்பாலும் அவரின் அறிமுகம் இன்று தேவையில்லாமல் போனது.நான் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற உள்ளதை இன்றைய தினத்தந்தி செய்தியாக வெளியிட்டிருந்ததால் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.\n3.30 மணியளில் தொடங்கிய என் உரை 5.10 வரை நீண்டது.\nதமிழ்த் தட்டச்சு, இணையத்தளங்கள் வரையறை,மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை,சென்னை நூலகம்,காந்தளகம் நூலகம் உள்ளிட்ட சில தளங்களைப் பார்வையிடச் செய்தேன்.மேலும் தமிழ் இதழ்கள் மின்னூல்களாக வருவதையும் பார்வையிட வைத்தேன்.மின்னஞ்சல் உரையாடல் வசதிகளையும் பார்வைக்கு வைத்தேன்.\nதட்சு தமிழின் இணையாசிரியர் திரு.அறிவழகன் இணைப்பில் வந்து அனைவருக்கும் வாழ்த்து சொன்னார்.அவையினர் மகிழ்ந்தனர்.அதுபோல் அமெரிக்காவிலிருந்து வேந்தன்அரசு இணைப்பில் வந்து வியப்பூட்டினார்.\nசுரதா தளத்துக்கு அனைவரையும் அழைத்துச்சென்று அனைத்துத் தளங்களையும் பார்வையிடும் வசதியை எடுத்துரைத்தேன்.மேலும் பொங்குதமிழ் எழுத்து மாற்றும் செய்தியையும் சொன்னேன்.அதில் உள்ள சின்னக்குட்டியின் தளத்தில் உள்ள காணொளிப் படங்களையும் காட்டினேன்.\nஎன்.எச்.எம். மென்பொருள் தரவிறக்கம்,தமிழா.காம் மற்றும் எ.கலப்பை பற்றி விரிவாக எடுத்துரைத்தேன்.மேலும் இணையத்தின் தேவை,அதன் சிறப்பு,வாழ்க்கையில் அதன் தாக்கம் பற்றி என் உரை சிறப்பாக அமைந்தது.\nசெர்மனியில் இன்று நடைபெறும் இணைய மாநாடு பற்றியும் எடுத்துரைத்தேன்.அங்கு உரையாற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் அதே நாளில் தமிழ் இணையம் பற்றி புதுச்சேரியில் சிந்தித்தது மகிழ்ச்சி தருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெம்மொழி விருதுப் பட்டியல் இந்திய குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து 20.10.2009 அறிவிக்கப்பட்டவுடன் ஊடகங்கள் வழியாக உலகிற்குத் தெரிய வந்தது.2006-07 ஆண்டிற்கான இளம் அறிஞர் விருதுப்பட்டியலில் என் பெயர் இருந்ததும் நண்பர்கள் பலரும் எனக்கு வாழ்த்துத் தெரிவிக்கத் தொடங்கினர்.நான் பேருந்தில் பயணத்தில் இருந்ததால் உடனடியாக உறுதிசெய்துகொள்ள முடியவில்லை.நண்பர்கள் வழியாகவே அறிந்தேன்.இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்த பிறகு செய்தியைக் கண்ணால் கண்டு உறுதிப்படுத்திக்கொண்டேன்.\nஎன் பேராசிரியர்கள் திரு.சம்பத்குமார்(நூலகர்,செந்தமிழ்க்கல்லூரி நூலகம், திருப்பனந்தாள்), பேராசிரியர் திரு.ச.திருஞானசம்பந்தம், பேராசிரியர் ஆறு.இராமநாதன்(தமிழ்ப் பல்கலைக் கழகம்) ஆகியோர் உடன் தொடர்புகொண்டு வாழ்த்துரைத்தனர்.புதுவை இதழாளர் பி.என்.எசு.பாண்டியன் அவர்களும் வாழ்த்துரைத்தார்.\n20.10.2009 இரவே புதுச்சேரியில் தீபம் தொலைக்கட்சி முதலில் செய்தியை வெளியிட்டது. மற்ற தொலைக்காட்சியினரும் செய்தியை உடன் வெளியிட்டு மகிழ்ந்தனர்.மறுநாள் காலையில் தினகரன் புதுச்சேரிப் பதிப்பில் என் படத்துடன் செய்தி வெளியானதும் புதுவை மாநிலம் முழுவதும் காலையில் செய்தி பரவியது.என் மாணவர்கள்,என்னுடன் பணி செய்யும் பேராசிரியர்கள், நண்பர்கள், தொலைக்காட்சியினர்,இதழாசிரியர்கள் பலரும் தொடர்புகொண்டு வாழ்த்துரைத்தனர்.நானும் என் வலைப்பூவில் செய்திக்குறிப்பொன்றை எழுதினேன்.மின் தமிழிலும் எழுதினேன்.அயல்நாட்டு நண்பர்கள் சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.உலகின் பல பகுதியிலிருந்தும் மின்னஞ்சல்கள்,வாழ்த்துரைப்புகள் எனக்கு வந்தன.\nகாலையில் கல்லூரிப் பணிக்குச் சென்றேன்.பேராசிரியர்கள்,மாணவர்கள் அன்புடன் நேரில் வாழ்த்துரைத்தனர்.பூங்கொத்துகள்,இனிப்புகள் எனப் பரிமாறிக்கொண்டோம்.மாணவர்கள் எதிர்கொண்டழைத்தனர்.வழக்கத்திற்கு அதிகமாக அன்று அனைவர் முகத்திலும் நான் தெரிந்தேன்.நிற்க\nஎன் பேராசிரியர் க.ப.அறவாணன்(மேனாள் துணைவேந்தர்),முனைவர் பொற்கோ(மேனாள் துணைவேந்தர்),முனைவர் இரா,இளவரசு,முனைவர் தாயம்மாள் அறவாணன்,முனைவர் இராமர் இளங்கோ ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்துரைத்தனர்.கண்ணியம் இதழாசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன்,அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டினன், திரு.தளவாய், திரு.அண்ணாகண்ணன்,அண்ணன் செயபாசுகரன் ஆகியோரும் வாழ்த்துரைத்தனர்.\nஎன்னுடன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒரே காலத்தில் வேதியியல் துறையில் ஆய்வு செய்து(1993-96) இப்பொழுது அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் பணி செய்யும் பேராசிரியர் மனோகரன் அவர்கள் பலவாண்டுகளுக்குப் பிறகு இணையத்தில் செய்தி படித்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்துரைத்தார்.எதிர்பாராத அவரின் அழைப்பு எனக்குப் பெருமகிழ்வு தந்தது.\nவடக்குவாசல் ஆ���ிரியர் திரு.பென்னேசுவரன்,புதிய தலைமுறை ஆசிரியர் திரு.மாலன், சங்கமம் லைவ் ஆசிரியர் விசயகுமார்,தட்சு தமிழ் ஆசிரியர் திரு.கான்,திரு.அறிவழகன் ஆகியோரும் மின்னஞ்சலில் வாழ்த்துரைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். தட்சுதமிழ், சங்கமம் லைவ் தன் பக்கத்தில் என் வாழ்க்கைக் குறிப்பைப் பதிவு செய்தன.இலங்கையில் வாழும் எழுத்தாளர் திரு.புன்னியாமீன் அவர்கள் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதுடன் தேசம் நெட்.இணையப்பதிப்பிலும்,இலங்கை இதழ்களிலும் செய்தி வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.\nஅமெரிக்காவில் வாழும் திரு.வாசு.அரங்கநாதன் அவர்கள் செர்மனியில் நடைபெறும் தமிழ் இணையமாநாட்டிற்கு வரும் நண்பர்களுடன் இந்த மகிழ்வுச் செய்தியைப் பகிர்ந்துகொள்வேன் என்று உரைத்து மின்மடல் தீட்டியிருந்தார். அமெரிக்கா,கனடா, இலண்டன்,சிங்கப்பூர், மலேசியா,இலங்கையில் வாழும் பேராசிரியர்கள்.நண்பர்கள் பலரும் வாழ்த்துரைத்தனர்.கதார் நாட்டில் வாழும் என் மாமா மகன் திரு.கார்த்தி,செர்மனியில் உள்ள பெர்லின் நகரில் வாழும் என் சிறியமாமனார் திரு.சேகரன் குடும்பத்தினர் எனப் பலரும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்தினர்.\nமோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியின் தாளாளர் திரு.பழனியாண்டி அவர்களும் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் அவர்களும் உள்ளன்போடு வாழ்த்து தெரிவிக்க நெகிழ்ந்துபோனேன்.சாகித்திய அகாதெமியின் உறுப்பினர் திரு.மகரந்தன் அவர்கள் நேரில் கண்டு வாழ்த்துரைத்தார்.மக்கள் உரிமைக்கூட்டமைப்பு திரு.கோ.சுகுமாரன்,ஓவியர் இராசராசன் ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.அரியாங்குப்பம் சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் திரு.அனந்தராமன் அவர்கள் தொலைபேசியில் வாழ்த்துரைத்தார்.\n21.10.2009 புதன் இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரை புதுவையின் புகழ்பெற்ற தொலைக்காட்சியான் சுப்ரீம் தொலைக்காட்சியில் என் நேர்காணல் ஒன்று நேரலை உரையாடலாக ஒளிபரப்பானது.முனைவர் பா.பட்டம்மாள் அவர்கள் நேர்கண்டார்கள்.\nபுதுவையில் நான் \"செம்மொழி இளம் அறிஞர்\" விருதுபெற உள்ள செய்தி பரவலாக அனைவருக்கும் தெரியவந்தது.\"ஐ தொலைக்காட்சியும்\" என் இல்லம் வந்து ஒரு நேர்காணல் கண்டு வெளியிட்டது.மேலும் \"ரெயின்போ தொலைக்காட்சியும்\" சிறப்பாக நேர்காணல் கண்டு ஒளிபரப்பியது.\nஎனக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது அறிவிக்கப்பட்ட செய்தியறிந்து நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், இதழ்களிலும்,தொலைக்காட்சிகளிலும் வாழ்த்துரைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி உரியவாகும்.அனைவரின் பெயரையும் என்னால் இந்த வலைப்பூவில் பதியமுடியாமல் போனமைக்கு வருந்துகிறேன். சிலருக்கு நன்றி தெரிவித்து உடனுக்குடன் விடையிட்டேன்.சிலருக்கு விடையிட,விரிவாகப் பேச நினைத்தும் கால நெருக்கடியால் இயலாமல் போனது.அந்த நல்லுள்ளங்கள் என்னைப் பொறுத்தாற்ற வேண்டுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செம்மொழி விருது, நிகழ்வுகள்\nபுதன், 21 அக்டோபர், 2009\nஇந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டு உழைத்தவர்களுக்கு விருதுகளை வழங்க முடிவு செய்திருந்தது. அதன் அடிப்படையில்\nகுடியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியானதாகத் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாயின.நான் பேருந்துப் பயணத்தில் இருந்தேன்.என் பேராசிரிய நண்பர் மயிலாடுதுறையிலுருந்து அழைத்து செம்மொழி இளம் அறிஞர் விருது எனக்குக் கிடைத்துள்ள செய்தியை மகிழ்ச்சியிடன் பகிர்ந்துகொண்டார்.\nபேராசிரியர் அடிகளாசிரியர்,அறிஞர் ஜார்ஜ் ஹார்ட்டு உள்ளிட்ட இருவருக்கும் தொல்காப்பியர் விருது வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.நாளை இது பற்றி விரித்து எழுதுவேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செம்மொழி விருது, நிகழ்வுகள்\nதிங்கள், 19 அக்டோபர், 2009\nபுறப்பொருள் வெண்பாமாலை என்ற இலகண நூலை முற்றாகச் சுவைப்பதற்குப் புறநானூறு,பதிற்றுப்பத்து உள்ளிட்ட பழந்தமிழரின் புறநூல்களின் பின்னணி அறிந்திருப்பது நன்று.ஏனெனில் தமிழர்கள் அறத்தில் மறத்தையும் மறத்தில் அறத்தையும் மேற்கொண்டிருந்தவர்கள்.ஆம் அறத்தை நிலைநாட்ட மறத்தை மேற்கொண்டதையும் மறத்தை நிலைநாட்டும்பொழுது அறத்தை நிலைநாட்டியதையும் நம் பழைய நூல்கள் பல இடங்களில் தெரிவிக்கின்றன.முருகபெருமான் அறத்தை நிலைநாட்ட சூரபத்மாவை அழித்ததை நினைவிற்கொள்க. மறத்தை நிலைநாட்டும்பொழுது \"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களை\"யும்(புறம்) வெளியேறும்படி செய்ததும் இதனை மெய்ப்பிக்கும்.\nபோர் நடைபெறும் பொழுது போரில் இயலாதவர்களுக்குத் துன்பம் வரக்கூடாது என்று நினைத்து ஆக்கள்(பசுக்கள்), பார்ப்பனர்கள், பெண்கள்,கருவுற்ற மகளிர்,பிணியில் வாடும் மாந்தர் என இவர்களை அப்புறப்படுத்துவதும் அதன்பின் போர் தொடுப்பதும் தமிழர்களின் போரியல் நடைமுறை.இதைத்தான் புறநானூறு என்ற சங்க இலக்கியம் சாற்றும்.ஆனால் உலக நாடுகள் இன்று மக்களை வாட்டுவதும் வதைப்பதும் சிறைப்பிடிப்பதும்,நேருக்கு நேராகச் சுட்டுக்கொள்வதும்,மூக்கில் சுடுவதும்,தலையில் சுடுவதும்,கை,கால்களைக் கட்டிச் சுடுவதும் போரியல் நடைமுறையாகக் கொண்டுள்ளன.உயிர் போக்கும் குண்டுகளை வீசுவதும், கொடிய நச்சுப்புகைகளைப் பரப்புவதும்,வானூர்திகளில் பறந்து பறந்து தொடர்த்தாக்குதல் நடத்துவதும் வழக்கத்தில் உள்ளன.சப்பான் போன்ற நாடுகளில் நடந்த பேரவலம் உலகையே நடுங்கச் செய்தது.\nஆனால் பழந்தமிழகத்தில் போர்முறை பற்றி அறியும்பொழுது நமக்கு வியப்பாக உள்ளது. வீரத்தாயின் கூற்றாக வரும் ஒரு புறப்பொருள் வெண்பாமாலையில் ஒரு பாடல் நம் நெஞ்சைப் பிழியச்செய்யும் தன்மையில் உள்ளது.ஏறாண் முல்லை என்ற பகுதியில்(வாகைத்திணை) வரும் பாடலின் பொருள் இதுதான்:\nஎன் தந்தை முதல்நாள் நடந்த போரில் இறந்து நடுகல்லானான்;என் கணவனும் போர்க்களத்தில் இறந்தான்;என் உடன் பிறந்தோரும் பகைவர்முன் நின்று போர்க்களத்தில் விழுப்புண்பட்டு இறந்தனர்;என் மகன் அஞ்சி ஓடிய தன் படை மறவருக்குப் பின்னாக நின்றான்.தன் படையைக் கெடுத்த பகைவர்களோடு போர்செய்ய விரைந்தான்.அவனின் பகைவர்கள் தொடுத்த அம்பு அவன்மீது மிகுதியாகத் தைத்தன.அதனால் அவன் அம்பு தைக்கப்பட்ட முள்ளம்பன்றி போல் போர்க்களத்தில் கிடந்தான் என்று தாய் குறிப்பிடுகிறாள்.\nமுள்ளம்பன்றியின் உடலில் உள்ள தோல் பகுதியில் முள்போன்று அமைப்பு இருக்கும். பகைவர்களிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முள்ளம்பன்றி தன் உடலில் கம்பி போன்ற உறுதியான முள்ளைப் படரவிட்டுத் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும். முள்ளம் பன்றியின் உடலைப் பார்க்காதவர்களுக்கு இந்தக் காட்சியைப் புரிந்துகொள்ள முடியாது. போரியல் நுட்பம் தெரிந்த பழந்தமிழ்ப் பாவலன் இயற்கையறிவு பெற்றிருந்தது நம்மை வியப்படையச்செய்கிறது.\nபோருக்குச் சென்று பலர் மடிவதும் எஞ்சியிருப்பவர்கள் போரை வழிநடத்துவதும் தமிழர்களுக்குப் புதிய குணம் அன்று.தொன்றுதொட்டு வருவதாகும் எனபதை எய்போல் கிடந்த று வழியாக அறியலாம்.\nபுறப்பொருள் வெண்பாமாலையின் பாடல் பின்வருமாறு:\nகல்நின்றான் எந்தை; கணவன் களப்பட்டான்;\nமுன்னின்று மொய்யவிந்தார் என்னையர்- பின்னின்று\nகைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி\nஏறாண்முல்லை என்று இதற்குத் துறை வகுக்கப்பட்டுள்ளது.ஏறாண் முல்லை என்பது மறப்பண்பு மேலும் மேலும் வளர்தலுடைய மறக்குடியின் ஒழுக்கத்தை மேம்படுத்திச்சொல்வதாகும்.\"மாறின்றி மறங்கனலும் ஏறாண்குடி எடுத்துரைத்தன்று\" என்று இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஏறாண்முல்லை, புறப்பொருள் வெண்பாமாலை\nஞாயிறு, 18 அக்டோபர், 2009\nபுறப்பொருள் வெண்பாமாலை என்று ஓர் இலக்கண நூல் தமிழில் உண்டு.தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் இந்த நூலைப் பட்டப் பேற்றிற்குக் கற்பது வழக்கம்.புறப்பொருள் இலக்கணத்தை எளிய நடையில் கூறும் நூல்.இதனை மாணவனாக இருக்கும்பொழுது ஆர்வமுடன் கற்றுள்ளேன்(1987-88).என் பேராசிரியர்கள் இந்த நூலைச் சிறப்பாகக் கற்பித்தனர்.இதில் இடம்பெறும் எடுத்துக்காட்டு வெண்பாக்கள் அவ்வளவு எளிதில் மனத்துள் நிற்காது.மறந்துவிடுவோம்.எனவே இந்த வெண்பாக்களை மின்னல் வெண்பாக்கள் என்று அறிஞர் உலகம் போற்றும்.\nபுதுச்சேரியில் பணியில் இணைந்தபொழுது தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் அவர்கள் அப்பொழுது வள்ளலார் மடத்தில் கிழமைதோறும் சமய இலக்கிய வகுப்பு நடத்துவார்(வியாழக்கிழமைகளில்).ஒரு மணி நேரம் நடக்கும் வகுப்பு எனக்குப் பெரு விருந்தாக இருக்கும்.புலால் உணவகத்தில் நுழைந்த பேருண்டியன் வயிறு புடைக்க உண்டு மீள்வதுபோல் அடியேன் தமிழ்நூற்கடலில் நீந்தி வருவேன்.இடையிடையே சில வினாக்களை எழுப்புவேன். ஐயாவுக்கு ஊக்கம் பிறக்கும்.விளக்கம் அள்ளி வீசுவார்கள்.வகுப்பு நிறைவுற்றதும் புறப்பொருள் வெண்பா மாலையிலிருந்து சில பாடல்களுக்கு விளக்கம் கேட்பேன்.மின்னல் வெண்பாக்கள் அந்த இடிதாங்கியிடம் பணிந்து புறப்படும். இலக்கிய இன்பம் நுகர்ந்து காட்டுவார்.யான் அப்பொழுது மாணவர்களுக்குப் புறப்பொருள் வெண்பாக்கள் கற்பிக்கும் பணியில் இருந்தேன்.ஐயாவிடம் கேட்டு மகிழ்ந்த கூடுதல் விளக்கங்களை என் ��ாணவர்களுக்கு எடுத்துரைப்பேன்.எல்லோரும் சேர்ந்து வகுப்பில் மனப்பாடம் செய்வோம். மனப்பாடம் செய்து மறுநாள் ஒப்புவிப்பவர்களுக்கு என் வகுப்பில் என்றும் பாராட்டும்,சிறப்பும் உண்டு.\nவகுப்புகளில் அடிக்கடி நான் நினைவுகூரும் பெயர் தி.வே.கோபாலையர் என்பதாகும். அவரிடம் கற்ற மாணவர்களை விடவும் ஐயா மேல் எனக்குப் பெரிய மதிப்பு உண்டு.அவரைக் காண்பதையும் அவர் உரை கேட்பதையும் எந்தச் சூழலிலும் கைவிட்டதே இல்லை.அவர் உரை கேட்டு மீண்டால் புதுத்தெம்பு எனக்கு உண்டாகும்.எனக்கு ஏற்ற ஆசிரியராக அவர் இருந்தார்.வாழ்நாள் முழுவதும் அவருடன் இருந்திருந்தால் மிகப்பெரிய அறிவு பெற்றிருக்கலாம்.ஐயா அவர்கள் தமிழ் இலக்கியங்களைப் படித்துச் சுவைக்க வேண்டும் என்பார்கள்.நாம் படிப்பது கற்பதற்குதான்.அவர் படித்ததோ சுவைப்பதற்கு.அடிக்கடி தமிழ் மொழியின் அமைப்பு,இலக்கிய இலக்கணங்களின் சிறப்புகளை எண்ணி எண்ணி மகிழ்வார்.நம்மையும் அந்த இன்பம் பெற பாதை காட்டுவார்.சிலர் ஐயம் போக்கிக்கொள்ளும் கடைசிப் புகலிடமாக ஐயாவை நினைப்பார்கள்.நான் அவரின் ஒவ்வொரு அசைவையும் கண்டு பூரித்துப்போவேன்.அவருடன் சற்றொப்ப பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான பழக்கம் எனக்கு உண்டு.செந்தாமரையின் மதுவுண்ணும் கானத்து வண்டு யான்.\nபுறப்பொருள் வெண்பாமாலையின் புரியாத பல இடங்களை ஐயாவிடம் கேட்டு மயக்கம் போக்கிக்கொண்டேன்.புறப்பொருள் வெண்பா மாலைக்குத் தமிழ் நூற்கடலை ஓர் உரை வரையவும் வேண்டினேன்.என் எண்ணம் இதில் நிறைவேறாமல் போனது.ஐயா இன்னும் சில காலம் இருந்திருந்தால் எண்ணம் கனிந்திருக்க வாய்ப்பு உண்டு.\nபெருமழைப்புலவரின் உரையிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.பெருமழைப்புலவரின் உரையினைக் கழகத்தின் முதற்பதிப்பில் கண்டு மகிழ வேண்டும்.பின்னாளில் வந்த பதிப்புகளில் உரைகள் சுருக்கப்பட்டுவிட்டன.நம் அரைகுறை தொழில்முறைப் பேராசிரியர்கள் சரியாகப் பாடம் நடத்தாததாலும்,சுருக்கமாக எதிர்பார்த்ததாலும்,பக்க வரையறை,விலைக் குறைப்பு போன்ற வணிக நோக்காலும் கழகம் பொருமழைப்புலவரின் உரையைச் சுருக்கி வெளியிட வேண்டியதாயிற்று.மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுப.இராமநாதன் அவர்களின் பதிப்பும் மிகச்சிறந்த பதிப்பே.ஆய்வுப்பதிப்பு அஃது.\nபுறப்பொருள் வெண்பாமாலை ஐயனாரிதனார் என்னும் புலவர் பெருமானால் இயற்றப்பட்ட நூலாகும்.இவர் சேர மரபினர் என்பர்.தொல்காப்பியத்திற்குப் பிறகு வந்துள்ள புறப்பொருள் குறித்த குறிப்பிடத்தகுந்த நூல் இதுவாகும்.இந் நூல் பகுதிகள் இளம்பூரணர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் உள்ளிட்டவர்களால் எடுத்தாளப்பட்டுள்ளதால் இவர்களின் காலத்திற்கு முந்தியவர் ஐயனாரிதனார் ஆவார்.இவர் காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டு என்பது அறிஞர்களின் துணிபாகும்.இந்த நூலுக்குச் சாமுண்டி தேவநாயகர் என்பவர் உரை வரைந்துள்ளார்.\nஅகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர் என்பதும் அப்பன்னிருவரும் யாத்த நூல் பன்னிரு படலம் என்பதும் இந்தப் பன்னிரு படலத்தின் வழிநூல் புறப்பொருள் வெண்பாமாலை என்பதும் அறிஞர் உலகம் குறிப்பிடும் செய்தியாகும்.தொல்காப்பியத்தின் புறத்திணையியலை ஒட்டிப் புறப்பொருள் வெண்பாமாலை செய்திகள் இருப்பினும் இரண்டு நூல்களுக்கும் இடையே வேறுபாடுகள் பல உண்டு.குறிப்பாகத் தொல்காப்பியம் உணர்த்தும் காஞ்சித்திணையும்,புறப்பொருள் வெண்பாமாலை உணர்த்தும் காஞ்சித்திணையும் பெயர் அளவில் ஒன்றாக இருப்பினும் பொருள் அளவில் வேறுபாடு உடையனவாகும்.\nதொல்காப்பியர் புறத்திணையியலில் வெட்சி,வஞ்சி,உழிஞை,தும்பை,வாகை,காஞ்சி,பாடாண் என்று ஏழு புறத்திணைகளையும்,அகத்திணையயியலில் முல்லை,குறிஞ்சி, பாலை,மருதம், நெய்தல்,கைக்கிளை,பெருந்திணை என்று ஏழு அகத்திணைகளையும் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் அகத்திணையாகக் குறிப்பிடும் கைக்கிளை,பெருந்திணை என்பதைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் புறத்திணையாகக் குறிப்பிடுகிறார்.\nமேலும்தொல்காப்பியர் குறிப்பிடும் வெட்சி,வஞ்சி,உழிஞை,தும்பை,வாகை,பாடாண் என்ற ஆறு திணைகளுடன் கரந்தை,காஞ்சி,நொச்சி, என்று மூன்று திணைகளைக் கூட்டிப் புறத்திணைகள் மொத்தம் பதினொன்று என்றும் ஐயனாரிதனார் குறிப்பிட்டுள்ளார்.\nபடித்து நாம் விளங்கிக்கொள்ளவும், புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் அமைத்துள்ள முறையிலும் புறத்திணைகளைப் பின்வருமாறு வரிசையிட்டுக்கொள்ளலாம்.\n1.வெட்சித் திணை( ஆநிரைகளைக் கவர்தல்)\n2.கரந்தைத் திணை(வெட்சி மறவர்கள் கவர்ந்த தம் ஆநிரைகளை மீட்டல்)\n4.காஞ்சித்திணை(தம் நாட்டின் மேல் படையெடுத்து வரும் வஞ்சி வேந்தனைப் ���டைதிரட்டித் தடுத்து நிறுத்திப் போர் புரிவது.இதன் அடையாளமாக காஞ்சிப்பூ சூடுவர்)\n5.நொச்சித்திணை(பகையரசனிடம் இருந்து மதிலைக் காப்பது)\n6.உழிஞைத்திணை(பகையரசனின் காவற்காடு,அகழி கடந்து கோட்டைக்குள் நுழைவது)\n7.தும்பைத்திணை(பகையரசர்கள் இருவரும் போர் புரிவது)\n8.வாகைத்திணை(போரிட்ட இருவருள் ஒருவர் வெற்றி வாகை சூடுவர்)\n9.பாடாண்திணை(ஓர் ஆண்மையாளனின் உயர் ஒழுகாலாறுகளைப் புகழ்வது)\n10.கைக்கிளை(ஒரு தலையாக விரும்புவது )\nபுறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலாயினும் அதில் உள்ள வெண்பாக்கள் முத்தொள்ளாயிரம் போலவும்,நளவெண்பா போலவும் கற்று இன்புறத்தக்க இனிய வெண்பாக்களைக் கொண்டுள்ளது.சிறந்த வெண்பாக்களை எடுத்து விளக்குவேன்.இதனைப் படித்து மகிழும் பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள்,பதிவர்கள் உரிய குறிப்புகளுடன் வெளியிடுவது வரவேற்கத்தக்க ஒன்றேயாகும்.வெட்டி ஒட்டித் தங்கள் பெயரில் வெளியிட்டு மகிழும் வீண் விருப்பம் தவிர்க்க வேண்டுகிறேன்.இத்தகையோரின் செயல்களால் பல நூறு பக்க அரிய செய்திகள் தட்டச்சிட்டும் வெளியிடப்பெறாமல் உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை\nசனி, 17 அக்டோபர், 2009\nஅகவிழி ஆவணப்படம் புதுச்சேரியில் வெளியீட்டு விழா\nஇடம்: அல்லயன்சு பிரான்சீசு அரங்கம்,சுய்ப்ரேன் வீதி,புதுச்சேரி-605 001.\nநாள்: 24.10.2009 சனிக்கிழமை மாலை 6.00 மணி\nபுதுவையின் புகழ்பெற்ற இதழாளர் பி.என்.எசு.பாண்டியன் அவர்களின் இயக்கத்திலும்,புதுவை இளவேனிலின் ஒளி ஓவியத்திலும் உருவாகியுள்ள அகவிழி என்னும் ஆவணப்படம் தமிழகத்தின் கடைக்கோடிப்பகுதியில் இருக்கும் இராமநாதபுரத்தின் வெள்ளரி ஓடை கிராமத்தில் பனைத்தொழில் புரியும் முருகாண்டி என்ற பார்வையிழந்த மனிதரின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது.இயல்பிலேயே பார்வையிழந்த முருகாண்டிப் பனைமரமேறித் தொழில் செய்வதை மிகச்சிறப்பாகப் பதிவு செய்துள்ள இந்தப் படம் வரும் 24.10.2009 இல் புதுவையில் வெளியிடப்பட உள்ளது.\nஎழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுவைச் சட்டப்பேரவைத்தலைவர் இரா.இராதாகிருட்டிணன் அவர்கள் அகவிழி குறுந்தகட்டை வெளியிடுகிறார்.எழுத்தாளர் இரவிக்குமார் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.புதுவைக் காவல்துறையின் முதுநிலைக் கண்���ாணிப்பாளர் சிறீகாந்து அவர்கள் முதன்மையுரை ஆற்றுகிறார்.மேலும், நிழல் இதழாசிரியர் ப.திருநாவுக்கரசு(சென்னை) சிறப்புரை ஆற்றுகிறார்.\nஇந்தப் படத்தில் சிற்பி செயராமன் அவர்கள் குரல்கொடுத்துள்ளார்.சே.கே.அவர்கள் ஆங்கில உரை வழங்கியுள்ளார்.இரா.ச.முருகேசபாரதி அவர்கள் வரைகலைப் பணியையும் படத்தொகுப்பினைச் ச.மணிகண்டனும்,ஒளி ஓவியத்தைப் புதுவை இளவேனிலும் மேற்கொண்டுள்ளனர்.ஆக்கத்தில் உதவியவர் சரவணன் அவர்கள் ஆவார்.\nஅகவிழி படக்குழுவினர் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அகவிழி, ஆவணப்படம், நிகழ்வுகள், புதுச்சேரி\nசெவ்வாய், 6 அக்டோபர், 2009\nபெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் திருத்தப்பட்டு,விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டாம் பதிப்பு 2010 பிப்ரவரியில் வெளியீடு\nதிருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு,01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பெற்றது.அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன.பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை.உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர்.அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்பரவரியில்வெளியிடப்பட உள்ளன.முன் வெளியீட்டுத் திட்டத்தில் இந்த நூல்கள் வெளியிடப்படுவதால் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள அரிய வாய்ப்பு.\nதெமி 1/ 8 அளவிலான,20 தொகுதிகளைக்கொண்ட(20 Volumes ) இப்பெரும் தொகுப்பு முன்வெளியீட்டுத் திட்டத்தில் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்க உள்ளது.இத்தொகுப்பு உயரிய,அழகிய,தரமான பதிப்பாக அமைகிறது.100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக மொத்தம் 9000 பக்கங்களைக் கொண்டுள்ளது.\nபெயர்க்குறிப்பு அடைவு,சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி,இன்றியமையாத அடிக்குறிப்புகள் தரப்பெற்றுள்ளன.\nநூலை வெளியிடுவோர் பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளையினர் ஆவர்.\n20 தொகுதிகளைக்கொண்ட 9000 பக்கம் கொண்டு இந்த நூலின் விற்பனை விலை 5,800 உருவா ஆகும்.\nஆனால் முன்பதிவுவி���ையில் 3500 உருவாவுக்குக் கிடைக்கும்.\nமுன்பதிவுத் தொகை செலுத்திப் பதிவு செய்துகொள்ள கடைசி நாள் 15.11.2009.\nஇரண்டு தவணைகளில் முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் முதல் தவணையை (2000 உருவா) 15.11.2009 இலும்,இரண்டாம் தவணையை(1800 உருவா) 15.12.2009 இலும் செலுத்தவேண்டும்.\nவங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர்(Bank Draft)\nPERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், பெரியார் ஈ.வே.ரா.சிந்தனைகள், வே.ஆனைமுத்து\nவியாழன், 1 அக்டோபர், 2009\nபுதுச்சேரியில் துளிப்பா(ஐக்கூ) குறித்த ஒருநாள் ஆய்வரங்கம்\nபுதுச்சேரியிலிருந்து வெளிவரும் கரந்தடி இதழ் சார்பாக 11.10.2009 ஞாயிறு அன்று துளிப்பா(ஐக்கூ),நகைத்துளிப்பா(சென்றியு),உரைத்துளிப்பா(ஐபுன்),ஈறுதொடங்கித் துளிப்பா(ஐக்கூ அந்தாதி),இயைபுத் துளிப்பா(லிமரிக்கூ) ஆகியன குறித்த ஒருநாள் ஆய்வரங்கு நடைபெற உள்ளது.\nமேற்குறித்த தலைப்பில் ஆய்வுக்கட்டுரை படிக்க விரும்புவோர் புதுவைப் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்களிடம் செல்பேசியில்(+91 94436 22366)தொடர்புகொள்ளலாம்.அயல் நாட்டினர் கட்டுரை அனுப்ப விரும்பினால் என் மின்னஞ்சல் muelangovan@gmail.com முகவரிக்குக் கட்டுரையை அனுப்ப ஆய்வரங்க அமைப்பாளரிடம் கட்டுரையை ஒப்படைப்பேன்.\nதொடர்புகளுக்கு ஏற்பப் பெயரை அழைப்பிதழில் இணைக்க முடியும்.ஆய்வுக்கட்டுரைகள் நூல்வடிவம் பெற உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கரந்தடி, துளிப்பா, நிகழ்வுகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமுனைவர் மு. இளங்கோவன் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், ...\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, செர்மனி,...\nஅயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் நூல்கள் வெளியீட...\nபுதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தமிழ...\nஅகவிழி ஆவணப்படம் புதுச்சேரியில் வெளியீட்டு விழா\nபெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் திருத்தப்பட்டு,வி...\nபுதுச்சேரியில் துளிப்பா(ஐக்கூ) குறித��த ஒருநாள் ஆய்...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52924-director-susi-ganesan-complaint-against-leena-manimekalai-in-court.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-24T13:22:26Z", "digest": "sha1:RM76MXAE73SEI7PQPXN4I6FSQDGFZSNW", "length": 12512, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் ! | Director Susi Ganesan complaint against Leena Manimekalai in court", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nலீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் \nகவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன் புகாரளித்துள்ளார். 'திருட்டுப் பயலே', 'கந்தசாமி' ஆகிய பிரபல படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவர் மீது கவிஞரும் எழுத்தாளருமான லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டரில் மீடூ இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பேசு பொருளாக மாறி, பரபரப்ப��� ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில் கவிஞர் லீனா மணிமேகலை, பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு லீனா மணிமேகலை தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்த பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதை இப்போது ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து, தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது இயக்குநர் சுசி கணேசன் என குறிப்பிட்டு பகிர்ந்தார்.\nலீனா மணிமேகலை நீண்ட பதிவொன்றை அதில் எழுதியிருந்தார். இத்தகைய குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இயக்குநர் சுசி கணேசன் அந்தக் குற்றச்சாட்டுக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லீனா மணிமேகலைக்கு பதிலளித்துள்ளார். அதில் கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம் , வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்\" என காட்டமாக எழுதியுள்ளார்.\nஇதனைதொடர்ந்து இன்று கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார். மேலும் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருநங்கை நளினா பிரசிதாவுக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து\nகத்தி மு‌னையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது\n'கொள்கை முடிவில் தலையிட முடியாது' : ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு பதில் மனு\nஸ்டாலினுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் வேலுமணி..\n“6 பேர் தரதரவென்று இழுத்து சென்றனர்’’- முன்னாள் மிஸ் இந்தியா புகார்..\n\"பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்யுங்கள்\" நீதிமன்றத்தில் ரசிகர் வழக்கு\nஅயோத்தி தாக்குதல் வழக்கு - பயங்கரவாதிகள் 4 பேருக்கு ஆயுள்\nஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினேன் : நீதிமன்றத்தில் வைகோ\n“நான் பொய் சொல்லவில்லை”- விஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nதாய்க்கு அருகில் தூங்கிய குழந்தை கருவக���காட்டில் சடலமாக மீட்பு\nவறண்டு போன புழல் ஏரி - நியூயார்க் டைம்சில் வெளியானது செய்தி\nசென்னையில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியம் - மக்கள் அச்சம்\n“வழக்குகளிலிருந்து தப்ப முலாயம் சிங் பாஜகவோடு ரகசியக் கூட்டு” - மாயாவதி\nஅதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Admk/129", "date_download": "2019-06-24T13:11:17Z", "digest": "sha1:4GMPKLG2RVZXJKDMZVW7DNMLGLSIOL2Z", "length": 11239, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Admk", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nமுதியோர் உதவி தொகை அதிகம் வழங்கியுள்ளோம்: நத்தம் விஸ்வநாதன் பேச்சு\nஇரட்டை இலை சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது ஏன்\nவிருதாச்சலம் பொதுக்கூட்ட உயிரிழப்புக்கு வைகோ, ராமதாஸ் கண்டனம்\nஅதிமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகல்: வேல்முருகன் அறிவிப்பு\nஅதிமுக ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பழனியப்பனிடம் கட்சித் தொண்டர்கள் வாக்குவாதம்\nஅதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக-வினர் பாடுபட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதமிழகம், புதுச்சேரியில் அதிமுக-வின் தேர்தல் பரப்புரை முழுவீச்சில் தொடக்கம்\nஅதிமுகவுக்கு எதிராகப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பார்கள்: சரத்குமார் பேட்டி\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் 6 வது முறையாக மாற்றம்\nவிருதுநகர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிர்ப்பு: அதிமுகவினரே சுவரொட்டி ஒட்டிய சம்பவம்\nஅதிமுக-விடம் பணம் பெற்றுக்கொண்டுதான் மக்கள்நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்தது: சந்திரகுமார்\nஇரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதால் தமாகா அதிருப்தி: அதிமுக-தமாகா கூட்டணி ஏற்படுவதில் சிக்கல்\nலாப நோக்கமே கட்சித் தாவலுக்கு காரணம்: சீமான் பேட்டி\nஅதிமுக கூட்டணியில் இணைகிறது தமாகா இன்று அல்லது நாளை முக்கிய அறிவிப்பு\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் மீண்டும் மாற்றம்: பென்னாகரத்தில் கே.பி. முனுசாமி, வேப்பனஹள்ளி ஏ.வி.எம்.மது\nமுதியோர் உதவி தொகை அதிகம் வழங்கியுள்ளோம்: நத்தம் விஸ்வநாதன் பேச்சு\nஇரட்டை இலை சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது ஏன்\nவிருதாச்சலம் பொதுக்கூட்ட உயிரிழப்புக்கு வைகோ, ராமதாஸ் கண்டனம்\nஅதிமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகல்: வேல்முருகன் அறிவிப்பு\nஅதிமுக ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பழனியப்பனிடம் கட்சித் தொண்டர்கள் வாக்குவாதம்\nஅதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக-வினர் பாடுபட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதமிழகம், புதுச்சேரியில் அதிமுக-வின் தேர்தல் பரப்புரை முழுவீச்சில் தொடக்கம்\nஅதிமுகவுக்கு எதிராகப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பார்கள்: சரத்குமார் பேட்டி\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் 6 வது முறையாக மாற்றம்\nவிருதுநகர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிர்ப்பு: அதிமுகவினரே சுவரொட்டி ஒட்டிய சம்பவம்\nஅதிமுக-விடம் பணம் பெற்றுக்கொண்டுதான் மக்கள்நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்தது: சந்திரகுமார்\nஇரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதால் தமாக��� அதிருப்தி: அதிமுக-தமாகா கூட்டணி ஏற்படுவதில் சிக்கல்\nலாப நோக்கமே கட்சித் தாவலுக்கு காரணம்: சீமான் பேட்டி\nஅதிமுக கூட்டணியில் இணைகிறது தமாகா இன்று அல்லது நாளை முக்கிய அறிவிப்பு\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் மீண்டும் மாற்றம்: பென்னாகரத்தில் கே.பி. முனுசாமி, வேப்பனஹள்ளி ஏ.வி.எம்.மது\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/india-votes-in-favour-of-israel-against-palestinian-ngo-in-un/", "date_download": "2019-06-24T13:10:25Z", "digest": "sha1:QTAOFH7D4VHPIJHRUODDTZIXA2H5NWED", "length": 15242, "nlines": 193, "source_domain": "patrikai.com", "title": "ஐநாவில் பாலஸ்தீன அமைப்பை சேர்க்கும் வாக்கெடுப்பு: இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»ஐநாவில் பாலஸ்தீன அமைப்பை சேர்க்கும் வாக்கெடுப்பு: இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா\nஐநாவில் பாலஸ்தீன அமைப்பை சேர்க்கும் வாக்கெடுப்பு: இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா\nஐ.நா. நடத்திய வாக்கெடுப்பில் முதல்முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.\nலெபனானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷாகீத் என்ற பாலஸ்தீன அரசு சாரா அமைப்பை ஐநாவில் சேர்ப்பதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\n என்பது குறித்த வாக்கெடுப்பை ஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் இஸ்ரேல் முன்னெடுத்தது.\nஇதில் புதிய திருப்பமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.\nகடந்த 6-ம் தேதி ஐநாவின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.\nஇந்த விசயம் வெளியே தெரியாமல் இருந்தது. இஸ்ரேல் துணை தூதர் மயா கடோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த பிறகுதான் ஆதரவாக வாக்களித்த விசயம் தெரியவந்துள்ளது.\nஇஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நிலவும் பிரச்சினைகளில் இந்தியா இதுவரை நடுநிலைமை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்தபோது, அந்நாட்டை எதிர்த்து மற்ற நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்து வந்தது.\nதற்போது நடந்த வாக்கெடுப்பில் மொத்தம் 28 வாக்குகள் பதிவாயின. 15 வாக்குகள் ஆதரவாக பதிவாயின. 5 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.\nஇஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த முக்கிய நாடுகளில் பிரேஸில், கனடா, கொலம்பியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, அயர்லாந்து, ஜப்பான், கொரியா, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.\nவாக்கெடுப்புக்கான முன்வடிவை அறிமுகப்படுத்தி ஐ.நா. சபைக்கான இஸ்ரேலின் நிரந்த உறுப்பினர் டேனி டேனன் கூறும்போது, அரசு சாரா நிறுவனத்தை ஐநாவில் சேர்ப்பதற்கு அவற்றின் செயல்பாடு குறித்த முழு ஆதாரங்கள் அளிக்கப்பட வேண்டும்.\nஆனால் ஷாகீத் அளித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. வலுவான ஆதாரங்களை ஷாகீத் அளித்தால், அதை இஸ்ரேல் எதிர்க்கப் போவதில்லை.\nலெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகளின் உரிமைகளை காக்க பாலஸ்தீனிய அரசு சாரா அமைப்பான ஷாகீத் இருந்ததாக கூறுவது தவறு.\nஇந்த அமைப்பு இஸ்ரேலுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்தது தெரியவந்துள்ளது. இஸ்ரேல் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் இந்த அமைப்பை கடந்த மார்ச்சில் தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தனர் என்றார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஐ.நா.சபையில் இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது\nஐ.நா.வில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டது தவறு….சுப்ரமணியன் சுவாமி\nஜெருசலேம் : அமெரிக்க முடிவுக்கு இந்தியா உட்பட 128 நாடுகள் எதிர்ப்பு\nஜூன் 24, 1991: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதன்முதலாக முதல்வர் பதவி ஏற்ற நாள் இன்று…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/police-to-cancel-the-sex-compalaint-of-dhanushree-dutta-against-nana-patekar/", "date_download": "2019-06-24T13:22:13Z", "digest": "sha1:4FXB4MSKCR7OO7UULMLIULRDTFC6D3E4", "length": 12620, "nlines": 184, "source_domain": "patrikai.com", "title": "பிரபல இந்தி நடிகர் மீதான பாலியல் குற்றச்சாட்டு ரத்து | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பிரபல இந்தி நடிகர் மீதான பாலியல் குற்றச்சாட்டு ரத்து\nபிரபல இந்தி நடிகர் மீதான பாலியல் குற்றச்சாட்டு ரத்து\nபிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா தொடுத்த பாலியல் குற்றச்சாட்டை காவல்துறையினர் ரத்து செய்ய உள்ளனர்.\nபிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் தமிழ் பட உலக ரசிகர்களுக்கும் பொம்மலாட்டம், காலா போன்ற படங்கள் மூலம் அறிமுகமானவர் ஆவார். இவர் மீது பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை #மீடூ மூலம் அளித்தார். இது திரை உலகை பரபரப்பில் ஆழ்த்தியது.\nநானா படேகருடன் ஒரு இந்திப் படத்தில் நடனக் காட்சியில் நடித்த போது தனுஸ்ரீ தத்தாவிடம் நானா படேகர் வரம்பு மீறி நடந்துக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். அதற்கு நடன இயக்குனரும் உடந்தை எனவும் அவர் தனது குற்றச்சாட்டில் கூறி இருந்தார்.\nஇதை ஒட்டி மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் தனுஸ்ரீ தத்தாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனவும் நானா படேகரை பழிவாங்க இவ்வாறு போலி குற்றச்சாட்டு அளித்ததகவும் தெரிய வந்துள்ளது. அதனால் மும்பை போலிசார் இந்த குற்றச்சாட்டை ரத்து செய்ய தீர்மானித்துள்ளனர்.\nகுற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி நீதிபதியின் உத்தரவுக்காக மனு செய்யப்பட்டுள்ளது இது குறித்து தனுஸ்ரீ தத்தா, “எனது தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெண்கள் நிலை இவ்வளவுதான் என்பதால் நான் இதற்காக வியப்படையவில்லை” என தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபாலியல் புகார்: பிரபல நடிகர் நானாபடேகர் மற்றும் மூவர் மீது வழக்கு பதிவு\nநானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை காவல் நிலையத்தில் புகார்\nMore from Category : இந்தியா, சினி பிட்ஸ்\nஜூன் 24, 1991: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதன்முதலாக முதல்வர் பதவி ஏற்ற நாள் இன்று…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/10/26171926/Strengthening-God.vpf", "date_download": "2019-06-24T14:26:46Z", "digest": "sha1:OMMSJUKYHW5ZNHDAT73JQPGNUPJHHVVP", "length": 14246, "nlines": 64, "source_domain": "www.dailythanthi.com", "title": "பலப்படுத்தும் தேவன்||Strengthening God -DailyThanthi", "raw_content": "\n இயேசுவின் நாமத்தில் மிகவும் அன்புடன் வாழ்த்துகிறேன். நம் தேவன் உங்களைப் பெலப்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பாராக\nஅக்டோபர் 27, 05:30 AM\n இயேசுவின் நாமத்தில் மிகவும் அன்புடன் வாழ்த்துகிறேன். நம் தேவன் உங்களைப் பெலப்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பாராக பலவிதமான வியாதிகளினாலும், வேதனைகளினாலும், பலவீனங்களினாலும் கலங்கிக் கொண்டிருக்கிற உங்கள் வாழ்வில் நிச்சயம் ஆண்டவர் ஒரு புதிய சக்தியைத் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். நம்மைப் பலப்படுத்த தேவன் ஒருவரால் தான் முடியும்.\nவேதம் சொல்லுகிறது, ‘‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’’. பிலிப்.4:13\nதேவனுடைய பெலனை நாம் எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்று இச்செய்தியின் மூலமாக உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.\n‘‘...கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்.’’ நெகே.8:10\n‘நமக்கு எவ்வளவு வேதனைகள், பலவீனங்கள் வந்தாலும் கர்த்தர் பார்த்துக் கொள்வார்’ என்கிற விசுவாசத்தோடு நாம் கர்த்தருக்குள் சந்தோ‌ஷமாயிருக்க வேண்டும். இரட்சிப்பின் சந்தோ‌ஷத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.\nபிசாசு சோர்வுகளைக் கொண்டு வந்து உங்கள் இருதயத்தைக் கவலைப்பட வைக்கும்போது, கர்த்தர் மேல் உங்கள் பாரங்களை வைத்து விட்டு சந்தோ‌ஷமாயிருங்கள். கவலைகள், வேதனைகள் உங்களைத் தாக்கும்போது உங்கள் சரீரமும் தானாகவே பலவீனமாகிவிடும். அப்படிப்பட்ட வேளைகளில் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள். தேவனுடைய பெலன் நிச்சயம் உங்களை அளவில்லாமல் நிரப்பும்.\n‘அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்’. 1 பேதுரு 5:7\n‘கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்’. ஏசா.40:31\n நம் சரீரம் பலவீனமாயிருக்கும் நேரத்தில் நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான காரியம் கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும். கர்த்தரை நோக்கி அதிகமாக ஜெபிக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நாம் அதிகமதிகமாய் ஜெபிக்கிறோமோ அந்த அளவுக்கு தேவ பெலனை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.\nவேதனை நேரங்களில் மனிதர்களைத் தேடி ஓடி அவர்களுக்காக காத்திருப்பதனால் எந்த பயனும் கிடையாது. மாறாக தேவனை நம்பி, அவரை நோக்கி ஜெபித்து அவருக்காக காத்திருக்கும் போது, கர்த்தர் உங்கள் வியாதிகளை குணமாக்கி, உங்களுக்கு நல்ல சுகத்தையும், பெலனையும் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். சோர்ந்து போகாமல் கர்த்தரையே சார்ந்து, அவர் ஒருவருக்கே காத்திருங்கள். விரைவில் அற்புதங்களை எதிர்பாருங்கள். ஒருபோதும் முணுமுணுக்காதீர்கள். பொறுமையோடு காத்திருங்கள்.\n‘ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் ந��தியின் சூரியன் உதிக்கும்: அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்’. மல்.4:2\n‘என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி, என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய், அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக, அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள், அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்’. நீதி.4:20,21,22\nமேற்கண்ட வேத வசனங்கள் நம் உடலுக்கெல்லாம் ஆரோக்கியத்தையும், பெலனையும், ஜீவனையும் கொடுக்கிறது என வாசிக்கிறோம். உண்மையாகவே வேத வசனங்களை நாம் வாசிக்கும் போது ஒரு விஷேசித்த பெலன் நம்மை நிரப்பும். பெலவீனமாயிருக்கும் போது நாம் அதிகமாக வேதத்தை சத்தமாக வாசிக்க, வாசிக்க அந்த வசனத்திலிருக்கிற வல்லமை நமக்குள் இறங்கி வந்து நம்மைப் பெலப்படுத்துகிறது.\n வேதத்தை வாசிக்க அதிக நேரத்தை ஒதுக்குங்கள். அதை தியானியுங்கள். அதன்படி வாழுங்கள். நிச்சயம் உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் தேவ பெலனால் நிரப்பப்படும்.\n‘அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்’. சங்.107:20\nபரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்\n‘பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்’. அப்.1:8\nபரிசுத்த ஆவியின் வல்லமையை நாம் பெற்றுக்கொள்ளும்போது நாம் பெற்றுக் கொள்கிற முக்கியமான ஆசீர்வாதங்களுள் ஒன்று பெலன். பரிசுத்த ஆவியில் நிறைந்து நாம் ஜெபிக்க இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒரு தேவ வல்லமை நம்மை நிரப்புகிறது. அந்த வல்லமையில் நிரம்ப, நிரம்ப ஒரு விஷேசித்த பெலன் நம்மை நிரப்பும். அநேக வேளைகளில் பெலவீனம் என்னைத் தாக்கும் போதெல்லாம் ஆவியில் நிரம்பி ஜெபிக்கிற அந்த வேளையில் தானே தேவ வல்லமை என்னை நிரப்புகிறதை நான் உணர்ந்திருக்கிறேன்.\n மனம் கலங்காதிருங்கள். நீங்கள் அபிஷேகம் பெற்றவர்களானால் இப்பொழுதே ஆவியில் நிரம்பி ஜெபிக்கத் துவங்குங்கள். ஒருவேளை நீங்கள் அந்த அபிஷேகத்தைப் பெறாதவர்களானால் இப்பொழுதே என்னை நிரப்பும் ஆண்டவரே என்று கேட்கத் துவங்குங்கள்.\n‘கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்’ என்ற வேத வசனத்தின்படி தேவன் உங்களை தம் ஆவியினால் நிரப்புவார். அந்த ஆவியானவர் தாமே உங்களைப் பெலப்படுத்தி ஆசீர்வதிப்பார்.\nசகோதரி கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை–54\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2283658", "date_download": "2019-06-24T14:34:55Z", "digest": "sha1:5CKQCF2GGJC7MT5PJCAS7DMDUKSGSBWY", "length": 18094, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்சி மறுகட்டமைப்பு: காங்., அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nஉலககோப்பை தொடர்: விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nகாங்.கிற்கு 'குட்பை': மாஜி முதல்வர் தனி கட்சியா\nகணினி ஆசிரியர்களுக்கு ஜூன் 27 ல் மறுதேர்வு\nதருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் இலக்கு 1\nமேகதாது அணை: நிராகரிக்க தமிழக அரசு வேண்டுகோள் 2\nமூளைக்காய்ச்சல்: அமைச்சர்கள் மீது விசாரணை 4\nடிஜிட்டல் மின் கட்டணம் : பஞ்சாப் 'டாப்' 1\nகட்சி மறுகட்டமைப்பு: காங்., அறிவிப்பு\nபுதுடில்லி ; நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியை முழுவதுமாக மறுகட்டமைப்பு செய்யப்போவதாக, அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.\n12.13 கோடி ஓட்டு :\nகூட்டத்திற்கு பின்னர், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, காங்., கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மூத்ததலைவர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூறுகையில், '' லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு, நாட்டில் உள்ள 90 கோடிப்பேரில், 12.13 கோடி மக்கள் ஓட்டளித்துள்ளனர்.\nபொதுத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். இனி காங்கிரஸ் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். நாங்கள் நாட்டின் மக்களுக்கு உதவி செய்யவே அர்ப்பணித்துக்கொண்டுள்ளோம். தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித்தலைவர் ராகுல் ராஜினாமா செய்ய முன்வந்தார். அதனை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏகமனதாக நிராகரித்துவிட்டது.\nஅவரது தலைமை கட்சிக்கு தேவைப்படுகிறது. கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கான முழுமையான அதிகாரத்தை ராகுலுக்கு வழங்கி காரியக் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.\nRelated Tags காங். ராகுல் ராஜினாமா நிராகரிப்பு மறுகட்டமைப்பு முழு அதிகாரம் தீர்மானம்\nமம்தாவின் 143 எம்எல்ஏ.,க்கள் எங்கள் பக்கம்: பாஜ(20)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமறு கட்டமைப்புக்கு சங்கர் செக்மென்ட் ஆந்திரா செமண்ட் சக்தி செக்மென்ட்டிடம் கோட் கேட்க போறாங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமம்தாவின் 143 எம்எல்ஏ.,க்கள் எங்கள் பக்கம்: பாஜ\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/5", "date_download": "2019-06-24T14:29:38Z", "digest": "sha1:ED6TIQLQ74J6L5J23Q2TLUMHVCWYWD4V", "length": 15250, "nlines": 132, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: technology - techfacts", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலகின் முதல் 5ஜி கால் செய்து அசத்திய இசட்.டி.இ.\nஇசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் இணைந்து உலகில் முதல் முறையாக 5ஜி தொழில்நுட்பத்தில் வாய்ஸ் கால் செய்து அசத்தியுள்ளன. #5G #ZTE\nமீண்டும் விற்பனைக்கு வரும் மோட்டோ ரேசர் போன்\nமோட்டோரோலாவின் பிரபல மொபைல் போன்களில் ஒன்றாக இருந்த ரேசர்போன் மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கிறது. #Motorola\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nமத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் ரூ.153 மாத கட்டணத்தில் 100 சேனல்களை தேர்வு செய்யலாம். #TRAI\nஎன்ன செய்தும் பலனில்லை - ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டும் சாம்சங் பயனர்கள்\nசாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது மொபைல்களில் ஃபேஸ்புக் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றனர். #Samsung #Facebook\nவாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்த புதிய வசதி\nவாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனம் புதிய வசதியை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. #WhatsApp #Apps\nமீண்டும் மிரட்டும் வாட்ஸ்அப் கோல்டு\nவாட்ஸ்அப் செயலியில் கோல்டு அம்சம் பற்றி விவரங்கள் மீண்டும் பரவ துவங்கி இருக்கிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற தகவல் பரவியது. #Whatsappgold #Apps\nமூன்று பிரைமரி கேமரா, நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே என அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் 2019 ஐபோன்கள்\n2019 ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் வழங்க இருக்கும் பு��ுவித அம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #iPhone\nஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லையென்றாலும் தகவல் எடுப்போம் - ஆய்வில் வெளியான பகீர் தகவல்\nஃபேஸ்புக் சேவையில் கணக்கு வைத்திருக்காத பயனர்களின் விவரங்களும் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. #Facebook #socialmedia\nஐபோன் விற்பனை சரிவு - ஊழியர்களுக்கு கடிதம் எழுதிய டிம் குக்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை சரிந்துள்ளதைத் தொடர்ந்து ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். #Apple #TimCook\nஇனி கூகுள் மேப்ஸ் செயலியிலும் குறுந்தகவல் அனுப்பலாம்\nகூகுள் மேப்ஸ் செயலியில் குறுந்தகவல் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல்களை அனுப்ப முடியும். #GoogleMaps #message\nமூன்று கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன்\nஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் மாடலின் கான்செப்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் புதிய ஐபோனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது. #iPhone #smartphone\nப்ளிப்கார்ட் விற்பனை - இந்த ஆண்டு அசத்திய ஸ்மார்ட்போன் பிராண்டுகள்\nப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் தலைசிறந்த மொபைல் போன் பிராண்டு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. #Flipkart #smartphone\nபதிவு: டிசம்பர் 27, 2018 16:36\nஆசிய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்\nஇந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார். #MukeshAmbani\nபதிவு: டிசம்பர் 26, 2018 16:49\nவாடிக்கையாளர் விவரங்கள் வாரியிறைக்கப்பட்ட விவகாரம் - ஃபேஸ்புக் சொல்வது என்ன\nஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு முன் அனுமதியின்றி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு ஃபேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. #Facebook #socialmedia\nஅப்டேட்: டிசம்பர் 20, 2018 16:56\nபதிவு: டிசம்பர் 20, 2018 16:34\nநாளுக்கு நாள் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலகம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்து, தினமும் சுமார் மூன்று கோடி பேர் விளையாடும் மொபைல் ��ேம் பற்றி பார்ப்போம். #PUBGmobile #gaming\nஅப்டேட்: டிசம்பர் 19, 2018 17:16\nபதிவு: டிசம்பர் 19, 2018 15:27\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nஇணையத்தில் நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை இழந்த பெண்மணி கூகுள் சர்ச் அனுபவத்தை புலம்பி தவிக்கிறார். #Google #OnlineScam\nபதிவு: டிசம்பர் 18, 2018 12:05\nயூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ\nவீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பிரபல வலைத்தளமான யூடியூபில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோ பற்றிய விவரங்களை பார்ப்போம். #YouTubeRewind2018\nபதிவு: டிசம்பர் 14, 2018 16:10\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மெசேஜ் வசதி\nஇன்ஸ்டாகிராம் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டு தற்சமயம் வாக்கி டாக்கி போன்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Instagram\nஅப்டேட்: டிசம்பர் 12, 2018 11:47\nபதிவு: டிசம்பர் 12, 2018 11:42\nஃபேஸ்புக் லைவ் மூலம் பொருட்களை வாங்க புது வசதி\nஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் நேரலை வீடியோ மூலம் ஷாப்பிங் செய்ய புது வசதியை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. #Facebook\nபதிவு: டிசம்பர் 08, 2018 13:57\n2019 இந்திய பொது தேர்தலுக்காக ஃபேஸ்புக் செய்யும் அதிரடி மாற்றங்கள்\nஃபேஸ்புக் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் 2019 இந்திய பொதுத் தேர்தலுக்காக அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறது. #Facebook\nபதிவு: டிசம்பர் 07, 2018 16:05\nவேற லெவல் வசதிகள் - அசத்தும் போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடி\nவாய்ஸ் அசிஸ்டன்ட், மியூசிக், அழைப்புகளை மேற்கொள்வது என பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களுடன் போஸ் நிறுவனம் புது வகை கண்ணாடியை அறிமுகம் செய்திருக்கிறது. #boseframes\nபதிவு: டிசம்பர் 06, 2018 16:20\nசெல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Mahintha-Maithre.html", "date_download": "2019-06-24T14:33:16Z", "digest": "sha1:WZLV2JLYTUB5IPA25JNTNWQNZ33XT356", "length": 9924, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "மைத்திரியும் மகிந்தவும் மீண்டும் சந்திப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மைத்திரியும் மகிந்தவும் மீண்டும் சந்திப்பு\nமைத்திரியும் மகிந்தவும் மீண்டும் சந்திப்பு\nநிலா நிலான் October 14, 2018 கொழும்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ���ுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இரண்டாவது தடவையாக நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றின் அரசியல் பத்தியில் கூறப்பட்டுள்ளது.\nபரந்தளவிலான இடைக்கால கூட்டணி அரசு ஒன்றை அமைப்பதற்கான இரகசியப் பேச்சுக்களை நடத்திய இரண்டு நாட்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nநீர்கொழும்பில் உள்ள luxury Grandeeza விடுதியில் ஒரு திருமண நிகழ்விலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nஅப்போது, விடயங்கள் தவறாகி விட்டன இல்லையா, என்று மைத்திரிபால சிறிசேனவை மஹிந்த ராஜபக்ஷ புன்னகையுடன் வரவேற்றார். அதற்கு மைத்திரிபால சிறிசேனவும்,அப்படித்தான் என்று கூறினார்.\nமைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீரிகம அமைப்பாளர் சஞ்சய ஸ்ரீவர்த்தனவின் மகளுக்கும், மஹிந்த ராஜபக்ஷவை நிழல் தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் சந்தியா சிறிவர்த்தனவின் மகனுக்குமே திருமணம் இடம்பெற்றது.\nஇந்த திருமணத்துக்கு வேடர் சமூகத்தின் தலைவர் உருவரிகே வன்னிலா அத்தோவும் அழைக்கப்பட்டிருந்தார். பிரதான மேசையில் அவருக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.\nமைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட பாதுகாவலர்களின் கவனம், வேடுவர் தலைவரின் மீதே இருந்தது. அவர் பாரம்பரிய முறைப்படி தனது தோளில் கோடரியை கொளுவியிருந்தார்.\nஇதனால், அவரையே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் கண்காணித்தபடி இருந்தனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெர��வித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2018/01/blog-post_8.html", "date_download": "2019-06-24T14:44:50Z", "digest": "sha1:ECJIOOKIQBXZO5EKJYIMPKRKCKB2LD25", "length": 30632, "nlines": 310, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழிசைக் கலைஞர் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார்...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 8 ஜனவரி, 2018\nதமிழிசைக் கலைஞர் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார்...\nகலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார் (25.05.1925 - 01.05.2005)\nபலவாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிகழ்வுகளிலும், தமிழ்ச் சான்றோர் பேரவை விழாக்களிலும் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தன் ஐயாவைக் கண்டு வணங்கிய நிமையங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. மெல்லிய உருவமும், தாடி தவழும் முகமும், கருப்புநிறத் துண்டும், வெள்ளைச் சட்டையும்(ஜிப்பா) அணிந்து, மெதுவாக நடந்து வரும் அவரின் பெருமையை நான் அப்பொழுது முற்றாக அறியாமல் இருந்தேன். ஊட்டியின் இயற்கை அழகைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் இவர் இயற்றிய,\nசோலைகள் நிறைந்திருக்குது.- அதனைக் கண்டு..\nவேணமட்டும் தானிருக்குது - கோடை வெயில்\nதேனடைகள் தொங்கி நிற்குது - நினைக்கும்போதே\nவண்ணமலர் பூத்திருக்குது - இளமைகொஞ்சும்\nமேனிதொட்டு வண்டிசைக்குது - அதனாலது\nவானிலவில் தான் மிதக்கிறார் - பறந்தே இந்த\nஒட்டிக்கொள்ள செய்யும் ஊட்டிதான் - வயதானாலும்\nகட்டிக்கொள்வார் பாட்டன் பாட்டிதான் ...\"\nஎன்னும் பாடலை அண்ணன் புட்பவனம் குப்புசாமி அவர்களின் குரலில் கேட்டபிறகு ஐயாவின் கவிதைச் செழுமையுள்ளம் எனக்கு ஒருவாறு புலப்பட்டது. அந்தப் பாடலை ஆயிரம் முறையாவது கேட்டு இன்புற்றிருப்பேன். சிந்திசையில் நம் முத்துக்கூத்தருக்கு இருந்த பயிற்சியும், தமிழ்ச் சொற்களை இடமறிந்து பயன்படுத்தும் பெரும்புலமையும் அறிந்து வியப்புற்றேன். ந.மா. முத்துக்கூத்தனாரைக் கண்டு அவர்தம் தமிழ் வாழ்க்கையை, அவரின் வாய்மொழியாக அறிந்து, பதிவுசெய்ய ஆசையுற்றேன் எனினும் அவர்தம் இறுதிக்காலம் வரை என் விருப்பம் நிறைவேறாமல் போனது. ஆயிடை, அவர்தம் நூல்களைக் கற்பதும், அவர்தம் பாடல்களைக் கேட்பதும் தடையின்றி நடைபெற்றன. அவர்தம் கலைத்துறைப் பணிகளைத் தொடர்ச்சியாக எடுத்துச்செல்லும் அண்ணன் மு. கலைவாணன் அவர்களுடன் உரையாடி, தந்தையாரின் பெருமைகளை அவ்வப்பொழுது கேட்டின்புறுவது உண்டு. தமிழ் உணர்வுடனும், மான உணர்வுடனும், கலையுணர்வுடனும் செயல்பட்ட ஒரு மீமிசை மாந்தரின் தமிழ் வாழ்க்கையைத் தமிழார்வலர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன்.\nந. மா. முத்துக்கூத்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொய்யாமணி என்னும் ஊரில் 25.05.1925 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் நமச்சிவாயம், மாரியம்மாள் என்பதாகும். 1942 ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையிலும், திரைத்துறையிலும் இவர் தம் கலைப்பணிகளைத் தொடங்கியவர். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமியின் \"கிருட்டினன் நாடக சபா\", எசு.எசு. இராசேந்திரன் நாடக மன்றம், எம்.ஜி.ஆர். நாடக மன்றம் ஆகிய நாடகக் குழுக்களில் இணைந்து நாடகங்களில் நகைச்சுவை வேடமணிந்து நடித்தவர்.\n1952 ஆம் ��ண்டு திரைத்துறையில் நடிகராகப் பலவகையில் பங்களித்தவர். பராசக்தி, இரத்தக்கண்ணீர், இராஜராஜன், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதியபூமி, தாய் மகளுக்குக் கட்டிய தாலி உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்தவர். திரைப்படப் பாடல்களையும் இக்கால கட்டத்தில் எழுதியவர்.\n1953 இல் அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, இராஜராஜன், கலையரசி, மந்திரவாதி, திருடாதே, அரசகட்டளை, நாகமலை அழகி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல், உரையாடல் எழுதிய பட்டறிவும் இவருக்கு உண்டு.\nநாடோடி மன்னன் திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராசன் பாடிய,\nஆதி திராவிடர் வாழ்வினைச் சீரொடு விளக்கும்\"\nதிரைப்பட நடிகை பானுமதி அவர்கள் பாடிய,\n\"சம்மதமா.. நான் உங்க கூடவர சம்மதமா\n\"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்\nஆடி வா ஆடிவா ஆடப்பிறந்தவளே\n\"எத்தனை காலம் கனவு கண்டேன்\nகாண்பதற்கு - உன்னைக் -\nகாண்பதற்கு\" என்ற பாடலும் இவர் இயற்றியவையாகும்.\nதமிழ்த்திரையுலகில் இவரின் இத்தகு பாடல்கள் என்றும் நினைவுகூரப்படும் பெருமைக்குரியன.\nகலைத்துறையில் புகழுடன் விளங்கிய ந. மா. முத்துக்கூத்தன் 24.10.1954 இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் மரகதம் அவர்களைச் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர். ஒரு மகனும் ஐந்து மகள்களும் மக்கள் செல்வங்களாக இவர்களுக்கு வாய்த்தனர். தம்மால் பெரிதும் மதிக்கப்பட்ட கலைவாணர் என்.எசு. கிருட்டினன் நினைவாகத் தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயரிட்டார். மற்ற பிள்ளைகளுக்கும், பெயரப்பிள்ளைகளுக்கும் நல்ல தமிழில் பெயரிட்டு, தாமொரு தமிழனென்று அனைவருக்கும் அடையாளம் காட்டியவர்.\nந. மா. முத்துக்கூத்தன் வில்லுப்பாட்டுக் கலையில் தேர்ந்த கலைஞராக விளங்கியவர். கலைவாணர் என் எசு. கிருட்டினன் அவர்கள் பயன்படுத்திய வில் கருவியை, அவர்தம் துணைவியார் டி. ஏ.. மதுரம் அவர்களிடமிருந்து அன்பளிப்பாக வாங்கி, வில்லுப்பாட்டுக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர். தென்தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த வில்லுப்பாட்டுக் கலையை வடதமிழகத்தில் பரவலாக்கிய பெருமை ந. மா. முத்துக்கூத்தன் அவர்களுக்கு உண்டு. கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டு வடிவமாக்கி, அவர்தம் முதல் நினைவுநாளான 31.08.1958 இல் கலைவாணரின் இல்லத்தில் நிகழ்த்தினார்.\nகலைவா���ரின் வரலாறு வில்லுப்பாட்டில் பாடப்பட்ட பிறகு தமிழ் வரலாறு, அறிஞர் அண்ணா வரலாறு, \"பெரியாருள் பெரியார்\" என்னும் தலைப்பில் அமைந்த தந்தை பெரியாரின் வரலாறு ஆகியவற்றை வில்லுப்பாட்டு வடிவில் வழங்கினார். அறிவியல் கருத்துகளையும், பகுத்தறிவுக் கருத்துகளையும் வில்லுப்பாட்டு வடிவில் மக்களுக்கு வழங்கித் தமிழகத்தில் இக் கலையின் மூலம் விழிப்புணர்வை உருவாக்க உழைத்தவர் ந. மா. முத்துக்கூத்தன் என்று குறிப்பிடலாம். சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இவர்தம் வில்லுப்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவர்தம் கலைச்சிறப்பு உணர்ந்து, புதுதில்லியில் அமைந்துள்ள தொலைக்காட்சி நிலையத்துக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பட்டவர்.\nந. மா. முத்துக்கூத்தன் தம் மகன் மு. கலைவாணனுடன் இணைந்து கையுறைப் பொம்மலாட்டக் கலைவடிவில் நிகழ்ச்சிகளை நடத்தி, சிறந்து விளங்கியவர். மூட நம்பிக்கை ஒழிப்பிற்கு, \"என்ன செய்யப் போறீங்க\" என்னும் தலைப்பிலும், பெண்கள் முன்னேற்றத்திற்குப் \"பெண்ணின் பெருமை\" என்ற தலைப்பிலும், தடய அறிவியலுக்கு \"ஊமை சாட்சிகள்\" என்ற தலைப்பிலும், சுற்றுச்சூழல் தூய்மைக்கு \"எமன் ஏமாந்து போனான்\" என்ற தலைப்பிலும், மக்கள் நல வாழ்வுக்கு, \"நூறாண்டு வாழலாம் வாங்க\" என்ற தலைப்பிலும் இவர் வழங்கிய பொம்மலாட்ட நிகழ்வுகள் தமிழகத்தின் கலை வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.\nபாவேந்தர் பாரதிதாசன் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ந. மா. முத்துக்கூத்தன் பாவேந்தரின் \"புரட்சிக்கவி\" நாடகத்தைப் பொம்மலாட்ட வடிவில் நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அறிஞர் அண்ணாவின் \"சந்திரமோகன்\" நாடகத்தையும் பொம்மலாட்டக் கலைவடிவில் இவர் நடித்துக்காட்டியவர். தமிழ், தமிழரின் சிறப்புரைக்கும் \"கொடை வள்ளல் குமணன்\" என்ற பொம்மலாட்டத்தை மக்கள் மன்றத்தில் நிகழ்த்திய முத்துக்கூத்தனாரின் கலைப்பணியைப் பலரும் பாராட்டியுள்ளனர். இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளையும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மலாட்ட நிகழ்வுகளையும் நிகழ்த்தியவர் ந. மா. முத்துக்கூத்தன். இவர்தம் கலைச்சேவையைப் போற்றும் முகமாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் \"கலைமாம���ி\" என்ற உயரிய விருதினை இவருக்கு வழங்கிப் பாராட்டியுள்ளது(1972).\n1987 இல் சென்னைப் பகுத்தறிவாளர் கழகம் \"பாரதிதாசன் விருதினையும்\", தந்தை பெரியார் தமிழிசை மன்றம் \"நற்றமிழ்க் கூத்தர் விருதினையும்\" (1998), இலக்கிய வீதி அமைப்பு \"தாராபாரதி விருதினையும்\" (2002), ஆழ்வார்கள் ஆய்வு மையம் \"தமிழ்ச்செம்மல் விருதினையும்\" (2003) வழங்கிப் பெருமைசேர்த்தன.\nதமிழ்க்கலையுலகில் போற்றப்படும் கலைஞராக விளங்கிய ந. மா. முத்துக்கூத்தன் அவர்கள் 01.05.2005 இல் இயற்கை எய்தினார். ந. மா. முத்துக்கூத்தன் இயற்றிய திரைப்பாடல்களும், பிற கவிதைகளும், பொம்மலாட்டக் கலையும், வில்லுப்பாட்டு வடிவும் என்றும் இவரை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.\nபேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, புரட்சி நடிகர் எம்.ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.ஆர். இராதா, எசு. எசு.இராசேந்திரன் உள்ளிட்ட மூத்த திரைக்கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்த ந.மா. முத்துக்கூத்தன் கொள்கைவழிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். தன்மானத்தை உயிராகப் போற்றியவர். வறுமையில் வாட நேர்ந்தபொழுதும் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் வழுவியதே இல்லை. அதனால்தான் சமகாலக் கவிஞரான மலர்மகன் நம் முத்துக்கூத்தரைச், \"சாயாத கொடிமரம், சரியாத கொள்கைக் குன்று\" என்று குறிப்பிடுவார். மக்கள் விழிப்புணர்வுக்குத் தம் கலைத்திறனைப் பயன்படுத்திய இப்பெருமகனாரைத் தமிழ்க்கலையுலகம் - தமிழிசையுலகம் என்றும் நினைவுகூரும்.\n1. பாதை மாறாத பாட்டுப் பயணம் (தன் வரலாறு)\n3. பகை வென்ற சோழன்(நாடகம்)\n4. இசை வெள்ளத்தில் எதிர்நீச்சல்(குறும் புதினம்)\n5. மொழிகள் குல முதல்வி (தமிழ் மொழியின் சிறப்புரைக்கும் நூல்)\n6. துணை நடிகர் துரைக்கண்ணு (நடிகர்களின் வாழ்க்கை பற்றியது)\n7. எல்லாரும் நல்லா இருக்கணும்\nகுறிப்பு: இக்கட்டுரைச் செய்தியை எடுத்தாளுவோர், களஞ்சியம் உருவாக்குவோர் எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கலைமாமணி, தமிழிசை, ந. மா. முத்துக்கூத்தன், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு\nஉங்களால் பல கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிகிறோம். அவ்வகையில் இன்று கலைமாமணி ந.மா.முத்துக்குகூத்தனாரைப் பற்றி அறிந்தோம். நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக�� குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\n தமிழ் இணையத் துறைக்குப் பேர...\nமலேசியக் கவிஞர் சி. வேலுசுவாமி...\nமலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட...\nகரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் விபுலாநந்த அடிகளார் ஆவண...\nதமிழிசைக் கலைஞர் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார...\nமலேசியாவில் பரவியுள்ள மு.வ. புகழ்\nசிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-06-24T13:46:04Z", "digest": "sha1:UANCKRUWF66H2GZPU6KUBKN3XMOUYXTQ", "length": 15218, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "தனுஷ் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசூரியன் இருந்தும் எல்லா நேரங்களிலும் விண்வெளி இருட்டாக இருக்கக் காரணம் என்ன\nவார ராசி பலன்-22.6.19 முதல் 28.6.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nநெய் மைசூர் பாக்- செய்வது எப்படி\nவிண்வெளி உடை அணியாமல், விண்வெளிக்குச் சென்றால், என்னாகும்\nவார ராசி பலன் 16.6.19 முதல் 21.6.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: தனுஷ், நடிகை\nஇப்போதெல்லாம், தனுஷ் பட விழாக்களில் வேஷ்டியில்தான் [மேலும் படிக்க]\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nTagged with: rajinikanth, tamil cinema gossips, tamil cinema hero heroine, அனுஷ்கா, சினிமா, சினிமா கிசுகிசு, சினிமா செய்தி, தனுஷ், நடிகை, நடிகை கதை, ரஜினி, ஸ்ருதி\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா [மேலும் படிக்க]\nதனுஷ் நடிக்கும் மரியான் பட பாடல்கள் தயார் – ஏ.ஆர்.ரஹ்மான்\nதனுஷ் நடிக்கும் மரியான் பட பாடல்கள் தயார் – ஏ.ஆர்.ரஹ்மான்\nதனுஷ் நடிக்கும் மரியான் பட பாடல்கள் [மேலும் படிக்க]\nகாமெடி படத்தில் தனுஷ் கதிரேசன் தயாரிப்பில் தனுஷ்\nகாமெடி படத்தில் தனுஷ் கதிரேசன் தயாரிப்பில் தனுஷ்\nTagged with: கதிரேசன் தயாரிப்பில் தனுஷ், காமெடி படத்தில் தனுஷ், தனுஷ்\nகாமெடி படத்தில் தனுஷ் திரேசன் [மேலும் படிக்க]\n3 விமர்சனம் – ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி – அனந்து\n3 விமர்சனம் – ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி – அனந்து\n3 விமர்சனம் – 3 திரை [மேலும் படிக்க]\nதனுஷ் சம்பளம் தராமலே கோடிகளில் பிசினஸ் செய்த தயாரிப்பாளர்\nதனுஷ் சம்பளம் தராமலே கோடிகளில் பிசினஸ் செய்த தயாரிப்பாளர்\nTagged with: 3 மூணு, சட்டம் ஒரு இருட்டறை, தனுஷ், தனுஷ் சம்பளம், தயாரிப்பாளர் விஜய், விஜய்\nதனுஷுக்கு சம்பளம் தராமலே கோடிகளில் பிசினஸ் [மேலும் படிக்க]\nகார்த்தி யின் சகுனி யில் அன்னா ஹசாரே \nகார்த்தி யின் சகுனி யில் அன்னா ஹசாரே \nTagged with: அன்னா ஹசாரே, கார்த்தி, கிருஷ்ணவேணி பஞ்சாலை, சகுனி, சிம்பு, தனுஷ், நடிகை\n‘காட்டன் வீரன்’ நடிக்கும் மகாபாரத வில்ல [மேலும் படிக்க]\nதனுஷ் சச்சின் ஆந்தம் வீடியோ- அனுஷ்கா கொல வெறி டீம் ஹிட்\nதனுஷ் சச்சின் ஆந்தம் வீடியோ- அனுஷ்கா கொல வெறி டீம் ஹிட்\nTagged with: sachin anthem lyrics, கொலவெறி டி பார்ட் 2, சச்சின் ஆந்தம் lyircs, தனுஷ், தனுஷ் அனுஷ்கா, தனுஷ் சச்சின், தனுஷ் சச்சின் antham video, தனுஷ் சச்சின் ஆந்தம் வீடியோ, தனுஷ் யூட்யூப்\nதனுஷ் சச்சின் ஆந்தம் – கொலவெறி [மேலும் படிக்க]\n3 பட பாடல் வெளியீடு – ரஜினி புறக்கணிப்பு பின்னணி\n3 பட பாடல் வெளியீடு – ரஜினி புறக்கணிப்பு பின்னணி\nTagged with: 3, 3 movie audio launch, 3 movie songs, 3 பட பாடல், 3 பட பாடல் வெளீயீடு, kolaveri song, rajini, rajinikanth, ஐஷ்வர்யா, கிசுகிசு, கொலவெறி, சினிமா, செய்திகள், தனுஷ், ரஜினி, ரஜினிகாந்த், விழா, வேலை, ஸ்ருதி\nசமீபத்தில் ஐஷ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ [மேலும் படிக்க]\nதனுஷ் நடிக்கும் 3 பட பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nதனுஷ் நடிக்கும் 3 பட பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\n3 பட பாடல் வெளியீட்டு விழா [மேலும் படிக்க]\nசூரியன் இருந்தும் எல்லா நேரங்களிலும் விண்வெளி இருட்டாக இருக்கக் காரணம் என்ன\nவார ராசி பலன்-22.6.19 முதல் 28.6.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nநெய் மைசூர் பாக்- செய்வது எப்படி\nவிண்வெளி உடை அணியாமல், விண்வெளிக்குச் சென்றால், என்னாகும்\nவார ராசி பலன் 16.6.19 முதல் 21.6.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொட்டாவி வருவதற்கும் தூக்கத்துக்கும் என்ன சம்பந்தம்\nபூமி ஒரு பெரிய காந்தம் எனும்போது, அது ஏன் இரும்பை ஈர்ப்பதில்லை\nபாம்பு தன் தோலை உரித்துக்கொள்ளக் காரணம் என்ன\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/qurantopic.php?topic=16", "date_download": "2019-06-24T13:48:48Z", "digest": "sha1:BKTX76ZYTE32XVLZUSCWBPNCERIYNE5O", "length": 4443, "nlines": 26, "source_domain": "tamililquran.org", "title": " Tamil Quran - பொருள் அட்டவண���", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n7:180. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.\n17:110. “நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக.\n20:8. அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன.\n59:24. அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Indian%20Air%20Force", "date_download": "2019-06-24T13:51:45Z", "digest": "sha1:VYXXZADGQYHKSUWJ5IM5LGFWDWRV4QDQ", "length": 5455, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Indian Air Force | Dinakaran\"", "raw_content": "\nஇந்திய விமானப்படை தனது சிவில் போக்குவரத்தை எப்போது நிறுத்தாது: விமானப்படை தளபதி தனோவா அறிவிப்பு\nஇந்திய விமானப் படையின் ஏ.என்.32 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் இறந்திருப்பது உறுதி: இந்திய விமானப்படை\nமாயமான இந்திய விமானப் படை ஏ.என்-32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு,.. 13 பேர் கதி என்ன\nமாயமான இந்திய விமானப் படை ஏ.என்-32 விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு\nஅசாம் மாநிலத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் காணாமல் போனதாக தகவல்\nஅசாம் மாநிலத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் காணாமல் போனதாக தகவல்\nவிபத்துக்குள்ளான ஏ.என்.32 விமானத்��ில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவிப்பு\nமாயமான இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு என தகவல்\nவிபத்தில் சிக்கிய ஏ.என்-32 ரக விமானத்தை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை: சிதைந்த விமானத்தின் புகைப்படம் வெளியீடு\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்\nரூ.300 கோடிக்கு SPICE ரக அணுகுண்டுகளை வாங்க இந்திய விமானப்படை இஸ்ரேலுடன் ஒப்பந்தம்\nபாகிஸ்தான் வழியாக இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த சரக்கு விமானம்: இந்திய விமானப்படை விசாரணை\nஇந்திய வான் எல்லையில் பறக்க வெளிநாட்டு விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: விமானப்படை அறிவிப்பு\nவிபத்தில் பலியான விமானப்படை வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் கோவையில் தகனம்\nவிமானம் நொறுங்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் கோவை விமான படை வீரர் பலி: உடல் இன்று ஒப்படைப்பு\nஅமெரிக்க விமானப்படையில் டர்பனுடன் பணியாற்ற சீக்கிய வீரருக்கு அனுமதி\nஏர்போர்ட், ராணுவ பாதுகாப்பு மையங்களுக்கு தீவிரவாதிகள் குறி இந்தியாவுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை: பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசிய தகவல் வௌியீடு\nவிமானப்படைக்கு வலு சேர்க்க சுகோய் விமானத்தில் பிரமோஸ் ஏவுகணை\nஅருணாச்சலத்தில் விபத்து விமானத்தில் சென்ற 13 ஊழியர்களும் பலி: விமானப்படை உறுதி செய்தது\nஅபிநந்தனுக்கு 'வீர் சக்ரா'விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:35:29Z", "digest": "sha1:FER6ZHKEUJYJTW327FQY54PBNZJES6S4", "length": 6485, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "உணர் சுடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாதுகளால் ஒலியினை உணரமுடியும். ஆனால் காதுகளால் உயர் அதிர்வெண்ணுடைய மீயொலியினை உணரமுடியாது. மீயொலிகளை உணர எளிமையானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஒரு முறை உணர் சுடர் (Sensitive flame) முறையாகும். செங்குத்தாக அமைந்த ஒரு சிறு திறப்பு (Nozzle) வழியாக அதிக அழுத்தத்தில் எரி வளிமம் செலுத்தப்பட்டு, எரியுமாறு செய்தால், அழுத்ததினைப் பொறுத்து சுடர் உயரமாக எரியும். இந்நிலையில் மீயொலி அலைகள் சுடரின் அடிப்பகுதியில் விழுந்தால், சுடர் நிலையில்லாமல் அசையும், அதன் உயரம் குறைந்து காணப்படும். இதிலிருந்து மீயொலி அங்குள்ளதை அறியமுடியும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2283659", "date_download": "2019-06-24T14:38:10Z", "digest": "sha1:XSFFFP2KCKNXMEXAHSS2C2G6SG4ZSKMN", "length": 20259, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "மம்தாவின் 143 எம்எல்ஏ.,க்கள் எங்கள் பக்கம்: பாஜ| Dinamalar", "raw_content": "\nஉலககோப்பை தொடர்: விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nகாங்.கிற்கு 'குட்பை': மாஜி முதல்வர் தனி கட்சியா\nகணினி ஆசிரியர்களுக்கு ஜூன் 27 ல் மறுதேர்வு\nதர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் இலக்கு 1\nமேகதாது அணை: நிராகரிக்க தமிழக அரசு வேண்டுகோள் 2\nமூளைக்காய்ச்சல்: அமைச்சர்கள் மீது விசாரணை 4\nடிஜிட்டல் மின் கட்டணம் : பஞ்சாப் 'டாப்' 1\nமம்தாவின் 143 எம்எல்ஏ.,க்கள் எங்கள் பக்கம்: பாஜ\nகோல்கத்தா : அதிருப்தியில் இருக்கும் மம்தாவின் திரிணாமுல் காங்., எம்எல்ஏ.,க்கள் 143 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளதாக பா.ஜ.,வின் முகுல் ராய் தெரிவித்துள்ளார்.\nமம்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 14 மாதங்களுக்கு முன் திரிணாமுல் காங்., ல் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தவர் முகுல் ராய். லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் 18 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது குறித்து முகுல் ராய் அளித்த பேட்டியில், மம்தா என்னை துரோகி என்கிறார். காங்.,கில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்த அவரையும் நான் துரோகி எனலாம். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன்.\n2021ல் மேற்குவங்க சட்டசபை தேர்தல் நடக்குமா அல்லது அதற்கு முன்னதாகவே தேர்தல் வருமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். திரிணாமுல் காங்.,ல் இருந்து எத்தனை பேர் என்னை தொடர்பு கொண்டார்கள் என்பதை வெளிப்படையாக கூற முடியாது.\nஆனால், லோக்சபா தேர்தலால் 143 சட்டசபை உறுப்பினர்களை திரிணாமுல் இழந்துள்ளது. தோற்கும் கட்சியில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். தோல்வி அடையும் என உறுதியாக தெரிந்தும் அக்கட்சியில் போட்டியிட யாரும் முன்வர மாட்டார்கள்.\nமேற்குவங்கத்தில் ஜனநாயகம் திரும்ப கொண்டு வரப்பட வேண்டும். அங்கு ஜனநாயகம் திரும்புவதற்கான முதல்படி தான் இது. மேற்குவங்கத்தில் சில வளர்ச்சிகளை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும்.\nமம்தா போலி மதசார்பற்ற நிலையை கையாண்டு வருகிறார். மேற்குவங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களில் யாருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதை பிரதமர் தான் முடிவு செய்ய வேண்டும். பா.ஜ., தேசிய கட்சி. அது திரிணாமுல் காங்., ஐ போல் கொள்கைகளோ, சித்தாந்தங்களோ இல்லாத கட்சி அல்ல என்றார்.\nRelated Tags மம்தா பானர்ஜி முகுல் ராய் பா.ஜ. எம்எல்ஏ திரிணாமுல் காங்\nகட்சி மறுகட்டமைப்பு: காங்., அறிவிப்பு(50)\nபதவி விலக மம்தா விருப்பம்(61)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎம் பி சீட் போனதில் ஏற்கனவே காண்டாக இருக்கும் பேகத்தை சந்தேக பிராணியாக மாற்றும் வித்தையை முகுல் ராய் நன்றாக செய்து வருகிறார். மம்தாவும் பதவி விலகுவதாக ஒரு நாடகம் போட்டுவிட்டார். அதில் என்ன கண்டுபிடித்தாரா போகப்போக பேகம் எவ்வளவு நிதானம் இழக்கிறார் என்பதை பொறுத்து த்ரினாமூலின் எதிர்காலம் அமையும். மைண்ட் கேம்ஸ் தொடங்கிவிட்டது.\n \" I love you \" என்பதன் சுருக்கம் \nஆரோக்கியமான அரசியல் அல்ல ...... இதனால் மேற்கு வங்கத்தில் பாஜக -வை நம்பி வாக்களித்தவர்களுக்கு அதிர்ச்சியும், அவநம்பிக்கையும் ஏற்படும் .....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகட்சி மறுகட்டமைப்பு: காங்., அறிவிப்பு\nபதவி விலக மம்தா விருப்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2019/05/09144419/1240837/Munthirikaadu-Movie-Preview.vpf", "date_download": "2019-06-24T14:24:18Z", "digest": "sha1:NRGAIQGHYK4UKPRN22USNP4I5JE5P32Y", "length": 5755, "nlines": 75, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Munthirikaadu Movie Preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமு.���ளஞ்சியம் இயக்கத்தில் சீமான், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் நாயகனாக நடிக்கும் ‘முந்திரிக்காடு’ படத்தின் முன்னோட்டம். #Munthirikaadu\nதமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’.\nஇந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - ஜி.ஏ.சிவசுந்தர், இசை - ஏ.கே.பிரியன், படத்தொகுப்பு - எல்.வி.கே.தாஸ், பாடல்கள் - கவிபாஸ்கர், கலை - மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் - லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை - டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மு.களஞ்சியம்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “ ‘முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை படம். யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை பதிவு செய்கிறோம் என்றார். #Munthirikaadu\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/06/11182556/1245817/CWC-2019-Mitchell-Marsh-Marcus-Stoinis-is-ruled-out.vpf", "date_download": "2019-06-24T14:29:14Z", "digest": "sha1:4QBMM55PKTGVVL5D6OUHYJBNTSUF64ZJ", "length": 6902, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: CWC 2019 Mitchell Marsh Marcus Stoinis is ruled out of tomorrow clash with a side strain", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷான் மார்ஷ்க்கு வாய்ப்பு\nஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் காயம் அடைந்ததால், பாகிஸ்தானுக்கு எதிராக ஷான் மார்ஷ் களம் இறங்குகிறார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் பிடித்துள்ளார். இவர் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.\nநாளை ஆஸ்திரேலியா பாகிஸ��தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந்நிலையில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடுப்பு வலியால் (Side Strain) அவதிப்பட்டு வருகிறார். அதனால் ஸ்டாய்னிஸ்க்குப் பதிலாக ஷான் மார்ஷ் இடம் பிடிப்பார் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளார்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | மார்கஸ் ஸ்டாய்னிஸ் | ஷான் மார்ஷ்\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்\nமீடியாக்கள், சமூக வலைதளங்கள், ரசிகர்களின் வாயை அடைத்த வெற்றி: பாகிஸ்தான் பயிற்சியாளர்\nலீக் சுற்றினை பரபரப்பாக்கிய இங்கிலாந்து - அரையிறுதிக்கு மல்லுகட்டும் 4 அணிகள்\n15 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தில் முகமது அமிர்: பேட்டிங்கில் ஷாகிப் அல் ஹசன் முதலிடம்\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்\nமீடியாக்கள், சமூக வலைதளங்கள், ரசிகர்களின் வாயை அடைத்த வெற்றி: பாகிஸ்தான் பயிற்சியாளர்\n15 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தில் முகமது அமிர்: பேட்டிங்கில் ஷாகிப் அல் ஹசன் முதலிடம்\nஹரிஸ் சோஹைல் பட்லரை போன்று அதிரடியாக விளையாடினார்- சர்பராஸ் அகமது புகழாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_868.html", "date_download": "2019-06-24T13:26:28Z", "digest": "sha1:CJQHYOOFKSSZNLCAQFQ5V3ESWROJBPBY", "length": 8536, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "தீர்மானமிக்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தீர்மானமிக்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று\nதீர்மானமிக்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானமிக்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று இரவு இடம்பெறவுள்ளது.\nகட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஇந்த கூட்டத்தில் கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் தேசிய அரசாங்கத்தில் நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக கடந்த தினத்தில் அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நாடாளு��ன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/actress-yashika-instagram-photo-2R453Y", "date_download": "2019-06-24T14:06:40Z", "digest": "sha1:2NJIPQ2VVRIWVY3AX5LSZLGMYPTU7RWK", "length": 8507, "nlines": 113, "source_domain": "www.seithipunal.com", "title": "கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த யாஷிகா.! ஆடிப்போன ரசிகர்கள்..!! - Seithipunal", "raw_content": "\nகருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த யாஷிகா.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.\nசமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.\nதற்போது தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவந்து வருகிறார். இந்நிலையில், கருப்பு நிற சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதுரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது\nதுரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது\nபால்குடித்து உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம். மீண்டும் அதிர்வலையை பதிவு செய்யும் கோவை சம்பவம்.\nமூளையின் செயல்பாடு துரிதமாக... கொக்கு பற... பற... கோழி பற... பற.\nகருணாநிதியின் பழசை கிளறும் எச்,ராஜா. இந்த கூத்தெல்லாம் வேற நடந்திருக்கா.\n வீரமணியை கிழித்து தொங்கவிடும் அமைச்சர்.\nஇரண்டு மலைகளுக்கு இடையில்.. ஓவியம் போல் காட்சி தரும் அழகு..\nஹீரோயினாக நடத்த படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்.\nபிக் பாஸ் இல்லத்திற்குள் செல்லும் முன்னரே பிக் பாஸை கலாய்த்த கவின். இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா\nமுதல் நாளே முட்டிக்கிச்சு.. பிக்பாஸ் வீட்டில் ரகளைகள் ஆரம்பம்.\nஅந்த வீடியோ வெளியிட்டதற்காக அமலாபாலிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற உடனே கைது செய்யப்பட்ட போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heaventamilchat.forumotion.com/t621-movie-kayal-music-imaan-lyrics-yugabharathi", "date_download": "2019-06-24T14:11:52Z", "digest": "sha1:HTSSWINNZXFNBWROPTCJFJLYUMZKD2Y4", "length": 5765, "nlines": 117, "source_domain": "heaventamilchat.forumotion.com", "title": "MOVIE: kayal MUSIC: imaan LYRICS :Yugabharathi", "raw_content": "\n» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **\nநீ எங்கயும் போகாத, நான் வாறேன் வாடாத\nஇங்கே கடல் அங்கே நதி\nஅங்கே வெயில் இங்கே நிழல்\nஅலையோ விதி என்னென்று சொல்லிடுமா\nமுடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமா\nஇங்கே உடல் அங்கே உயிர்\nஎங்கே நிலா என்றே விழி\nகதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு\nகலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு\nநீ எங்கேயும் காணாமல் எங்கதான் போனாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t56-topic", "date_download": "2019-06-24T13:37:01Z", "digest": "sha1:O6WDMN2LSHIVHMZLEOVVTMILYN743IPB", "length": 18074, "nlines": 65, "source_domain": "inthu.forumta.net", "title": "யோகியின் அமைதி - ஸ்ரீ அரவிந்தர்", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nயோகியின் அமைதி - ஸ்ரீ அரவிந்தர்\nஇந்துசமயம் :: சமயம் சம்மந்தமான :: சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\nயோகியின் அமைதி - ஸ்ரீ அரவிந்தர்\nநமது அறிவுக்கு எட்டாத மாபெரும் உலக ��ிகழ்ச்சிகளெல்லாம் உள்ளே ஆழ்ந்த, கம்பீரமான மோனத்தில் தங்களைப் பூரணப்படுத்திக் கொள்கின்றன. உள்ளே நடப்பதைத் தெரியவொட்டாத இரைச்சல் ஒலி மேற்பரப்பில் காணப்படுகிறது - மேலே சலசலக்கும் எண்ணற்ற அலைகள், கீழே ஆழங்காண முடியாத மாகடலின் திண்மை.\nமனிதன் மேற்பரப்பிலுள்ள அலைகளையும் அவற்றின் குமுறலையும் ஆயிரம் ஓலங்களையும் காண்கிறான். அவற்றிலிருந்து வருங்காலத்தின் போக்கையும் இறைவனின் சித்தத்தையும் கணிக்கிறான்.\nஆனால் அவனுடைய கணிப்பு பத்தில் ஒன்பது தவறிவிடுகிறது. இதைக்கண்டுதான் மனித வரலாற்றில் எப்பொழுதும் எதிர்பாராதவைகளே நடக்கின்றன என்கிறார்கள்.\nமேலெழுந்தவாரியான விஷயங்களைப் பார்க்காது விஷயங்களின் சத்தான அம்சத்தைக் காண அவர்கள் கற்றுக்கொண்டால், தோற்றங்களில் கவனம் செலுத்தாது ஆழ்ந்துசென்று உள்ளே மறைந்து கிடக்கும் உண்மையைக் காணும் பயிற்சிபெற்றல், வாழ்க்கையின் இரைச்சலுக்கு செவிசாய்க்காது அதன் மோனத்திற்கு செவிசாய்த்தல் அவை எதிர்பாராதவைகளாக இரா.\nசெயல்படுவதற்கு நாம் கடும் முயற்சி எடுக்கும்போது இயற்கை சக்திகள் தங்கள் விருப்பம்போல் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. நாம் அசைவற்ற மோன நிலையில் இருக்கும்போது அவை நமக்கு அடங்கி நிற்கின்றன. இது ஒரு இயற்கை விதி.\nஆனால் அசைவற்ற நிலையில் இருவகை உண்டு. உயிரற்ற மந்தச் சோம்பலிலிருந்து, தமோ குணத்திலிருநூது தோன்றுகிற, எதையும் செய்ய திறனில்லாத அசைவற்ற நிலை ஒன்று. அது அழிவுக்கு முன்னோடி. மற்றது அனைத்தையும் வெல்லும் ஆற்றலுடன் கூடிய அசைவற்ற நிலை. அதிலிருந்து பூரண வாழ்வு மலரும்.\nயோகியின் அமைதி அனைத்தையும் வெல்லும் இந்த மோனமே. அமைதி பூரணமடைவதற்கேற்றபடி யோக சக்தியும் அதிகரிக்கும், செயலாற்றலும் அதிகரிக்கும்.\nஇந்த அமைதியிலேதான் உண்மையான ஞானம் தோன்றும். மனிதனின் சிந்தனை மெய்யும் பொய்யும் பின்னிய ஒன்று. மெய்ப்பார்வையின் மீது பொய்ப்பார்வையின் இருள் படிகின்றது; சரியான அளவிடுதலை தவறான அளவிடுதல் முடமாக்குகின்றது. சரியான ஞாபகத்தை தவறான ஞாபகம் ஏமாற்றுகின்றது.\nமனத்தின் சலித்தல் நிற்கவேண்டும், சித்த சுத்தி ஏற்படவேண்டும். அப்பொழுது அலைபாயும் பிரகிருதி மீது ஒரு மோனம் இறங்குகின்றது. அந்த மோன அமைதியில் மனத்தில் ஞானோதயம் உண்டாகிறது. தவறு விலகத் தொடங்குகிற���ு.\nமீண்டும் ஆசை துளிர்க்காவிடில், உணர்வின் மேல் மட்டத்தில் ஞானத் தெளிவு நிலைபெற்றுவிடும். அதன் ஆற்றலால் கீழ்மட்டத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். சரியான ஞானத்திலிருந்து பிழைபடாத சரியான செயல் எழும் - \"யோகே கம்மேச கெளசலம்\" - யோகம் செயல்களில் சிறந்தது.\nயோகியின் ஞானம் சாதாரண ஆசைவயப்பட்ட மனத்தின் ஞானம் அன்று. அது அறிவியல் ஞானமோ உலகியல் ஞானமோ அல்ல. இவை மேற்பரப்பில் காணும் தூய மெய்மைகளின் (Facts) அடிப்படையிலும் முன் அனுபவங்களின் மீதும் நிற்பவை. இறைவனின் செயல்முறைகளை யோகி அறிவான்.\nநாம் எதிர்பாராதவை அடிக்கடி நிகழ்கின்றன, தூல உண்மைகள் ஏமாற்றிவிடும் என்பதை அவன் உணர்ந்துள்ளான். அவன் பகுத்தறியும் மனத்திற்கு மேலே உள்ள நேரடியான ஒளிபெற்ற ஞானமாகிய விஞ்ஞானத்தை அடைகிறான்.\nஆவை வயப்பட்ட மனம் நன்மை தீமை, இன்பம் இன்பம், சுகம் துக்கம் என்னும் வலையில் சிக்கியுள்ளது. நன்மையானவை, இலாபமானவை நேர்ந்தால் பூரித்துப் போகிறது. அவற்றிற்கு எதிரிடையானவை நேர்ந்தால் குழம்பித் தவிக்கிறது.\nஆனால் யோகியின் ஞானக்கண் எல்லாம் நன்மையை நோக்கியே செல்கின்றன என்பதைக் காண்கிறது. எல்லாம் கடவுள்மயம், கடவுள் சர்வமங்களமானவன், பின் வேறெப்படி இருக்க முடியும் தீமைபோல் தோன்றுவது நன்மைக்குக் குறுக்குப் பாதை என்பதும், இன்பத்தை உண்டாக்க துன்பம் இன்றியமையாதது என்பதும் துரதிஷ்டமானவை மூலமே அதிக பூரணமான சுகம் கிடைக்கும் என்பதும் அவனுக்குத் தெரியும். துவந்தங்களின் அடிமைத் தளையிலிருந்து அவனுடைய புத்தி விடுதலை பெற்றுவிட்டது.\nஆதலால் யோகியின் செயல் சாதாரண மனிதனின் செயலைப்போல் இராது. அவன் தீமைக்குப் பணிந்து போவதுபோலும், பிறர் துன்பங்களைத் துடைக்க முன்வராததுபோலும், ஹிம்சையையும் கொடுமையையும் எதிர்த்து நிற்கும் நல்லோர் முயற்சிக்கு ஆதரவு மறுப்பதுபோலும் தோன்றும். அவன் செயல் பேயன் செயலைப்போல தோன்றும். அல்லது, செயல் வேண்டுவதுபோல் தோன்றும் சமயங்களில் அவன் செயல்படாதிருப்பதையும், குரல் எழுப்பவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கும்போது மெளமாக இருப்பதையும் வெறிகொள்ளச்செய்யும் சம்பவங்கள் நடக்கும்போது எவ்வித உணர்ச்சியும் கட்டாதிருப்பதையும் காணும் மக்கள் அவனை வெறும் ஐடம் என்று கருதலாம். அவன் செய்யும் காரியங்களில் அவற்றி���்கு ஒரு குறியோ இலட்சியமோ இருப்பதாகத் தெரியாது. ஆகவே மக்கள் அவனை பைத்தியக்காரன் என்றும் மடையன் என்றும் இகழ்வார்கள்.\nபிறருக்கு அல்லாத ஒரு ஒளியை - ஒரு வேளை அவர்கள் அதை இருள் என்றுகூடச் சொல்லலாம் - யோகி பின்பற்றிச் செல்கிறான். அவர்களுக்கு வெறும் கனவாக இருப்பது அவனுக்கு மெய்யாக இருக்கிறது, அவர்களுக்கு இரவாக இருப்பது அவனுக்குப் பகலாக இருக்கிறது. இந்த மாறுபாடுகளுக்கெல்லாம் மூல காரணம் அவர்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்கிறார்கள், அவன் உண்மையை நேரே அறிகிறான்.\nமோனம், அசைவற்ற நிலை (Stillness), ஒளிபொருந்திய செயலின்மை இவற்றைப் பெறுவது அமர நிலைக்குத் தகுதிச் சான்று பெறுவதாகும். அது தமோகுணத்தில் அழுந்தி மண்ணாங்கட்டிபோல் ஆகிவிடுதல் அன்று. அது தீரன் ஆவதாகும். அதுவே மநது பழம்பெரும் நாகரிகத்தின் இலட்சியம்.\nதமோகுணத்தவனது செயலற்ற நிலை அவனைச் சுற்றிலும் செயல்படும் சக்திகளுக்குத் தடைக் கல்லாகும்; ஆனால் யோகியின் செயலின்மை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியம். அவனுடைய செயல் மாபெரும் இயற்கைச் சக்திகளின் மகா செயல்வேகத்தைப் போல் நேரடியாக வேலை செய்வது, செயல் வீறு கொண்டது.\nபெரும்பாலும் இந்த அசைவற்ற நிலை உள்ளே இருக்க, வெளியே பேச்சும் செயலும் சலசலக்கும் - ஆழ்கடலின் மேற்பரப்பில் அலைகள் கும்மாளமிடுவதுபோல். ஆனால் உலகின் மேற்பரப்பிலுள்ள இரைச்சலிலும் நடந்து மறைந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கீழே மறைந்திருக்கும் இறைவனின் செயல்களின் உண்மையை மக்கள் எவ்வாறு கண்டுகொள்வதில்லையே அவ்வாறே யோகியின் செயலையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.\nஇரைச்சலின் பலமும் செயல்பாட்டின் (activity) பலமும் பெரிது என்பதில் சந்தேகமில்லை - இரைச்சலின் பலத்தால் ஜெரிகோவின் சுவர்கள் விழவில்லையா ஆனால் செயலற்ற நிலையினுடைய சக்தியும், மோனத்தினுடைய சக்தியும் எல்லையற்றது, அவற்றில் மாபெரும் சக்திகள் செயலுக்கு ஆயத்தமாகின்றன.\nஇன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க\nஇந்துசமயம் :: சமயம் சம்மந்தமான :: சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சம��க்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=1&search=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:53:13Z", "digest": "sha1:6XPT2EMQK4H52ML5PYHSU7LNAZ354FLX", "length": 7667, "nlines": 164, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ஜெய் ஹிந்த் Comedy Images with Dialogue | Images for ஜெய் ஹிந்த் comedy dialogues | List of ஜெய் ஹிந்த் Funny Reactions | List of ஜெய் ஹிந்த் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஉன்ன நம்பி இவ்ளோ பெரிய பொறுப்ப ஒப்படிசிருக்காங்க\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஉங்க பரம்பரைக்கே அந்த பட்ட பாட யோக்கியதை இல்ல\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஇது எங்க வண்டி நாங்க டிரிப்ல்ஸ் போவோம் போர்ஸ் போவோம்\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஅதை கேக்க நீங்க யாரு\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஅதென்ன தல மேல கீரிப்புள்ள படுத்திருக்கு\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஏன்டா பரதேசி நாயே எண்ணை கிண்ணை வைக்க கூடாது\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஎன் மேல விழுற ஒவ்வொரு அடிக்கும் நீங்க என் அண்ணனுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஅண்ணா ஹி ஹி ஹேய்\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஉங்க தம்பி மண்டைங்கோ அது மேல இருந்த கொண்டைங்கோ\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nபூனைக்குட்டி தம்பின்னு தெரிஞ்ச பிறகும் விடாம இருப்பேனா\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஇந்த நீச்சல் குலத்துல என் கூட போட்டி போட யாருமே இல்லையா\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nடேய் தகர டப்பா தலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2019-06-24T14:42:24Z", "digest": "sha1:XBIWVQYHJLCJFXBW3HEKNIQLAXWNADR3", "length": 23564, "nlines": 267, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசனி, 19 ஆகஸ்ட், 2017\nஇலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை அமைச்சர். டி.என். சுவாமிநாதன் வெளியிட, அ. உமாமகேசுவரன் பெற்றுக்கொள்ளும் காட்சி\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய பள்ளிகளில் பயின்றவர்கள், விபுலாநந்த அடிகளாரின் ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் எனப் பலரும் அன்புவேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை அங்குத் திரையிட முன்வந்தேன்.\nமட்டக்களப்பு நகரில் விபுலாநந்த அடிகளாரின் 125 ஆம் பிறந்த நாள் நிகழ்வு சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஆவணப்படத்தைத் திரையிட வேண்டும் என்ற விருப்பத்தை விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழாச்சபையினர் முன் வைத்தனர். அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று 04.08.2017 பிற்பகல் மூன்று மணியளவில் அடிகளார் தோற்றுவித்த கல்விக்கோயிலான சிவாநந்த வித்யாலயத்தின் வேலுப்பிள்ளை அரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது.\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிமுக விழா குறித்த அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதனால் மக்கள் கூட்டம் அரங்கு நிறைந்து இருந்தது. பேராசிரியர் சி.மௌனகுரு, கனடாவிலிருந்து வருகைபுரிந்த சிவம்வேலுப்பிள்ளை, மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், சமூக ஆர்வலர் காசிபதி நடராசா, மட்டக்களப்பைச் சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்பினர், காரைதீவு சார்ந்த பொதுமக்கள், விபுலாநந்த அடிகளாரின் உறவினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஆவணப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பாக ஆவணப்படம் எடுத்த பட்டறிவுகளை நான் பகிர்ந்துகொண்டேன். ஆவணப்படம் திரையிடப்பட்டதும் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையைப் பேராசிரியர் சி. மௌனகுரு சிறப்பாக வழங்கினார். ஆவணப்படம் குறித்த மதிப்பீடுகளைத் தனித்தனியாக அவரவரும் பகிர்ந்துகொண்டமை எனக்கு ஊக்கமாக இருந்தது. விபுலாநந்த அடிகளார் 125 ஆம் பிறந்த நாள் விழாக்குழுவினர், காரைதீவு விபுலாநந்த அடிகளார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர்கள், காரைதீவு பொதுமக்கள், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தார் வழங்கிய சிறப்புகளையும், வரிசைகளையும் ஏற்றுக்கொண்டேன்.\n07.08.2017 இல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னம்பலவாணேசுவரர் திருக்கோயில் திருமண அரங்கில், இந்து சமய கலாசாரா அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்பட அறிமுக விழாவிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மிகச்சிறந்த வரலாற்று அறிஞருமான முனைவர் சி. பத்மநாதன் ஐயா தலைமை தாங்கினார்.\nஇலங்கை அரசின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாண்புநிறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு, ஆவணப்படத்தை அறிமுகம் செய்து பேசினார். விபுலாநந்தரின் சமயப்பணியையும், கல்விப்பணியையும் மாண்புநிறை அமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார். தம் முன்னோர்கள் விபுலாநந்தருடன் கொண்டிருந்த தொடர்புகளையும் எடுத்துரைத்தார். மாண்புமிகு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் விபுலாநந்தரின் பிறந்த ஊரான காரைதீவில் முதன்மைச்சாலையில் விபுலாநந்தர் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவணப்பட இயக்குநர் மு. இளங்கோவனுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் நா. சண்முகலிங்கன் அவர்களும், நாடகவியல் அறிஞரும் பேராசிரியருமான சி.மௌனகுரு அவர்களும் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த தங்களின் மதிப்பீட்டு உரைகளைச் சிறப்பாக வழங்கினர். விபுலாநந்தர் இலங்கையிலும் இந்தியாவிலும் தம் பன்முகப் பணிகளை விரிவாகச் செய்துள்ளமையை இரண்டு ப���ராசிரியர்களும் எடுத்துரைத்து, கலைநேர்த்தியுடன் உருவாகியுள்ள விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் திரையிடப்பட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.\nசிறப்பு அழைப்பாளர்களாகப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை, திரு தில்லைநாதன், பேராசிரியர் இரகுபரன், ஞானம் இதழின் ஆசிரியர் திரு. ஞானசேகரன், மூத்த எழுத்தாளர் அந்தோனி ஜீவா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும், மிகச் சிறந்த செயல்மறவருமான திரு. அ. உமாமகேசுவரன் அவர்கள் மிகச்சிறந்த அறிமுகவுரையையும், வரவேற்புரையையும் நிகழ்த்தினார். இந்து சமய திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nகல்விப் பணியும், சமயப் பணியும், தமிழாய்வுப் பணியும் செய்து உலகத் தமிழர்களின் உள்ளங்களில் இடம்பெற்ற யாழ்நூலாசிரியர் விபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை விளக்கும் இந்த ஆவணப்படம் தமிழகத்திலும், புதுவையிலும் விரைந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nமாண்புமிகு அமைச்சர் டி.என். சுவாமிநாதன் அவர்களின் வாழ்த்துரை\nமட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி அவர்கள் மு.இளங்கோவனுக்குச் சிறப்புச் செய்தல் (இடம்:மட்டக்களப்பு)\nவரலாற்றுப் பேரறிஞர் சி. பத்மநாதன் அவர்களின் வாழ்த்துரை (இடம்:கொழும்பு)\nபணிப்பாளர் அ. உமாமகேசுவரன் அவர்களின் வரவேற்புரை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர்\nநா. சண்முகலிங்கன் அவர்களின் மதிப்பீட்டு உரை(இடம்:கொழும்பு)\nபேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் மதிப்பீட்டு உரை(இடம்:கொழும்பு)\nகனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை அவர்களின்\nபணிப்பாளர் க.பாஸ்கரன் அவர்களைச் சிறப்பித்தல்\nவிபுலாநந்த அடிகளாரின் தங்கை மகன் பொறியாளர் பூ. கணேசன் ஐயாவுடன் மு.இ. (இடம்: மட்டக்களப்பு)\nமட்டக்களப்பு மக்களின் வரவேற்பினை ஏற்ற���க்கொள்ளுதல்\nபேராதனைப் பல்கலை- தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மகேஸ்வரன், மு.இ, பொறியாளர் பூ. கணேசன் (இடம்: மட்டக்களப்பு)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆவணப்படம், காரைதீவு, நிகழ்வுகள், மட்டக்களப்பு, விபுலாநந்த அடிகளார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை\nநாவற்குடா இளையதம்பி தங்கராசா மறைவு\nவிபுலாநந்த அடிகளார் தடம் தேடியபொழுது...\nஇலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6748:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&catid=39:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&Itemid=62", "date_download": "2019-06-24T14:25:57Z", "digest": "sha1:5YVTGIZQRQRISCFPJR2A6OJ4TWHR5TZF", "length": 10220, "nlines": 139, "source_domain": "nidur.info", "title": "பதினொரு மில்லியன் மக்களை இஸ்லாத்தை ஏற்கச் செய்த அறிஞர் அஸ்ஸமீத் வஃபாத்தானார்", "raw_content": "\nHome செய்திகள் உலகம் பதினொரு மில்லியன் மக்களை இஸ்லாத்தை ஏற்கச் செய்த அறிஞர் அஸ்ஸமீத் வஃபாத்தானார்\nபதினொரு மில்லியன் மக்களை இஸ்லாத்தை ஏற்கச் செய்த அறிஞர் அஸ்ஸமீத் வஃபாத்தானார்\nபதினொரு மில்லியன் மக்களை இஸ்லாத்தை ஏற்கச் செய்த\n[ தாவாவின் பெயரிலும் அரசியல் பெயரிலும் அணல்பறக்கும் ஃபத்வாக்கள் கொடுக்கும் நமது மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் சாணக்கியமாக ஆரோக்கியமான தாவாவை செய்தவர் என்பது எமது தாயிக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. மாற்றுமதத்தவர்களுக்கு தாவா செய்வதன் அவசியத்தை நமது தாயிக்கள் உணர வேண்டும்.]\nகுவைத்தை சேர்ந்த அறிஞர் அப்துர்ரஹ்மான் அஸ்ஸமீத் அவர்கள் வபாத்தானார் இவர் மூலம் சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் ஆபிரிக்கர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர் என்பது குற��ப்பிடத்தக்கது.\nகுவைத்த்தில் 15 அக்டோபர் 1947 யில் பிறந்த இவர் ஈராக் பக்தாத் பல்கலைக்கழகத்தில் வைத்திய துறையில் பட்டம் பெற்றார். பின்னர் தனது பட்ட மேற்படிப்பை “உள் நோய்கள் மற்றும் ஜீரண அமைப்புகள்” எனும் விசேட துறையில் ஐக்கிய இராட்சியம் மற்றும் கனடாவில் பூர்த்தி செய்தார்.\nஇவர் ஆப்பிரிக்கா முஸ்லிம் அமைப்பு மற்றும் குவைத் நிவாரண நிறுவனம் ஆகியவற்றை உருவாக்கி அதன் நிறுவனராக செயற்பட்டார். அத்துடன் இவர் கீழே உள்ள பல தொண்டு மற்றும் பொதுநல நிறுவனங்கள் உருவாக்கினார்\nஇவரது சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் பல விருதுகள் மற்றும் மரியாதைகளை வழங்கின, அவற்றில சில பின்வருமாறு:\nஇவருடைய கடைசி காலம் ஆபிரிக்காவின் மதகஸ்கர் எனும் நாட்டிலேயே சென்றுள்ளது. இவர் இன்று மரணமடைந்துள்ளார்.\nதாவாவின் பெயரிலும் அரசியல் பெயரிலும் அணல்பறக்கும் பத்வாக்கள் கொடுக்கும் நமது மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் சாணக்கியமாக ஆரோக்கியமான தாவாவை செய்தவர் என்பது எமது தாயிக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.\nமாற்றுமதத்தவர்களுக்கு தாவா செய்வதன் அவசியத்தை நமது தாயிக்கள் உணர வேண்டும்.\nஅல்லாஹ் அவருடைய கபுருடைய வாழ்கையை இலகுவாக்கி பிர்தௌசை கொடுப்பானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/neckles-enge_17108.html", "date_download": "2019-06-24T13:20:34Z", "digest": "sha1:B2A2UVI6FWANEEOXZKTFG56QGXSP46PC", "length": 20309, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "நெக்லஸ் எங்கே...?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nகாட்டுக்கோழி ஒன்று யோசித்துக்கொண்டே இருந்தது.மரத்தடியில் நின்று யோசித்தது,குளக்கரையில் நின்று யோசித்தது.என்ன செய்வேன் பச்சைமலைக் காட்டிலே ஒரு விசேஷம் வரப்போகிறது. அடுத்தவாரம் அந்த விசேஷம் நடக்க போகிறது. அந்தக் காட்டிலேயே அழகானவள் மயில். அவளுக்குக் கல்யாணம். அந்த அழகு ராணியோட கல்யாணத்துக்குப் போகும்போது வெறும் கழுத்தோடவா போக முடியும் பச்சைமலைக் காட்டிலே ஒரு விசேஷம் வரப்போகிறது. அடுத்தவா��ம் அந்த விசேஷம் நடக்க போகிறது. அந்தக் காட்டிலேயே அழகானவள் மயில். அவளுக்குக் கல்யாணம். அந்த அழகு ராணியோட கல்யாணத்துக்குப் போகும்போது வெறும் கழுத்தோடவா போக முடியும் நாளைக்கு கல்யாணம். கோழி தன் வாசலைப் பார்த்து உட்காந்திருந்தது.\nபச்சைப் பட்டுடுத்தி, உதட்டில் சிவப்புச் சாயம் பூசி பச்சைக்கிளி நடந்து போய் கொண்டிருந்தது. புள்ளி வச்ச சட்டை போட்ட புள்ளி மான் துள்ளி துள்ளிப் போய் கொண்டிருந்தது. கோடு போட்ட சட்டையிலே அணில் மரத்துக்கு மரம் தாவித் தாவிப் போய் கொண்டிருந்தது. நான் என்ன பண்ணுவேன். எல்லாரும் நல்லா சிங்காரிச்சிக்கிட்டு போறாங்களே...\nகோழி வருத்தத்தோட இருந்தது. அப்ப வீதிவழியா கருப்புக் கோட்டு போட்ட காகம் போனாரு. காகம் கோழியோட நெருங்கிய நண்பனாச்சே.. \"ஏய் காக்கா நண்பா... \"என்று கோழி கூப்பிட்டது. \"ஆமா நீ இன்னும் புறப்படலயாஎன்று \" காகம் கேட்டது. \"எனக்கு போடறதுக்கே எதுவுமேயில்லை. எப்படி வெறுங்கழுத்தோட போறது. எனக்கு எப்படியாவது உதவி பண்ணேன்\" என்று கோழி கேட்டது.\n\"கவலைப்படாதே... என்னோட வேறொரு நண்பன் கழுகுவிடம் கேட்டுப் பாக்கறேன்... கொஞ்சம் பொறு... \" அப்படீண்ணு சொல்லிபறந்து போனது காகம்.\nகொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தது . அதோட வாயிலே பளபளண்ணு ஒரு நகை தொங்கியிட்டிருந்தது.\n\"இது பன்னிரெண்டு பவுன் நெக்லஸ்.. கல்யாணம் முடிஞ்சதும் திருப்பி கொடுக்கணும. மறந்திராதே என்றது.. சரி சரி நான் போறேன்... \" அப்படீண்ணு சொல்லிட்டு காகம் பறந்து போனது. \"ஆகா... பன்னிரெண்டு பவுன் நெக்லஸ்... டாலடிக்கற நெக்ளஸ்... \" இவ்வளவு நல்ல நகையைப் போடுவதற்கு முன்னாடி நல்ல சுத்தமா குளிச்சிருவோம் அப்படீண்ணு நினைத்து சோப்பையும் எடுத்துக்கிட்டு குளத்துக்கு போனது.\nகுளத்துக்குள்ளே இறங்கிக் குளிக்கணும். முங்கி முங்கிக் குளிக்கணும் அப்படிக் குளிக்கும்போது நகையை யாராவது எடுத்துட்டுப் போனா என்ன பண்றது குளத்துக்குப் பக்கத்திலே இருக்கிற வயலில் குழி தோண்டி மூடி வைத்திடலாம் என்று நினைத்து குழிபறித்து நெக்லசை குழிக்குள்ளே போட்டு மூடி வைத்தது. குளத்துக்குள்ளே இறங்கியது. இரண்டு முங்கு முங்கியது அப்புறம் சோப்பு போட்டது. உடம்பு பூறா தேய் தேய்ணு தேய்த்தது. நல்லா குளித்தது. நகையைப் போட்டுட்டுப் போனா கல்யாணப் பெண்ணை பாக்காம எல்லாரும் தன்னைய�� பாப்பாங்க அப்படீண்ணு நினைத்துகொண்டே குளித்தது. ரொம்ப நேரம் குளித்தப்பிறகு அது வெளியே வந்தது. வெளியே வந்து பாத்தா ஒரு விவசாயி வயலை உழுதுகிட்டு இருந்தார்.\n\"ஐய்யய்யோ... என் நகையை இங்கே தானே பொதைத்து வச்சேன்\" அப்படீண்ணு சொல்கிட்டே அந்த எடத்துக்குப்போய் தேடிப் பாரத்தது. ஆனா அங்க அந்த நகையைக் காணவில்லை. அங்கே இங்கே எல்லாம் கிளறி கிளறிப்பார்த்தது கிடைக்கவில்லை. அது கல்யாணத்துக்குப் போகவில்லை. அதுக்கு அழுகை அழுகையாக வந்தது. அந்த பன்னிரண்டு பவுன் நகை கிடைக்கவேயில்லை. இப்பவும் கிடைக்கவே இல்லை. அதனாலேதான் கோழி இப்பவும் குப்பை மேட்டை கௌறிகொண்டே இருக்கிறது. அந்த நகையைத் திருப்பிக் கொடுக்காததினாலேதான் காகமும் கழுகும் கோழிக்குஞ்சுகளைத் தூக்கிப் கொண்டு போகிறது.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைக���் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/553178587.php", "date_download": "2019-06-24T14:14:07Z", "digest": "sha1:JEUDJRYW2W7Y5V7S2WKXSUKNIZ2FRQQG", "length": 5914, "nlines": 65, "source_domain": "non-incentcode.info", "title": "அந்நிய செலாவணி நீராவி 6 விமர்சனம்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nநேரம் வாங்கும் பங்கு விருப்பங்கள்\nஅந்நிய செலாவணி எஃப்எக்ஸ் பிளஸ் பதிவிறக்க\nஅந்நிய செலாவணி நீராவி 6 விமர்சனம் -\nOttima l' idea della traduzione. டெ ட் ரா பே க் தயா ரி க் கு ம் தொ ழி ற் சா லை தொ டங் க ரூ.\nவி மர் சனம் நன் மை பெ னி பி ட் ஈ. 8% பஞ் சா ப் நே ஷனல் பே ங் க் 6.\nஅது வே டெ ட் ரா பே க் கி ல் அடை த் து வி ற் றா ல் 6 மா தங் கள் வரை கெ டா மல் இரு க் கு ம். அந்நிய செலாவணி நீராவி 6 விமர்சனம்.\nடி டி வி தி னகரனு க் கு எதி ரா ன அந் நி ய செ லா வணி மோ சடி வழக் கு. பே ங் க் ஆஃப் பரோ டா 6.\nநா ம் ஒரு து றை மு கம் அல் லது சே ா தனை அந் நி ய செ லா வணி தி றக் க மு டி யு ம் அறி ய மற் று ம் அவரது கை வி னை யி ன் பயி ற் சி டெ மே ா வர் த் தக இரு ம. ம் ஆண் டி ல் உலக பொ ரு ளா தா ர வளர் ச் சி 3.\nஅத் தகை ய நி லை மை யி ல் இந் தி யா, தனது அந் நி யச் செ லா வணி. சர் வதே ச அந் நி ய செ லா வணி சந் தை யி ல் மு ன் பு எப் போ து ம் இல் லா த கடு ம் சரி வை எட் டி உள் ளது.\nஅந் நி ய செ லா வணி வர் த் தக ஆதரவு மற் று ம். அந் நி ய செ லா வணி நீ ரா வி அமை ப் பு கள்.\nசெ ப் டம் பர் 29, ] ஈ. 6 சதவீ தமா க இரு க் கு ம் என பன் னா ட் டு நி தி யம் தெ ரி வி த் து ள் ளது.\n05 என இறங் கி வரலா று கா ணா த சரி வை கண் டு ள் ளது. மணி யி ன் மகன் அன் பழகன் ஆகி யோ ர��� கை து செ ய் தது கு றி ப் பி டத் தக் கது. This includes cookies from third party social media websites and ad networks. அந் நி ய செ லா வணி மோ சடி வழக் கி ல் லி யா கத் அலி, மு ன் னா ள் அமை ச் சர் கோ.\nடிக் அட்டவணையில் வர்த்தக அந்நிய செலாவணி\nவர்த்தக முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள்\nநாணய வர்த்தக கணக்கு இங்கிலாந்து\nபைனரி விருப்பத்தை வைப்பு 5", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/sivakarthikeyan-produces-arun-prabhus-next-film/", "date_download": "2019-06-24T13:24:44Z", "digest": "sha1:FYTEWELCV2OZVHMAZR4JNRHJR6B72WIF", "length": 10748, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "'அருவி' இயக்குநர் அருண் பிரபுவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்...! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»‘அருவி’ இயக்குநர் அருண் பிரபுவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்…\n‘அருவி’ இயக்குநர் அருண் பிரபுவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்…\nகனா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.\nஅதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் 3-வது படத்தை அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்க இருப்பதாக அறிவித்தார்.\nஅறிமுக இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n“அருவி” குழுவினருக்கு ரஜினி தங்க செயின்\nமித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜூனியர் டீமை வாழ்த்திய சிவகார்த்திகேயன்\nஜூன் 24, 1991: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதன்முதலாக முதல்வர் பதவி ஏற்ற நாள் இன்று…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/158195/poondu-rasam-in-tamil", "date_download": "2019-06-24T13:22:43Z", "digest": "sha1:6AC4TMO6WGDW6AXSSVLSBDQCWZQLW63V", "length": 8552, "nlines": 233, "source_domain": "www.betterbutter.in", "title": "Poondu rasam recipe in Tamil - nilopher meeralavai : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபூண்டு உரித்தது ஒரு கப்\nதனியா தூள் கால் ஸ்பூன்\nமஞ்சள் தூள் கால் ஸ்பூன்\nமிளகு சீரகம் கடுகு வெறும் வாணலியில் வறுக்கவும்\nவறுத்த மிளகு சீரகம் கடுகு பொடி பண்ணவும்\nநல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம் போடவும்\nஉப்பு மசாலா பொடிகளை சேர்க்கவும்\nகுக்கரை மூடி ஒரு விசில் வைக்கவும்\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் பூண்டு ரசம் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/219343?ref=view-thiraimix", "date_download": "2019-06-24T14:32:30Z", "digest": "sha1:7H54KP5RDPZC5G54TTFZ2KS2MARMUKOC", "length": 14181, "nlines": 138, "source_domain": "www.manithan.com", "title": "ஆபாச படம் பார்த்து சிறுமியை சீரழித்த சிறுவர்கள்.. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கிராம மக்கள்..! - Manithan", "raw_content": "\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: எந்த ராசிக்கு திடீர் தனலாபம் கிடைக்க போகுது\nஐபிஎல் தான் எங்களின் வெளியேற்றத்திற்கு காரணம் தென் ஆப்பிரிக்க கேப்டன் குற்றச்சாட்டு\nபலத்தபாதுகாப்புடன் ந���திமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகள்\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅம்மாவை மிஞ்சிய மகள்... தேவயானியின் மகளா இது... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nவில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nஆபாச படம் பார்த்து சிறுமியை சீரழித்த சிறுவர்கள்.. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கிராம மக்கள்..\nநாடு முழுவதும் நாள்தோறும் பெண்குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. ராஜஸ்தானில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.\nதிருமணத்திற்கு போன ஒரு சிறுமியை மூன்று சிறுவர்கள் சீரழித்துள்ளனர். சிறுமியின் உறவினர்கள் அவர்களை அடித்ததில் ஒருவன் உயிரிழந்தான். தப்பியோடிய இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.\nபாகேரி குர்த் என்ற கிராமத்தில் சில தினங்களுக்கு முன் நடந்த திருமணத்தில் பங்கேற்க வந்த ஒரு சிறுமியை மூன்று கயவர்கள் தனிமையான இடத்திற்கு அழைத்துக்கொண்டு போய் கூட்டாக வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த சிறுமி உறவினர்களிடம் நடந்ததை கூறி அழுதிருக்கிறார். செல்போனில் ஆபாச படங்களை காட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள், அந்த சிறுவர்களை அடித்து துவைத்தனர். இதில் ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டான். மற்ற இரண்டு பேர் தப்பியோடி விட்டனர். காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தப்பியோடிய சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஒரே வாரத்தில் அந்த பகுதியில் 3 பலாத்கார சம்பவங்கள் ���ிகழ்ந்துள்ளதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 4 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். மூன்று வயது முதல் 70 வயது வரையிலும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் காமுகர்கள் இருக்கின்றனர்.\nபிரிட்டன் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபெண்களுக்கு எதிராக ஏராளமான குற்ற வழக்குகள் பதிவாகின்றன. பலர் குடும்ப கவுரவம் கருதி வெளியில் சொல்வதில்லை. அப்படியே வெளியே சொன்னாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி கிடைப்பதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nஇலங்கை பேஸ்புக் பயன்படுத்துநர்களுக்கு விசேட அறிவித்தல்....\nகரு ஜயசூரியவிற்கே மக்கள் ஆதரவு உண்டு\nஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nவிடுதலைப் புலிகளால் கூட இப்படியொரு நெருக்கடி வந்ததில்லை என்று கூற காரணம் என்ன\nபிரித்தானியாவின் தேசிய அரசியலில் செயற்படும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seylan.lk/ta/payroll-proposition-corporate-customers.html", "date_download": "2019-06-24T13:40:13Z", "digest": "sha1:XND5I76HXJBK5WS55ZY4IZC3E34GLKUJ", "length": 17340, "nlines": 169, "source_domain": "www.seylan.lk", "title": "செலான் வங்கி | நிறுவன வாடிக்கையாளர்களுக்கான சம்பளப் பட்டியல் திட்டம்", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nசெலான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிந��ர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் மற்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு கேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் முறை\nசர்வதேச நாணய வங்கிச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nநிறுவன வாடிக்கையாளர்களுக்கான சம்பளப் பட்டியல் திட்டம்\nநிறுவன வாடிக்கையாளர்களுக்கான சம்பளப் பட்டியல் திட்டம்\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி விண்ணப்பம வலைப்பதிவு கணிப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\nநிறுவன வாடிக்கையாளர்களுக்கான சம்பளப் பட்டியல் திட்டம்\nசெலான் சம்பளப் பட்டியல் சேவைகளைப் பயன்படுத்த விரும்பும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் ஊழியர்களுக்கும் விசேட நன்மைகளை வழங்கும் ‘SEYLAN PAYROLL PROPOSITION’ என்ற புதியதோர் திட்டத்தைச் செலான் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.\nதொழில் வழங்குநர்களுக்கு ‘SEYLAN PAYROLL PROPOSITION’ மூலமான நன்மைகள்:\nவங்கி விபரக்கூற்றுகளின் விநியோகம்/சம்பளப் பட்டியல் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ���ேவைக் கட்டணங்களில் 50% தள்ளுபடி செய்யப்படும். (12 மாதங்களுக்கு ஒரு தடவை மட்டும்)\nசேமிப்பு வைப்புப் பெட்டகத்திற்கான (Safety Locker) முதல் வருட வருடாந்தக் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்யப்படும். (கிளையில் இந்த வசதி கிடைப்பதைப் பொறுத்து)\nமுதலாவது ஆண்டில் ஒன்லைன் வங்கிச் சேவையும் கொடுக்கல் வாங்கல் விழிப்பூட்டல் (Alert) சேவையும் இலவசம்.\nகணக்குக் கொடுக்கல் வாங்கல்கள் MT940 கோப்பின் மூலம் வாடிக்கையாளர்களின் ERP /கணக்கியல் அமைப்புடன் ஒன்றிணைக்கப்படும்.\nவியாபாரத் தொகைகளுக்கேற்ப கடன் திட்டங்களுக்கு விசேட வட்டி வீதங்கள்.\nகடன் தகுதி மதிப்பீட்டின் அடிப்படையில் நிறுவனக் கடன் அட்டை வழங்குவது பற்றிப் பரிசீலிக்கப்படும்.\nமுன்னறிவித்தலின்றி அனுகூலத் திட்டத்தை/பிரிவை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி உரிமை கொண்டுள்ளது.\nSeylan Payroll திட்டத்திற்கெனப் பதிவுசெய்துகொண்டால் மட்டுமே அனுகூலங்களைப் பெற முடியும்.\nஊழியர் அனுகூலத் திட்டத்திற்கான நிபந்தனைகள்:\n“செலான் சம்பளப் பட்டியல்” (Seylan Income Saver) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஊழியர் அனுகூலத் திட்டம் பொருந்தும்.\nகடன் தொகையானது (தனிப்பட்ட கடன், வீடமைப்புக் கடன் கடன் அட்டை) வங்கியின் கடன் மதிப்பீடு மற்றும் கடன் கொள்கைக்கு அமைவாக நிர்ணயிக்கப்படும். தெளிவான CRIB அறிக்கை, கடன் தகுதி மதிப்பீடு, 3 மாதங்களுக்கு மேல் வங்கியின் ஊடாகச் செலுத்தப்பட்ட வருமானம் என்பன இதில் உள்ளடங்கும்.\nஏதேனும் தகுதி நிபந்தனைகளைக் கொண்டிராத கடன் விண்ணப்பத்தைச் செயற்படுத்துவதற்கு மேலதிக காலம் எடுக்கும்.\nவெளிநாட்டுக்குப் புறப்படும் வேளையில் குறைந்தபட்ச கணக்கு மீதியாக 300 அமெரிக்க டொலரை அதற்குச் சமனான தொகையைக் கொண்டிருக்கும் வீசா பல்தொகுதி நாணய பயண அட்டைகளுக்கு (Multi Currency Travel Card) இலவச பயணக் காப்புறுதி வழங்கப்படும். இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பதற்காக, அட்டை வைத்திருப்பவர்கள் இது பற்றி அட்டை நிலையத்திற்கு (Card Center) அல்லது அட்டை வழங்கிய கிளைக்கு அறிவிக்க வேண்டும்.\nபாதுகாப்பு வைப்புப் பெட்டகங்கள் (Safety Lockers), கிளைகளில் கிடைப்தைப் பொறுத்து, வழங்கப்படும். இதற்கான பிணையாக ஒரு பணத்தொகை வைப்புச் செய்யப்பட வேண்டும்.\nசெலான் ஷுவர் அனுகூலங்களுக்கான குறைந்தபட்ச தகுதி நிபந்தனை:இன்கம் சேவ���் கணக்கில் தொடாச்சியாக 12 கலன்டர் மாதங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- ஐ வரவு மீதியாகப் பேண வேண்டும்.\nகடன் தகுதி மதிப்பீடு, வருமானம் 3 மாதங்களுக்குக் கணக்கின் ஊடாக அனுப்பப்படுதல் என்பவற்றிற்கு அமையவே சகல கடன்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்படும்.\nஒப்புக்கொள்ளப்பட்ட வருமானம் கணக்கின் ஊடாக அனுப்பப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை அனுசரிக்காத கணக்குளை இனங்காண்பதற்குக் காலாண்டுதோறும் மத்தியில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப கணக்கு மீள்வகைப்படுத்தப்படும்.\nமுன்னறிவித்தலின்றி அனுகூலத் திட்டத்தை/பிரிவை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி உரிமை கொண்டுள்ளது.\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/842767.html", "date_download": "2019-06-24T13:46:39Z", "digest": "sha1:VBTRB4GWC2HBFS75Q553FHPDRVB6XVG7", "length": 30048, "nlines": 83, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சுமந்திரனின் அரசியல் செல்வாக்கு உயர்ந்திடுமென அஞ்சி மாணவர் கைதில் சித்து விளையாடும் சட்டத்தரணிகள்!", "raw_content": "\nசுமந்திரனின் அரசியல் செல்வாக்கு உயர்ந்திடுமென அஞ்சி மாணவர் கைதில் சித்து விளையாடும் சட்டத்தரணிகள்\nMay 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பி்ன் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவரது அரசியல் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார். அவரது அரசியல் சாணக்கியம், சட்ட நிபுணத்துவம், வாதத்திறமை இவற்றால் அவரது செல்வாக்கும் புகழும் மேலும் உயர்ந்து விடுமோ என அவரது அரசியல் எதிரிகள்,குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக் கட்சியும் அதன் சட்டத்தரணிகளும் காழ்ப்புணர்ச்சி பாராட்டுகிறார்கள். காகம் கத்தி மாடு சாவதில்லை என்ற பழமொழி இவர்களுக்குத் தெரியவில்லை போலும்.\nபிந்திக் கிடைத்த செய்தியின்படி பிரதி சட்டமா அதிபர் குறிப்பிட்ட மூவரும் பிணையில் செல்ல இவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம், அந்தச் சட்டத்தின் கீழ் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சில சட்டவிதிகள், அவசரகாலச் சட்டம், அரசியல் – சிவில் உரிமைகளுக்கான சர்வதேசப் பட்டயச் சட்டம் ஆகிய நான்கு சட்டங்களின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டி���ுக்கின்றனர். இவர்களுக்குப் பிணை வழங்கும்படி கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனவாயினும், அந்தப் பிணைக் கோரிக்கைக்கு அரசுத் தரப்பு ஆட்சேபனை தெரிவித்ததால், அதனை மீறி பிணை வழங்கும் நியாயாதிக்கம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை எனத் தெரிவித்து, பிணை மனுக்களை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.இந்தக் கைதுகளையும், விளக்கமறியலையும் ஆட்சேபித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தார்.\nஅதைத் தொடர்ந்து சட்டமா அதிபரை நேரில் சந்தித்தும் அதனை வற்புறுத்தினார்.அவர் இரண்டு விடயங்களைக் கோரியிருந்தார். ஒன்று – இந்த வழக்கில் விடயம் இல்லாததால் மூவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அடுத்தது – முதலாவது கோரிக்கையை உடனடியாக நிறைவு செய்ய முடியாவிட்டால் குறைந்த பட்சம் மூவரையும் பிணையில் உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த இரண்டு கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நவாவி, நேற்று மாலை தொலைபேசி மூலம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் தொடர்புகொண்டார்.பின்வரும் விடயங்களை சட்டமா அதிபர் அலுவலகம், சுமந்திரனுக்குத் தெரியப்படுத்தியது.\n1.. சட்டமா அதிபரின் முடிவு சுமந்திரனுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படுகின்றது.\n2. மேற்படி மூவருக்கும் எதிரான வழக்குகளை முற்றாகக்கைவிடக் கோரும் சுமந்திரனின் முதலாவது கோரிக்கை இன்னும் பரிசீலனையிலேயே உள்ளது. அது குறித்துப் பின்னர் முடிவு செய்யப்படும்.\n3. மூவரையும் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதிப்பதை ஆட்சேபிக்க வேண்டாம் என்று சட்டமா அதிபர், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான பக்ஸ் மூல பரிந்துரை மேற்று மாலையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன.\n4. மேற்படி நால்வரும் நான்கு சட்டங்களின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் ஒன்று – அரசியல்,சிவில் உரிமைகளுக்கான சர்வதேச பட்டயச் சட்டம். அந்தச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்படுவோருக்குப் பிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்குக் கிடையாது. மேல் நீதிமன்றத்து��்கே உண்டு.ஆகையினால், இந்த மூன்று பேர் விடயத்திலும் அந்த நான்காவது சட்டத்தின் கீழ் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்திய வாசகத்தை நீதிமன்றத்தில் விலக்கிக் கொள்ளுமாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகும் பொலிஸ் அதிகாரிக்கு சட்டமா அதிபர் வழிகாட்டல் வழங்கியுள்ளார். ஆகவே இன்று வியாழக்கிழமை இந்த விடயம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும்போது மேற்படி நான்காவதுசட்டம் பற்றிய வாசகம் ‘பி‘ அறிக்கையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும்.\n5. மற்றைய மூன்று சட்டங்களின் கீழ் முன்னிலைப்படுத்தப்படும் சந்தேகநபர்கள் விடயத்தில் அரசுத் தரப்பு (சட்டமா அதிபர் தரப்பு) ஆட்சேபனை தெரிவிக்காவிடின் அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க முடியும்.எனவே, இன்று வியாழக்கிழமை மேற்படி மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும்போது உங்களின் இரண்டாவது கோரிக்கைப்படி, அவர்களைப் பிணையில் விடுவிப்பதற்கு நீங்கள் விண்ணப்பித்து நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ளமுடியும்.– இவ்வாறு சுமந்திரனுக்கு சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் உத்தியோகபூர்வ பதிலை வழங்கினார்.தமது சார்பில் தமது கனிஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகி, மூவர் சார்பிலும் பிணை அனுமதிக் கோரிக்கையை முன்வைத்து அதனைப் பெற்றுக்கொள்வார் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நவாவிக்குத் தெரியப்படுத்தினார்.\nஇனி இந்த விமர்சனத்தைப் படியுங்கள்\nசட்ட வழக்குகள் பலவற்றில் பல விடயங்கள் திறந்த நீதிமன்றத்தில் நடக்கும். அதேசமயம் சில அம்சங்கள், திறந்த நீதிமன்றத் தில் – பகிரங்கமாக இடம்பெறாமல் – நகரும்.\nஅப்படி ஒரு விடயத்தை இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nவடக்கு, கிழக்கைப் பொறுத்த வரை இப்போது அதிகம் பேசப்படும் – வாசகர்கள் அதிகம் கவனிக்கும் – வழக்கு, யாழ். பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் இருவர் உட்பட மூவர் யாழ்.\nபல்கலைக்கழகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட விடயமாகும்.\nநான்கு சட்டங்களின் கீழ் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று அவர்கள் பெரும் பாலும் பிணையில் விடுவிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அதுபற்றிய செய்தி தனியாகப் பிரசுரமாகியுள்ளது.\nமேற்படி நான்கு சட்டங்களில் ஏதேனும் ஒன்றின் கீழ் ஒருவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டால், சட்ட மா அதிபரின் இணக்கமின்றி நீதிவான் நீதிமன்றில் அவரைப் பிணையில் எடுப்பதற்கு இடமில்லை. அப்படி இருக்கையிலும் இந்த மூவர் விடயத்தில் நீதிவான் நீதிமன்றில் முதலில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசுத்தரப்பில் ஆஜரான பொலிஸார் பிணை அனுமதியை ஆட்சேபித்தனர். எதிர்பார்க்கப்பட்டபடி பிணை விண்ணப்பத்தை யாழ். நீதிவான் நீதிமன்று நிராகரித்தது.\nநீதிவான் நீதிமன்று பிணை அனுமதியை நிராகரித்த கையோடு, அதற்கு எதிரான பிணை அனுமதிக்கான சீராய்வு மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் சில தரப்புகளினால் அவசர அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பிணை விண்ணப் பத்தை நேற்றுமுன்தினம் பரிசீலனைக்கு எடுத்த யாழ். நீதிபதி, இந்த விடயத்தில் ஏன் இவ்வளவு அவசரம் என்று கேள்வி எழுப்பினார்.\n“இந்த வழக்கு (நாளை மறுதினம்) வியாழக்கிழமை நீதிவான் நீதிமன்றுக்கு வருகிறது. சட்ட மா அதிபரின் முடிவு பெரும்பாலும் அன்றைய தினம் தெரியவரும். வழக்கு முற்றாக விலக்கப்பட லாம். அல்லது பிணை அனுமதி வழங்கப்படலாம். அல்லது மறுக்கப்படலாம். எதுவும் வியாழனன்று தெரியவரும் என்ற நிலையில் இந்த அவசரம் எதற்கு” – என்ற சாரப்பட நேற்றுமுன்தினம் மேல் நீதிமன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.\n“இல்லை, இல்லை, இந்த விடயத்தை சில தரப்புகள் அரசியல் ரீதியாக சட்டமா அதிபருடன் ஊடாடியுள்ளன. அதனால் சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் தொடர்கின்றோம்” – என்ற சாரப்பட பிணை மனு கோரிய சட்டத்தரணிகள் தரப்பில் நீதி மன்றில் கூறப்பட்டதாம்.\nஅதை அரசுத் தரப்பில் – சட்டமா அதிபர் சார்பில் – ஆஜரான பெண் சட்டத்தரணி கடுமையாக ஆட்சேபித்தார். அப்படி யாரும் அரசியல் ரீதியாக சட்டமா அதிபரை அணுகவுமில்லை; யாருடனும் அரசியல் ரீதியாக இவ்விட யத்தை ஒட்டி சட்டமா அதிபர் கலந்துரையாடவுமில்லை – என்று அவர் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.\nமீண்டும் இந்தவிடயம் இன்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றுக்கு வருவதனால் அங்கு நடக்கும் விடயங்களை அவதானித்து மேல் நடவடிக்கை குறித்து ஆராயலாம் எனக் கருதி, பிணை விண்ணப்ப மனு மீதான விசாரணையை நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தத��� யாழ். மேல்நீதிமன்றம்.\nஇனி, விடயத்துக்கு வருவோம். மேற்படி யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் கைது தொடர்பான விடயத்தில் தங்களின் – யாழ். பல்கலைக்கழகத்தின் – உத்தியோகபூர்வ சட்டத்தரணியாக, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவு செய்து நியமித்திருக்கின்றது.\nஜனாதிபதி சட்டத்தரணி என்றவகையிலும், யாழ். பல்கலைக் கழகத்தின் உத்தியோகபூர்வ சட்டத்தரணி என்ற வகையிலும் சுமந்திரன் நடவடிக்கை எடுத்தார். பல்கலைக்கழக ஒன்றியத்தைச் சோர்ந்த இரு மாணவர் களையும், தேநீர்ச்சாலை உரிமையாளரையும் வழக்கிலிருந்து விடுவிக்கும் படியும்,உடனடியாக அத்தகைய தீர்மானம் ஒன்று எடுக்கப்படமுடியாவிட்டால், தமது கட்சிக்காரரான மூவரையும் பிணையில் விடுவிப்பதை நீதி மன்றத்தில் ஆட்சேபிக்காமல் இருக்கும்படியும், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், சட்டமா அதிபருக்கு உத்தியோகபூர்வ மாகக் கடிதம் எழுதினார். அதன் பிரதியை அன்று மாலையே நாம் மின் அஞ்சலில் பெற்று செய்தி யாக்கியிருந்தோம்.\nஅந்தக் கடிதம் வரையப்பட்ட கடிதத் தலைப்பில் “ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்‘ என்றுதான் இருந்தது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் என்றோ அரசியல்வாதி என்றோ ஏதும் குறிப்பிடப்படவேயில்லை. இந்த விடயத்தை ஒட்டி, விளக்க மறியலில் இருக்கும் தனது கட்சிக்காரர்களின் சட்டத்தரணி என்ற முறையிலேயே சுமந்திரன் சட்டமா அதிபரைச் சந்தித்துப் பேசியுமிருந்தார்.\nஇதை ஏன் அரசியல் தலையீடாக அர்த்தம் பண்ண வேண்டும் அரசியலுக்கு வர முன்னரே மதிப்பார்ந்த சட்டத்தரணி சுமந்திரன். அவரது சட்டத்தரணி விற்பன்னத்தை, தமது அரசியலுக்குரிய எதிரித்தனமாக சில தரப்புகள் ஏன் பார்க்க வேண்டும் அரசியலுக்கு வர முன்னரே மதிப்பார்ந்த சட்டத்தரணி சுமந்திரன். அவரது சட்டத்தரணி விற்பன்னத்தை, தமது அரசியலுக்குரிய எதிரித்தனமாக சில தரப்புகள் ஏன் பார்க்க வேண்டும் அதுவும், மேற்படி மாணவர்களின் விடுதலைக்காக நீதிமன்றத்தில் துள்ளிக் குதிப்பவர்களைப் போலத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள், இந்த விடயத்தில் சட்டத்தரணி சுமந்திரனின் செயற்பாட்டை ஏன் அரசியலாகக் காட்டி, அந்த மாணவர்களின் பிணை அனுமதிக்குக் குறுக்கே போக வேண்டும்\nசரி. சுமந்திரன் செய்வது அரசியல்தனமாகவே இருந்து விட்டுப�� போகட்டும். அதனால், விளக்கமறயலில் வாடும் மாணவதலைவர்களுக்கு விடுதலை அல்லது பிணையில் விடுவிப்புக் கிடைக்கும் என்றால்,கிடைத்து விட்டுப் போகட்டுமே, அதற்கு ஏன் குறுக்கே நிற்க வேண்டும்\nசுமந்திரன் தமது சட்ட விற்பன்னம் மற்றும் அதனால் சட்டத்துறையில் தமக்கு கிடைத்த உயர்ந்த மதிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த மூவருக்கும் பிணை அனுமதியோ அல்லது விடுதலையோ பெற்றுக் கொடுத்தால் அதனால் அவருக்கு அரசியல் செல்வாக்கு உயர்ந்து விடும் என்ற காழ்ப்புணர்ச்சிதான் அதற்குக் குறுக்காக நிற்கும் மேற்படி சட்டவாதத்தின் நோக்கமோ…\nகாரணம் எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும்.மாணவ தலைவர்களின் எதிர்கால நலனுடன் சம்பந்தப்பட்ட முக்கிய விடயம் இது. இதில் உங்கள் அரசியல் குசும்புத்தனத்தைக் காட்ட முயற்சிக்காமல் இருப்பதுதான் நீதி.சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிந்தால் சரி.\nயுத்த வெற்றியின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு\nதெரிவுக்குழு மூலம் ரிஷாத் குற்றவாளியானால் நானே அவரைப் பதவியிலிருந்து விலக்குகிறேன் – ஆளுங்கட்சிக் கூட்டத்தில் ரணில் எடுத்துரைப்பு\n14 நாட்களுக்குள் விவாதம் இல்லையேல் நாடாளுமன்றம் மக்களினால் முற்றுகை – சபையில் விமல் எச்சரிக்கை\nசிறு திருத்தங்களுடன் பழைய முறையில்தான் மாகாணசபைத் தேர்தல் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி\nவற்றாப்பளை சென்றோர் கைக்குண்டுடன் சிக்கினர் – பொலிஸ் சோடிப்பென மறுதரப்பு குற்றச்சாட்டு\nமுள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ஆய்வுக்கு\nவவுனியா ஓமந்தையில் மினி சூறாவளி: ஆலயம் மற்றும் 6 வீடுகள் சேதம்\nறிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான் சிக்கியது மேலும் சில ஆதாரங்கள்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கல்விப் புறக்கணிப்புப் போராட்டம்\nயுத்த வெற்றியின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு\nதெரிவுக்குழு மூலம் ரிஷாத் குற்றவாளியானால் நானே அவரைப் பதவியிலிருந்து விலக்குகிறேன் – ஆளுங்கட்சிக் கூட்டத்தில் ரணில் எடுத்துரைப்பு\n14 நாட்களுக்குள் விவாதம் இல்லையேல் நாடாளுமன்றம் மக்களினா��் முற்றுகை – சபையில் விமல் எச்சரிக்கை\nசிறு திருத்தங்களுடன் பழைய முறையில்தான் மாகாணசபைத் தேர்தல் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aerc.gov.lk/Home/index.php?option=com_content&view=article&id=146:workshop-on-emergency-preparedness-and-response-to-first-responders-on-radiation-emergency-held-at-air-force-fire-school-katunayake-on-29th-march-2018&catid=11:english-news&lang=ta&Itemid=116", "date_download": "2019-06-24T13:56:18Z", "digest": "sha1:MTMI327SZNYFI2ENYSJRD63SUU6CLMQG", "length": 7530, "nlines": 99, "source_domain": "aerc.gov.lk", "title": "Workshop on Emergency preparedness and response to First responders on radiation emergency held at Air Force Fire School, Katunayake on 29th March 2018.", "raw_content": "\nபரிசோதனை, பாதுகாப்பு மற்றும் செயலாக்கப் பிரிவின்\nசட்டம் அமுலுக்கு வருதற்கான வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து 2015 சனவரி 01 ஆந் திகதி முதல் ஏஈஆர்சீ தொழிற்படத் தொடங்கியது. அணுசக்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர்...\nபுதிய அணுசக்தி அதிகாரச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு\nவழங்கும் நடைமுறையினை அறிவிப்பதற்காக அனுமதிப்பத்திர தாரரர்களிற்கு 2015 மே 26 ஆந் திகதி ஏஈஆர்சீ கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது.புதிய அதிகாரச்சட்டம் தொடர்பான முன்னுரையொன்றை தலைவரான போராசியர் பிரினாத்...\nசர்வதேச அணு சக்தி முகமை\nகதிரிய பாதுகாப்பு சர்வதேச குழு\nஐக்கிய நாடுகள் அறிவியல் குழு\nபதிவு உரிமம் பெற்ற நிறுவனங்கள்\nஇலங்கை. தொலைபேசி : +94-112987860\nதொலைநகல் : +94-112987857 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/01/blog-post_31.html", "date_download": "2019-06-24T14:41:19Z", "digest": "sha1:GQEPVWZPISW2GQSG5X2HKYVT7HCRZ24S", "length": 78754, "nlines": 529, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 31 ஜனவரி, 2010\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்கிற பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது(07.01.2010 மாலைமலர்). தமிழ் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள் எல்லாம் விழிப்புற வேண்டிய காலகட்டம் இது.\nமேடைகளிலும், அச்சிலும் பரவுவதற்கு முன்பே இணையத்தில் இது தொடர்பான விவாதங்கள் வேகமாக உலவி வருகின்றன. இணையம் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுவதால் சென்னை,பெசண்டு நகரில் நடப்பதைக் கோடம்பாக்கத்தில் இருப்பவர்கள் அறிவதற்கு முன்பே உலகத் தமிழர்கள் தெரிந்துகொள்கின்றனர்.\n'வடவேங்கடம் தென்குமரி' எல்லை கடந்து தமிழும், தமிழர்களும் உலகெங்கும் பரவியிருப்பதால் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் தமிழ் பற்றி இனி முடிவு செய்யமுடியாது. அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருப்பவர்களையும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.\nதமிழகத்தில் ஒரு கருத்துப்பொறி வெளிப்படுவதற்கு முன்பே இணையத்தில் தமிழர்கள் கருத்துச் சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். அவ்வகையில் தமிழக அரசு நடத்த உள்ள தமிழ்ச்செம்மொழி, தமிழ் இணைய மாநாடு பற்றி இணையத்தில் பலரும் பலவகையில் உரையாடி வருகின்றனர். அதில் ஒன்று தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய உரையாடலாகும்.\nதமிழ் எழுத்துகள் காலந்தோறும் மாறி வந்துள்ளன என்பது வரலாறு. பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பனை ஓலைகள், அச்சு, கணிப்பொறி என்று பயன்பாட்டுப் பொருளுக்கு ஏற்பத் தமிழ் எழுத்துகள் வரிவடிவ வேறுபாட்டுடன் எழுதப்பட்டு வருகின்றன. தொல்காப்பியர், வீரமாமுனிவர், பெரியார் காலத்தில் தமிழ் எழுத்துகள் தேவை கருதி வடிவ மாற்றங்களைச் சந்தித்துள்ளன.\nபழைமைக்குப் பழைமையாக விளங்கும் தமிழ் புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் விளங்குகிறது. கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் கணிப்பொறி வந்த பிறகு எந்த வகையான இடையூறும் இன்றி அதில் பயன்பாட்டுக்கு வந்தது. கணிப்பொறி அறிமுகமான சூழலில் தமிழார்வம் உடைய பொறியாளர்கள் சிலர் கணிப்பொறிக்கு ஏற்பத் தமிழ் எழுத்து வடிவங்களை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். ஆனால் அறிஞர் வ.சுப.மாணிக்கம் போன்றவர்கள் இதனை எதிர்த்தனர்.\nதமிழ் எழுத்தைத் திருத்த வேண்டும் என்பவர்கள், தந்தை பெரியார் திருத்தி எழுதியதை முன்னுதாரணமா க���் காட்டுகின்றனர். பெரியார் ண,ல,ள,ற,ன என்ற ஐந்து எழுத்துகளும் ஆ,ஐ.ஒ,ஓ, என்னும் நான்கு எழுத்துகளுடன் இணைந்த(ணா,ணை,ணொ,ணோ,லை, ளை,றா, றொ,றோ,னா,னை,னொ,னோ என்று ) 13 எழுத்து வடிவங்களைச் சீர்மைப்படுத்தினார். இது சீர்மைப்படுத்தம் ஆகும். முன்பே பெரியார் எழுத்துத் திருத்தம் தேவை என்று வலியுறுத்தியதுடன் அதனை 1935 முதல் தம் விடுதலை ஏட்டில் நடைமுறைப்படுத்தினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 1978 இல் தமிழ்நாட்டு அரசு தந்தைபெரியாரின் வடிவ மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஓர் ஆணையிட்டது.\nஅதன் பிறகு எந்த மாற்றமும் வேண்டாம் என்பது தமிழறிஞர்களின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஆனால் சில அறிஞர்கள் இ,ஈ,உ,ஊ எழுத்துகளில் மாற்றம் வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றினால் 4 x 18 = 72 எழுத்துகளில் சீர்மை காணப்படும் எனவும் வாதிடுகின்றனர். ஆனால், இதைச் சீர்மை என ஏற்றுக்கொள்ள முடியாது. இது முற்றாக மாற்றம் ஆகும். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.நாம் எழுதும் சொற்களில் இவ்வகை எழுத்துகள்தான் (அதாவது கி,கீ,மு,மூ) அதிகம் புழங்குகின்றன. இவ்வாறு வரும் 72 எழுத்துகளைப் புதிய குறியீடுகளால் எழுதத் தொடங்கினால் கற்றவர்களால் தமிழைப் படிப்பதே இயலாததாகிவிடும். புதியவர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்ஆகவே, சீர்மைக்கும் மாற்றத்திற்கும் அறிஞர்கள் வேறுபாடு உணர வேண்டும்.\nஇவ்வாறு முப்பதாண்டுக் காலம் எழுத்துத்திருத்தம் வலியுறுத்திவரும் அறிஞர்கள் எதிர்வரும் செம்மொழி மாநாட்டில் தங்கள் விருப்பத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றனர். இவர்களை உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களில் பெரும் பிரிவினர் இணையம் வழியாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவரும் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற போர்வையில் திருத்த முனைந்தால் தமிழ்மொழியின் அமைப்பு கட்டுக்குலையத் தொடங்கும் எனவும் இத்தகு செயலால் இதுவரை அச்சான நூல்களைப் படிப்பதில் மிகப்பெரிய சிக்கல் எழும் என்கிற கருத்து வலியுறுத்தப்படுகிறது. எளிமைப்படுத்த என்று முனைந்து தமிழ் வளர்ச்சிக்கு இடையூறு செய்துவிடக்கூடாது என்கிற நியாயமான அச்சத்தையும் பல அறிஞர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nசீன, சப்பான் மொழிகள் சிக்கலான குறியீடுகளை���ும் அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. அவர்கள் இதுபோன்ற திருத்த வேலைகளில் ஈடுபடாமல் உலகில் வெளிவரும் அறிவு நூல்களை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வகையிலும் மொழிபெயர்க்கப்பட்டவற்றை மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் வகையிலும் செயல்படுகின்றனர். தாய்மொழிவழிக் கல்விக்கு அங்கெல்லாம் முதன்மையிடம்தான். ஆனால் இங்கு அந்த நிலையில்லை.\nபெரும்பாலான தமிழறிஞர்கள் கணிப்பொறி நுட்பம் அறியாதவர்களாக இவ்வளவு காலமும் இருந்ததால் கணிப்பொறிக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்கிற முழக்கம் முன்பு காதுகொடுத்துக் கேட்கப்பட்டது. இம்முழக்கம் இப்பொழுது வலுவிழந்துவிட்டது. ஏனெனில் தமிழறிஞர்கள் இப்பொழுது மடிக்கணினியுடன் வலம்வரத் தொடங்கிவிட்டனர். மதுரையில் அமர்ந்தபடி ஒரு பேராசிரியர் அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளருக்குச் சிலப்பதிகாரம் நடத்தும் அளவிற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். எனவே தமிழ் எழுத்துத் திருத்தம் என்றவுடன் இது கணிப்பொறி தெரிந்தவர்கள் எடுக்க வேண்டிய முடிவு என்கிற காலம் மலையேறிவிட்டது. தமிழும்,மொழியியலும், கணினியும், இணையமும் அறிந்த தமிழ்ப்பேராசிரியர்களைக் கேட்டு எடுக்க வேண்டிய முடிவாகிவிட்டது.\nகனடா நாட்டில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார்(அகவை 82) முதன்முதலாகக் கணிப்பொறி கொண்டு அச்சிட்டு நூல் வெளியிட்டவர் (1984).அவர் நூற்றுக்கணக்கான நூல்களைப் பழைய எழுத்து முறையிலேயே இன்றும் வெளியிட்டு வருகிறார்.இனியும் தொடர்ந்து வெளியிட உள்ளதாகவும் எழுத்துச் சீர்திருத்தத்தால் அச்சிடும் இடம்,தாளின் அளவு,செலவு அதிகரிக்குமே தவிர வேறொரு பயனும் இல்லை என்கிறார். பிற நாடுகளில் நூலகங்களில் உள்ள நூல்களைப் படிக்க ஆள் இல்லாமல் போவார்கள் என்று குறிப்பிடும் அவர் இன்று கல்வெட்டுகளை,ஓலைச்சுவடிகளைப் படிக்க ஆள் தேடுவதுபோல் எதிர்காலத்தில் தமிழ் நூல் படிப்புக்கு ஆள்தேடும் நிலையைத் தமிழுக்குப் புதிய எழுத்துச்சீர்திருத்தம் உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்.\nஎழுத்துத் திருத்தத்தில் கவனம் செலுத்துவதற்கு மாறாக நம் இணையப்படைப்புகள் உலகம் முழுவதும் செல்வதால் அதற்கேற்ற ஒருங்குகுறியில்(யுனிகோடு)கவனம் செலுத்த வேண்டும். தரப்படுத்தப்பட்ட எழுத்த���களில் இணையத்தில் இருக்கும் படைப்புகள் யாவும் ஒருங்குகுறிக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். குறிப்பாகத் தமிழர்களின் பொதுச்சொத்தான தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் முதலில் ஒருங்குகுறிக்கு மாறவேண்டும். அதனை அடுத்துத் தமிழக அரசின் தளம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தளம் யாவும் உடனடியாக ஒருங்குகுறிக்கு மாற வேண்டும்.\nஏழாண்டுகளாக(2003) ஒருங்கு குறி பயன்பாட்டுக்கு வந்து உலகெங்கும் இவ்வகை எழுத்துகள் பயன்பாட்டில் இருப்பதைப் புறக்கணிக்கக்கூடாது. தரப்படுத்தப்பட்ட எழுத்துகள் ஒருங்குகுறிக்கு மாற்றுவதற்கு ஆகும் காலம் மிகவும் குறைவாகும். செலவு இல்லை என்றே சொல்லலாம். அரசும் அனைத்துத் துறையினரும் தமிழ் ஒருங்குகுறி எழுத்தில்தான் அச்சிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் தமிழ் வளங்கள் உலகம் முழுவதும் பரவும்.எனவே உலகத் தமிழர்களுக்கு இனிப்பான செய்தி தர அரசு நினைத்தால் ஒருங்குகுறியை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும்.\nதமிழகத்தில் புற்றீசல் போல ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. அனைத்துப் பிள்ளைகளும் ஆங்கில நூல்களைப் படிக்கின்றனர். அவ்வாறு இருக்கத் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.அதனையும் இல்லாமல் செய்யும் நிலைக்கு எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்துவிடும் எனத் தமிழ்ப்புலவர்கள் அஞ்சுகின்றனர்.எனவே எழுத்துத்திருத்தம் பற்றி இனி யோசிக்கத் தேவையில்லை. எழுதப்பட்டுள்ள நூல்களைப் படிக்க தமிழ்வழிப் பள்ளிகளை அரசு நடத்த வேண்டும் என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு அரசு ஆணையிடவேண்டும் என்பதும் உலகச்செம்மொழி மாநாட்டின் குறிக்கோளாகவும் அறிவிப்பாகவும் இருக்க வேண்டும் என்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்னும் பழைய எழுத்துவடிவில் எழுதுவதையே வழக்கமாகவும்,வசதியாகவும் நினைக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்று கூறி இப்பேச்சுக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nதமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் எழுத்துச்சீர்திருத்தம் தொடர்பிலான பாடம்\nநனி நன்றி: தமிழ்ஓசைநாளிதழ்,சென்னைப் பதிப்பு(31.01.2010)\n1.அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் பேச்சு\n2.எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப்போக்கு,கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வா கட்டுரை இங்கே\n3.தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத்துச்சீர்திருத்தம் பற்றி இங்கே\n4.மலேசியா திரு.சுப.நற்குணன் கட்டுரை இங்கே\n5.தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய கட்டுரையறிய\nஎழுத்து மாற்ற வரலாறு என்ற பகுதியைப் பார்க்கவும்\n6.திருவாளர் பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்களின் அரிய கட்டுரை\n7.கணியத்தமிழ் நிறுவனம் வா.செ.கு எழுத்துருக்கான அறிவிப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செம்மொழி மாநாடு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், தமிழ்ஓசை\nதமிழில் தமிழ் மரபுக்கு இசைய புதிய வரிவடிவங்கள் எழுத முடியாது\nஅதனால் எந்த மாற்றமும் தமிழின் அழகை கெடுக்கும்\nஒருகால், நாலு சுழி நகரம் கண்டுபிடிக்கலாம்\nஜூன் ஜூலை போல் குகரத்துக்கு போட்டால் காண பொறுக்காது\nகட்டுரைக்கு நன்றி. பின்வரும் ஆங்கிலக் கட்டுரைக்கும் சுட்டி கொடுங்கள். இதை எழுதிய திரு. பெரியண்ணன் சந்திரசேகர் ஆங்கிலம், தமிழ், சமற்கிருதம் போன்ற மொழிகளை ஆய்வு நோக்கில் படித்து வருபவர்.\nகுழந்தைகளும், வெளிநாட்டவர்களும் தமிழ்மொழியை எளிதாகக் கற்பதற்கு இம்மாற்றம் செய்ய விரும்புகிறார்களாம். இதைப் போல ஒரு அரைவேக்காட்டுத் தனமான ஒரு காரணத்தைச் சொல்ல முடியாது. கடந்த ஏழாண்டுகளாக அமெரிக்காவில் வார இறுதியில் நாங்கள் நடத்தும் தமிழ்ப் பள்ளியில் இங்கு பிறந்து வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறேன். என்னைப் போலவே நிறையப் பேர் அமெரிக்காவின் பிற பகுதிகளில் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். யாரை வேண்டுமானாலும் கேட்டு உறுதி செய்து கொள்ளலாம்.\nஇங்குள்ள குழந்தைகள் 40 - 50 மணி நேரப் பயிற்சியில் பெரும்பாலான தமிழ் எழுத்துக்களை எளிதாகக் கற்றுக் கொள்கின்றனர். தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்குத் தடையாக இருப்பதாக எந்தக் குழந்தையும் எழுத்துக்களைக் குறையாகச் சொன்னதில்லை. பெற்றோர்கள் தம் பிள்ளைகளுடன் தமிழில் பேசாமலிருப்பதே முக்கியத் தடையாகும். தும்பை விட்டு வாலைப் பிடிக்க விரும்புகிறார்கள் குழந்தைசாமி போன்ற அறிஞர்கள்.\nதமிழைப் பயிற்று மொழியாகப் படித்து வரும் வசதியற்ற நலிந்த பிரிவு மானவர்களையே இப்புரட்டுச் சீர்திருத்தம் பாதிக்கும். குழந்தைசாமிகளின் பேரன் பேத்திகளையல்ல.\n'தமிழுக்கு நலம் செய்வதாகப் போலிப் பரப்புரைகளின் வழியாக வரலாற்றில் தங்கள் பெயர் பதியவேண்டும் என்பதில் சிலருக்கு இருக்கும் பேராசையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும்.\"' என்ற சுப. நற்குணனின் கருத்தையே நானும் குறிப்பிட விரும்புகிறேன்.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\n`எழுத்துச் சீர்திருத்தம்' குறித்து ஒரு...:\nதமிழ் எழுத்துகளில் இப்போது செய்யப்படவுள்ள மாற்றங்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதாக பயனளிப்பதாக இல்லை. மாறாக, இந்த மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் புதியதொரு நெருக்கடி ஏற்படப் போவது உண்மை.\nஇன்றைய நடைமுறையில் பயன்படுத்தப்படும் தமிழ் வரிவடிவம் மிகவும் செம்மையாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது என்பதே உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் பொதுவான கருத்தாகும்.\nமேலும், கணினி - இணையம் முதலான தொழில்நுட்பத் துறைகளிலும் தமிழ் எழுத்துகளின் பயன்பாட்டுக்கு உரிய நுட்பங்கள் வல்லுநர்களால் செயற்படுத்தப்பட்டுவிட்டன.\nஇந்தச் சூழலில், இப்போது செய்யப்படும் எழுத்து மாற்றமானது கண்டிப்பாகத் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வேகத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது முடக்கிப்போடும்.\nதமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதில் இருந்த பல்வேறு சிக்கல்கள் களையப்பட்டுவிட்ட இன்றைய சூழலில், இன்னும் சில சிரமங்கள் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, தமிழ் எழுத்துகளை மாற்ற நினைப்பது புதிய வகையிலான பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.\nஅதுமட்டுமல்லாது, தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் புதிய வகை எழுத்து மாற்றத்தை, அயலகத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனால் தமிழின் நிலைமை என்னவாகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா\nதமிழர்கள் உலகம் முழுவதும் சிதறி இருந்தாலும் மொழியாலும் தமிழ் எழுத்தாலும் ஒன்றியிருக்கிறார்கள்; தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.\nதமிழ் எழுத்துகளில் செய்யப்படும் மாற்றம் தமிழகத் தமிழர்களையும் அயலகத் தமிழர்களையும் அன்னியப்படுத்திவிடக்கூடும்.\nதமிழ்மொழியிலிருந்து பிரிந்து இன்று கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பல மொழிகள் உருவாகி, மொழி வழியாகத் தனித்தனி இனமாகி பிறகு தமிழுக்கும் தமிழருக்கும் பகையாகி இருக்கின்ற பரிதாப நிலைமை போதாதா\nஉலகத் தமிழர்களை நாடுவாரியாக சிறுபான்மை இனமாகப் பிரித்துப்போட்டு சிதறடிக்கும் சூழ்நிலை நமக்குத் தேவையா\nஅடிப்படையில் தமிழ்க் கருத்தாடல் வளர உதவிவருகிற யூனிக்கோடு எழுத்துக்கள் உகர, ஊகார உயிர்மெய்களை உடைத்தே வைத்துள்ளது.\n”மேடைகளில‌ும், அச்சில‌ும் பரவ‌ுவதற்க‌ு ம‌ுன்பே இணையத்தில் இத‌ு தொடர்பான விவாதங்கள் வேகமாக உலவி வர‌ுகின்றன. இணையம் உலகத்தில் நடக்க‌ும் நிகழ்வ‌ுகளை உடன‌ுக்க‌ுடன் தெரிந்த‌ுகொள்ள உதவ‌ுவதால் சென்னை,பெசண்ட‌ு நகரில் நடப்பதைக் கோடம்பாக்கத்தில் இர‌ுப்பவர்கள் அறிவதற்க‌ு ம‌ுன்பே உலகத் தமிழர்கள் தெரிந்த‌ுகொள்கின்றனர்.”\nஅவ்வாறும் எழுதுகிற மரபு பல ஆண்டுகளாக இருக்கிறது. உ-ம்: கொடுமுடி சண்முகனார் கட்டுரைகள்.\nதமிழின் எழுத்து அமைப்பை அறியவும், எளிமையாய் எழுதவும்\nவிரும்புவோர் அவ்வாறு படிக்க வசதி அரசு செய்யலாம். உகர உயிர்மெய் வடிவம் பற்றி வேறு வடிவங்கள் வேண்டுமானால் சிந்திக்கலாம்.\nஉகர, ஊகார உயிர்மெய் எழுத்துச் சீர்மையிலும் ஆர்வம் கொண்ட தமிழறிஞர்கள் பலர் உண்டு.\nஉ-ம்: பெரியார், புலவர் குழந்தை, கொடுமுடி சண்முகன், பேரா. தி. முத்துக்கண்ணப்பர், வா.செ.கு. புலவர் செ. இராசு, ....\nமு. வ., ம.பொ.சி., கி.வா.ஜ. போன்றோரும் உ, ஊ உயிர்மெய் எழுத்துக்களை உடைத்தெழுத வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.\nதினமணி நாளிதழைத் தமிழ்ப்படுத்திய ஐராவதம் மகாதேவன் ஆசிரியராய் இருந்தபொழுது நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்க்கவும்.\nஅப்பொழுதே, உயிர்மெய்ச் சீர்மை முழுமையடைய நல்ல ஆதரவு இருந்துள்ளது.\nவா.செ.கு. போன்றோர் முயற்சி எடுத்து 1978-ல் மாண்புமிகு எம்ஜிஆர் சில சீர்மைகளைச் செய்தது புரட்சிக்கு வித்திட்டது. பழைய எழுத்து வேண்டும் என்றும் ஓரிருவர் இன்று சொல்லலாம். ஆனால், நடக்குமா\nஇப்பொழுது 50-60 மணி நேரம் தமிழ் எழுத்துக்களைக் கற்கும் நேரம் உகர, ஊகாரம் பிரிந்து தெரிகிறபோது பலமணி நேரம் கற்பிக்கக் குறைகிறது.\nஅதைவிட முக்கியம், உ, ஊ உயிர்மெய்களுக்கு 2 குறியீடுகள் தரும்போது குழந்தைகள் வடிவத்தை மறப்பதில்லை. தமிழ் எழுத்தை மறப்பவர்கள் முதலில் குழம்புவது - உ, ஊ உயிர்மெய்களை மறந்தே திணறுகிறார்கள் என்று கல்வியாளர்கள் பதிவு செய்கிறார்கள்.\nபோல் 1978 சீர்மை நிற்கிறது. பெரிய முன்னேற்றம் தான் 1978 சீர்மை. உ, ஊ உயிர்மெய் சீராகு���்போது அது முழுமை அடையும். வேண்டுவோர் பயன்படுத்திக் கொள்ளட்டும்.\nசிறுபான்மையாக இருப்பினும், அம்முறையை வசதி, எளிமை கருதி\nபயன்படுத்துவோரை தடைசெய்யக் கூடாது. பயன்படுத்த விருப்புடையார் பயன்படுத்த வழிமுறைகள் செய்யலாம் என்பது என் நிலைப்பாடு.\nதமிழுக்கு நலம் செய்வதாகப் போலிப் பரப்புரைகளின் வழியாக வரலாற்றில் தங்கள் பெயர் பதியவேண்டும் என்பதில் சிலருக்கு இருக்கும் பேராசையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும்.\"' என்ற சுப. நற்குணன் அவர்களின் கருத்தையே நானும் குறிப்பிட விரும்புகிறேன்.\nஇது தான் சரியான கருத்து. சங்க இலக்கியங்களில் இருந்து பயின்று வரும் தமிழை ஆளாளுக்கு மாற்றுகிறேன் பேர்வழி என்று விளையாடுகிறார்கள்.பெரியார் சீர்திருத்தமே எங்களுக்கு குழந்தையில் இருந்து பழகிவந்த எழுத்திலிருந்து மாற சிரமமாக இருந்தது.தமிழுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைக்கட்டுமே.அதைவிட்டு இது வீண் வேலை\nஐயா நா.கணேசன் அவர்களின் கருத்துகள் தொடர்பாக மறுமொழிய விழைகிறேன்.\n1.//அடிப்படையில் தமிழ்க் கருத்தாடல் வளர உதவிவருகிற யூனிக்கோடு எழுத்துக்கள் உகர, ஊகார உயிர்மெய்களை உடைத்தே வைத்துள்ளது.//\nஉண்மைதான். ஆயினும் யூனிக்கோடு எழுதுவோரில் எத்தனை பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர் அப்படியே பயன்படுத்தினாலும் அவர்கள் பெரும்பான்மையினரா\nஅதே யூனிக்கோட்டில் உகர ஊகாரங்கள் மூலவடிவிலேயே இருக்கிறதே - வருகிறதே.\nஉ, ஊ காரங்களை மூலவடிவில் எழுத தொழில்நுட்பம் கண்டுவிட்ட பின்னர், அதனை மாற்றி இன்னொரு வடிவமைப்புச் செய்வதற்குக் காலத்தை விரயமாக்குவது தேவையா\n2.//இப்பொழுது 50-60 மணி நேரம் தமிழ் எழுத்துக்களைக் கற்கும் நேரம் உகர, ஊகாரம் பிரிந்து தெரிகிறபோது பலமணி நேரம் கற்பிக்கக் குறைகிறது.//\nஎழுத்தை வாசிப்பதற்கு நேரம் குறைகிறது என்று புள்ளி விவரம் காட்டுவோர், அவ்வெழுத்துகளை எழுதுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளுவதை கூறாமல் மறைப்பது ஏன்\nஐயா.வா.செ.கு முன்மொழியும் புதிய அமைப்பிலான உ, ஊ எழுத்துகளை எழுதுவதற்கு அதிக நேரம் மட்டுமல்ல அதிகமான இடத்தையும் எடுத்துக்கொள்கிறது.\nபோல் 1978 சீர்மை நிற்கிறது. பெரிய முன்னேற்றம் தான் 1978 சீர்மை. உ, ஊ உயிர்மெய் சீராகும்போது அது முழுமை அடையும்.//\nஉண்மை. உ, ஊ சீர்மை குறித்து சிந்திப்பது ஏற்புடையதே. சீர்மை செய்த பிறகு சீராக இருப்பது மட்டும் முக்கியமல்ல. எளிதாகவும் இயல்பானதாகவும் தமிழ் வரிவடிவத்திற்கு ஏற்புடையதாகவும் இருக்க வேண்டியது இன்னும் முக்கியம் என்று கருதுகிறேன்.\n1978 சீர்மையானது அப்படி இருந்ததால்தான் அது பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n5.//சிறுபான்மையாக இருப்பினும், அம்முறையை வசதி, எளிமை கருதி\nபயன்படுத்துவோரை தடைசெய்யக் கூடாது. பயன்படுத்த விருப்புடையார் பயன்படுத்த வழிமுறைகள் செய்யலாம் என்பது என் நிலைப்பாடு.//\nஎல்லாவற்றுக்கும் பெரும்பான்மை தேடும் உலகில், இந்த விடயத்தில் சிறுபான்மையைத் துணைக்கு அழைப்பது வேடிக்கைதான்.\nஅவரவர் விருப்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற சிந்தனை மொழிநலன் கொண்டதாகத் தெரியவில்லை.\nதனிப்பட்ட ஒருவரும் தனக்கு எளிமையாக - வசதியாக - ஏற்றதாக உள்ளது என்று சொல்லிக்கொண்டு ஆளாளுக்கு எழுத்துச் சீர்மை செய்துகொள்ளலாம் என்றால்... நான் ஒரு சீர்மையைச் சொல்லட்டுமா\nதமிழில் எதற்கு 247 எழுத்து எதற்கு வெவ்வேறு வடிவ உகரங்கள் எதற்கு வெவ்வேறு வடிவ உகரங்கள்\nஅனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு அடிப்படை எழுத்தாகிய 30ஐ மட்டும் வைத்துக்கொள்வோம்.\nஅதிலும், உயிர்நெடில்கள் 7ஐயும் (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ) கழற்றிவிட்டு 23 எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு எழுதலாம்.\nஅம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊதல் என எழுதுவதை மேலே காட்டியது போல எழுதலாமா\nஅந்த எழுத்து அனைத்தும் கணினியில் சிக்கல் இல்லாமல் வருமே\nஎழுத்துகள் கணிசமாகக் குறைந்து விடுமே\nபடிக்கும் நேரம் படாரென்று சுருங்கிவிடுமே\nஎழுதும் நேரம் 'மாத்திரை' அளவுக்குக் குறைந்துவிடுமே\nஇது ஏதோ விதண்டாவாதம் போல் இருக்கலாம். ஆனால், நாளை ஆட்சிக் கட்டிலுக்கு வருவோர் 'தன்னுடைய பெயர் வரலாறு ஆகவேண்டும் என்ற தன்னல எண்ணத்தில்' இதனைச் செய்ய மாட்டார் என்பது என்ன உறுதி\nபோல் 1978 சீர்மை நிற்கிறது. பெரிய முன்னேற்றம் தான் 1978 சீர்மை. உ, ஊ உயிர்மெய் சீராகும்போது அது முழுமை அடையும்.//\nஉண்மை. உ, ஊ சீர்மை குறித்து சிந்திப்பது ஏற்புடையதே. சீர்மை செய்த பிறகு சீராக இருப்பது மட்டும் முக்கியமல்ல. எளிதாகவும் இயல்பானதாகவும் தமிழ் வரிவடிவத்திற்கு ஏற்புடையதாகவும் இருக்க வேண்டியது இன்னும் முக்கியம் என்று கருதுகிறேன்.\n1978 சீர்மையானது அப்படி இருந்ததால்தான் அது பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n5.//சிறுபான்மையாக இருப்பினும், அம்முறையை வசதி, எளிமை கருதி\nபயன்படுத்துவோரை தடைசெய்யக் கூடாது. பயன்படுத்த விருப்புடையார் பயன்படுத்த வழிமுறைகள் செய்யலாம் என்பது என் நிலைப்பாடு.//\nஎல்லாவற்றுக்கும் பெரும்பான்மை தேடும் உலகில், இந்த விடயத்தில் சிறுபான்மையைத் துணைக்கு அழைப்பது வேடிக்கைதான்.\nஅவரவர் விருப்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற சிந்தனை மொழிநலன் கொண்டதாகத் தெரியவில்லை.\nதனிப்பட்ட ஒருவரும் தனக்கு எளிமையாக - வசதியாக - ஏற்றதாக உள்ளது என்று சொல்லிக்கொண்டு ஆளாளுக்கு எழுத்துச் சீர்மை செய்துகொள்ளலாம் என்றால்... நான் ஒரு சீர்மையைச் சொல்லட்டுமா\nதமிழில் எதற்கு 247 எழுத்து எதற்கு வெவ்வேறு வடிவ உகரங்கள் எதற்கு வெவ்வேறு வடிவ உகரங்கள்\nஅனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு அடிப்படை எழுத்தாகிய 30ஐ மட்டும் வைத்துக்கொள்வோம்.\nஅதிலும், உயிர்நெடில்கள் 7ஐயும் (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ) கழற்றிவிட்டு 23 எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு எழுதலாம்.\nஅம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊதல் என எழுதுவதை மேலே காட்டியது போல எழுதலாமா\nஅந்த எழுத்து அனைத்தும் கணினியில் சிக்கல் இல்லாமல் வருமே\nஎழுத்துகள் கணிசமாகக் குறைந்து விடுமே\nபடிக்கும் நேரம் படாரென்று சுருங்கிவிடுமே\nஎழுதும் நேரம் 'மாத்திரை' அளவுக்குக் குறைந்துவிடுமே\nஇது ஏதோ விதண்டாவாதம் போல் இருக்கலாம். ஆனால், நாளை ஆட்சிக் கட்டிலுக்கு வருவோர் 'தன்னுடைய பெயர் வரலாறு ஆகவேண்டும் என்ற தன்னல எண்ணத்தில்' இதனைச் செய்ய மாட்டார் என்பது என்ன உறுதி\nநல்லவை எங்கிருந்தாலும் சிறப்புக் கிடைக்கும். தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.\nகுழலி / Kuzhali சொன்னது…\nஎழுத்துகள் அதன் ஆழம் அறிவு என்ற எதுவும் எமக்கில்லை, கணிணியில் தமிழ் தொடர்பான மென்பொருள்கள் எழுதுகிறவன் என்ற முறையில் யுனிகோடில் 65000+ இடங்களிலிருந்து வெறும் 247 இடங்களை பெறாமல் விட்டுவிட்டு இப்போது அதற்காக எழுத்தையே மாற்றுகிறேன் என்பது செருப்புக்காக காலைவெட்டுவது போன்றது... இதனால் கிடைக்கப்போகும் கணிணி வழி பலன் என்ன data storage, data transfer, data processing இது மூன்றும் தான் கணிணியில் செலவு வைப்பது, இவை மூன்றையும் எந்த அளவுக்கு எளிதாக்கி குறைக்கிறோம் ���ன்பதுவே சிறந்த ஒன்று. இப்போது இந்த எழுத்து சீர்திருத்தத்தால் எமக்கு இந்த மூன்றும் குறையப்போகிறதா என்றால் data processingல் கிடைக்கும் மிகக்குறைந்த விழுக்காடு தவிர மற்றவைகளுக்கு நிச்சயம் இல்லை என்பதே விடையாக இருக்கும்போது எதற்காக இந்த சீர்திருத்தம் data storage, data transfer, data processing இது மூன்றும் தான் கணிணியில் செலவு வைப்பது, இவை மூன்றையும் எந்த அளவுக்கு எளிதாக்கி குறைக்கிறோம் என்பதுவே சிறந்த ஒன்று. இப்போது இந்த எழுத்து சீர்திருத்தத்தால் எமக்கு இந்த மூன்றும் குறையப்போகிறதா என்றால் data processingல் கிடைக்கும் மிகக்குறைந்த விழுக்காடு தவிர மற்றவைகளுக்கு நிச்சயம் இல்லை என்பதே விடையாக இருக்கும்போது எதற்காக இந்த சீர்திருத்தம் எழுத்து சீர்திருத்தம் என்ற பெயரில் செய்யப்போகும் இதற்கு தயவு செய்து கணிணியை காரணமாக்காதீர்கள்... மெய்யாகவே கணிணி தமிழுக்காக உழைக்கிறோம் என்றால் தமிழக அரசினை பயன்படுத்தி 10 கோடி தமிழர்கள் பயன்படுத்தும் தமிழுக்கு யுனிகோடில் 247 எழுத்துகள் வாங்கி கொடுங்க... எனக்கும் பக்கம் பக்கமாக நிரல் எழுதாமல் மண்டையை உடைத்துக்கொண்டு லாஜிக் எழுதாமல் தமிழ் தொடர்பான அப்ளிகேஷன்கள் எழுதுவோம்\nமுடி வெட்டினா மூளை வளருமா ,தமிழ பாத்துக்கறதுக்கு நாங்க இருக்கோம் .\nசீனமொழி எழுத எளிமைப் படுத்தப் பட்ட\nஅரசு ஆணையிட்டுள்ளது. ஜப்பான் எழுத்துக்களில்\nஹிரகானா, கதகானா என்ற இரண்டு வடிவங்கள்\nஉள்ளன. தமிழில் உ,ஊ உயிர்மெய் பிரித்தும்,\nபிரிபடாமலும் கற்கலாம் என்பதை அறிந்துகொள்ள\nசுப. நற்குணன் ஐயா சொல்கிறார்:\n>அதிலும், உயிர்நெடில்கள் 7ஐயும் (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)\n>கழற்றிவிட்டு 23 எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு எழுதலாம்.\n> அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊதல் என எழுதுவதை\n> மேலே காட்டியது போல எழுதலாமா\n> அந்த எழுத்து அனைத்தும் கணினியில் சிக்கல் இல்லாமல் வருமே\nஒரே கேலிதான், போங்கள் :)\nஇந்திய மொழி எழுத்துக்கள் எதிலும், தமிழ் உட்பட,\nஉயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் உள்ளன.\nஉயிர்மெய் எழுத்து உருவாக துணைக்குறி ஒன்றுடன்\nபழைய றா, ணா, ளை, ... எல்லாவற்றுக்கும் துணைக்குறி\nபிரித்து வைத்தோம். றா = ற்ஆ என்று எழுத யார் சொன்னார்.\nநூறு பேர் பலவிதமாகச் சொன்னாலும், எது சாத்தியமோ\nஅதைச் செய்யலாம். உதாரணமாக, தமிழர் உ,ஊ உயிர்மெய்\nஎழுத்துக்கள் இலக்கணம் கூறுவதுபோல் சார்பெழுத்துக்கள்\nஎன்று கற்பிக்க உடைத்தெழுதுவதும் வேண்டுவோர் செய்யலாம்\nஎன்ற அரச அறிக்கை வெளியிடலாமே. அம் மரபும் பெரியார்\nகாலமுதலே உள்ளது. விடுதலை இன்றளவும் கடைப்பிடிக்கிறது.\nதமிழர்க்கு வள்ளுவர் புத்தாண்டு, இந்து சமயப் புத்தாண்டு\nஎன்று இரு புத்தாண்டு தினங்கள் உள்ளன. மேலும் ஒன்று:\nதமிழில் 247 எழுத்துக்கள், நடைமுறையில் 313 எழுத்துக்கள்\nகாலம் உணர்ந்து வந்திருக்கும் முக்கியமான கட்டுரை.\n//தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது//\nஇந்த அறிவிப்புக்கான தொடுப்பு, அல்லது உள்ளடக்கம் கிடைக்குமா\n//சுப. நற்குணன் ஐயா சொல்கிறார்:\n>அதிலும், உயிர்நெடில்கள் 7ஐயும் (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)\n>கழற்றிவிட்டு 23 எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு எழுதலாம்.\n> அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊதல் என எழுதுவதை\n> மேலே காட்டியது போல எழுதலாமா\n> அந்த எழுத்து அனைத்தும் கணினியில் சிக்கல் இல்லாமல் வருமே\nஒரே கேலிதான், போங்கள் :)//\nஇந்தக் கேலியை உணர்ந்துகொண்டுள்ள ஐயா நா.கணேசன் போன்றோர்,\nஇணையத்தில் வலம் வரும் எழுத்துச் சீர்மை குறித்த 30 நிமிட காணொளியில் கொட்டிக்கிடக்கும் கேலியையும் கண்டிப்பாக உணர்ந்துகொள்ள முடியும்.\nஅது குறித்தும் கருத்து சொன்னால் நல்லது.\nஇன்று தமிழ்க்கல்விக்கு ஏற்படுள்ள தேய்மானத்திற்குக் தமிழ் எழுத்து வடிவங்கள் / குறியீடுகள் தாம் முழுக்காரணம் என்பதுபோல தோற்றத்தை உண்டாக்கி..\nஎழுத்தைச் சீர்திருத்தினால், தமிழ் கற்பது எளிதாகிவிடும்\nஎழுத்தை மாற்றினால், உலகம் முழுவதும் தமிழர்கள் ஓடிவந்து ஒன்றுகூடி தமிழ் படிப்பார்கள்\nஎழுத்து சீர்மை நடப்புக்கு வந்தால், தமிழை மறந்துவிட்ட மொழிசியசு, ரியூனியன் நாட்டுத் தமிழர்கள் ஆர்வம் பொங்கப் பொங்கத் தமிழ் படிப்பார்கள்\nஇ,ஈ,உ,ஊ ஆகிய எழுத்துகளை சீர்மை செய்தால், உலக மொழிகளுக்கு நிகராகத் தமிழ் வளர்ந்துவிடும்\nஎழுத்துச் சீர்மை நடப்புக்கு வந்தால், கணிமை உலகில் தமிழ் கொடிகட்டி பறக்கும்\nஎன்றெல்லாம் பளபளப்பு காட்டி.. கவர்ச்சி ஊட்டி.. மெருகு ஏற்றி.. மேல்பூச்சு பூசி.. எழுத்துச் சீர்மை என்ற பெயரில் பாரிய திட்டம் முன்னெடுத்து நடத்தப்படுகிறது.\nஇதனால், தொன்மைத் தமிழின் தொடர்ச்சி துண்டிக்கப்படும்.. தொப்புள்கொடி உறவு அறுபடும்.. தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சிகள் சூம்பிப் போகும்.\nஇதனை நன்கு உணர்ந்தே, இப்போது இந்தச் சீர்மை முன்மொழியப்படுகிறது.\n(ஒருவேளை வலிந்து அமுல்படுத்தப்பட்டாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை)\n//தமிழர்க்கு வள்ளுவர் புத்தாண்டு, இந்து சமயப் புத்தாண்டு\nஎன்று இரு புத்தாண்டு தினங்கள் உள்ளன.//\nஒரு மொழிக்கு இரண்டு வகையான வரிவடிவம் இருப்பது ஆக்கத்திற்கு வழிசெய்யுமா\n//தமிழில் 247 எழுத்துக்கள், நடைமுறையில் 313 எழுத்துக்கள்\nதமிழுக்குள் நடைமுறையில் 313 எழுத்து என்றால், கிரந்த இகர, ஈகார, உகர, ஊகாரங்களுக்கு ஐயா.வ.செ.கு அவர்களின் எ.சீர்மை விரிவு செய்யப்படாமை ஏன்\nகிரந்தம் அப்படி இருக்க வேண்டும். ஆனால், தமிழ் சீரழிந்தால் தாழ்வில்லையா\nநல்ல கட்டுரை. நாக.இளங்கோவனின் பதிவில் கண்ட http://nayanam.blogspot.com/2010/02/3.html\n//மெய்யாகவே கணிணி தமிழுக்காக உழைக்கிறோம் என்றால் தமிழக அரசினை பயன்படுத்தி 10 கோடி தமிழர்கள் பயன்படுத்தும் தமிழுக்கு யுனிகோடில் 247 எழுத்துகள் வாங்கி கொடுங்க... எனக்கும் பக்கம் பக்கமாக நிரல் எழுதாமல் மண்டையை உடைத்துக்கொண்டு லாஜிக் எழுதாமல் தமிழ் தொடர்பான அப்ளிகேஷன்கள் எழுதுவோம்//\nவழிமொழிகிறேன். வரிசைக்கிரமமாக 247 + கிரந்த வடிவங்கள் பெற்றால் தமிழ் நிரல்கள் எழுதுவது மிகவும் எளிதாகும்.\nஇணையத்தில் வலம் வரும் எழுத்துச் சீர்மை குறித்த 30 நிமிட காணொளியில் கொட்டிக்கிடக்கும் கேலியையும் கண்டிப்பாக உணர்ந்துகொள்ள முடியும்.//\nஅதைவிட்டு சிலநாட்களில் கற்றுக்கொள்ளக்கூடிய 9 வகை வடிவங்களை, 72 குறியீடுகள் என்று கணக்கிட்டு மலையாக்கி படம் காட்டுவது, மக்களை மடையர்களாக நினைப்பதுபோல் உள்ளது.\nஇருக்கும் தமிழை முதலில் வளர்க்கச் சொல்லுங்கள். அனைவரையும் பயன்படுத்த வையுங்கள்\nதமிழ் மொழி சம்பந்தப்பட்ட மென்பொருட்களை/தயாரிப்புகளை, இலவசமாக மக்களுக்கு எடுத்து செல்லட்டும், பிறகு சீர்திருத்தங்களை பற்றி கட்டாயம் யோசிக்கலாம்\n//தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா// இல்லை.தேவையில்லை.தமிழர்களோட மூஞ்சி சீர்திருத்தம்,மூளை சீர்திருத்தம் தான் அவசர தேவை.\nஇப்போதே பண்டைய தமிழ் எழுத்துகளை நம்மால் படிக்க இயலவில்லை..\nஅதனுடைய மாற்றமே இதற்குக் காரணம்.\nமாற்றம் தேவைதான்..ஆனால் அது இந்த வகையில் இருக்க வேண்டாம் என்பதே என் கருத்து\nமுக்கியமாக செய்ய வேண்டிய நல்ல அரும்பணிகள் நாம் முன் கொட்டிக் கடக்க, இந்த 'மொழிச் சீர்த்திருத்தம்' என்ற போர்வையில் மொழியை இன்னும் சீரழிப்பது தேவைல்லாத ஒன்று. அரசியல் ஆதாயம் தேடும் ஒன்று. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் எதிர்ப்புப் பதிவிர்க்கும் ஆதரவாக எனது பதிவினை இங்கு மேற்கோளாக காட்ட விரும்புகிறேன்:\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப...\nஎழுத்துச் சீர்திருத்தம் அரசு முயற்சி.மாலைமலரில் செ...\nபுதுச்சேரியில் ஈழத்து எழுத்தாளருடன் சந்திப்பு...\nபுதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மக்கள்இசை தெ.செயமூர்த்த...\nபுதுவையில் பிரஞ்சு இந்திய கலை பண்பாட்டு விழா\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயி...\nஅறிஞர் மு.அருணாசலம் பிள்ளை நூற்றாண்டு விழா\nசென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்ற அரங்கில் பேராசிரியர்...\nபர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்...\nதினமணியில் எம்.மணிகண்டனின் வலையுலகப் படைப்பாளிகள் ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/qurantopic.php?topic=18", "date_download": "2019-06-24T13:40:36Z", "digest": "sha1:LFD2SDCDGSDRJAIBZJYYWEEZENXKU5DC", "length": 22578, "nlines": 78, "source_domain": "tamililquran.org", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nஅவனையே யாவும், யாவரும் துதிசெய்கின்றன. அவனையே துதிப்பீர்களாக\n2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய் இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்���ின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.\n (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர் நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக\n7:206. எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ; அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.\n13:13. மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.\n15:98. நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக\n17:44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.\n19:11. ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார்.\n20:33. “நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும்;\n21:20. இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலில���ம் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.\n21:79. அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.\n வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.\n25:58. எனவே மரணிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.\n32:15. நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.\n33:42. இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.\n37:143. ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -\n37:166. “மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்.”\n38:18. நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்; மாலை வேளையிலும், காலை வேளையிலும் அவை அவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன.\n40:7. அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய் நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய் எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக\n40:55. ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக\n41:38. ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.\n) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டு, அவனுக்கு (சன்மார்க்கத்தில்) உதவி, அவனைச் சங்கை செய்து, காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்).\n) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக; இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.\n50:40. இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக.\n) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,\n56:74. ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.\n) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.\n69:52. ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.\n76:26. இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக; அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு (துதி) செய்வீராக.\n) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.\n110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/26/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T13:30:31Z", "digest": "sha1:5EVPNR7FI5AR4UOFYZRMUKEN4SECE3PL", "length": 22389, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "ஆன்லைனில் அடிக்கடி பணம் அனுப்புபவரா நீங்கள்? வங்கிகள் உங்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆன்லைனில் அடிக்கடி பணம் அனுப்புபவரா நீங்கள் வங்கிகள் உங்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு\nஆன் லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு பலரும் பழகிவிட்டோம். ஆனால் அதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் மூலமான ஆன் லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் பற்றிய தகவல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.\nஇன்றைய அவசர உலகில் ஆன்லைன் ட்ரான்சேக்‌ஷன் முறை அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. முன்பெல்லாம் உறவினருக்கோ, நண்பர்களுக்கோ அல்லது தமக்கே தேவை என்றாலும் ஒரு அக்கவுண்ட்லிருந்து மற்றொரு அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்ப நிறைய மெனக்கெட வேண்டும். வங்கிகளுக்கு நேரில் சென்று பணத்தை பிரித்து அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் அந்த தொல்லை இப்போது இல்லை. இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே எந்த அக்கவுண்டுக்கு வேண்டுமென்றாலும் பணத்தை அனுப்பி வைக்கலாம். பாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்‌ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.\nஇதில், ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறைகளும் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சரி நீங்கள் இந்த ஆப்ஷன்களில் பணத்தை அனுப்பும் போது, வங்கிகள் உங்களிடம் எவ்வளவு கட்டணம் வசூல் செய்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா\nஎஸ்பிஐ வங்கியில் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான நெஃப்ட் பரிவர்த்தனைகளுக்கு எஸ்.பி.ஐ 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது. 10,000 முதல் 1 லட்சம் வரை 2 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டண தொகையை வசூல் செய்கிறது.\n2 -5 லட்சம் ரூபாய் வரையிலான ஆர்.டி.ஜி.எஸ் பர்வர்த்தனைகளில்,5 ரூபாயும், அதற்கு மேல் 10 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1000 ரூபாய் வரையிலான ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.\n10 ஆயிரம் ரூபாய் வரை நெஃப்ட் பரிவர்த்தனை செய்ய 2.5 ரூபாய் + ஜ��.எஸ். டி கட்டணம். 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை 5 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\n1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பணப்பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணம், அதற்கு மேல், 10 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nஆர்.டி.ஜி.எஸ் பொருத்தவரை 25+ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5-10 லட்சம் வரை 50 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.ஒரு லட்சம் வரையிலான ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூல் செய்யப்படுகிறது. ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை 15 ரூபாயும், ஜி.எஸ்.டியும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உள��ந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nதுணை முதல்வர் பதவி: ‘ஆந்திரா மீல்ஸ்’ – அடம் பிடிக்கும் அமைச்சர்கள்\n ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\nஓ.பி.எஸ் பதவிக்கு கல்தா… துணை முதல்வராகிறார் வன்னியர் சமூக அமைச்சர்..\nஅ.தி.மு.க., தலைமை பதவி யாருக்கு\nஇதயம் ஒரு வீடு – ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%85-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T14:19:07Z", "digest": "sha1:FDT6ACUY5ZVF73MVGSIORN2WPA3ORXZK", "length": 8473, "nlines": 174, "source_domain": "sathyanandhan.com", "title": "அ.முத்துலிங்கம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nவாசகர் சாலை – நம்பிக்கை தரும் இளைஞர்களின் வாசிப்பும் விவாதமும்\nPosted on October 22, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவாசகர் சாலை – நம்பிக்கை தரும் இளைஞர்களின் வாசிப்பும் விவாதமும் வாழ்க்கையில் சந்தோஷப்பட என்ன வேண்டும் முதலில் சந்தோஷப்படும் நல்ல மனம் வேண்டும் (அது எனக்கு இருப்பதை நானே சொல்லிக் ��ொள்ள கூடாது. அவ்வளவு அடக்கம்). இன்னொன்று சந்தோஷப்படும் படி எதாவது நடக்க வேண்டும் ஐயா. அப்படி ஒன்று தான் இந்த வாசகர் சாலை … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அ.முத்துலிங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆர்னிகா நாசர், இலக்கிய அமர்வு, சிறுகதை வாசிப்பு, சென்னை வாசகர்கள், ஜெயமோகன், ஞாயிற்றுக் கிழமைப் பொழுது போக்குகள், நம்பிக்கை தரும் தமிழ் இளைஞர்கள், யுகபாரதி, வாசகர் சாலை, வாசிப்பு\t| Leave a comment\nதண்டவாளத் தடத்தில் அ.முத்துலிங்கத்தின் சிறுகதை\nPosted on July 12, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதண்டவாளத் தடத்தில் அ.முத்துலிங்கத்தின் சிறுகதை ஒரு ஓவியன் ஒரு காட்சியை, ஒரு மனித அல்லது விலங்கு வடிவத்தை, கட்டிடத்தை அச்சு அசலாக வரைவது ஓவியக் கலையில் முக்கியமான அம்சம். அது அடிப்படையானதும் கூட. ஆனால் நவீனத்துவக் கவிதை, கதை போன்றே நவீனத்துவ ஓவியங்கள் இதைத் தாண்டிச் சென்றுவிட்டன. ஒரு விதத்தில் கேலிச் சித்திரங்களில் சில நவீனத்துவமானவை. … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged அ.முத்துலிங்கம், சிறுகதை\t| Leave a comment\nஅ.முத்துலிங்கம் மற்றும் இளைய அப்துல்லாஹ் படைப்புகள்\nPosted on August 18, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅ.முத்துலிங்கம் மற்றும் இளைய அப்துல்லாஹ் படைப்புகள் அ.முத்துலிங்கத்தின் “நான் தான் அடுத்த கணவன் ” சிறுகதையை ஆகஸ்ட் 2014 காலச்சுவடு இதழில் படித்தேன். கனடாவில் குடியுரிமை பெறவும் பெற்ற குடியுரிமையைப் பறி கொடுக்கும் அளவு போய், பின் அதை ஒரு வழியாகக் காத்துக் கொள்ளும் இலங்கைத் தமிழ் இளைஞனின் கதை. இலங்கையில் இருந்து தரகர்கள் மூலம் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அ.முத்துலிங்கம், இளைய அப்துல்லாஹ்\t| Leave a comment\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/jun/13/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-3170512.html", "date_download": "2019-06-24T13:54:13Z", "digest": "sha1:G7JKJHKPHTUEYVOIY5NRDTQGOEER3T6S", "length": 8248, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "நிபா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை: ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nநிபா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை: ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர்\nBy DIN | Published on : 13th June 2019 09:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிபா வைரஸ் தாக்கம் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் படே தெரிவித்தார்.\nநிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் பணிபுரிந்து வந்த கடலூரைச் சேர்ந்த ஒருவர், ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பிரத்யேக வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் படே கூறியதாவது: நிபா வைரஸ் தொடர்பாக புதுவை மாநிலத்தில் உள்ளவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.\nபுதுவை மாநில அரசு சார்பிலும், ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் சார்பிலும் நிபா வைரஸை தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நிபா வைரஸ் காய்ச்சல் இருக்குமோ என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் ரத்த மாதிரிகள் புணேயில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nபரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே காய்ச்சல் குறித்து உறுதியான தகவல் கிடைக்கும் என்றார் அவர்.\nஇதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் கூறியதாவது: நிபா வைரஸ் கேரளா மாநிலத்தில் பரவலாக உள்ளதால், கேரளத்திலிருந்து புதுவைக்கு பேருந்துகள், ரயில் மூலம் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என புதுவை சுகாதாரத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.\nஉரிய முன்னெ��்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து புதுவை மக்கள் பயப்படத் தேவையில்லை என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/rahul-wish-to-tamil-people", "date_download": "2019-06-24T13:33:07Z", "digest": "sha1:3BXMGSXQ5COVBCUNWNHY6LTBUM4HAJV6", "length": 12175, "nlines": 121, "source_domain": "www.seithipunal.com", "title": "திமுகவை எதிர்த்து ராகுல்காந்தி வெளியிட்ட அறிவிப்பு.! பெரும் குழப்பத்தில் தமிழக மக்கள்.!! - Seithipunal", "raw_content": "\nதிமுகவை எதிர்த்து ராகுல்காந்தி வெளியிட்ட அறிவிப்பு. பெரும் குழப்பத்தில் தமிழக மக்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழ் இன மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் முதல், நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் வரை தமிழ் இன மக்களுக்கு தங்களின் வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகின்றனர்.\nதமிழகத்திலும் தமிழ் புத்தாண்டு வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களும் தமிழ் இன மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பல அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nமுக்கியமாக, இந்தியாவின் முதல் குடிமகன், இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇப்படியாக உலகின் வாழும் அனைத்து தமிழ் மக்களும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடிக் கொண்டு இருக்க, அவர்களுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காமல் திமுக தலைவர் முக ஸ்டாலின், அவர் கூட்டணியில் இடம்பெற்று உள்ள வைகோ, திருமாவளவன், கம்னியூஸ்ட் கட்சி தலைவர்கள் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லை.\nதமிழ் சகோதர, சகோதர���கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nதொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும் ,வரலாறும் செழிக்கட்டும்.#HappyTamilNewYear pic.twitter.com/nmK8aBivCi\nஅதே சமயத்தில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பாக, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாழ்த்து தெரிவிக்கும் போது, இவர்களுக்கு என்ன என்று சமூக வலைத்தளங்களில் தமிழ் மக்கள் ஸ்டாலினுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் இது என்ன கூட்டணியோ என்று உடன்பிறப்புகள் தலையில் அடித்து கொள்கின்றனர்.\nகடந்த 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு தை ஒன்று தான் என்று அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசாணை வெளியிட்டது. ஆனால் தமிழர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முகத்தில் கரியை பூசிய தமிழர்கள், சித்திரை ஒன்றையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடினர். ஏன் உடன்பிறப்புகளின் குடும்பங்களிலும் சித்திரை ஒன்றே தமிழ் புத்தாண்டாக கொண்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகில் வாழும் அனைத்து மக்களும் சித்திரை ஒன்றை தமிழ் புத்தாண்டாக கொண்டாட, புதிதாக இவர்கள் கூறினால் மாறிவிட உலகில் வாழும் தமிழ் சமுதாயம் இவர்களின் கைப்பாவைகள் என்று நினைத்து விட்டார்கள் போலும். இதனை இலங்கையில் உள்ள தமிழர்களிடம் சென்று தமிழ் முதல் மாதம் சித்திரை அல்ல தை என்று கூறினால் சிரிப்பார்கள். என்றும் நெட்டிசன்கள் திமுகவை கிண்டல் செய்து வருகின்றனர்.\nதுரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது\nதுரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது\nஅமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா.\nமத்திய அமைச்சர் பதவி வழங்கியதும், பாஜகவில் இணைந்த தமிழகத்தை சேர்ந்த வெளியுறவுத்துறை செயலாளர்.\n மத்திய அரசு விதித்த புதிய கட்டுப்பாடு.\nநடு வானில் உல்லாசம் மேற்கொண்ட தம்பதி.\nஎந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும்\nஹீரோயினாக நடத்த படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்.\nபிக் பாஸ் இல்லத்திற்குள் செல்லும் முன்னரே பிக் பாஸை கலாய்த்த கவின். இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா\nமுதல் நாளே முட்டிக்கிச்சு.. பிக்பாஸ் வீட்டில் ரகளைகள் ஆரம்பம்.\nஅந்த வீடியோ வெளியிட்டதற்காக அமலாபாலிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற உடனே கைது செய்யப்பட்ட போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/g?gender=216&sort_by=field_websection_tid&sort_order=ASC", "date_download": "2019-06-24T14:09:52Z", "digest": "sha1:BA4ZJUZ77TR7JWHRNWUMLWIHMPL5IX56", "length": 11602, "nlines": 277, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்��த்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4523-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2019-06-24T14:13:51Z", "digest": "sha1:AZ6LLMDY5TDEKZE56RDUC3MUHBIKY4TD", "length": 5844, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க ? - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஇப்படி உங்களுக்கு நநடந்தால் என்ன செய்விங்க \n2019 ஆண்டின் உலகக்கிண்ண இலங்கை அணிக்கான உத்தியோக பூர்வ பாடல்\nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nசூரியனின் உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடல் I கடந்து போனது எல்லாம்......தமிழ் பாடல் - ICC World Cup 2019 Official Tamil Song / Sooriyan FM\nபடிக்கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nகார்த்தியின் அதிரடியான நடிப்பில் \" கைதி \" திரைப்பட Teaser \nவா வா பெண்ணே... \"உரியடி 2 \" திரைப்பட பாடல் \nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\n\" தளபதி 63 \" திரைப்படம் ஒரு கண்ணோட்டம் \nVivoவின் 5G Smart கைபேசி தொடர்பான விபரங்கள்\nமகனைப் பறிகொடுத்த வேதனையில், தந்தையின் நெகிழ வைக்கும் செயல்\nநாம் உண்ணும் மரக்கறி தொடர்பில் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4614-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-patek-philippe-grandmaster-chime-ref-5175.html", "date_download": "2019-06-24T13:20:22Z", "digest": "sha1:XER67IUALHKLQM65R76ARYC32YWC62EM", "length": 5746, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா ? - Patek Philippe Grandmaster Chime Ref. 5175 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\n2019 ஆண்டின் உலகக்கிண்ண இலங்கை அணிக்கான உத்தியோக பூர்வ பாடல்\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் - அக்குபிரசர் - Point - 8\nCIA அதிரடி - ICE Drugs - அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nஜோதிக்காவின் \" ராட்சசி \" திரைப்பட Trailer \nமகனைப் பறிகொடுத்த வேதனையில், தந்தையின் நெகிழ வைக்கும் செயல்\nநாம் உண்ணும் மரக்கறி தொடர்பில் அவதானம்\nநேர் கொண்ட பார்வை பட ரிலீஸில் புதிய சிக்கல் பண மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://srilanka24x7.com/2019/06/11/icc-cricket-world-cup-2019-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-06-24T13:22:24Z", "digest": "sha1:N3D6DMUPEHPEOTY2HVBZ7RLURF52E2VM", "length": 12784, "nlines": 77, "source_domain": "srilanka24x7.com", "title": "ICC Cricket World Cup 2019: பங்களாதேஷ் பயிற்சியாளர் ஸ்டீவ் Rh. நாள் கொள்கை – Srilanka 24×7", "raw_content": "\nICC Cricket World Cup 2019: பங்களாதேஷ் பயிற்சியாளர் ஸ்டீவ் Rh. நாள் கொள்கை\nபிரிஸ்டல்: பங்களாதேஷ் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ், சந்திரனில் மனிதர்கள் இறங்க முடியுமெனில், பிரிட்டாலில் உள்ள புலிகளுக்கு எதிரான போட்டிகள் செவ்வாயன்று முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னர், உலகக் கோப்பை குழு போட்டிகளுக்கான இருப்பு நாட்கள் அடங்கியது.\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான கைவிடப்பட்ட போட்டிகளுக்கான தேவையற்ற சாதனையுடன் நடுவர்கள் முடிவு எடுத்தது, 1992 மற்றும் 2003 பதிப்புகள் ஒவ்வொன்றிலும் இரண்டு போட்டிகளை வென்றது.\nபங்களாதேஷ் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் படத்தின் தோற்றம். ராய்ட்டர்ஸ்\nபிரிட்டோலில் நடந்த இரண்டாவது உலகக் கோப்பை போட்டியானது, பாகிஸ்தானுக்கு எதிராக தென்மேற்குப் பகுதியில் கிளவுசெஸ்டர்ஷயரின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதே வேளை பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடியது.\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை பொழிந்தது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அரை இறுதிக்கு மற்றும் லார்ட்ஸில் 14 ஜூலை இறுதிப்போட்டிக்கான இருப்பு நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த போதினும், கடந்த நான்கு நாள்களுக்கு தகுதி வாய்ந்த பக்கங்களில் மழை ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nமுன்னாள் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ரோட்ஸ், அவர் 10-அணி சுற்று-ராபின் கட்டத்தில் இருப்பு நாட்கள் இருந்திருக்கும் என்று கேட்டார்: “ஆமாம், நான் விரும்புகிறேன்.\n“ஆங்கில வானிலை தெரியுமா என்றால், துரதிருஷ்டவசமாக, நாம் மழை நிறைய பெற போகிறோம்.\n“எனக்கு தெரியும், அது போட்டியாளர்கள் அமைப்பாளர்களுக்கு ஒரு பெரிய தலைவலிதான், அது எனக்கு கடினமாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் 46 நாட்களில் 48 போட்டிகளில் இடம்பெறும் ஒரு உலகக் கோப்பையை அவர் சேர்க்கிறார்.\n“ஆனால் விளையாட்டுகளுக்கு இடையில் நிறைய நேரம் கிடைத்துவிட்டது, ஒரு நாள் கழித்து நாங்கள் பயணம் செய்திருந்தால், அப்படியே இருங்கள்” என்று ரோடொஸ் கூறினார், வங்காள அணி அடுத்த ஜூன் 17 அன்று டவுன்டனில் மேற்கிந்திய தீவுகளை விளையாடும்.\n“நாங்கள் சந்திரனில் மனிதர்களை வைத்துக் கொள்கிறோம், எனவே, இந்த போட்டியில் நீண்ட காலமாக இருக்கும் போது, ​​ஏன் ஒரு இருப்பு நாள் இருக்க முடியாது\n“இது கூட்டாளிகளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது, அவர்கள் கிரிக்கெட்டின் ஒரு விளையாட்டை பார்க்க டிக்கெட் கிடைத்துள்ளனர், மேலும் அவர்கள் அங்கு தினமும் அங்கு வந்தால் அது அவர்களுக்கு இருக்கும்.”\nஇலங்கை அணியின் கேப்டன் டிமித் ��ருணாரட்ன ரோட்ஸின் கருத்துக்களை ஒப்புக் கொண்டார்: “இது எளிதானது அல்ல, ஆனால் அவர்கள் ஒரு இருப்பு நாள் கொண்டிருப்பதாக உணர்ந்தால், அது அனைவருக்கும் நன்றாக இருக்கும்.”\nசெவ்வாய்க்கிழமை அதிகாலை 10:30 மணியளவில் உள்ளூர் நேரம் (0930 ஜிஎம்டி) திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் மழை பெய்ததுடன், மதியம் 1:57 மணியளவில் (1257 GMT) அழைக்கப்பட்டது.\nபுனேயில் ஆஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையே புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் தவுன்டனில் மழை பெயர்ந்துள்ளது.\nநியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மழைத்தூறல் போட்டிகளில் இங்கிலாந்தில் 2017 சாம்பியன்ஸ் டிராபியின் அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா தகுதிபெறத் தவறி விட்டது, அவர்கள் காலிறுதியில் இங்கிலாந்தில் டக்வொர்த் / லூயிஸ் முறைக்கு போட்டியிடுவதற்கு முன்னர் போட்டியிட்டனர்.\n“நான் (வானிலை) அடுத்த சில நாட்களில் ஒரு பெரிய பங்கை என்று நான் நினைக்கிறேன்,” ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் செவ்வாயன்று Taunton கூறினார்.\n“எனவே நீங்கள் குழுவில் ஆரம்ப வெற்றிகளை பெற வேண்டியது முக்கியம் ஏனெனில் நீங்கள் அந்த மேல் நான்கு வெளியே நீங்கள் வெளியேற்றலாம் என்று washouts ஒரு ஜோடி தவறான இறுதியில் இருக்க விரும்பவில்லை.”\nபிரிஸ்டலில் நடைபெறவிருக்கும் மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் ஒரே ஒரு ஆட்டத்தில் சாம்பியன்ஸ் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவை வெல்வதற்கு ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\n“இது பெருமளவில் வெட்டப்பட்டுவிட்டது, இவை அனைத்தும் நான்காண்டு ஆண்டுகள் ஆகின்றன,” என்று கிளவுசெஸ்டர்ஷயர் தலைமை நிர்வாகி பிரவுன் AFP இடம் கூறினார்.\n“இது ரசிகர்களுக்கு பெரும் வருத்தமாக இருக்கிறது.”\nபிரவுன், இரு கைவிட்டுச் செல்வது எவ்வளவு செலவாகும் என்று க்ளூஷெஸ்டெர்ஷைர் செலவழிக்க வேண்டும் என்று கேட்டார், மேலும் கூறினார்: “தரையிலிருந்து எடுக்கப்பட்ட எங்கள் உணவை கண்டிப்பாக வெற்றி கண்டிருக்கிறேன்.\n“நான் £ 50,000 ($ 63,588, 56,000 யூரோக்கள்) என்று நினைக்கிறீர்களா\n“இல்லை அது £ 10,000- £ 20,000 என்று நினைக்கிறீர்களா\n“இது போன்ற ஒரு வித்தியாசமான வித்தியாசத்தை எடுப்பதற்கு இது போதும்,” என்று பிரவுன் கூறுகையில், பிரிஸ்டலில் மூன்று உலக கோப்பை போட்டிகளிலும் 11,500 விற்பனையாகும் என்று பிரவுன் கூறினார்.\nICC Cricket World Cup 2019 இலிரு���்து அனைத்து சமீபத்திய செய்தி, கருத்துக்கள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nபுதுப்பிக்கப்பட்ட தேதி: ஜூன் 11, 2019 22:03:05 IST\nகுறிச்சொற்கள்: 2019 உலகக் கோப்பை\nகிரிக்கெட் உலக கோப்பை 2019\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை\nஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை\nICC ஆண்கள் உலகக் கோப்பை 2019\nஉலக கோப்பை 2019 வங்காளம்\nஉலக கோப்பை 2019 இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-10-02-05-06-35/", "date_download": "2019-06-24T13:54:57Z", "digest": "sha1:6EW7VGJBXRIHFY3LMJ4CS4GR3L5JVJSE", "length": 14333, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "குழந்தை வளர்ப்பில் அகிம்சை : ஒரு நல்ல தீர்வா? |", "raw_content": "\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nகுழந்தை வளர்ப்பில் அகிம்சை : ஒரு நல்ல தீர்வா\nஅருண் காந்தி (மகாத்மா காந்தியின் பேரன்) எம்.கே. காந்தி அஹிம்சை நிறுவனத்தை நிறுவியவரும் மகாத்மா காந்தியின் பேரனுமான டாக்டர் அருண் காந்தி, ப்யூர்டோ ரிகோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் “குழந்தை வளர்ப்பில் அஹிம்சை” என்கிற பின்வரும் கதையைப் பகிர்ந்துகொண்டார்.\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரிலிருந்து 18 மைல்களுக்கு அப்பால் எனது தாத்தா அமைத்த நிறுவனத்தில் எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். அப்போது எனக்கு 16 வயது இருக்கும். நாங்கள் நகரத்தை விட்டு மிகத்தள்ளியிருந்த காரணத்தால் எங்களுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்போர் யாருமில்லை. ஆகையால் நானும் எனது இரு சகோதரிகளும் நகரத்திற்குப் போகும் சந்தர்ப்பத்தை மிகவும் எதிர்நோக்கிக் காத்திருப்போம். ஏனென்றால் அப்போதுதான் நாங்கள் எங்களின் நண்பர்களின் வீட்டிற்கோ அல்லது திரைப்படத்திற்கோ போகமுடியும்.\nஒருநாள், எனது தந்தையார் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக என்னை நகரத்திற்கு கார் ஓட்டி வருமாறு அழைத்தபோது, நான் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். நான் நாள் முழுவதும் நகரத்தில் இருக்கவேண்டியிருந்ததால் எனது தாயார் தனக்கு வேண்டிய மளிகைச் சாமான்கள் பட்டியலையும், எனது தகப்பனார் நகரத்தில் முடிக்கவேண்டிய சிறு சிறு வேலைகளையும் அளித்தனர். அதில் ஒன்று கார் பழுது பார்ப்பது. எனது தந்தையை காலையில் கூட்டத்திற்கு இறக்கிவிடும்போது ‘மாலை 5 மணிக்கு உன்னை இங்கே சந்திக்கிறேன். இருவரும் சேர்ந்தே வீட்டிற்குப் போவோம்’ என்றார்.\nஎனக்களிக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் முடித்தபின் நான் அருகிலிருந்த ஒரு திரை அரங்கத்திற்குச் சென்றேன். ஜான்வெய்ன் இரட்டை வேடத்தில் நடித்த அந்தத் திரைப்படத்தை நான் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஞாபகம் வந்தபோது பார்த்தால் மணி 5.30. நான் வேகமாக கார் பழுது பார்க்கும் இடத்திற்குச் சென்று காரை எடுத்துக்கொண்டு எனது தந்தை நிற்கச் சொன்ன இடத்திற்கு விரைந்தேன். நான் அங்கு சென்றபோது மணி 6.00. அவர் ‘ஏன் தாமதமாக வந்தாய்’ என்று என்னைக் கேட்டார். அவர் ஏற்கனவே கார் பழுதுபார்க்கும் இடத்திற்குப் போன் செய்திருந்ததை அறியாத நான், ‘ஜான்வெய்ன் நடித்த படத்தைப் பார்த்தேன் அதனால்தான்’ என்று சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு ‘கார் சரிசெய்யக் காத்திருக்கவேண்டியிருந்தது’ என்று சொன்னேன்.\nநான் பொய்சொன்னதைக் கண்டுபிடித்த அவர் ‘உண்மையைத் தைரியத்துடன் கூற முடியாமல் வளர்த்திருக்கும் எனது வளர்ப்பு முறை மீதுதான் ஏதோ தவறு இருக்கிறது. அந்தத் தவறு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்காக நான் 18 மைல்கள் யோசனை செய்துகொண்டு நடந்தே வீட்டிற்குப் போகப் போகிறேன்,’ என்று சொல்லிவிட்டு இருட்டாக இருந்த அந்த சாலையில் நடக்க ஆராம்பித்தார். அவரை விட்டுப் போகமுடியாமல் ஐந்தரை மணி நேரம் அவர் பின்னாலேயே காரை ஓட்டிக்கொண்டு நான் சொன்ன சிறு பொய்க்காக எனது தந்தை அடைந்த மனவேதனையைப் பார்த்துக்கொண்டே சென்றேன். இனி ஒருபோதும் பொய் சொல்லப் போவதில்லை என்று, அன்று, அப்போதே முடிவுசெய்தேன்.\nஇந்நிகழ்ச்சியை அடிக்கடி நினைத்துப் பார்த்து நான் வியப்பதுண்டு. இப்போது நாம் நம் குழந்தைகளைத் தண்டிக்கும் வழியில் அவர் என்னைத் தண்டித்திருந்தால் நான் இந்தப் பாடத்தைக் கற்றிருப்பேனா முடியாது என்றே நினைக்கிறேன். அந்தத் தண்டனையை வாங்கும்போது வலித்திருக்கும், ஆனால் மறுமுறை அதே தவறைச் செய்திருப்பேன். வன்முறையற்ற அவரது இந்த ஒரு செயலின் மாபெரும் சக்தியானது இன்னும் என்னுள் நிலைகொண்டு என்னை வழிநடத்துகிறது. இதுவே அஹிம்சையின் சக்தி ஆகும்.\nநன்றி தமிழில் முனைவர் இரா. உமா\nஎனது தகுதியும் திறமையும் எனக்குதெரியும்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\n‘நான்�� என்ற வார்த்தைக்கு இடம் தராத தீனதயாள் உபாத்யாயா\nநமது நாட்டில் இருக்கும் மாநிலங்களின் சக்தி அலப்பரியது\nதினத்தந்தி அச்சு ஊடகத்தின் முன்னோடி\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்;- விசு\nஅகிம்சை, டாக்டர் அருண் காந்தி, மகாத்மா காந்தி, மகாத்மா காந்தி பேரன்\nசாதிய வாதிகளுக்கு மதவாதத்தை பற்றிப் ப� ...\n‘கோட்சே’ பயங்கரவாதி அல்ல – வரலாற்று அ ...\nகாங்கிரஸ் என்றாலும் ஊழல் என்றாலும் ஒன� ...\nகாந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோட� ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakkupatti.blogspot.com/2013/02/", "date_download": "2019-06-24T14:16:47Z", "digest": "sha1:P5I4MOBWPW34NDMGWMTDYBH6SLLEYYDD", "length": 12948, "nlines": 263, "source_domain": "vadakkupatti.blogspot.com", "title": "வடக்குபட்டி ராம்சாமி: February 2013", "raw_content": "\nஉள்ளூர் செலாவணிக்கே வக்கில்ல இதுல அந்நிய செலாவணி வேறையா\nவடக்குபட்டி பஸ் ஸ்டாப் D1\nஅய்யா ஷாஜி எச விமர்சனம் என்ற பெயரில் சாருவையே மிஞ்சும் விதத்தில் அவ்வப்போது உளறி கொட்டி கொண்டிருந்தாலும் சில சமயம் உருப்படியான பதிவை எழுதுகிறார்..அது எப்பன்னா இசை தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை எழுதும் போது மட்டும்..ஏற்கெனவே ஜன.2009 ஆம் ஆண்டில் ஸ்பீக்கர்கள் பற்றி ஒரு நல்ல பதிவை எழுதினர்..அதன் பின் இம்மாத உயிர்மையில் \"ஒலியா இசையா\" என்ற பெயரில் ஒரு பதிவு எழுதியுள்ளார்..அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம்தான் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது..இம்புட்டு நாளாக தெரியாம போய்டுச்சே என நினைத்தேன்..அது வினைல் ரெகார்ட் மூலம் கேட்கும் இசை ஆடியோ சிடியில் கேட்கும் தரத்தை விட உயர்ந்தது என்பதுதான்...இணையத்தில் இது குறித்து தேடிய போது அது உண்மைதான் என தெரிய வந்தது.ரிகார்ட் ப்ளேயரின் தரத்தில் ஆடியோ சிடியால் ஒலியை வழங்க முடியாது என்பது ஆச்சரியமான உண்மை\nஜெமோவை எங்கு பாத்தாலும் காறி துப்பனுமாம்...அய்யா சாரு சொல்றாரு..ஜெமோ தான் 1999 ஆண்டு முதல் எழுதிய அனைத்து பதிவுளையுமே இன்றும் அவரது தளத்தில் படிக்கலாம்..அவர் அதை டெலிட் செய்து விட்டு நான் எங்கே எப்போ எதை சொன்னேன்னு மழுப்பியதில்லை.ஆனா அய்யா சாரு இருக்காரே யப்பா யப்பா...இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும் கிளீன் ஸ்லேட் (நன்றி: டார்க் நைட் ரைசஸ்) ஆக்கிவிட்டு நான் எங்கே அப்படி சொன்னேன் ஆதாரம் காட்டுன்னு கேக்குற கில்லாடியாச்சே...இப்போ யார் முகத்தில் நியாயமாக காறி துப்பனும்னு தனியா சொல்லனுமா என்ன\nடில்லி பாலியல் கொடுமை பற்றி பல விவாதங்கள் நடந்தாலும் முக்கியமான ஒன்றை பற்றி பேசாமல் விட்டுடாங்களோ என எண்ண வைக்கும் விஷயம் இது...அந்த குற்றம் நடந்தது ஒரு தனியார் பேருந்தில்.டில்லி அரசு தானே பேருந்து சேவையை நடத்த வக்கற்று உள்ளதாதனியாரை ஊக்குவிப்பதற்கு இந்த துறைதான் கிடைத்ததாதனியாரை ஊக்குவிப்பதற்கு இந்த துறைதான் கிடைத்ததாஒரு பேருந்தை சொந்தமா வச்சிருந்தா பேருந்து சேவை என்ற பெயரில் ரேப் கிட்னாப் என்று எது வேண்டுமானாலும் செய்யும் வாய்ப்பை அது ஏற்படுத்தாதாஒரு பேருந்தை சொந்தமா வச்சிருந்தா பேருந்து சேவை என்ற பெயரில் ரேப் கிட்னாப் என்று எது வேண்டுமானாலும் செய்யும் வாய்ப்பை அது ஏற்படுத்தாதாசரி காங்கிரசு தனியாரின் கைக்கூலி..பிற காங்கிரசு அல்லாத மாநில அரசுகள் கஷ்டமோ நஷ்டமோ என அரசு பேருந்து சேவையை நடத்தி வருவதற்கும் மறைமுக முட்டுக்கட்டை போடும் விதமாக டீசல் விலையை பதினோரு ரூபாய் உயர்த்தி இருக்கிறீர்கள்...அப்போ பிறரும் இது போல தனியார் பேருந்து சேவையை அனுமதித்து குற்றங்களை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிரசு அரசின் விருப்பமா\nLabels: பஸ் ஸ்டாப், மிக்சர்\nவடக்குபட்டி பஸ் ஸ்டாப் D1\nபோலி இசை விமர்சகர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-06-24T14:17:42Z", "digest": "sha1:BG2O5TAC667WLSW2Z6ADOUCW4TGYAN3Y", "length": 9670, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: போர்", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nபோரை விட வறுமையை ஒழிப்பதே என் நோக்கம் - இம்ரான்கான் கருத்து\nஇஸ்லாமாபாத் (10 ஏப் 2019): இந்தியா மீது போர் தொடுப்பதை விட வறுமையில் உள்ள 100 மில்லியன் மக்களை மீட்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nBREAKING NEWS: இந்திய ராணுவ விமானியைக் கைது செய்த பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத் (27 பிப் 2019): கடந்த பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 42 பேர் கொல்லப்பட்டனர்.\nபாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் பாஜக தோல்வியை சந்திக்கும் - பரூக் அப்துல்லா\nஜம்மு (24 பிப் 2019): பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் வரும் தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.\nமறக்க முடியுமா கார்கில் ஹீரோ கேப்டன் ஹனீஃபுத்தீனை\nகார்கில் வெற்றியை கொண்டாடும் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. கார்கில் போரின் வெற்றியை ஓவ்வொரு வருடம் ஜூலை 26 ஆம் தேதி 'விஜய் தீவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப் படுகிறது. அன்று கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, கார்கில் வெற்றியையும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nகார்கில் போர் 20 ஆவது நினைவு தினம் இன்று\nஸ்ரீநகர் (26 ஜூலை 2018): கார்கில் போர் 20 ஆவது நினைவு தினத்தை ஒட்டி ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் கார்கில் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.\nபக்கம் 1 / 3\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண…\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nஎகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் மரணம்\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nபாகிஸ்தான் அணிக்கு தடை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்த…\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஉ��லுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nஎங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ…\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867329", "date_download": "2019-06-24T13:18:17Z", "digest": "sha1:XR4HHLF7LIEKYBOCF3YMGFLCUONW2IAL", "length": 7726, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "திண்டுக்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈர���டு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநத்தம் வாரச்சந்தை ரூ.14 லட்சம் ஏலம்\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது எப்படி\nமுதிர்ந்த நெசவாளருக்கு தொடர்ந்து ஓய்வூதியம் பட்டாலியன் போலீசாருக்கு செயல்முறை விளக்கம்\nஅதிக மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி ஆசிரியை பலி\nகொடைக்கானலில் மீண்டும் விபரீதம் தடை வின்டர் ஆயில் குடித்து பெண் தற்கொலை\nபழநி அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை சப்கலெக்டர் விசாரணை\nநிலத்தகராறில் அண்ணனை வெட்டி கொன்ற தம்பி கைது வத்தலக்குண்டு அருகே பயங்கரம்\n3 மாதமாக குடிநீர் ‘கட்’ பழநி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nபள்ளி வாகனம் மோதி போலீஸ்காரரின் 2 வயது மகன் பலி பழநி அருகே சோகம்\nபழநியில் திரவ உயிர் உற்பத்தி மையத்தை மத்திய வேளாண் குழுவினர் ஆய்வு\nஒட்டன்சத்திரம் வனத்தில் இறந்து கிடந்த கடமான்\nஆதிதிராவிடர் தொழில் முனைவோர் முகாம் 21ல் நடக்கிறது\nவாழ்வியல் திறன் கல்வி பயிற்சி\nமது விற்ற 3 பேர் கைது\nசுற்றுச்சூழலை காக்க திடக்கழிவு மேலாண்மை கலெக்டர் வினய் அறிவுறுத்தல்\nகொடைக்கானலில் திறந்தவெளி பாராகும் கோழி விரிவாக்க நிலையம்\nதலைவர் படம் அவமதிப்பை கண்டித்து மறியல் செம்பட்டி அருகே பரபரப்பு\nதிண்டுக்கல் ஆசிரியையிடம் நகை பறிப்பு மதுரையை சேர்ந்த 2 பேர் கைது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்\nஒட்டன்சத்திரத்தில் ஒரு சாலை பணியையும் முடிக்கல... பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/185873?ref=archive-feed", "date_download": "2019-06-24T14:04:00Z", "digest": "sha1:RPGTE5TV3GF77QMPWP727PNFGCMOPB7D", "length": 9007, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இந்திய அணிக்கு விளையாடுவோம் என்ற நம்பிக்கை போச்சு! ஐபில் தொடரில் கலக்கிய இளம் வீரர் வேதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்ம���ி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய அணிக்கு விளையாடுவோம் என்ற நம்பிக்கை போச்சு ஐபில் தொடரில் கலக்கிய இளம் வீரர் வேதனை\nஇந்திய அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை தனக்கு சுத்தமாகவே இல்லை என்று, இளம் வீரர் ஸ்ரேயாஷ் ஐயர் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில், டெல்லி அணிக்காக சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தவர் ஸ்ரேயாஷ் ஐயர். அதுமட்டுமின்றி டெல்லி அணியிலிருந்து காம்பீர் விலகியவுடன் அந்தணிக்காக ஒரு நல்ல தலைவனாக இருந்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து இந்தியா ஏ அணிக்கு தலைவனாக பொறுப்பேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.\nஇவர் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்க ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது.\nஇவர் ஏற்கெனவே இந்திய சீனியர் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடியுள்ளார். இந்தியாவுக்காக 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் 210 ஓட்டங்கள் அடித்துள்ளார், அதிகபட்சமாக 88 ஓட்டங்கள் என ஆட்டம் சிறப்பாகவே அமைந்திருந்தது.\nஇந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் அதிக ஓட்டங்களை நான் குவித்தாலும், தேசிய சீனியர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.\nஇதனால் எனது ஆட்டத்திறன் பாதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் பொறுமையாக இருப்பது கடினமாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய நிலையில் சீனியர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. சிறப்பான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு ஆடினால் ஆட்டத்திறன் மேலும் மேம்படும்.\nஎன்னுடைய துடுப்பாட்ட திறமையை அணி நிர்வாகத்தினர் பார்க்கட்டும், கடந்த கால சாதனைகளை ஆய்வு செய்து பார்க்கட்டும், நான் எந்தவிதத்திலும் துடுப்பாட்டத்தில் மோசமாகச் செயல்படவில்லை என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/06/12232805/1245989/young-man-who-fell-into-the-ditch-with-a-motorbike.vpf", "date_download": "2019-06-24T14:32:47Z", "digest": "sha1:PKWJSF7XGO6CKWCNBBMO64HHUIGDPVBN", "length": 10748, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: young man who fell into the ditch with a motorbike", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகம்மாபுரம் அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த வாலிபர் பலி\nகம்மாபுரம் அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகம்மாபுரம் அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் அருள்முருகன் (வயது 28). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் நல்லதம்பி(29) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் கோபாலபுரத்தில் இருந்து கம்மாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அருள்முருகன் ஓட்டினார். சு.கீணனூர் அருகே சென்ற போது, அங்கு பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அருள்முருகன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார்.\nஇதில் அருள்முருகன், நல்லதம்பி ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருள்முருகன் பரிதாபமாக இறந்தார். நல்லதம்பிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே அருள்முருகன் இறந்தது பற்றி அறிந்த கோபாலபுரம் பகுதி மக்கள், அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை உடனே மூடக்கோரி விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ், புஷ்பராஜ் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோ��் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், வாய்க்கால் பாலத்துக்காக கடந்த பல மாதங்களுக்கு முன்பு சு.கீணனூர் அருகே பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளம் மூடப்படாததால் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கிறது. இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே பள்ளத்தை உடனே மூடவேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், இன்னும் ஒரு வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஇந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nசூலூரில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி விபத்தில் பலி\nவேலூர் போலீஸ் நிலையத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி\nசிவகிரியில் பணத் தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு\nமேகதாது விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nதிருப்புல்லாணி ஒன்றியத்தில் டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம்- அமைச்சர் தொடங்கி வைத்தார்\nஏரல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி புதுமாப்பிள்ளை பலி\nதாரமங்கலத்தில் லாரி மோதி ஆசிரியை சாவு-மகள் கண்முன்னே பரிதாபம்\nபாலத்தின் சுவரில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு தொழிலாளி பலி\nஉ.பி.யில் டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதி விபத்து- 6 பேர் பலி\nநகராட்சி வணிக வளாகத்தில் விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/17-swiss-kalaithervu.html", "date_download": "2019-06-24T14:29:49Z", "digest": "sha1:D66JL4DB7YAD7DGP5DIFERFOJE7DN5AA", "length": 8566, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "17வது தடவையாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சுவிற்சர்லாந்து / 17வது தடவையாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு\n17வது தடவையாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு\nஅகராதி October 15, 2018 சுவிற்சர்லாந்து\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 17வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று பிர���த்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், டென்மார்க், இத்தாலி, சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.\n10 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம் ஆற்றுகைத்தரம் வரை நடைபெற்ற இத்தேர்வில் 1000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தார்கள்.\nதேர்வு நடுவர்களாக ஆற்றுகைத்தரத்தினை நிறைவு செய்த பெருமளவான இளம் ஆசிரிய மாணவர்களும், தமிழ்க்கலை ஆசிரியர்களும், நாடுகள் நிலை கல்விப்பணியக தேசிய செயற்பாட்டாளர்களும் கடமையாற்றியிருந்தார்கள்.\nதேர்விற்குத் தோற்றிய மாணவர்களிற்கான செய்முறைத்தேர்வு இம் மாத இறுதிப்பகுதியில் இருந்து டிசம்பர் மாதம் வரை நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதேர்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/08/blog-post_12.html", "date_download": "2019-06-24T14:42:04Z", "digest": "sha1:ANNDK7UUE5ST2BHEPJI6FLFDXCT572NQ", "length": 11707, "nlines": 269, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பேராசிரியர் இரா.சாரங்கபாணியார் நினைவு இலக்கியப் பேருரை தொடக்க விழா", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012\nபேராசிரியர் இரா.சாரங்கபாணியார் நினைவு இலக்கியப் பேருரை தொடக்க விழா\nதிருக்குறளிலும் பிற சங்க இலக்கியங்களிலும் பெரும்புலமை வாய்த்த அறிஞர் இரா.சாரங்கபாணியார் அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தார் நினைவு இலக்கியப் பேருரையை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ் அறிஞர்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவுக்கு அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.\nநாள்: 25.08 2012, சனிக்கிழமை\nநேரம்: காலை 10.30 மணி\nஇடம்: அருள்மிகு தீப்பாய்ந்த நாச்சியார் திருக்கோயில் வளாகம், சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்\nநினைவு இலக்கியப் பேருரை: முனைவர் அ.அறிவுநம்பி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழறிஞர்கள், நிகழ்வுகள், பேராசிரியர் இரா.சாரங்கபாணியார்\nதகவலுக்கு மிக்க நன்றி ஐயா...\n“மாமண்டூர் பற்றி ஆராயப் புகுவோர் குகைகள், கல்வெட்டுகளுடன் தங்கள் ஆராய்ச்சியை முடித்துக்கொள்வார்கள். ஆனால் இங்குத் தமிழிக் கல்வெட்டுகளும், கற்பதுக்கைகளும், கற்படை வட்டங்களும் உள்ளன என்பதைத் தமிழக வரலாற்றில் ஆர்வமுடைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.“\nசோழமண்டலம் பற்றியும் அருமையான தொகுப்பு.\nபடங்களும் மிகவும் அருமையாக உள்ளன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலர���்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஅந்திமழை புதிய மாத இதழ்\nகலகம் செய்யும் இடது கை - பிரெஞ்சு மொழி சிறுகதைத்தொ...\nஉக்கல் இளைஞர்களின் அன்பான வரவேற்பு...\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவ...\nதனித்தமிழ் அறிஞர் தா.சரவணத்தமிழன் மறைவு\nதமிழ்ப் பண்பாடு காக்க வழிசெய்யுங்கள்\nஉலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் நடத்தும் உலகத் தமிழ...\nபேராசிரியர் இரா.சாரங்கபாணியார் நினைவு இலக்கியப் பே...\nபன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி - 2012, இலக்கியப் ...\nமாவட்ட மைய நூலகங்களில் தமிழ் மின்னூல்கள், மின் நூல...\nதமிழகத்திற்குத் தேவை தமிழ்வழிக் கல்வியே - தமிழக அற...\nஅடித்தள மக்களின் உலக நோக்கு – நாட்டுப்புறவியல் பயி...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://neerkondar.blogspot.com/2016/12/blog-post_26.html", "date_download": "2019-06-24T13:30:00Z", "digest": "sha1:KHA37CRS44HAT52OA4RUEJTU4264X56A", "length": 13862, "nlines": 281, "source_domain": "neerkondar.blogspot.com", "title": "Neerkondar Entammal Venkudusamy Naidu: சிவபுராணம் கூறும் வில்வ மகிமை", "raw_content": "\nசிவபுராணம் கூறும் வில்வ மகிமை\nசிவபுராணம் கூறும் வில்வ மகிமை\nவில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.\nஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது அதைத் தவிர ஒரு வில்வ மரத்தை வீட்டுல வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும்.\nஅதைத் தவிர வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு அதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதைப் பறித்து எத்தனை நாள்கள் ஆனாலும் உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம். மற்ற மலர்களையோ இலைகளையோ அந்த மாதிரிப் பயன்படுத்தக் கூடாது. இது வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு.\nசிவபுராணம்: மாணிக்க வாசகர் திருவாசகம்.\nகாலையிலும், மாலையிலும் பக்தியுடன் பாராயணம் செய்தால் மனக்கவலைகள் நீங்கி ஈசன் அருளால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nநமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க\nகோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க\nஏகன் அநேகன் இ���ைவனடி வாழ்க.\nஎன காலையிலும், மாலையிலும் கடமைக்காகச் சொல்லாமல், பக்தியுடன் சொன்னால், எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nசிவபெருமானை விழுந்து, விழுந்து தரிசித்ததினால், கிடைத்த அனுபவம்ங்கோ.\nஅப்பா வீடு பிள்ளைக்கு ராசியா\nஇல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் இல்லை\nஎந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீடு பூட்டவேண்டும்\nஎந்த நட்சத்திரம் என்ன பலன்\nசஷ்டியப்த பூர்த்தி யார் செய்யனும்\nநல்ல நேரம் பார்க்கும் முறை\nபெண் மனை எப்படி பார்ப்பது\nயார் பின்னால் நாம் போகலாம்\nசித்தர்கள் காட்டிய எட்டு ( 8 ) வடிவ நடை பயிற்சி\nசபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்\nசித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள்\nசிவபுராணம் கூறும் வில்வ மகிமை\n”குரங்கு புத்தி’ என்றே சொல்வது வழக்கம்.\nஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'\nலட்சுமி குபேர விரதம் கதை\nவலிக்கு மருந்து- பெரியவா தரும் health tips....\nஅறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ...\nலக்ஷ்மிகடாக்ஷம் நம் வீட்டில் என்றும் நிலைத்து இருக...\nகாரியம் கைகூட வைக்கும் பரிகாரம் :\nமுருகனின் 16 வகை கோலங்கள்\nதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம். தமிழர் பண்பாட்ட...\nபகவானே எல்லாம் உன் சித்தம் என்று சொல்வது ஏன் தெரிய...\nநாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள்:\nநடராஜர் உருவத்தை வீட்டில் வைக்கலாமா\nநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் தோஷமும்...\nஉங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்த்து கொள்ள ஒரு சுல...\n*தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nசபரி மலை செல்வது ஒரு யாகம் :-\nகோவில் பிரகாரத்தை சுற்றுவதின் பலன்கள் ,,,,,\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..\n*சிவன் சொத்து குல நாசம் – இதன் உண்மையான அர்த்தம் எ...\nகுதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்\nசூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது\n*சுவாமிக்கு நேர் எதிரே நின்று வணங்குதல் தவறு*\n“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”\nமாவிலை தோரணம் கட்டுவது ஏன் \nகிரக கோளாறுகள் நீங்க குளியல் பரிகாரம்\nஅதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திர/அபிஜித் கால ரகச...\n\"சிவபெருமானிடம் இருந்து வாங்கக்கூடாத ஒன்று.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-2497-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2019-06-24T14:05:10Z", "digest": "sha1:HXLZKPT5VDVDLGOUDOJKH472GUGAM6S3", "length": 5996, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உதவி செய்வதில் பாலின பாகுபாடு ஏன்?... உண்மையை பளிச்சென்று கூறும் காட்சி! - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉதவி செய்வதில் பாலின பாகுபாடு ஏன்... உண்மையை பளிச்சென்று கூறும் காட்சி\nஉதவி செய்வதில் பாலின பாகுபாடு ஏன்... உண்மையை பளிச்சென்று கூறும் காட்சி... உண்மையை பளிச்சென்று கூறும் காட்சி\nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\nஜோதிக்காவின் \" ராட்சசி \" திரைப்பட Trailer \nபடிக்கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nகார்த்தியின் அதிரடியான நடிப்பில் \" கைதி \" திரைப்பட Teaser \nபாடகர் \" திவாகரின் \" சுவாரஷ்யமான நேர்காணல் SOORIYAN FM - Rj RAMESH \nவா வா பெண்ணே... \"உரியடி 2 \" திரைப்பட பாடல் \n ஆண்மை இல்லாதவர்...இளையராஜாவின் பேச்சினால் எழுந்த சர்ச்சை \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nVivoவின் 5G Smart கைபேசி தொடர்பான விபரங்கள்\nமகனைப் பறிகொடுத்த வேதனையில், தந்தையின் நெகிழ வைக்கும் செயல்\nநாம் உண்ணும் மரக்கறி தொடர்பில் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/nenjamundu-nermaiyundu-odu-raja-audio-launch-photos/img_0179-7/", "date_download": "2019-06-24T13:56:12Z", "digest": "sha1:X5XWQ65AYGKPSIFNRWJJAKCQHAHHCJKW", "length": 2738, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "IMG_0179 - Behind Frames", "raw_content": "\n11:21 AM தும்பா – விமர்சனம்\n4:03 PM பக்கிரி – விமர்சனம்\n6:49 PM ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n6:42 PM 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\n6:12 PM பிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாக மாறிய ஜெய்\n‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\nபிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாக மாறிய ஜெய்\n‘தி லயன் கிங்’ படத்திற்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதும் மதன் கார்க்கி\nஇயக்குனர் சுசீந்திரனின் சஸ்பென்ஸ் திரில்லர் “ஏஞ்சலி��ா”\n“உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்” ; யோகிபாபுவுக்கு சித்தார்த் அறிவுரை\nதும்பாவுக்காக மீண்டும் காட்டுக்குள் வந்த ஜெயம் ரவி\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் ரோகிணி\n‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\nபிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாக மாறிய ஜெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/116775", "date_download": "2019-06-24T14:13:52Z", "digest": "sha1:QJSFI3DSTHK2JRDYZEN7OMY52NBH5JWP", "length": 5294, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli Promo - 08-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா.....\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமணிரத்னம் இயக்கவிருக்கும் ரூ 200 கோடி பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nமுதல் நாளே தண்ணியால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை, புதிய ப்ரோமோவில்\nஆரம்பமே அட்டகாசமாக ஆடலும் பாடலுடன் தொடங்கிய பிக்பாஸ் 3 முதல் நாள்.. வெளியானது ப்ரோமோ..\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nகமல்ஹாசன் போட்ட கடும் உத்தரவு அனை��ரும் பின்பற்றுவார்களா - திடீர் ஏற்பாடு\nகடவுளை நேரில் காண வேண்டுமா.. பிறந்ததும் எமனிடம் சென்ற குழந்தை... மீட்க போராடும் மருத்துவர்கள்\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_699.html", "date_download": "2019-06-24T13:42:53Z", "digest": "sha1:SXMYWRWOI4AUJXLSLPANIA52G436LHUP", "length": 21917, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்: சம்பந்தன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்: சம்பந்தன்\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்: சம்பந்தன்\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை குழப்புவதற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட சில அரசியல் கோமாளிகள் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதமது அரசியல் நிலைப்புக்காக தொடர்ச்சியாக குழப்பம் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். இவ்வாறானவர்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற காணாமற்போனோர் தனிப்பணியகம் குறித்த திருத்தச்சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தின் செயற்பாடுகளில் காணப்படும் கால தாமதங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுப்பதில்லையென்ற நிலைப்பாடு எமது சமூகத்தின் ஒரு பகுதியில் காணப்படுகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்பினர் இதற்கான பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 2010ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தனர். இனி நடக்கப் போகும் தேர்தலிலும் அவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள்.\nதமிழ்த�� தேசியக் கூட்டமைப்பு முற்போக்கான கட்சியாகும். இதனைக் கூறுவதில் நான் பெருமையடைகிறேன். சகல மக்களும் ஒன்றாக சம அந்தஸ்துடனும், நீதியான சூழலிலும் வாழ வேண்டும் எனவே நாம் விரும்புகின்றோம். எனினும், மக்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என எமது பிரதேசங்களில் உள்ள சில அரசியல் கோமாளிகள் விரும்புகின்றனர்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப��படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: ம���்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/chatra-lok-sabha-election-result-155/", "date_download": "2019-06-24T13:59:51Z", "digest": "sha1:Z23SWVUFFPDA26HN5JU2SVODM6NUIQDK", "length": 37237, "nlines": 935, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்ரா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசத்ரா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nசத்ரா எம்பி (லோக்சபா) தேர்தல��� முடிவுகள் 2019\nசத்ரா லோக்சபா தொகுதியானது ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. சுனில் குமார் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது சத்ரா எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் சுனில் குமார் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தீரஜ் பிரசாத் சாஹு ஐஎன்சி வேட்பாளரை 1,78,026 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 54 சதவீத மக்கள் வாக்களித்தனர். சத்ரா தொகுதியின் மக்கள் தொகை 21,75,924, அதில் 95.32% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 4.68% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 சத்ரா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 சத்ரா தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nசத்ரா தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nசுனில் சிங் பாஜக வென்றவர் 5,28,077 57% 3,77,871 41%\nமனோஜ் குமார் யாதவ் காங்கிரஸ் தோற்றவர் 1,50,206 16% 3,77,871 -\nசுனில் குமார் சிங் பாஜக வென்றவர் 2,95,862 42% 1,78,026 25%\nதீரஜ் பிரசாத் சாஹு காங்கிரஸ் தோற்றவர் 1,17,836 17% 0 -\nஇண்டர் சிங் நந்த்தரி ஐஎண்டி வென்றவர் 1,08,336 23% 16,178 4%\nதீரஜ் பிரசாத் சாஹு காங்கிரஸ் தோற்றவர் 92,158 19% 0 -\nதிரேந்திர அகர்வால் ஆர்ஜேடி வென்றவர் 1,21,464 28% 18,855 4%\nஇண்டர் சிங் நந்த்தரி ஜேடி(யு) தோற்றவர் 1,02,609 24% 0 -\nபொட்டியை கட்டும் \"தங்கம்\".. அதிரடிக்கு தயாராகும் தினகரன்.. சரஸ்வதியைத் தேடி வரும் சான்ஸ்\nஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனி��ா\nகவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் ஜார்கண்ட்\n7 - டான்பாத் | 2 - டம்கா (ST) | 6 - கிரிதி | 3 - காட்டா | 14 - ஹசாரிபாக் | 9 - ஜாம்ஷெட்பூர் | 11 - குந்தி (ST) | 5 - கோதர்மா | 12 - லோஹர்டாஹா (ST) | 13 - பலாம்மு (SC) | 1 - ராஜ்மஹால் (ST) | 8 - ராஞ்சி | 10 - சிங்க்பூம் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/jun/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3170492.html", "date_download": "2019-06-24T13:42:07Z", "digest": "sha1:EFSSCL34NN4DJEF26AILCL2XP4CI4ZLE", "length": 5959, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு\nBy DIN | Published on : 13th June 2019 09:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போல���ஸார் தேடி வருகின்றனர்.\nதிருச்சி விமானநிலையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(32). இவரது மனைவி ருத்ரா(26). இவர் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த மர்ம நபர் வீட்டுக்குள் வந்து ருத்ரா இருக்கும் அறைக்கு சென்று அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டார். இதுகுறித்து ருத்ரா கொடுத்த புகாரின் பேரில் விமானநிலைய போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/06/12152133/1245925/Former-Congress-minister-Shivnarayan-Meena-dies.vpf", "date_download": "2019-06-24T14:27:07Z", "digest": "sha1:6MY2ASQOYSVTS2DG4QLREGE2EIPSFIQX", "length": 5712, "nlines": 75, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Former Congress minister Shivnarayan Meena dies", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் மாரடைப்பால் மரணம்\nமத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவநாராயணன் மீனா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nமத்திய பிரதேச மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவநாராயணன் மீனா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அவருடைய வயது 68.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று இரவு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவநாராயணன் மீனாவின் மறைவிற்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமறைந்த முன்னாள் அமைச்சர் சிவநாராயணன் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மத்திய பிரதேச மாநிலம் கிடாகெடி கிராமத்தில் நாளை நடைபெற உள்ளது.\nலஞ்சப் பணத்தை திருப்பி கொடுக்கும் விவகாரம்: மேற்கு வங்க சட்டசபையில் இருந்து காங்.- சிபிஎம் வெளிநடப்பு\n���ன்ஐஏ அமைப்பை மேலும் வலுவாக்க 2 சட்டத்திருத்தம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉ.பி.யில் சோகம்- ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை\nஉத்தரபிரதேசத்தில் மாவட்ட கமிட்டிகளை கலைத்தது காங்கிரஸ்\nஎம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manuneethi.tv/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T14:28:45Z", "digest": "sha1:IBW2G3E7WBOFZAB5XP7MV3TB732WDKGU", "length": 3854, "nlines": 100, "source_domain": "www.manuneethi.tv", "title": "இயற்கை விவசாயம் Archives - Manu Neethi", "raw_content": "\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\nஅருளாட்சி ஏற்பு வழிபாட்டுப் பெரு விழா – Ayya Manu Neethi Manickam Talk\n இயற்கை விவசாயம் கை கொடுக்குமா\n இயற்கை விவசாயம் கை கொடுக்குமா\nமனு நீதி அறக்கட்டளையின் இயற்கை வேளாண் இடுபொருள் கண்டுபிடிப்பு பற்றி இந்து தமிழ் நாளிதழில் சிறப்பு செய்தி.. ( Hindu Tamil Newspaper ) Read Complete News – Click Here இந்த மண்ணைக் காக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் இயற்கை வழி விவசாயமே உதவும்.\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_267.html", "date_download": "2019-06-24T14:00:56Z", "digest": "sha1:3TKAATFQSXYSICMXZONF3LSFXEGN5I6C", "length": 10769, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "எலும்புக்கூடுகள் மீட்பு யுத்தத்திற்கல்லவாம்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / எலும்புக்கூடுகள் மீட்பு யுத்தத்திற்கல்லவாம்\nவடக்கில் சிற்சில எலும்புக் கூடுகளும் மீட்கப்படுவதானது, வடக்கில் மீண்டுமொரு யுத்தத்துக்கான ஆரம்பமாக அமையாதென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\nவடக்கில் இன்று, இராணுவத்தினர் அமைதியான முறையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், வடக்கிலுள்ள இரத்த வங்கிகளில், இராணுவம் உள்ளிட்ட முப்படையினரினதும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளதும் இரத்தமே நிரம்பி வ���ிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடக்கிலுள்ள அரசியல்வாதிகள் கூறுவது போல், வடக்கு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினத்தவர்களுக்கு, பெரும்பான்மையினத்தவர்கள் இரத்தம் வழங்கினால், அந்த இரத்தத்தோடு, சிறுபான்மையினத்தவர்களின் இரத்தம் கலக்கப்படாதாவெனக் கேள்வியெழுப்பியதுடன், அப்படிப் பார்க்கும் போது, ஆதிகாலத்திலிருந்தே, எமது இரத்தத்தில் கலப்பு உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்று, வடக்கிலுள்ள இராணுவத்தினரின் கைகளில் துப்பாக்கிகள் இல்லையெனத் தெரிவித் அவர், மாறாக சமாதான ஒலிவ் கிளைகளே உள்ளனவெனவும் தெரிவித்தார்.\nஅவர்கள் தான் இன்று வடக்கில், வைத்தியசாலைகள், பாடசாலைகளை அமைக்கின்றார்களெனவும் கோவில் பூஜை விடயங்களில் உதவி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇவ்வாறான செயற்பாடுகளைப் பார்க்கும் போது, வடக்கு மக்களால் இன்று இராணுவத்தினர் நிராகரிக்கப்படவில்லையென்பது தெளிவாகிறதென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅர���ியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/117408-lets-remember-steve-jobs-on-his-birth-anniversary.html", "date_download": "2019-06-24T13:16:25Z", "digest": "sha1:52HWZHXYRJNAX3H42DVEM3L5QWBTWG6F", "length": 25910, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "ஐபோன் மட்டுமல்ல... ஃபேஸ்புக்கைக் காப்பற்றியவரும் ஜாப்ஸ் தான்! #RememberingSteveJobs | Lets remember Steve jobs on his birth anniversary", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:39 (24/02/2018)\nஐபோன் மட்டுமல்ல... ஃபேஸ்புக்கைக் காப்பற்றியவரும் ஜாப்ஸ் தான்\nஆப்பிள் என்றதும் சட்டென மனதில் ப்ளூ ஜீன்ஸ், கறுப்பு டீ-ஷர்ட்டுடன் ஒரு மனிதன் கண் முன்னே தோன்றினால் நிச்சயம் நீங்கள் ஆப்பிள் ரசிகராகத்தான் இருப்பீர்கள். ஆப்பிள் லோகோ வெளியே தெரியும்படி போன் பேசும் பல யூத்களின் ட்ரெண்டுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே விதை விதைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். புதுமை என்ற வார்த்தைக்கு அர்த்தமே ஜாப்ஸ்தான் என்கிறது ஒரு ஆங்கில நாளிதழ். மிகச்சிறிய ஐபோன், ஆப்பிள் லோகோவின் கலர் என ஆரம்பித்து ஆப்பிளின் ஒவ்வொரு நுண்ணிய விஷயங்களும் ஜாப்ஸின் பெயர் சொல்லும். இன்று ஜாபிஸின் பிறந்தநாள் அவரைப்பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்கள் இதோ...\n* 1955ம் ஆண்டு சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தவர் ஜாப்ஸ். பிறந்தவுடன் தன் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பால் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். அவர்களிடம் ஜாப்ஸ் மகிழ்ச்சியாக வளர்ந்தாலும், தான் தத்துப்பிள்ளை என்பது ஜாப்ஸுக்கு அடிக்கடி வருத்தமளிக்கும் விஷயமாகவே இருந்துள்ளது. படிப்புக்காக தத்து கொடுக்கப்பட்ட ஜாப்ஸ் கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டவர்.\n* எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின்மீதும், வரைகலையின் மீதும் ஆர்வம் கொண்ட ஜாப்ஸால் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. அதோடி கல்வியில் சுதந்திரம் வேண்டும் என்று விரும்பியவர் ஜாப்ஸ். பிற்காலத்தில் வரைகலை பயின்ற ஜாப்ஸ் மாக் கம்ப்யூட்டருக்கான அழகான எழுத்துருக்களை தானே வடிவமைத்தார்.\n* படிப்பை விட்ட காலத்தில் நண்பர்களின் அறையில் தங்கி இருந்த ஜாப்ஸ் நீண்ட தொலைவுகளுக்கு நடந்து சென்றும், பசியால் வாடும் நேரத்தில் ஹரே கிருஷ்ணா கோவிலில் உணவு உண்டும் தனது காலத்தை கழித்துள்ளார்.\n* 1974ம் ஆண்டில் தலையில் நீண்ட முடியோடு, இந்தியாவில் இமையமலைப்பகுதிகளில் ஆன்மீக தேடலில் இருந்த ஜாப்ஸுக்கு தோல் நோய்கள் வந்துள்ளது. மேலும் கடும் புயலில் சிக்கி கொண்ட ஜாப்ஸ் ஆன்மீக தேடலை கைவிட்டு அறிவியல் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இல்லையென்றால் இந்தியாவில் சாமியாராகி இருப்பார் ஜாப்ஸ்.\n* ஆப்பிள் 1 கணினிக்கு பின்னால் அவர் நிகழ்த்திய மேஜிக் அளப்பறியது. தனது நண்பருடன் இணைந்து ஆப்பிள் 1 கணினியை உருவாக்கிய ஜாப்ஸ் அதனை ஒரு வீடியோ கேம் கணினிகளை விற்கும் ஃபைட் ஷாப் உரிமையாளரிடம் விளக்கினார். அவர் ஒரு மாதத்தில் 50 கணினிகள் வேண்டும் என ஆர்டர் தர இதனை ஒப்பந்தமாக எழுதி வாங்கி, அந்த ஒப்பந்தத்தை காட்டி மூலப்பொருட்களை கடனில் வாங்கி கணினியை தயாரித்துள்ளார் ஜாப்ஸ்.\n* ஐபோன் தயாரித்து ஜாப்ஸிடம் காட்டிய டீமிடம் இன்னும் சிறியதாக வடிவமைக்கக்கூறியுள்ளார். ஆனால் இதை எப்படி இன்னும் சிறிதாக்குவது என ஜாப்ஸிடம் கேட்டுள்��னர். உடனே தயாரித்த ஐபோனை தண்ணீருக்குள் போட்டு அதில் குமிழிகள் வருகின்றன. அதனால் இதில் வெற்றிடம் இடக்கிறது. அதனை சரிசெய்யுங்கள் ஐபோன் இன்னும் சிறியதாகும் என்றார். ஜாப்ஸின் மறைவுக்கு பின் வந்த ஐபோன்கள் தான் பெரிய வடிவில் வரத்துவங்கின.\n* 1985ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஜாப்ஸ். தளராமல் பிக்ஸார் அனிமேஷன் நிறுவனம் மூலம் ஹிட் அடித்தார். ஆப்பிள் நிறுவனமே வீழ்ச்சிக்கு சென்ற நிலையில் ரீ-என்ட்ரி கொடுத்து ஆப்பிளை முன்னணி பிராண்ட் ஆக்கினார் ஜாப்ஸ்.\n* ஜாப்ஸ் ஒரு சிறந்த வழிகாட்டி. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மூடிவிடலாம் என்று முடிவில் இருந்த போது இந்தியா சென்றுவிட்டு வா ஒரு ஐடியா கிடைக்கும் அவசரப்பட்டு நிறுவனத்தை மூடிவிடாதே என அறிவுரை கூறி மார்க்கை இன்று உலகின் நம்பர் 1 மனிதனாக மாற்றியதும் ஸ்டீவ் ஜாப்ஸ்தான்.\n* ஜாப்ஸ் ஒரு பெஸ்டேரியன் (pescetarian) அதாவது மீன் தவிர மற்ற மாமிசங்களை உண்ணாதவர். வாழ்நாளில் 7 மாதங்கள் தீவிரமாக புத்த மதத்தை பின் தொடர்ந்தவர் ஜாப்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n* ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரஷ்யாவின் பங்குச் சந்தையை விட அதிகம், ஆப்பிளின் செயல்பாட்டு கையிருப்பு அமெரிக்காவின் கஜானாவை விட அதிகம் என்பதும் ஆப்பிளின் மிகப்பெரிய சிறப்பு.\n* ஆப்பிள் ஐபோன்களை ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உலகுக்கு அறிமுகம் செய்தார். முதன் முதலில் 9:41 மணிக்கு இந்த போன்களை அறிமுகம் செய்ததால் அனைத்து ஐபோன்களும் வெளியிடப்படும் மாடல்கள் மற்றும் போன்களின் புகைப்படங்களில் 9:41 என்ற மணியையே காட்டும்.\n* ஸ்டீவ் ஜாப்ஸின் நினைவாக ஆப்பிள் சென்டரில் ஜாப்ஸ் ஆடிடோரியம் கட்டப்பட்டுள்ளது.\nஒரு வயது குழந்தைகூட உறுப்பினராகலாம்... ‘மய்யம்’ இணையதளத்துக்கு ஒரு விர்ச்சுவல் விசிட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையை���் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\nஇஸ்ரோ, நாசா கவனத்துக்கு.... விண்கல்லைக் கொண்டு வந்த கோவை பிரமுகர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%B9%E0%AF%87&name-meaning=&gender=215", "date_download": "2019-06-24T14:02:53Z", "digest": "sha1:ZSJGV6ZQKAZGZAPJBF7RWDYNAEMAK6IA", "length": 11525, "nlines": 255, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter ஹே : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/incidents/17030-jawahirulla-eid-greetings.html", "date_download": "2019-06-24T13:35:43Z", "digest": "sha1:2K3MQTMA644O5R6DKDEZVGIZ5WVZWJD7", "length": 7909, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "ஜவாஹிருல்லா பெருநாள் வாழ்த்து - வீடியோ", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஜவாஹிருல்லா பெருநாள் வாழ்த்து - வீடியோ\nரம்ஜான் பண்டிகை-யை ஒட்டி மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.\n« தாய்ப்பாசம் மனதை உருக்கும் வீடியோ புதிய அமைப்பை தொடங்கினார் மது ஒழிப்பு போராளி நந்தினி- வீடியோ\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nசினர்ஜியின் தலைமை அலுவலக திறப்பு விழா - ஜவாஹிருல்லா திறந்து வைப்பு\nஅதிமுக உட்கட்சி பூசல் குறித்து ஜவாஹிருல்லா கருத்து\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nஎகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் மரணம்\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்டும்\nகீர்த்தி சுரேஷ் இப்படி ஆவார் என்று எதிர் பார்க்கவில்லை - பிரபல நட…\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ…\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்…\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/author/ramganesh/", "date_download": "2019-06-24T13:18:54Z", "digest": "sha1:ABOKKTO5M4VWMY6MCXYAZWDHZ667ZOYT", "length": 5182, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ChinnaAdmin | பசுமைகுடில்", "raw_content": "\nவீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன். நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும்[…]\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க …\n1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)* *2.தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்*. *3. அமரும்போது வளையாதீர்கள்*. *4.[…]\nநீரின்றி அமையாது உலகு’ என்பது போல, பூவின்றி ஒரு நாளும் அமையாது நித்திய கல்யாணி. நள்ளிரவில் ஒரு பூ உதிர்ந்தால்கூட, உடனே இன்னொன்று அதற்கு ஈடாக மலர்ந்துவிடும்[…]\nசினை பிடிக்க மாட்டிற்கு மட்டும் இல்லை ஊசி… இனி மனிதனுக்கும் தான்:\nமாடுகளில் பால் சுரப்பை அதிகரிக்க தற்போது ஆக்ஸிடோசின் என்ற ஊசி போடப்படுகிறது. இதனால் பால் சுரப்பு அதிகமாகும் என்றாலும் ஏற்படும் பின்விளைவுகளோ விபரீதமானது. முன்பெல்லாம் நாட்டு மாடுகள்[…]\nஒரு கப் டீக்குப் பின்னால்……\nசென்னையில், இரவு 10 மணிக்கு மேல், ஒரு தனி உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. பலதரப்பட்ட மனிதர்களைக்கொண்டு அது இயங்கினாலும், பெரும்பாலும் அனைவரது கண்ணிலும் படுபவர்கள், டீ விற்பனை செய்பவர்கள்தான். சைக்கிள், டிவிஎஸ் XL போன்ற வாகனங்களில், அதன் பின் இருக்கையைத் தூக்கிவிட்டு, ஒரு டீ[…]\nதமிழகத்தில் குழந்தை வரம் கேட்டு வரும் பெண்களிடம் சாமியார் ஒருவர் வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டிவிடும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ்நாட்டின்[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகாதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonawin.com/page/2/", "date_download": "2019-06-24T14:05:08Z", "digest": "sha1:7TI5VTZLX7EFBFOO5CCM72DZUTSYXAGO", "length": 6187, "nlines": 247, "source_domain": "www.sonawin.com", "title": "| Sonawin", "raw_content": "\nஅன்றும் இன்றும் – 24-06-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 09 24.06.2019 திங்கட்கிழமை வரலாற்றில் இன்று •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•...\nஅன்றும் இன்றும் – 23-06-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 08 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை வரலாற்றில் இன்று •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•...\nஅன்றும் இன்றும் – 22-06-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 09 22.06.2019 சனிக்கிழமை வரலாற்றில் இன்று •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•...\nஅன்றும் இன்றும் – 21-06-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 06 21.06.2019 வெள்ளிக்கிழமை வரலாற்றில் இன்று •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•...\nஅன்றும் இன்றும் – 20-06-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 05 20.06.2019 வியாழக்கிழமை வரலாற்றில் இன்று 20.06.2019 ஜூன் 20...\nஅன்றும் இன்றும் – 19-06-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 04 19.06.2019 புதன்கிழமை வரலாற்றில் இன்று •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•...\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 03 18.06.2019 செவ்வாய்க்கிழமை வரலாற்றில் இன்று •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•...\nஅன்றும் இன்றும் – 17-06-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 02 17.06.2019 திங்கட்கிழமை வரலாற்றில் இன்று •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•...\nஅன்றும் இன்றும் – 16-06-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனி 01 16.06.2019 ஞாயிற்றுக்கிழமை வரலாற்றில் இன்று ஜூன் 16 கிரிகோரியன்...\nஅன்றும் இன்றும் – 15-06-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 வைகாசி 32 15.06.2019 சனிக்கிழமை வரலாற்றில் இன்று ஜூன் 15 கிரிகோரியன்...\nஅன்றும் இன்றும் – 14-06-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 வைகாசி 31 14.06.2019 வெள்ளிக்கிழமை வரலாற்றில் இன்று ஜூன் 14 கிரிகோரியன்...\nஅன்றும் இன்றும் – 13-06-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 வைகாசி 30 13.06.2019 வியாழக்கிழமை வரலாற்றில் இன்று ஜூன் 13 கிரிகோரியன்...\nஅன்றும் இன்றும் – 24-06-2019\nஅன்றும் இன்றும் – 23-06-2019\nஅன்றும் இன்றும் – 22-06-2019\nஅன்றும் இன்றும் – 21-06-2019\nஅன்றும் இன்றும் – 20-06-2019\nஅன்றும் இன்றும் – 19-06-2019\nஅன்றும் இன்றும் – 17-06-2019\nஅன்றும் இன்றும் – 16-06-2019\nஅன்றும் இன்றும் – 15-06-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-24T14:06:40Z", "digest": "sha1:FBP2RGR6LSVCWA6VOY7HZQNL3GFURX4D", "length": 70125, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனிமீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலீலியோ ஆளில்லா விண்கலம் எடுத்தனுப்பிய சோவியன் அரைக்கோளத்திற்கு எதிரான கனிமீடு படம்; வரிப்பள்ளங்கள் மற்றும் வலது மேற்புரத்தில் வெள்ளையான வடதுருவ உச்சி ஆகியன பனிக்கட்டி நீரால் நிறைந்துள்ள வெள்ளை வெளிச்சப் பகுதிகள்.\nகனிமீடு (Ganymede) என்பது வியாழனின் மிகப்பெரிய இயற்கைத் துணைக்கோள் ஆகும். இதுவே சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளும் ஆகும். அறியப்பட்டுள்ள துணைக்கோள்களில் காந்தப் புலம் கொண்ட கோளாக வியாழனின் நிலவாகிய கனிமீடு கருதப்படுகிறது. வியாழனின் ஏழாவது இயற்கைத் துணைக்கோளாகவும் அதனிடமிருந்து மூன்றாம் இடத்திலும் கனிமீடு இடம்பெற்றுள்ளது. இதன் விட்டம் 5,268 km (3,273 mi) ஆகவுள்ளது. புதனை விட அளவில் 8% பெரியதான கனிமீடு நிறையில் 45% மட்டுமே கூடுதலாக உள்ளது.[12] சனிக் கோளின் இரண்டாவது மிகப்பெரிய துணைக்கோளான டைட்டனை விட இதன் விட்டம் 2% பெரியது ஆகும். அறியப்பட்ட அனைத்து துணைக்கோள்களில் இதுவே மிக அதிக நிறை கொண்ட கோளாகும். பூமியைச் சுற்றிவரும் நிலவைப் போல கனிமீடு 2.02 மடங்கு அதிக நிறையை கொண்டிருக்கிறது.[13] கனிமீடு வியாழன் கோளை அதன் சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றி நிறைவு செய்யத் தோராயமாக ஏழு நாட்கள் பிடிக்கின்றன. ஐரோப்பா, ஐஓ ஆகிய நிலவுகளுடன் கனிமீடு 1:2:4 என்ற விகிதத்தில் அலை மண்டல ஒத்திசைவு கொண்டுள்ளது.\nசிலிக்கேட்டுப் பாறைகள் மற்றும் பனிக்கட்டி நீரும் தோராயமாக சம அளவில் சேர்ந்து கனிமீடு உருவாகியுள்ளது.[14] அதிகளவு இரும்பு, திரவ உள்ளகம் மற்றும் உட்புறப் பெருங்கடல் ஆகிய அடையாளங்களுடன் முற்றிலும் வேறுபடுத்தப்பட்ட துணைக்கோளாகக் கனிமீடு காணப்படுகிறது.[15][16][17][18] இதன் நிலப்பகுதி இரண்டு பிரதான வகைகளால் ஆக்கப்பட்டுள்ளது. நான்கு பில்லியன் ஆண்டுகள் வயதுடைய விண்கல் வீழ் பள்ளங்களால் நிறைந்திருக்கும் இருள் பகுதி முதலாவது வகையாகும். கோளின் முக்கால் நிலப்பகுதி இவ்வகை மேற்பரப்பினால் ஆக்கப்பட்டுள்ளது, எஞ்சியுள்ள பகுதி இரண்டாவது வகையான வெளிச்சப் பரப்பு நிலப்பகுதியால் ஆக்கப்பட்டுள்ளது. சிறிதளவு வயது குறைந்த இப்பகுதி வரிப்பள்ளங்கள் மற்றும் கரடுமுரடான நீட்சிகளால் ஆன குறுக்குவெட்டுகளால் ஆக்கப்பட்டதாகும். இத்தகைய இயல்பற்ற புவியியல் நிலப் பகுதிக்கான காரணம் முழுமையாக அறியப்படவில்லை. ஆனால், வெப்ப ஏற்ற இறக்கத்தின் விளைவுகளால் மேல் தட்டில் நிகழ்ந்துள்ள செயல்பாடுகளே இதற்குரிய காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது[5].\nகனிமீடின் காந்தப்புலம், ஒருவேளை அதனுடைய திரவ இரும்பு உள்ளகத்தின் வெப்பச் சலனச் செயல்பாட்டின் மூலம் உருவாகியிருக்கலாம். விண்பொருளுக்கு அருகில் இருக்கும் காந்தப்புலம் வியாழனின் அபரிமிதமான காந்தப்புலத்தால் ஈர்க்கப்ப���்டு மறைந்திருக்கலாம். அங்கு உண்டாகும் குழப்பமான காந்தப்புலக் கோடுகளுக்கு இதுவே காரணமாகவும் இருக்கலாம். இதன் மெல்லிய ஆக்சிசன் வளிமண்டலத்தில் தனி ஆக்சிசன், ஆக்சிசன், ஓசோன் ஆகிய வாயுக்கள் அடங்கியுள்ளன. அணு ஐதரசன் வாயுவும் சிறிதளவு இவ்வளிமண்டலத்தின் பகுதிப்பொருளாக இருக்கிறது. கனிமீடின் வளிமண்டலத்தில் அயனிமண்டலம் இருப்பதற்கான சான்றுகள் எதுவும் அறியப்படவில்லை.\nமுதன் முதலாக கலீலியோ கலிலி 1610 சனவரி 7 இல் கனிமீடு துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.[1][2][3] இதன் பின்னர் வானியலாளர் சைமன் மாரியசு இத்துணைக்கோளுக்கு புராணப் பெயரான கனிமீடு என்ற பெயரைச் சூட்டினார். கனிமீடு என்பது கிரேக்கக் கடவுள்கள் மற்றும் சியுசு ஆகியோருக்கு விருந்தில் குடிகலம் பரிமாறுபவரின் பெயராகும். பயோனிர் 10 விண்கலம் தொடங்கி பிற விண்கலங்களால் கனிமீடு துணைக்கோளை நெருங்கி ஆராயமுடிந்தது. ஆளில்லா விண்ணாய்வியான வாயேஜர் இதனுடைய உருவ அளவுகளையும் அதேவேளையில் நாசாவின் கலீலியோ விண்கலம் கனிமீடின் காந்தப்புலத்தையும் அதிலுள்ள பெருங்கடலையும் கண்டறிந்தது.சோவியன் அமைப்பின் அடுத்தக்கட்ட ஏவுகணைத் திட்டம், 2022 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் மூலம் ”வியாழனின் பனிக்கட்டி நிலவு தேட்டக்கலம்“ (JUICE) அனுப்பிவைத்து ஆராயும் திட்டமாகும். கலீலியோ விண்கலத்தின் மூன்று பனிக்கட்டி நிலவு பயணங்களுக்குப் பின்னர் ஆளில்லா விண்கலத்தை கனிமீடின் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.[19]\n1 கண்டுபிடிப்பு மற்றும் பெயரிடல்\n2 சுழற்சி மற்றும் சுழல்பாதை\nசனவரி 7, 1610 ஆம் ஆண்டில் கலீலியோ கலிலி வியாழன் கோளுக்கு அருகில் உற்றுநோக்கி அங்கு மூன்று விண்மீன்கள் இருப்பதாக நம்பினார். அவைகளே பின்னர் கனிமீடு, காலிசுடோ மற்றும் ஐரோப்பா (நிலவு) மற்றும் ஐஓ விடமிருந்து ஒளியைக் பெற்றுக்கொண்ட ஒரு நிலவு என்பனவென்று கருதப்படுகிறது. அடுத்தநாள் இரவு அவை அங்கிருந்து நகர்ந்துவிட்டன என்பதையும் கண்டார். ஒவ்வொன்றையும் இவர் தனித்தனியாக பார்த்திருந்தாலும் சனவர் 13 தேதியன்றுதான் முதன்முதலாக நான்கையும் ஒரேநேரத்தில் கண்டார். சனவரி 15 நாளில்தான் அவை வியாழனை சுற்றும் பொருட்கள் என்ற முடிவுக்கு கலீலியோ வந்தார்[1][2][3]. தொடர்ந்து அந்நிலவுகளுக்கு பெயரிடும் உரிமையை��் கோரினார். அவற்றிற்கு காசுமியன் விண்மீன் என்று பெயரிட நினைத்து இறுதியாக மெடிசியன் விண்மீன் என்று பெயர் சூட்டினார்.[20]\nஉருவ அளவு ஒப்பீடு பூமி, நிலா, மற்றும் கனிமீடு.\nமெடிசி குடும்பத்து நிலவுகள் என்ற பெயரை மாற்றி ஒவ்வொரு நிலவுக்கும் தனித்தனியாகப் பெயரிடுமாறு பிரெஞ்சு வானியலாளர் நிக்கோலசு – கிளாடு பேப்ரைடு பைரெசு பரிந்துரைத்தார். ஆனால் அப்பரிந்துரை ஏற்கப்படவில்லை[20]. பின்னர், கலீலியன் செயற்கைக் கோள்களைப் பார்த்த சைமன் மாரியசு இவற்றுக்கான பெயரிடும் உரிமையைக் கோரி முயற்சித்தார்[21]. வியாழனின் சனி , வியாழனின் வியாழன் (இதுதான் கனிமீடு) , வியாழனின் வெள்ளி , வியாழனின் புதன் என்றெல்லாம் அவர் பெயர் சூட்டினார். அவருக்கு இதைத் தவிர வேறு பெயர்கள் ஏதும் அப்போது கிடைக்கவில்லை. பின்னர் சோகன்னசு கெப்ளர் பரிந்துரையின்படி மாரியசு மீண்டும் முயன்று இவற்றுக்குப் பெயரிட்டார்[20].\nகிரேக்க நாட்டின் புராணக்கதை ஒன்றில் திராய் நகரத்தின் மன்னன் திராசுவின் மூன்றாவது மகன் அழகான கனிமீடை , கழுகு உருவமெடுத்த ஜுபிடர் தன் முதுகில் சொர்கத்திற்குச் சுமந்து சென்றார் என்று கவிஞர்கள் கனிமீடின் பிரகாசமான ஒளியை வியந்து பாடியுள்ளனர்\"[22]}}. இந்தப் பெயர் மற்றும் மற்ற கலீலியன் செயற்கைக் கோள்கள் யாவும் குறிப்பிட்ட சிலகாலம் வரை ஆதரவு எதனையும் பெறாமல் இருந்தன. இருபதாம் நூற்றாண்டு வரையிலும் அவை பொதுவான பயன்பாட்டில் இல்லை என்றே கூறவேண்டும். முன்பிருந்த வானியல் நூல்களில் வியாழன் III அல்லது வியாழனின் மூன்றாவது நிலவு என்றே கனிமீடு அதிகமாக அடையாளம் காட்டப்பட்டிருந்தது. கலீலியோவின் பெயரிடல் முறையில் ரோமன் எண் குறியீட்டு முறையில் பெயரிடல் வழக்கமாக இருந்தது. சனி கிரகத்தின் நிலவுகள் கண்டறியப்பட்ட பிறகே கெப்ளர் மற்றும் மாரியசு அவர்களின் திட்டத்தின் அடிப்படையில் வியாழனின் நிலவுகளுக்கு இவ்வாறாகப் பெயரிடப்பட்டது[20]. சொர்கத்தின் கடவுளான சியுசுவின் அன்பிற்கு உகந்தவராக கனிமீடு கருதப்பட்டது. ஐரோப்பா, ஐஓ , காலிசுடோ போல ஆணின் பெயர் சூடப்பட்ட ஒரே கலீலியன் நிலவு கனிமீடு என்பது குறிப்பிடத்தக்கது.\nகி.மு 365 இல் வியாழனின் நிலவை வெற்றுக் கண்களால் கண்டதாக சீனநாட்டின் வானியல் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது[23][24]\nஇலாப்லாசு ஒத்திசைவு கனிமிடு, ஐரோப்பா மற்றும் ஐஓ நிலவுகள்.\nகலீலியன் நிலவுகளில் மூன்றாவது நிலவான கனிமீடு வியாழன் கோளை 1,07,400 கி.மீ தொலைவில் சுற்றிவருகிறது[25]. வியாழனை ஒருமுறை சுற்றிவர இதற்கு ஏழு நாட்கள் மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது. மற்றக் கோள்களைப் போலவே கனிமீடும் எப்போதும் அதன் ஒரு பக்கம் வியாழனை நோக்கியே இருப்பது போல ஓதப் பூட்டலால் பூட்டப்பட்டுள்ளது.[26]. இதன் சுழல்வட்டம், ஜோவியன் கோட்டிலிருந்து, சிறிது விசித்திரமாகவும் சாய்ந்தும் உள்ளது. இவ்விசித்திரமும் சாய்வும் சூரியன் மற்றும் கோள்களின் ஈர்ப்புவிசை சலனத்தால் நூற்றாண்டு கால நேர இடைவெளிகளில் அவ்வப்போது பகுதிபகுதியாக மாறிவருகிறது. இவ்வாறான மாற்றங்களின் எல்லைகள் முறையே, 0.0009-0.0022 மற்றும் 0.05-0.32° என்ற அளவுகளில் குறிக்கப்படுகின்றன.[27]. இந்த சுற்றுப்பாதை மாறுபாடுகளால் அச்சுச் சாய்வு அதாவது சுழல் மற்றும் சுற்றுப்பாதை அச்சுக்கு இடையே உள்ள கோணம் 0° மற்றும் 0.33° என்ற போக்கில் வேறுபடுகிறது.[6].\nஐரோப்பா மற்றும் ஐஓ நிலவுகளுடன் கனிமீடு நிலவு சுற்றுப்பாதை ஒத்திசைவில் பங்கேற்கிறது. கனிமீடு வியாழனை ஒருமுறை சுற்றிவருவதற்குள் ஐரோப்பா நிலவு இரண்டு முறையும் ஐஓ நிலவு நான்கு முறையும் சுற்றி வருகின்றன.[27][28]. ஐரோப்பா நிலவின் அண்மைக் கவர்ச்சி மையமும் ஐஓ நிலவின் சேய்மைக் கவர்ச்சி மையமும் ஒரே அச்சில் வரும்பொழுது இவற்றின் சேய்மை இணையல் நிகழ்கிறது, இதேபோல் ஐரோப்பா நிலவின் அண்மைக் கவர்ச்சி மையம் கனிமீடு நிலவின் சேய்மை கவர்ச்சி மையமும் ஒரே அச்சில் வரும்பொழுது இவற்றின் சேய்மை இணையல் நிகழ்கிறது.[27] ஐஓ – ஐரோப்பா மற்றும் ஐரோப்பா – கனிமீடு நிலவுகளின் தீர்க்கரேகைகளின் மாற்றம் ஒரே விகிதத்தில் நிகழ்கிறது. இதனால் மூன்று நிலவுகளின் இணையல் சாத்தியமில்லாமல் போகிறது. சிக்கல் நிறைந்த இந்த ஒத்திசைவே இலாப்லாசு ஒத்திசைவு என்று அழைக்கப்படுகிறது.[29]\nவியாழன் கோளின் சிறப்பான சிவப்பு புள்ளியும் கனிமீடு நிலவின் நிழலும்.[30]\nதற்போதைய இலாப்லாசின் ஒத்திசைவு கனிமீடு சுற்றுப்பாதையின் வட்டவிலகலை உயர்த்தப் போதுமானதாக இல்லை[29]. வட்டவிலகல் மதிப்பு 0.0013 என்பது பெரும்பாலும் இவ்வாறான விலகலை உயர்த்தக்கூடிய முந்தைய ஊழி ஒன்றின் எச்சமாக இருக்கலாம்[28]. கனிமீடு சுற்றுப்பாதையின் வட்டவிலகல் சற்று புத��ராகவே இருக்கிறது; இவ்விலகல் தற்பொழுது உந்தப்பட்ட விலகலில்லை என்றால், அது கனிமீடின் உள்ளகத்தில் பொங்கித்தாழும் வெப்ப சிதறல் காரணமாக நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே படிப்படியாக குறைந்து வந்ததாக இருக்க வேண்டும்[29]. அதாவது கடைசியாக பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுப்பாதையின் வட்டவிலகல் ஆச்சர்யம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதே இதன்பொருள் ஆகும்[29]. ஏனெனில் கனிமீடு நிலவின் சுற்றுப்பாதை வட்டவிலகல் ஒழுங்கின்மை ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்தது ஆகும். சராசரியாக 0.0015 என்பது இந்த சந்திரனின் பேரலை வெப்பமூட்டலுக்கு மிகவும் குறைவு ஆகும்[28]— இந்நிலவின் ஓத வெப்பம் தற்பொழுது மிகவும் குறைவாகும்[29]. ஆனாலும் கடந்த காலத்தில் கனிமீடு நிலவு ஒன்று அல்லது பல இலாப்லாசு வகை ஒத்திசைவுகளை கடந்து வந்திருக்கவேண்டும்அப்படியான நிகழ்வுகளால்தான் சுற்றுப்பாதையின் வட்டவிலகலின் மதிப்பை 0.01 – 0.02 என்ற உயர்மதிப்புக்கு உந்தமுடியும். இது அநேகமாக கனிமீடு நிலவின் உள்ளகத்தில் நிகழ்ந்த ஒரு குறிப்பிடத்தக்க பேரலை வெப்பமூட்டத்தால் ஏற்பட்டிருக்கலாம்[5][29]. இத்தகைய ஒரிரு வெப்பமூட்ட நிகழ்வுகளின் விளைவாக கனிமீடு நிலப்பகுதியில் வரிப்பள்ளங்கள் உருவாகியிருக்கலாம்[5][29].\nஐரோப்பா, ஐஓ மற்றும் கனிமீடு நிலவுகளுக்கு இடையே நிலவும் இலாப்லாசு ஒத்திசைவின் தோற்றம் குறித்து இரண்டு விதமான கருதுகோள்கள் உள்ளன. ஆதியில் இருந்தே இவ்வொத்திசைவு இருந்து சூரியக்குடும்பத்தின் ஆரம்பகாலத்தில் இருந்து தொடர்கிறது என்பது ஒருவகை கருதுகோள்;[31]. இலாப்லாசு ஒத்திசைவு சூரியக்குடும்பம் தோன்றிய பிறகு தோற்றம் பெற்று வளர்ந்தது என்று கருதுவது மற்றொருவிதமான கருதுகோள். பிந்தைய கருதுகோள் சாத்தியமானது என்பதற்கு ஆதாரமாக தொடர்ச்சியான சில நிகழ்வுகள் கூறப்படுகிறது. தன்னுடைய சுற்றுப்பாதையை விரிவடையச்செய்து ஐரோப்பாவுடன் 2:1 விகிதத்திலான ஒத்திசைவை ஏற்படுத்த வியாழனின் மீது ஐஓ நிலவு ஓதங்களை உயர்த்தியது. இதன் பின்னரும் விரிவடைதல் தொடர்ந்தது. ஆனால் சிறிதளவு கோணத் திருப்பம் ஐரோப்பா நிலவுக்கும் மாற்றப்பட்டது. சுற்றுப்பாதையில் ஒத்திசைவு ஏற்பட்டதோடு மட்டுமின்றி அது மேலும் விரிவடையவும் செய்தது. ஐரோப்பா நிலவும் கனிமீடுடன் 2:1 என்ற விகிதத்தில் சுற்��ுப்பாதை ஒத்திசைவு ஏற்படும்வரை இச்செயல்பாடு தொடர்ந்தது[29] . இறுதியாக மூன்று நிலவுகள் இடையிலான ஒருங்கிணைப்பும் நகர்வு விகிதங்களும் ஒத்திசைக்கப்பட்டு இலாப்லாசு ஒத்திசைவுக்கு உட்பட்டன[29]\nகனிமீடு நிலவு சித்தரிப்பு - மைய்யமாக 45° மேற்கு தீர்க்கரேகை , (மேல்) பெர்ரின் மற்றும் ( கீழே) நிக்கல்சன் பகுதிகள் ,(மேல் வலது) எரிமலை வாய் திராசு மற்றும் (கீழ் இடது) சிசுடியும் உள்ளன).\nகனிமீடு நிலவின் சராசரி அடர்த்தி 1.936 கி/செ.மீ 3 என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ சம அளவில் பாறையும் பனிக்கட்டி வடிவில் நீரும் இந்நிலவைக் கட்டமைத்துள்ளன என்பதையே மேற்கண்ட அளவீடு உணர்த்துகிறது[5]. மொத்த நிறைக்கும் பனிக்கட்டிக்கும் இடையிலான நிறை பின்னம் 46–50% ஆகும். இது காலிசுடோவின் நிறை பின்னத்தை விட சிறிது குறைவாகும்[32].இங்கு கூடுதலாக அம்மோனியா போன்ற ஆவியாகும் பனிக்கட்டிகளும் இருக்கக்கூடும்[32][33]. இந்நிலவின் பெரும்பகுதியாக உள்ள பாறைகளின் துல்லியமான இயைபு அறியப்படவில்லை. ஆனால் அநேகமாக அவை எல்/எல்.எல் வகை சாதாரண வேதி எரிகல் லுக்கு நெருக்கமான வகையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வகைப் பாறையில் இரும்பின் மொத்த அளவு குறைவாகும். அதாவது குறைவான உலோக இரும்பும் எச் வகை எரிகல்லைவிட மிகுதியான இரும்பு ஆக்சைடு தாதுவும் கொண்ட பாறை வகையாக இது அடையாளம் காட்டப்படுகிறது. கனிமீடின் இரும்பு – சிலிக்கான் எடை விகிதம் 1.05–1.27 ஆகவும் சூரிய நிறை விகிதம் கிட்டத்தட்ட 1.8 ஆகவும் காணப்படுகிறது[32].\nகனிமீடின் எதிர் சோவியன் அரைக்கோளம் – கலீலியோ பகுதியின் இருண்ட பகுதிகள், ( வலது ) மற்றும் மாரியசு பகுதி ( இடது ) இவ்விரண்டையும் பிரிக்கும் உருக்கு சல்கசு. உமிழப்பட்ட பனிக்கட்டி உருவாக்கிய ஓசிரிசு எரிமலை வாயின் பிரகாசமான கதிர்கள்.( கீழே )\nகனிமீடு நிலவின் தரைப்பகுதி எங்கும் பனிக்கட்டி நீர் நிறைந்துள்ளது. பெரும்பான்மை அல்லது முழுவதுமாக 43% [34]எதிரொளிதிறன் தன்மையும் 50 – 90% [5] நிறை பின்ன மதிப்பும் கொண்டதாக இத்தரைப்பகுதி காணப்படுகிறது. கோளில் பனிக்கட்டி நீரின் இருப்பை அகச்சிவப்புக் கதிர் களின் அண்மை அகச்சிவப்புப் பகுதியின் 1.04, 1.25, 1.5, 2.0 மற்றும் 3.0 மை.மீ[34] அலைநீளங்கள் உறுதி செய்கின்றன. வரிப்பள்ளங்கள் நிரம்பிய தரைப்பகுதி பிரகாசமாகவும் அடர்த்தியான இருள் பகுதிகளை விட அதிகமான பனிக்கட்டியாலும் உருவாகியுள்ளது[35]. கலீலியோ விண்கலம் மூலம் பெறப்பட்ட அண்மை அகச்சிவப்புப் பகுதி மற்றும் புறஊதா கதிர் நிறமாலையியல் உயர்தர ஆய்வு முடிவுகள், இதன் தரைப்பகுதியில் கார்பன் டை ஆக்சைடு, கந்தக டைஆக்சைடு, சயனோசன், ஐதரசன் சல்பேட்டு மற்றும் பலவகையான கரிமச் சேர்மங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன[5][36] . மக்னீசியம் சல்பேட்டு (MgSO4), சோடியம் சல்பேட்டு (Na2SO4) ஆகிய வேதிச்சேர்மங்கள் கனிமீடு நிலவின் தரைப்பகுதியில் காணப்படுகின்றன என்று கலீலியோ விண்கல முடிவுகளும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது[26][37] ஆகும். இவ்வுப்புகள் அங்குள்ள பெருங்கடலின் மேற்புறத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[37]\nகனிமீடின் மேற்பரப்பு சமச்சீரற்று காணப்படுகிறது. முன்புறமாகத் தெரியும் அரைக்கோளம் பின்புற அரைக்கோளத்தைவிட பிரகாசமாக இருக்கிறது[34]. ஐரோப்பா நிலவிலும் இதேநிலை காணப்படுகிறது ஆனால் காலிசுடோவில் இதற்கு எதிரான நிலை காணப்படுகிறது[34]. கனிமீடின் பின்புற அரைக்கோளத்தில் கந்தக டைஆக்சைடு மிகுந்திருப்பதாகத் தோன்றுகிறது. இதன் துருவப்பகுதிகளில் கார்பன் டை ஆக்சைடு வாயுவைக் காண முடியவில்லை[36][38] என்றாலும், இவ்வாயுப் பரவல் அரைக்கோளத்தின் ஒத்தமைவின்மை எதையும் விளக்கவில்லை[39][40]. ஒரேஒரு விண்கல் வீழ் பள்ளத்தைத் தவிர கனிமீடின் பிற பள்ளங்கள் எதுவும் கார்பன்டை ஆக்சைடு வாயு மிகுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படவில்லை. இந்த அம்சமும் கனிமீடை காலிசுடோவில் இருந்து வேறுபடுத்துகிறது[38].\nகனிமீட் நிலவு இரும்பு (II) சல்பைடு – இரும்பு உள்ளகம் மற்றும் சிலிக்கேட்டு மூடகத்தால் ஆக்கப்பட்டு முழுவதுமாக வேறுபட்டுத் தோன்றுகிறது [5][41]. இதன் உள்ளமைப்பில் உள்ள உன்னதமான பல்வேறு அடுக்குகளின் தடிமன் ஒலிவைன் மற்றும் பைராக்சின் சிலிக்கேட்டுகளும் உள்ளக கந்தகத்தாலும் ஆனவையென்று ஊகிக்கப்படுகிறது[32][41][42]\nஅள்வீடுகளின் அடிப்படையில் வரையப்பட்ட கனிமீடு நிலவின் உட்கட்டமைப்பு - குறுக்கு வெட்டுத் தோற்ற்ம்\nகனிமீடு நிலவின் நிலப்பகுதியில் மேல் கீழாக உள்ள இரண்டு பனிக்கட்டி அடுக்குகளுக்கு இடையில் ஒரு தடிமனான பரப்பாக கடல் இருக்கலாம் என்று 1970 களில், நாசா விஞ்ஞானிகள் ஊகித்தார்கள்[5][16][41][43]. 1990 களில் நாசாவின் கலிலியோ விண்கலம் கனிமீடுக்கு அருகில் பறந்து இந்நிலவில் கடல் இருப்பதை உறுதிப்படுத்தியது. இக்கடல் வெவ்வேறு நிலை பனிக்கட்டி கடல் அடுக்குகளால் ஆனவொரு தொகுப்பு என்றும் பாறை மூடகத்திற்கு அடுத்ததாக மட்டும் கீழே குறைவான திரவ அடுக்காக கடல் உள்ளது என்றும் கருதப்படுகிறது[16][16][17][18][44]. நீரின் வெப்ப இயக்கவியல் மற்றும் ஆதன் வேதியுப்பு விளைவுகள் ஆகிய எதார்த்தமான வேதிப்பண்புகளின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. உயிரினத்தின் தோற்றதிற்கு நீர் – பாறை இடையிலான தொடர்பு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். 800 கிலோ மீட்டர் ஆழங்கொண்ட கடல் அடிபரப்பு பனிநீர் இடைமுகத்தைவிட 40 கெல்வின் வெப்பநிலை அதிகமாகவுள்ள வெப்பச்சலனமற்ற கடல் பகுதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. கனிமீடின் நிலத்தடியில் பெருங்கடல் இருப்பதையும் அதன் துருவ ஓளியின் நகர்வுக்கும் அப்பிள் விண்வெளித் தொலைநோக்கியின் அளவீடுகள் எவ்வாறு உதவின என்று விஞ்ஞானிகள் மார்ச்சு 2015 ஆம் ஆண்டில் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். கனிமீடின் துருவ ஒளியையும், அதன் காந்தப்புலத்தையும் ஒரு பெரிய உப்புநீர் பெருங்கடல் பாதிப்பதாகக் கருதப்படுகிறது[45][46].\nஒட்டுமொத்த சூரியக் குடும்பப் பருப்பொருட்களில் கனிமீடு நிலவு குறைவான நிலைமத் திருப்புத்திறன் கொண்டுள்ளது. கலிலியோ விண்கலம் கண்டறிந்த திரவநிலையில் மிகுந்திருக்கும் இரும்பு – நிக்கல் உள்ளகம் கனிமீடின் அகநிலை காந்தப்புலத்திற்கான காரணத்தினை விளக்குகிறது. அதிக மின் கடத்துதிறன் பெற்றுள்ள திரவ இரும்பின் வெப்பச்சலனம் , காந்தப்புலம் உருவாகும் முறையை விளக்குவதற்கான பொருத்தமான மாதிரியாகும் கனிமீடு உள்ளகத்தின் அடர்த்தி 5.5 – 6 கி/செ.மீ 3 மற்றும் சிலிக்கேட்டு மூடகத்தின் அடர்த்தி 3.4 – 3.6 கி/செ.மீ 3 ஆகும்[32][41][42]. உள்ளகத்தின் ஆரம் 500 கி.மீ ஆகவும் அதன் உள்வெப்பம் 1500 – 1700 கெல்வின் ஆகவும், அழுத்தம் 10 பாசுக்கல்[41] ஆகவும் இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.\nநிக்கல்சன் இருள் பிரதேசத்தையும் அதைகாட்டிலும் இளையதான வெளிச்சப் பிரதேசத்தையும் பிரிக்கும் கூர்மையான எல்லை – இறுதியான அர்பாசிய வரிப்பள்ளப் பிரகாசமான நிலப்பரப்பின் கீறல்கள்.\nகலிலியோ விண்கலம் எடுத்த கனிமீடு நிலவின் பின் அரைக்கோளத்தின் மேம்படுத்��ப்பட்ட வண்ணப்படம்.[47] வலதுபுறம் தாசுமேட்டம் கிண்ணக்குழியின் முக்கியக் கதிர்கள், மேல் வலதுபுறத்தில் எர்செப்பு கிண்ணக்குழி வெளியேற்றிய கதிர்கள், கீழ் இடதுபுறம் இருண்ட நிக்கல்சன் பிரதேசத்தின் ஒரு பகுதி மற்றும் இதன் மேல் வலது புறத்தில் சூழ்ந்துள்ள அர்பாசிய வரிப்பள்ள கீறல்கள்.\nகனிமீடு நிலவின் மேற்பரப்பு இரண்டு வகையான நிலப்பரப்புகளின் கலவையாக உள்ளது: மிகப் பழமையானதும் அதிகளவு கிண்ணக்குழிகளால் ஆக்கப்பட்ட இருண்ட பகுதிகளைக் கொண்டிருப்பது ஒருவகையாகும். இரண்டாவது வகை இவற்றைவிட வயது குறைந்தவை ஆனால் பழமையான வெளிச்சப்பகுதிகள், இவற்றில் கரடுமுரடான நீட்சிகளும் வரிப்பள்ளங்களும் காணப்படுகின்றன. மேற்பரப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இருண்ட நிலப்பரப்பு களிமண் மற்றும் கரிமவேதியியல் பொருட்களைக் கொண்டிருக்கிறது. இவையே பல்வேறு தாக்கங்களால் உருண்டு திரண்டு வியாழனின் துணைக்கோள்களாக உருப்பெற்றன என்று இக்கலவையின் பகுதிப்பொருட்கள் குறிப்பாகத் தெரிவிக்கின்றன.\nகனிமீடின் வரிப்பள்ள நிலப்பரப்பு உருவாவதற்கு தேவையான வெப்ப இயக்கவியல் வழிமுறை கோள் அறிவியல் துறையில் தீர்வு காணப்படாத ஒரு பிரச்சனையாகவே உள்ளது. வரிப்பள்ள நிலப்பரப்பு என்பது இயற்கையின் முக்கியமான மேலோட்டு நிலவியல் என்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன [5]. பனி எரிமலை ஏதேனும் அங்கு இருந்திருந்தாலும் வரிப்பள்ள நிலப்பரப்பு உருவாக்கத்தில் அதன் பங்கு மிகக் குறைவேயாகும்[5]. கனிமீடின் பனிப்பாறை அடுக்குகளில் புறச்சக்திகள் ஏற்படுத்திய வலிமையான அழுத்தம் , மேலோட்டு நிலவியல் மாற்றச் செயல்பாடுகளை முன்னெடுக்க அவசியமானதாகவும் முற்காலத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய வெப்ப ஏற்ற இறக்க அலை நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டும் இருந்திருக்கும். ஒருவேளை இத்துணைக்கோளில் இதனால் நிலையற்ற சுற்றுப்பாதை ஒத்திசைவு ஏற்பட்டிருக்கலாம்[5][48]. பனிக்கட்டியின் நெகிழ்ச்சியான ஏற்ற இறக்கச் செயல்பாடுகளால் கோளின் உட்புறம் சூடாகி பாறை அடுக்கில் கீறல்கள் தோன்றியிருக்கலாம். இதனால் நில விரிசல்கள், பாறைப் பிளவுகள் மற்றும் பிளவிடைப் பள்ளங்களின் நகர்வுகள் நிகழ்ந்திருக்கும். இவை 70 சதவீத பண்டைய இருள் நிலப்பகுதிகளை அழித்திருக்கக்கூடும்[5]. வரிப்���ள்ள நிலப்பரப்பு உருவாக்கம் , கோளின் உள்ளக உருவாக்கத்துடனும் தொடர்பு கொண்டதாக இருந்திருக்க வேண்டும்[5]. கனிமீடின் உள்ளகத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த வெப்ப ஏற்ற இறக்க அலை இயக்கங்கள் விளைவாக பனிக்கட்டி நிலை மாற்றங்களைச் சந்தித்தும் வெப்ப விரிவு காரணமாகவும் இக்கோளின் அளவு 1 முதல் 6 சதவீதம் வரை விரிவடைந்திருக்கலாம். அடுத்துவந்த ஆழமான பரிணாம மாற்றங்களின் போது, மெல்லிய சுடு நீர் ஊற்றுகள் புகையாக உள்ளகத்தில் இருந்து மேற்பரப்பு நோக்கி உயர்ந்திருக்கும். இதனால் மேற்புற பாறை அடுக்கில் உருச்சிதைவு நிகழ்ந்திருக்கலாம்[49]. கோளுக்குள் நடைபெறும் கதிரியக்க வெப்பமே அதிலுள்ள கடலின் ஆழம் வரைக்குமான வெப்ப மாறுபாடுகளின் பங்களிப்பிற்குப் பொருத்தமான வெப்ப ஆதாரமாக உள்ளது. கடந்த காலத்தில் இருந்திருக்க கூடிய சுற்றுப்பாதை ஒழுங்கின்மையால் உண்டான அலை இயக்க மூலங்களில் இருந்து பெறப்பட்ட வெப்பத்தின் அளவு தற்போது கதிரியக்க வெப்பமூட்டலால் கிடைக்கும் வெப்பத்தின் அளவைக்காட்டிலும் கணிசமான வெப்ப ஆதாரமாக இருந்திருக்கும் என்று ஆராய்ச்சி மாதிரிகள் கண்டறிந்துள்ளன[50].\n↑ \"Discovery\". Cascadia Community College. மூல முகவரியிலிருந்து 2006-09-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-11-24.\n↑ \"Ganymede: the Giant Moon\". Wayne RESA. மூல முகவரியிலிருந்து 2007-12-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-31.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2018, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-24T14:09:12Z", "digest": "sha1:SKL5SIYSXEGUEINW4Z3RJ7EGAPEHG3FV", "length": 7376, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "வின் டீசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்பட வெளியீட்டில் வின் டீசல்\nநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்\nவின் டீசல் (இயற்பெயர் மார்க் சின்க்ளேர் வின்சென்ட்; July 18, 1967) ஒரு அமெரிக்க நடிகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் பல வெற்றிபெற்ற ஹாலிவுட் தி���ைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், தெ குரோனிக்கல்ஸ் ஆஃப் ரிட்டிக், xXx, ரிட்டிக், தெ பாசிஃபயர் போன்ற மிகப் பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.\nவின் டீசல் 2005 ஏப்ரல் மாதத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/06/18/india-muslims-help-pandits-perform-puja-kashmir-177339.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-24T13:17:01Z", "digest": "sha1:S2B5HAHAPXAEC32KMABHFE7NMKIDX2VY", "length": 15083, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் கீர் பவானி கோவில் பூஜை செய்ய பூசாரிகளுக்கு உதவிய முஸ்லிம்கள் | Muslims help Pandits to perform puja in Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n17 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n19 min ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\n23 min ago Video: நாள் முழுக்க ஜாலி கொண்டாட்டம்.. கூடவே மியூசிக்.. அமெரிக்காவில் கோடைத் திருவிழா\nMovies மெல்லிசை மன்னர் எம்எஸ்வி எனும் இசைக்கடல்.. பிறந்தநாள் இன்று..\nFinance யார்னா விமானத்துல இருக்கீங்களா.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\nSports 3 வார்த்தைக்காக பண்டியா மீது வழக்கு போட்ட பிராக்லெஸ்னர்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வக்கீல் பேட்டி\nLifestyle இந்த இலை பார்த்திருக்கீங்களா தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nAutomobiles ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரில் கீர் பவானி கோவில் பூஜை செய்ய பூசாரிகளுக்கு உதவிய முஸ்லிம்கள்\nஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள கீர் பவானி கோவிலில் பூஜை நடத்த பூசாரிகளுக்கு முஸ்லிம்கள் உதவி செய்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் துல்முல்லாவில் உள்ளது கீர் பவானி கோவில். அந்த கோவிலில் வருடாந்திர திருவிழா நடந்தது. திருவிழாவின்போது பூஜைகள் நடத்த சுமார் 35,000 பூசாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து அங்கு வந்தனர். நூற்றுக்கணக்கான உள்ளூர் முஸ்லீம்கள் கோவிலுக்கு வெளியே நின்று பூசாரிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.\nமேலும் பூஜை செய்யத் தேவைப்படும் விளக்குகள், பூ, பழம் உள்ளிட்டவை விற்கும் தற்காலிக கடைகளை முஸ்லிம்கள் அமைத்து வியாபாரம் செய்தனர். சில பூசாரிகள் முஸ்லீம்களின் வீட்டில் தங்கி கோவிலில் பூஜை செய்தனர். கல்லூரி செல்லும் முஸ்லிம் மாணவர்கள் பூசாரிகளுக்கு உதவியாக இருந்தனர். சிலர் தாமாக முன்வந்து பக்தர்களுக்கு நீரும், பழரசமும் வழங்கினர்.\nஆனால் அந்த கோவிலுக்கு சென்ற ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு எதிராக பூசாரிகள் கோஷமிட்டனர். ஜம்முவில் உள்ள சில காலனிகளில் ஏற்படும் மின்தடைக்கு எதிராக கோஷமிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nகதுவா சிறுமி படுகொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்- தீர்ப்புக்கு மெகபூபா முப்தி வரவேற்பு\nஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை... பாதுகாப்பு படையினர் அதிரடி\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா பதிலடி\nஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை... 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்... பிரதமர் மோடிக்கு பரூக் அப்துல்லா சவால்\nகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு.. என்கவுடன்ரில் முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதால் பதற்றம்\nபுல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம்.. ராணுவத் தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொலை\nகாஷ்மீர் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் தனி மாகாணத்தை உருவாக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொய் பிரகடனம்\nவீட்டுக்கும் போகலை.. பிரசாரத்துக்கும் போகலை... ஹோட்டல்களிலேயே முடங்கிய அரசியல்வாதிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkashmir puja muslims காஷ்மீர் பூஜை முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/clash-with-govt-due-to-cji-case-ag-k-k-venugopal-may-resign-soon-349798.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-24T13:19:03Z", "digest": "sha1:C4XYSMU7CIMKT4UKCUXYTIU4ECMC6TQG", "length": 20081, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்.. அரசுடன் கருத்து வேறுபாடு.. அட்டர்னி ஜெனரல் பதவி விலக முடிவு? | Clash with Govt due to CJI case: AG K K Venugopal may resign soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n19 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n21 min ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\n25 min ago Video: நாள் முழுக்க ஜாலி கொண்டாட்டம்.. கூடவே மியூசிக்.. அமெரிக்காவில் கோடைத் திருவிழா\nMovies மெல்லிசை மன்னர் எம்எஸ்வி எனும் இசைக்கடல்.. பிறந்தநாள் இன்று..\nFinance யார்னா விமானத்துல இருக்கீங்களா.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\nSports 3 வார்த்தைக்காக பண்டியா மீது வழக்கு போட்ட பிராக்லெஸ்னர்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வக்கீல் பேட்டி\nLifestyle இந்த இலை பார்த்திருக்கீங்களா தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nAutomobiles ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்.. அரசுடன் கருத்து வேறுபாடு.. அட்டர்னி ஜெனரல் பதவி விலக முடிவு\nடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் தொடர்பான வழக்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் பதவி விலக முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது.\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும் கூட, அதன் பாதிப்பு இன்னும் குறையவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இதனால் சில குழப்பங்கள், சில மனவருத்தங்கள், மோதல்கள் நிலவி வருகிறது. இதுகுறித்து தி வயர் தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.\nஅதில், ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இந்த புகார், நீதிமன்ற உள்விசாரணையாக நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போட்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு இதை விசாரித்தது. இந்த விசாரணையில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஅதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க அவசியம் இல்லை, மேலும் நீதிபதிகள் இந்த விசாரணை குழு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட தேவையில்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇந்த தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 27 பேருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை இன்னும் கவனமாக விசாரிக்க வேண்டும். மிக முக்கியமாக விசாரணை கமிட்டியில் மாற்றம் செய்ய வேண்டும்.\nபடிக்க வச்சது எங்க தாத்தா காமராஜர்.. குடிக்க வச்சது உங்க அப்பா கருணாநிதி.. ஸ்டாலினை சீண்டிய சீமான்\nஉள் விசாரணை அமர்வில் வெளி நபர் ஒருவர் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் மூன்று பேருமே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள். ஆனால் வெளி நபர் ஒருவர் இதில் இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம், முன்னாள் நீதிபதி ஒருவராது இருக்க வேண்டும் என்றும் இவர் கடிதத்தில் கூறியுள்ளார். அப்போதுதான் விசாரணை மீது நம்பிக்கை வரும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் மத்திய அரசு இந்த கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. அதன்படி இது உங்கள் கருத்து, உங்கள் சொந்த கருத்து. அதனால் இது மத்திய அரசின் கருத்து இல்லை என்று விளங்கும்படி, அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபாலுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்தது.\nஇதனால் வழக்கறிஞர் கேகே வேணுகோபால் மீண்டும் கடிதம் எழுதி, இது மத்திய அரசின் நிலைபாடு இல்லை, என்னுடைய கருத்து என்று நீதிபதிகளிடம் கூறி இருக்கிறார். இதையடுத்துதான் மத்திய அரசுக்கும் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபாலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் கேகே வேணுகோபால் அட்டர்னி ஜெனரல் பதவியில் இருந்தே விலக முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது. ரபேல் வழக்கிலேயே அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபாலுக்கும் அரசுக்கும் இடையில் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\nமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nஅபிநந்தனின் மீசையை தேசிய அடையாளமாக்க காங். எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி வலியுறுத்தல்\nவழக்கத்தை விட குறைவாக பெய்யும் தென்மேற்கு பருவமழை.. நாடு முழுவதும் நீடிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு\nகர்நாடகாவை தொடர்ந்து உ.பி.யிலும் காங்கிரஸ் அதிரடி.. அனைத்து கமிட்டிகளும் கூண்டோடு கலைப்பு\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு - நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு, சிவா வலியுறுத்தல்\nஉடைந்தது சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி.. தலித், முஸ்லீம்களுக்கு எதிரானவர் அகிலேஷ்.. மாயாவதி விளாசல்\nசூதானமா இருந்துக்கங்க.. திமுக எம்பிக்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\n24 மணிநேரத்தில் 9 கொலைகள்... கிரைம் நகரமாகும் தலைநகரம் - பீதியில் டெல்லிவாசிகள்\nஉங்ககிட்ட சர்டிபிகேட் கேட்கல.. தேவையில்லாம தலையிடாதீங்க... அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா\nநள்ளிரவில் காரில் விழுந்த முட்டை அடுத்து துப்பாக்கிச்சூடு - படுகாயமடைந்த பெண் செய்தியாளர்\nகாங்., கட்சியின் புதிய தலைவராகிறார் அசோக் கெலாட். ராஜஸ்தான் முதல்வராகவும் நீடிப்பார் என தகவல்\nபெண்களுக்கான இலவச பயண திட்டம்.. டெல்லி அரசின் முடிவுக்கு 90% பேர் ஆதரவு.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nranjan gogoi supreme court chief justice ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mani-shankar-aiyar-threatens-journalist-350355.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-24T14:07:24Z", "digest": "sha1:5LJG5X6E4TO5QMVAFXHBIE4457XCBWUF", "length": 15996, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "உன்னை உதைப்பேன்.. பத்திரிகையாளரை பகிரங்கமாக மிரட்டிய மணிசங்கர் அய்யர் | Mani Shankar Aiyar threatens journalist - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n48 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n54 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n1 hr ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n1 hr ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nAutomobiles மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nFinance என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nSports நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉன்னை உதைப்பேன்.. பத்திரிகையாளரை பகிரங்கமாக மிரட்டிய மணிசங்கர் அய்யர்\nசிம்லா: தம்மிடம் சரமாரியாக கேள்விகளைக் கேட்ட பத்திரிகையாளரை உதைப்பேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் மிரட்டியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.\n2017-ம் ஆண்டு பிரதமர் மோடியை 'நீச் ஆத்மி' (இழிபிறவி) என விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் மணிசங்கர் அய்யர். பின்னர் அவர் மன்னிப்புக் கேட்டார்.\nஇந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரங்களை வைத்து பார்க்கும் போது தாம் நீச் ஆத்மி என அவரை குறிப்பிட்டது எவ்வளவு சரியாக இருக்கிறது என பெருமிதப்பட்டார். இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇதனிடையே சிம்லாவில் செய்தியாளர்களை நேற்று மணிசங்கர் அய்யர் சந்தித்தார். அப்போது அவரது நீச் ஆத்மி கட்டுரை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் கொதிப்படைந்த மணிசங்கர் அய்யர், பத்திரிகையாளரை பார்த்து உதைப்பேன் என மிரட்டினார். மேலும் பிரதமர் மோடியை ஒரு கோழை என காட்டமாக விமர்சித்தார்.\nயார் வந்தாலும் ஓகே.. மோடி வரவே கூடாது.. பாஜக கூட்டணியில் எழும் முக்கிய தலைவரின் கலகக் குரல்\nதொடர்ந்தும் தம்மிடம் கேள்வி கேட்க முயன்ற பத்திரிகையாளர்களை, என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் எனவும் எச்சரித்தார். மணிசங்கர் அய்யரின் இந்த நடவடிக்கை சர்ச்சையாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொட்டியை கட்டும் \\\"தங்கம்\\\".. அதிரடிக்கு தயாராகும் தினகரன்.. சரஸ்வதியைத் தேடி வரும் சான்ஸ்\nஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nகவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nபேசாமல் தமிழிசைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து.. அமைச்சராக்கலாமே.. செய்யுமா பாஜக\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\n\\\"ஜீவா நகருக்கு வந்து பாருங்க.. அப்போ புரியும்\\\".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்\nஉட்கட்சி பூசல் சரியாய்ருமா.. குழப்பமா இருக்கே.. பேசியவர்களை விட்டுவிட்டு மீடியா மீது பாயும் அதிமுக\nஅந்த பக்கம் \\\"பாட்ஷா\\\".. இந்த பக்கம் \\\"சின்னம்மா\\\".. என்ன செய்யலாம்.. குழப்பத்தில் தவிக்கும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 mani shankar aiyar லோக்சபா தேர்தல்கள் மணிசங்கர் அய்யர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rainfall-expected-tn-201631.html", "date_download": "2019-06-24T13:44:49Z", "digest": "sha1:XUPI5YD6DISVBXEGVT3N34ZT54OU5ADJ", "length": 14887, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்தமான் அருகே புயல் சின்னம்! கடலூர், காரைக்கால், நாகையில் புயல் எச்சரிக்கை!! | Heavy rainfall expected in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n25 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n31 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n45 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n47 min ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nAutomobiles மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nFinance என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nSports நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்தமான் அருகே புயல் சின்னம் கடலூர், காரைக்கால், நாகையில் புயல் எச்சரிக்கை\nகடலூர்: அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலூர், காரைக்கால், நாகப்பட்டினத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nஅந்தமான் அருகே 490 கி.மீ. தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து மியான்மர் நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தால் காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.\nஇதையடுத்து, காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செ��்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்தமான் தீவுகளில் நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\nஅந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇன்னும் 2 வாரங்களில் அந்தமான் தீவில் பயங்கர நிலநடுக்கம்.. திருச்சி பூகம்ப ஆய்வாளர் எச்சரிக்கை\nஅந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்\nநிக்கோபார் தீவுகளில் அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8 ஆக பதிவு.. மக்கள் பீதி\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.0 ஆக பதிவு\nஅந்தமான் சென்ற பிரதமர் மோடி.. சிறையில் வீர் சவார்கருக்கு மரியாதை\nஅந்தமான் ராஸ் தீவு சுபாஷ் சந்திரபோஸ் தீவாக பெயர் மாறியது… நேதாஜியின் கனவை நனவாக்கிய மத்திய அரசு\nகல்லூரியில் இருந்தே பயிற்சி பெற்ற ஜான்.. சென்டினல் ஆதிவாசிகளை சந்திக்க பல வருட பிளான்\nஜானுக்கு பின் ஒரு டீம் உள்ளது.. சென்டினல் தீவில் ஆய்வு செய்ய திட்டம்.. பழங்குடிகள் வாரியம் முடிவு\nஜான் உடலைத் தேடாதீங்க.. அப்டியே விட்ருங்க.. அதுதான் நல்லது.. ஆய்வாளர்கள் அட்வைஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandaman depression tamilnadu அந்தமான் குறைந்த காற்றழுத்தம் தமிழகம் மழை\nவரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி.. வரைபடம்-புள்ளிவிவரத்தோடு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்\nதமிழகத்தில் இருப்பது தண்ணீர் பஞ்சம் இல்லை.. பற்றாக்குறை.. அமைச்சர் ஜெயக்குமாரின் அடடே விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-24T14:00:26Z", "digest": "sha1:4CQG4X7O3FW632ZRGJ6VY3O7O6IWHIYT", "length": 14086, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகு கேது பெயர்ச்சி News in Tamil - ராகு கேது பெயர்ச்சி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராகுவினால் விஷப்பூச்சி தாக்குதல், பாம்பு கடிப்பது இன்னும் என்னென்ன நோய்கள் பாதிக்கும்\nசென்னை: மனிதர்களுக்கு தோன்றும் நோய்களுக்கும் கிரகங்களின் பெயர்ச்சிக்கும் தொடர்பு உள்ளது. நோய்களால்...\nராகு கேது பெயர்ச்சி : பரிகார தலங்களில் பக்தர்கள் தரிசனம்\nசென்னை: வாக்கியப்பஞ்சாங்கப்படி இன்று ராகு கேது பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு ராகு பரிகார...\nராகு கேது பெயர்ச்சி 2019: பூப்படுக்கையில் படுக்கும் ராஜயோகம் எந்த ராசிக்கு கிடைக்கும்\nசென்னை: நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள். நிழல் கிரகங்களான இந்தக் கிரகங்...\nசூரியன், சந்திரனை ராகு கேது விழுங்குவது கிரகணமா\nசென்னை: மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் ...\nராகு கேது பெயர்ச்சி 2019: ராகு கேது பரிகார தலங்களில் லட்சார்ச்சனை சிறப்பு வழிபாடு\nதஞ்சாவூர்: கடக ராசியில் இருக்கும் ராகுபகவான் மிதுனத்திற்கும், மகர ராசியில் இருக்கும் கேது ப...\nராகு கேது பெயர்ச்சி 2019: எந்த ராசிக்காரர்களுக்கு தோஷம்- பரிகாரம் செய்வதால் பலன் கிடைக்கும்\nவேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 13.02.2019, காலை 10.00 மணி முதல் 12.00 வரை ராகு-கேது ...\nராகு கேது பெயர்ச்சி 2017: நாட்டில் பணத்தட்டுப்பாடு நீங்கும், தொழில் பெருகும்\nசென்னை: சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் கடக ராகு, மகர கேதுவாக இன்று முதல் சஞ்சாரம் செய்ய...\nராகு கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் பரிகாரம்\nதஞ்சாவூர்: ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், திருபாம்புர...\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - மேஷம் முதல் மீனம் வரை\n-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர் சுப்ரமணியன் ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - மேஷம் முதல் கடகம் வர...\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - தனுசு முதல் மீனம் வரை\nசென்னை: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி மாதம் 11ஆம் தேதி ஜூலை 27ம் தேதி ராகு பகவான் சிம்மம் ராச...\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை\nசென்னை: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி மாதம் 11ஆம் தேதி ஜூலை 27ம் தேதி ராகு பகவான் சிம்மம் ராச...\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - மேஷம் முதல் கடகம் வரை\nசென்னை: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி மாதம் 11ஆம் தேதி ஜூலை 27ம் தேதி ராகு பகவான் சிம்மம் ராச...\nராஜ யோகம் யாருக்கு எப்படி வரும் தெரியுமா\nசென்னை: நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் பாம்புக் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ...\nராகு கேது பெயர்ச்சி: பரிகாரதலங்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசென்னை: ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், தி...\n12 ராசிகளுக்கும் மாற்றம் முன்னேற்றம் தரும் ராகு - கேது பெயர்ச்சி\nநவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சு...\nராகு-கேது பெயர்ச்சி: திருநாகேசுவரம், கீழப்பெரும்பள்ளத்தில் இன்றுமுதல் லட்சார்ச்சனை\nகும்பகோணம்: ஜனவரி 8ம் தேதி நடைபெற உள்ள ராகு-கேது பெயர்ச்சி விழாவையொட்டி திருநாகேசுவரம் மற்று...\nராகு கேது பெயர்ச்சியும்... சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பும்...\nசென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலை யில், அனைத்து கட்சிகளும், கூட்டணி முயற்சிகளில் தீவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-06-24T14:04:30Z", "digest": "sha1:WO64ORE22LKCJQOJHZJMUGD3LWPYI3FE", "length": 16295, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "லீக் News in Tamil - லீக் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேள்வித்தாள் லீக்கான சிபிஎஸ்இ பிளஸ் டூ பொருளாதார பாடத்திற்கு ஏப்ரல் 25-ம் தேதி மறுதேர்வு\nசென்னை: கேள்வித்தாள் லீக்கான சிபிஎஸ்இ பிளஸ்டூ பொருளாதார பாடத்திற்கு வரும் ஏப்ரல் 25ஆம் தேதி மறு தேர்வு நடைபெறும்...\nIPL 2019 Finals: Watson injury: காயத்திலும் சென்னை அணிக்காக போராடிய வாட்சன்- வீடியோ\nகாயத்திலும் சென்னை அணிக்காக போராடிய வாட்சன், குவியும் பாராட்டுக்கள்.\nசிபிஎஸ்இ வினாத்தாள் லீக்கான விவகாரம்.. கூகுளின் உதவியை நாடிய டெல்லி போலீஸ்\nடெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்ட வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் கூகுளுக்கு டெல்லி போலீஸ் கடிதம...\nIPL 2019 FINALS:CHENNAI VS MUMBAI :பொல்லார்டுக்கு 25% அபராதம் போட்ட நடுவர்-வீடியோ\nமும்பை அணி முதலில் பேட்டிங் செய்த போது அந்த அணியின் அதிரடி வீரர் கீரான் பொல்லார்டு, சென்னை வீரர் பிராவோ வீசிய...\nஎல்லாமே \"லீக்\" ஆகுது.. \"காவலாளி\" சரியில்லை.. போட்டுத் தாக்கும் ராகுல் காந்தி\nடெல்லி: நாட்டின் காவலாளியான பிரதமர் வீக்காக இருப்பதால்தான் எல்லாம் லீக்காவதாக ராகுல்காந்த...\nIPL FINALS 2019:சோகத்துடன் விடை பெறுவதாக டுவீட் வெளியிட்ட ஹர்பஜன் -வீடியோ\nஇறுதிப்போட்டியின் 20வது ஓவரால் எனது இதயம் நொறுங்கி விட்டது என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.\nஏதோ ஒரு கருமத்தைக் காட்டி என்னோட டைரி என்பதா.. ஒரே போடாக போடும் சேகர்ரெட்டி\nசென்னை : வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படும் சர்ச்சைக்குரிய டைரி தன்ன...\nஅந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\n2019 ஐபிஎல் தொடர் ஒரு வழியாக முடிந்துள்ளது. இருந்தாலும் கம்பீர் விராட் கோலியை விமர்சிப்பதை நிறுத்தவில்லை. ஐபிஎல்...\nஜியோ வாடிக்கையாளர்கள் முழு விவரமும் லீக்\nமும்பை: ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்...\nIPL 2019: ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் விருதை பெற்ற இம்ரான் தாஹிர்-வீடியோ\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் 2019 ஐபிஎல்...\nராம்குமார் கைது முதல் சாவு வரை.. போலீசாருக்கு ஏன் இந்த பதற்றம்\nசென்னை: சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டது முதல், இப்போது அவர் தற்கொலை செய்த...\nகடந்த சீசனின் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்த இரு அணிகளும்,...\nதெலங்கானாவில் இன்ஜினியரிங்-மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் லீக்.. 3 பேர் கைது\nஹைதராபாத்: தெலங்கானாவில், இன்ஜினியரிங், விவசாயம் மற்றும் மருத்துவ பொது நுழைவு தேர்வு (EAMCET)-II வி...\n தோனி என்ன முடிவு எடுக்கப் போகிறார்\n தோனி என்ன முடிவு எடுக்கப் போகிறார்\n10 நாளில் 2வது முறையாக வினாத்தாள் லீக்.. கர்நாடக பிளஸ் டூ கெமிஸ்ட்ரி பொதுத்தேர்வு மீண்டும் ரத்து\nபெங்களூர்: வினாத்தாள் கசிந்ததால் ரத்து செய்து இன்று நடத்தப்பட்ட கர்நாடக 12ம் வகுப்பு வேதியிய...\nபுலி டீஸர் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு... கேரள இளைஞர் கைது\nசென்னை: விஜய் நடித்துள்ள புலி படத்தின் டிரைலரை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்ட கேர...\nசுஷ்மா-லலித் மோடி இ-மெயிலை லீக் செய்தது டைம்ஸ் நவ் இல்லையாமே..\nடெல்லி: சுஷ்மா சுவராஜ்-லலித் மோடி இடையேயான இ-மெயில் உரையாடலை லீக் செய்தது இங்கிலாந்தின் சண்ட...\n2ஜி வழக்கு ரகசிய தகவல் வெளியே கசிகிறதே.. சுப்ரீம் கோர்ட் கவலை\nடெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மூடி முத்திரையிட்ட உறையில் வழங்கிய தகவல் வெளியே கசிந்து ந...\nராதிகா ஆப்தேவின் நிர்வாண வ���டியோ... மீடியா மீது பாயும் அனுராக் காஷ்யப்\nடெல்லி: நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ லீக் ஆன விவகாரத்தில் ஊடகங்கள் மீது பாய்ந்துள்...\nபாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய்-அத்வானி -ஜோஷிக்கு தொடர்பு: லிபரான் கமிஷன்\nடெல்லி: பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நேரடித் தெ...\nஇ.யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் குழப்பம் ஏன்\n-டாக்டர் சித்தீக், ஐக்கிய அரபு அமீரகம்இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பொதுச் செ...\nஐ.சி.எல். 20-20 போட்டிகளுக்கு மவுசு இல்லை\nமும்பை: பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் லீக்கின் 20-20...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167002&cat=32", "date_download": "2019-06-24T14:33:37Z", "digest": "sha1:7EN74JOAKRGO3I5KGMVHUWTE2SX2T7KX", "length": 23661, "nlines": 542, "source_domain": "www.dinamalar.com", "title": "22 கட்சிகள் கோரிக்கை; தே.ஆணையம் நிராகரிப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 22 கட்சிகள் கோரிக்கை; தே.ஆணையம் நிராகரிப்பு மே 22,2019 16:45 IST\nபொது » 22 கட்சிகள் கோரிக்கை; தே.ஆணையம் நிராகரிப்பு மே 22,2019 16:45 IST\nஒரு சட்டசபை தொகுதிக்கு 5 விவிபாட் VVPAT வீதம் ஒரு லோக்சபா தொகுதிக்கு 30 விவிபாட் எந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளை, ஓட்டு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஓட்டுப்பதிவு எந்திரத்தின் மீது சந்தேகம் கிளப்பி வரும் காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் 2 முக்கிய கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தன.\n4ம் கட்ட லோக்சபா தேர்தல்\nசபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் தடை\nகோர்ட் உத்தரவு 'நோ கமெண்ட்ஸ்'\nஒரு வோட்டர் ஐ.டி.தான் இருக்கு; காம்பிர்\nஅதிகாலையில் தேர்தல் சாத்தியமில்லை; சுப்ரீம் கோர்ட்\nமதுரையில் மே 22 ல் தூத்துக்குடி நினைவஞ்சலி\nஒரு ஜோடி ஷூ தான் இருக்கு: கோமதி மாரிமுத்து\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொ���்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nஸ்ரீஆனந்த கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/jun/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3170909.html", "date_download": "2019-06-24T13:52:13Z", "digest": "sha1:TFR3H4SMV7B7ZZLF5ETZS7Y3GWYCFUTY", "length": 7172, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "மருமகளை வீட்டில் இருந்து விரட்டிய மாமனார் உள்பட 4 பேர் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nமருமகளை வீட்டில் இருந்து விரட்டிய மாமனார் உள்பட 4 பேர் மீது வழக்கு\nBy DIN | Published on : 14th June 2019 07:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆண்டிபட்டி அருகே மருமகளை வீட்டில் இருந்து விரட்டி கொடுமைபடுத்தியதாக மாமனார் உள்பட 4 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி பெனிட்டா (24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் கேரளாவுக்கு கூலி வேலைக்குச் சென்ற நிலையில் பெனிட்டா மாமனார் வீட்டில் இருந்து வந்தார்.\nபெனிட்டாவிற்கும் மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் பெனிட்டா புகார் அளித்தார்.\nஇதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி, பெனிட்டாவின் மாமனார் பால்ராஜ், மாமியார் பவுன்தாய், கணவரின் தம்பி வரதராஜ், அவரது மனைவி சித்ரா ��கிய 4 பேர் மீது மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/215067?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2019-06-24T14:33:19Z", "digest": "sha1:UEQAUQCVRWHAULGZ2SCDJBHNE4PFHI7O", "length": 12711, "nlines": 137, "source_domain": "www.manithan.com", "title": "16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்... அதிர வைக்கும் பின்னணி காரணம்! - Manithan", "raw_content": "\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: எந்த ராசிக்கு திடீர் தனலாபம் கிடைக்க போகுது\nஐபிஎல் தான் எங்களின் வெளியேற்றத்திற்கு காரணம் தென் ஆப்பிரிக்க கேப்டன் குற்றச்சாட்டு\nபலத்தபாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகள்\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅம்மாவை மிஞ்சிய மகள்... தேவயானியின் மகளா இது... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nவில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்... அதிர வைக்கும் பின்னணி காரணம்\nரஜினியின் ஒரு படத்தில் வரும் கிளைமாக்ஸில் அவரை ஜீவ சமாதி செய்வார்கள். அதுபோல் திருவண்ணாமலையில் 16 வயது சிறுவனை பெற்றோர் ஜீவசமாதி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்பகத்தோப்பு ராமாராதபுரம். இங்கு வசிப்பவர் ஆஹரிகிருஷ்ணன். இவர் ஒரு ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவரது மகன் நாராயணன்(16) சிறுவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதனால் அவனால் பள்ளியில் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.\nஇப்படியிருக்க, சமீபத்தில் தனது வீட்டுல் உள்ளா கிணற்றின் அருகில் சிறுவன் நின்றிருந்த போது, வலிப்பு வந்து தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். பின்னர் தீயணைப்புத்துறையினர் வந்துசிறுவனை மீட்டனர். அப்போது சிறுவனுக்குத் தலையில் அடிப்பட்டிருந்தது. 108 ல் அவசர ஊர்தியில் வந்தவர்கள் சிறுவனை பரிசோதித்துப் பார்த்து அவன் இறந்ததாகக் கூறிவிட்டனர்.\nஇதனையடுத்து அப்பகுதியில் வந்த ஒரு சாமியார், நாராயணனின் நாடியைப் பரிசோதித்துவிட்டு உயிர் உள்ளதாகக் கூறினார். பின்னர் இவனை ஜீவ சமாதி செய்ய வேண்டும் கூறியுள்ளார்.\nஇதை ஏற்று சிறுவனின் பெற்றோரும் அவனை ஜீவசமாதி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்டுத்தியுள்ளது.\nநாடி உள்ளது என்று தெரிந்ததும் சிறுவனை காப்பாற்ற மருந்துவனைக்குக் கொண்டு செல்லாதது ஏன் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nஇலங்கை பேஸ்புக் பயன்படுத்துநர்களுக்கு விசேட அறிவித்தல்....\nகரு ஜயசூரியவிற்கே மக்கள் ஆதரவு உண்டு\nஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nவிடுதலைப் புலிகளால் கூட இப்படியொரு நெருக்கடி வந்ததில்லை என்று கூற காரணம் என்ன\nபிரித்தானியாவின் தேசிய அரசியலில் செயற்படும் ஈழத்தமிழர்கள���டனான சந்திப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4387:%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825", "date_download": "2019-06-24T14:27:14Z", "digest": "sha1:RQH2PTPFIFGAZZM67WWBMT2SECSKBHHK", "length": 9356, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "வந்தது பணத்துக்காக! கிடைத்ததோ சிறந்த வாழ்க்கை!", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் வந்தது பணத்துக்காக\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\nஇஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\nஅப்துல் அஜீஸாக மாறிய வில்லியம் ஜாக்ஸன்\n'நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள். தீமையைத் தடுக்கிறீர்கள்.' (குர்ஆன் 3:110)\nஅமெரிக்க தொழிலதிபராகவும் பைலட்டாகவும் தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த ரிச்சர்ட் பெட்டர்ஸன் ஒரு காண்டராக்ட் விஷயமாக சமீபத்தில் ரியாத் வருகை புரிந்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகமாக இவரது கம்பெனி ஒப்பந்தம் எற்படுத்த இருந்தது. இதனால் இங்கு மூன்று மாதங்கள் தங்க வேண்டிய நிர்பநதம் ஏற்பட்டது. கோடீஸ்வரரான இவரது கம்பெனியின் மதிப்பு 50 மில்லியன் டாலர் ஆகும். இரண்டு விமானங்களுக்கும் இரண்டு ஹெலிகாப்டர்களுக்கும் சொந்தக்காரர்.\nசவுதியில் தங்கியிருந்த ஒரு நாள் இரவு இவரை அழைப்பு வழிகாட்டுதல் மையத்திற்கு பார்வையாளராக அழைததிருந்தனர். அங்கு வந்தவுடன் கூடாரத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் யாவும் அவரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் முன்பு இஸ்லாம் பற்றி படித்திருந்ததற்க்கும் தற்போது அவர் காணும் காட்சிகளுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளதை உணர்ந்து கொண்டார். அங்குள்ள விழா ஏற்பாட்டாளர்கள் அவரிடம் அன்போடு நடந்து கொண்ட முறை அவரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிறகு என்ன... வழக்கமான மாற்றம். ஆம்... இவரது மனதையும் இஸ்லாம் ஆட்கொள்ளத் தொடங��கியது. மேலும் பல சந்தேகங்களை அறிஞர்களிடம் கேட்டறிந்து கொண்டார். சில நாட்களிலேயே மன மாற்றம் வந்தது. ரிச்சர்ட் பெட்டர்ஸன் தனது மார்க்கத்தை மாற்றிக் கொண்டு தனது பெயரையும் அப்துல் அஜீஸாக மாற்றிக் கொண்டார்.\n'பணம் சம்பாதிக்குகும் நோக்கில் நான் சவுதி அரேபியா வந்தேன். ஆனால் சிறந்த வாழ்க்கையை தற்போது சம்பாதித்துக் கொண்டு செல்கிறேன். இந்த நாட்டு மக்கள் மிகவும் அன்பாக என்னிடம் பழகினர். மார்க்கத்தை அனைவரும் தொடர்ந்து கடை பிடிக்கின்றனர். தங்களின் சகோதரனாக என்னை நினைத்து மிகுந்த அன்பு பாராட்டினர்.\nநீங்கள இஸ்லாத்தை வெறுமனே படிப்பதால் எதனையும் அறிந்து கொள்ள முடியாது. என்னைப் போல் முஸ்லிம்களோடு ஒன்றாக கலந்து பழகுங்கள. பிறகு இஸ்லாத்தின் சுவையை நீங்களும் பருகலாம். அடுத்த முறை எனது நண்பர்களையும சவுதி அழைத்து வருவேன். நான் பெற்ற இன்பத்தை அவர்களுக்கும் பகிர்ந்தளிப்பேன்' என்கிறார் சகோ அப்துல் அஜீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-06-24T14:01:08Z", "digest": "sha1:EP2ZDSBDY3EAH6G2ETLUMEW7HQMVMKEU", "length": 6515, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆட்சி நடைபெற்று |", "raw_content": "\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nஅஜர்பைஜானில் ஜனநாயக மறுமலர்ச்சி உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள்-பேரணி நடத்தினர். அஜர்பைஜான் நாட்டில் சென்ற 2003ம் ஆண்டு முதல் அதிபர் இல்ஹாம் அலியேவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை-எதிர்த்து ......[Read More…]\nApril,3,11, —\t—\t2003ம் ஆண்டு, அஜர்பைஜானில், அஜர்பைஜான் நாட்டில், அதிபர், ஆட்சி நடைபெற்று, இல்ஹாம் அலியேவ், உருவாக வேண்டும், எதிர்கட்சி, எதிர்கட்சிகள், காம்பர் தொடர்ந்து, சென்ற, ஜனநாயக, ஜனநாயக மறுமலர்ச்சி, தலைநகர், தலைமையில், தலைவர் முஷாவத்இஷா, பாகூவில், பேரணி நடத்தினர், மறுமலர்ச்சி, வருகிறது எதிர்த்து, வலியுறுத்தி\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nவெங்கையா நாயுடு சென்ற விமானத்தில் எந்� ...\nசர்தாரிக்கு சுவையான உணவு வகைகளுடன் வி� ...\nயுரேனியம் செறிவூட்டும் பணி நேரடி ஒளிப� ...\nஹசாரே உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண ...\nலாட்டரி அதிபர் மார்ட்டின் கைது\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்த� ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nதமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூ� ...\nகாங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச� ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/worst-world/", "date_download": "2019-06-24T14:00:22Z", "digest": "sha1:KQBPKQ5CEKKQZPVMFFWVQMKIRH2SQF4F", "length": 4793, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "WORST WORLD | பசுமைகுடில்", "raw_content": "\nநிறைய Offer போடுவான் , கடை பெரிசா இருக்கும் என்று குதுகலமாகும் நகரவாசிகளே உங்களால் ஒரு start up கூட இனிமேல் ஆரம்பிக்க முடியாது என்பது தான்[…]\nகடலுக்குள் போகாதே கச்சதீவை விற்றுவிட்டோம் காட்டுக்குள் போகாதே நீயூட்ரினோக்கு விற்றுவிட்டோம் காவேரிகரைக்கு போகாதே மணலை விற்றுவிட்டோம் விவசாயம் செய்யாதே ஹைட்ரோகார்பனுக்கு விற்றுவிட்டோம் மருத்துவம் படிக்காதே வடஇந்தியருக்கு(நீட்) விற்றுவிட்டோம்[…]\nஅதிர வைக்கும் பேய் கிராமம்… போனால் உயிரோட திரும்ப முடியாதாம்… ரஷ்யாவில் இருக்கும் பேய் கிராமத்திற்குள் யார் சென்றாலும் உயிருடன் திரும்புவதில்லையாம்\nமறைந்துபோகும் சக்தி உங்களுக்கு கிடைத்தால் என்ன செய்வீர்கள்’ என்று ஒரு இணைய இதழ் பலரிடமும் வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறது. 90 சதவீதம் பேர் சொன்ன பதில் திகைப்பூட்டுகிறது. ‘வங்கியைக்[…]\nமனிதர்கள் மீது வடகொரிய அரசு நடத்திய கொடூரமான பரிசோதனைகள்\n☀☀☀☀ வடகொரியா, தென்கொரியா இரண்டும் இரு துருவங்கள் போல. வடகொரியா ஒரு நரகம் என அங்கே வாழும் நாட்டு மக்களே கூறும் அளவிற்கு கடுமையான சட்டங்கள் மற்றும்[…]\nகேடு கெட்ட தமிழர்கள் சார் நாம்…. ஒரு பைக் வாங்க ��வ்ளோ நாள் நண்பா கனவு கண்டிருப்போம் ஒரு பைக் வாங்க எவ்ளோ நாள் நண்பா கனவு கண்டிருப்போம் ஒரு ஃபோன் வாங்க எவ்ளோ நாள் நண்பா[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகாதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/128404", "date_download": "2019-06-24T13:46:15Z", "digest": "sha1:X63IGQIKNYD3FW7ZWEGUNB7GJV4T256Q", "length": 5484, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli Promo - 05-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா.....\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nபிக்பாஸ் சீசன் 3 ல் கமல்ஹாசனுடன் முக்கிய பிரபலம்\nஇந்த ராசிக்காரர்கள் கிட்ட கொஞ்ச உஷாராகவே இருங்க... மத்தவங்க மனசுல இருக்கிறத அப்படியே கண்ட��ப்பிடிச்சிருவாங்களாம்.\nஅதிரடியாக லீலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்த மீம் கிரியேட்டர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே இப்படியா\nஅம்மாவை மிஞ்சிய மகள்... தேவயானியின் மகளா இது... வாயடைத்துப் போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/05/blog-post_543.html", "date_download": "2019-06-24T14:00:31Z", "digest": "sha1:JZPJ5KO7NL4T7THNJVO63XSYKOLLFHVO", "length": 20141, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "சச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » சச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nசச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\n16 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மேற்கு மண்டல கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். ஆனால், பண்டாரி கோப்பைக்கான ஒரு போட்டியில் 1009 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த பிரணவ் தனவாடே தேர்வு செய்யப் படவில்லை.\nஇது குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. சிலர் அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டதற்கு ஆதரவாகவும் பதிவிட்டிருந்தனர்.\nதற்போது இந்த சர்ச்சைக்கு பிரணவ்வின் தந்தை பிரசாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர், ’’மேற்கு மண்டல 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கு என் மகன் பிரணவ் தேர்வு செய்யப்படாததற்கு தவறான கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர். மேற்கு மண்டல அணி வீரர்கள், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். அதில் அர்ஜூன் இடம்பெற்றிருந்ததால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரணவ் அந்த அணியில் இல்லை. அப்படியிருக்கும்போது ஏன் இந்த சர்ச்சை பிரணவ் தேர்வு பெறாததற்கு தவறான கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர்.\nஅர்ஜுனும் பிரணவ்வும் நல்ல நண்பர்கள். இருவரும் (U-19) போட்டிகளில் விளையாடி தங்கள் திறமையால் முன்னேறி வருகின்றனர். அர்ஜுன் ஒரு ஆல்-ரவுண்டர். பிரணவ் ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்’’என்று கூறியுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்��ள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nசச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள...\nநிக்கி கல்ராணி விளையாடின கேம் எது தெரியுமா\nஇது நம்ம ஆளு - விமர்சனம்\nகங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்\nதாமதமாகும் பாலாவின் அடுத்த படம்.\nகாதலருக்கு ஒரு நீதி, மேக்கப் மேனுக்கு ஒரு நீதி\nகலாபவன் மணி அருந்திய மதுவில் மெத்தனால் அல்கஹால்: ம...\nஉள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது கூட்டணி தொடரும்...\nபுதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் இருந்து 5000க...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தா...\nகுமரன் பத்மநாதன் எதிர்வரும் யூலை 26ஆம் திகதி வரை ந...\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் ...\nவடக்கு மீள்குடியேற்றம்; எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்...\nமாடல்களும், நடிகைகளும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய...\nபெங்களூரில் பிரியாமணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nத்ரிஷா படத்துக்கு ஹாலிவுட் கலைஞர்கள்\nதி.மு.கவின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம்: தமிழி...\nஆலுமா டோலுமா இப்படியும் அர்த்தம் இருக்கா\nமீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும...\nபேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு ஆண்டுகளில் எழுநூறுக்கும் மேற்பட்டத் திட்டங்...\nலசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான ஆவணங்களை புலனாய்...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின...\nபொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிச...\nஇராணுவத்தினர் பாடசாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் அத...\nஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்னேஸ்வர...\nராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு அற்றவர்கள்: மேர்வின் சில...\nஉலர் திராட்சையின் அபூர்வ நன்மைகள்\nகோஹ்லியை மனதார காதலிக்கும் பூனம் பாண்டே\nபழாப்பழ பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசிங்கப்பூரில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளருக்கு...\nமாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்\nஉலகின் தலைசிறந்த வீரர் வீராட் கோஹ்லி\nஇணையத���தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் ...\nவசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விள...\nமைத்திரி - சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ்...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம...\nமுப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு ம...\nதேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை:...\nதமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர் ஊடகங்...\nபோருக்குப் பின் வடக்கில் கல்வி வளர்ச்சி பாரிய வீழ்...\nகாணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களின் பங்களிப...\nநிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்க...\nதமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு\nசிம்புவுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து\n”கபாலி” ரஜினியை புகழ்ந்த விஜய்\n’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா\nஇந்தியாவிலேயே நிறைகூடிய குழந்தையைப் பெற்றெடுத்த பெ...\nசன்ன, உபுலீ பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவில்\nதெரிந்து கொள்ளுங்கள் சமையல் மந்திரம்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் ப...\n“அவருக்கு என்னால் பந்துவீச முடியாது”: வாசிம் அக்ரம...\nஇங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை\niPhone 7 கைப்பேசிக்கு இத்தனை மவுஸா\nஇதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: வி...\nபூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை\nஅணுகுண்டு விழுந்த ஹீரோசீமா எரிகுண்டு விழுந்த முள்ள...\nதமிழ், ஹிந்தி என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளை சப்...\nதிரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக...\nஎம்ஜிஆருக்கு தந்த வெற்றியை இப்போது மக்கள் தந்திருக...\nஎமக்கான அரசியல் தீர்வுக்கு ஜெயலலிதா உந்து சக்தியாக...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டி...\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனை...\nகருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சம்பந்தன் கடித...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் முறையற்ற செயலை ஏற்க மு...\nமுதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்தோனேசிய ஜனா...\nசமந்தாவின் காதலர் இவர் தானா\nதாம்பத்தியத்தில் பெண்களுக்கு எந்த வகையான தீண்டல்கள...\nவயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குற...\nஅதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசுரங்க லக்மல் மீண்டும் இலங்கை அணிக்கு\nகர்ப்பிணி பெண்ணிற்கு வாடகைக்கு வீடு வழங்க மறுத்த உ...\nபொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்\nஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா...\nமோடி அலை சதவிகிதம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பு...\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்ச...\nஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்த...\nவடக்கில் பொருத்து வீடுகள் இல்லை; கல் வீடுகளே அமைக்...\nமுப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை ம...\nமீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nசாலை விபத்தில் பலியான சகோதரிகள்..\nஇயலாதவர்களுக்கு உதவிய நடிகர் கார்த்தி\nபீட்சா பர்கர் போன்றவற்றிலும் நச்சு இரசாயனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6661/amp", "date_download": "2019-06-24T13:28:03Z", "digest": "sha1:RCB74QCAT5M3NC7AIVLHR4BHIVQR77Z4", "length": 20674, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "மீண்டும் அழ விரும்பவில்லை! : மல்யுத்த வீராங்கனை குர்சரண் ப்ரீத் கவுர் | Dinakaran", "raw_content": "\n : மல்யுத்த வீராங்கனை குர்சரண் ப்ரீத் கவுர்\nமல்யுத்தம் கர்சார் ப்ரீட் கவுர்\nஇந்தியாவில் இருக்கும் மதங்களில் ஒன்று கிரிக்கெட். அந்தளவு கொண்டாடப்படும் இந்த விளையாட்டில், ஆண்கள் கிரிக்கெட் வீரர்களை தெரியும் அளவிற்கு பெண்கள் அணியினர் பெயர் அவ்வளவு பரிட்சயம் இல்லை. இதற்கே இந்த நிலை என்றால் மற்ற விளையாட்டில் இருக்கும் வீராங்கனைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இருந்தாலும் ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசியப் போட்டிகள் நடக்கும் போது சிலரது பெயர்கள் அடிபடும். அதுவும் குறுகிய நாட்களுக்கே. அப்படித்தான் மகளிர் மல்யுத்த வீராங்கனைகளான கீதா, ரிது, பபிதா போகட், சாக்ஷி மாலிக். ஆனால், நம் கவனத்திற்கு மற்றொரு பெயரும் இருக்கிறது. அவர் தங்கப் பதக்கங்களை வென்றதால் இல்லை. பெண்கள் பெரும்பாலும் பலவீனமாக கருதப்படும் அனைத்து பிரச்சினைகளையும் சந்தித்து அதில் போராடி மீண்டும் தன்னை நிரூபித்திருக்கும் மல்யுத்த வீராங்கனை குர்சரண் ப்ரீத் கவுர்தான் அந்த நபர்.\n2003 ஆம் ஆண்டில் லண்டன் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 72 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கவுர், நீண்ட நாட்களாக மல்யுத்தத்திலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் தேசிய அளவிலும், உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்று அதில் வெற்றி வாகையும் சூடியுள்ளார். அந்த வகையில் 72 கிலோ பிரிவில் தேசிய சாம்பியனான கிரனை 5-1 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கம் பெற்றதோடு ரூ.10,00,000 தட்டி சென்றிருக்கிறார். ஏன் மீண்டும் மல்யுத்தத்திற்கு வந்தார் என்று கூறும் கவுரின் கதை சற்று மனதைக் கலங்கடிக்க செய்கிறது.“இப்போட்டியில் பணம் இல்லாவிட்டாலும் நான் வந்திருப்பேன்” என்று கூறும் கவுர், “மல்யுத்தம் மட்டுமே செய்ய விரும்புகிறேன். நீண்ட நாட்களாக இதை இழந்திருக்கிறேன்” என்கிறார்.\n35 வயதான கவுர் 7ஆண்டுகள் கழித்து மீண்டும் விளையாட்டிற்கு வந்திருக்கிறார். மல்யுத்தத்திலிருந்து விலகி இருந்த நாட்களை அவ்வளவு எளிதாக அவரால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஊக்க மருந்து அருந்தி விளையாடினார் என்ற குற்றச்சாட்டிற்காக ஒன்பது மாதக் காலம் National Anti- Doping Agency யால் தடை செய்யப்பட்டார். ஆனால் அந்த குற்றச்சாட்டுத் தவறானது என்று பின்பு தெரிய வந்தது.2013 ஆம் ஆண்டு, போதைக்கு அடிமையான பஞ்சாப் போலீஸ் கான்ஸ்டபில் ஒருவரை மணம் முடித்தார் கவுர். 2 ஆண்டுகளுக்குப் பின் அவரது கணவர் சந்தீப் சிங் விவாகரத்துக் கோரியதோடு, ‘உன் வீட்டுக்கு செல்’ என்றும் கட்டளையிட்டுள்ளார்.“நான் பயிற்சி எடுக்கும் போது என் கணவர் அடிக்க வந்தார். குறிப்பாக சிறுவர்களோடு இருக்கும் போது” என்று கண்களில் நீர் தளும்பியபடி கூறும் கவுர், “அவர் எனக்கு உணவு கொடுக்கவில்லை. அந்நேரங்களில் இறந்த மனிதனை போல் இருந்தேன். எங்களுக்கு மகள் பிறந்த போது, என் மாமியார் மற்றும் அவர்களது உறவினர்கள், எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்க வேண்டுமென்று விரும்பினார். இதை வலியுறுத்தி மறுபடியும் அவர்கள் என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேறும் படி கட்டாயப்படுத்தினர். என் கணவர் நான் வேண்டுமா, மகள் வேண்டுமா என்று கேட்டபோது எனக்கு மகள் தான் வேண்டுமென்றேன்” என்று தனது வேதனைகளை பகிர்ந்தார்.\nஇதன் பின்னர் தரண் தாரான் மாவட்டத்திலுள்ள மொஹன்புர் கிராமத்தில் வாழ்ந்து வரும் தனது தாயிடம் குழந்தையோடு தஞ்சம் அடைகிறார் கவுர். அங்கிருந்து போலீஸ் வேலைக் காரணமாக ஜலந்தருக்கு மாறினார். இது போன்ற துயரங்களினூடே 2014 ஆம் ஆண்டில் தனது கணவர் விவாகரத்து கோரி மனு கொடுத்த போது, மற்றொரு துயர சம்பவம் கவுர் வாழ்வை பற்றிக் கொள்கிறது.“விசாரணை நடைபெறும் போதெல்லாம் அமிர்தசரசுக்கு பயணம் செய்ய வேண்டும். அதற்காக நான் என் மகளை எனது அம்மாவுடன் விட்டுவிட்டேன், ஏனெனில் நான் எங்கும் அவளுடன் பயணம் செய்ய முடியாது” என்கிறார் கவுர்.ஐந்து வயதாகும் மகளோடு, வழக்கும் வளர்கிறது, இதில் பணமும் இன்னொரு தடங்களாகிவிடுகிறது. இந்த சோதனைகளைக் கடக்க 2018 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் மல்யுத்தத்தில் தனது பயணத்தைத் துவங்க ஜலந்தரில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொள்கிறார் கவுர்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது முதல் போட்டியான Senior National Championships-ல் வெண்கல பதக்கம் வென்றதோடு முன்றாம் இடம் பிடித்தார்.\nஎனினும், சோர்வடையாமல் முயற்சி செய்வதை தொடர்ந்தார்.சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற அனைத்து இந்திய காவல்துறை விளையாட்டுப் போட்டியில், கவுர் 72 கிலோ மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதோடு, பஞ்சாபில் நடைபெற்ற உள்ளூர் போட்டியிலும் வெற்றி கண்டுள்ளார்.“நல்லது மீண்டும் நடந்தது. மல்யுத்தம் எல்லாவற்றிலும் எனக்கு கை கொடுத்துள்ளது. எனக்கு உதவும் இதில் மறுபடியும் ஒருமுறை வீழ்ந்தேன். இப்போது இழப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. நான் எதையும் தற்போது செய்வதற்குத் தடையேதுமில்லை” எனத் துணிந்து தனது வாழ்க்கை பயணத்தைத் தொடர்கிறார் கவுர்.கவுருக்கு மல்யுத்தம் அறிமுகமானது ஓர் விபத்து, இது குறித்து கூறுகையில், “குண்டெரிதல் போட்டியில் 44 மீட்டர் தொலைவில் வீசி பஞ்சாப் போலீஸில் சேர்ந்தேன். பயிற்சியில் இருந்த போது ஓர் உயர் அதிகாரி சோனிக்கா கல்லிரமன் என்ற பெண்ணோடு மல்யுத்த போட்டியில் பங்கேற்க சொன்னார். அவளை 39 வினாடிகளில் சாய்த்தேன்” என்கிறார்.\nமற்றவர்கள் மாலையில் ஓய்வெடுத்த வேலையில், கவுர் பயிற்சி மேற்கொண்டார். ஆனால், அந்த நாட்களில் வேலையை விட மல்யுத்தம் மூலம் தான் பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்தார்.“என் தந்தைக்கு சிறுநீரகங்கள் பிரச்சினை ஏற்பட்டது. அதனோடு வயிற்றுப்போக்காலும் அவதிப்பட்டார். அப்போது எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ.2000 செலவாகும். முதன் முறை ஒரு போட்டியில் ரூ. 13,000 வென்றேன். அதன் மூலம் மருத்துவ செலவுகளை பார்த்தோம். 2001 ஆம் ஆ��்டு அப்பா இறந்த பிறகு, மல்யுத்தம் மூலம் என் குடும்பத்திற்கு உதவுவதற்கான ஒரு வழி கிடைத்தது” என்று கூறும் கவுர் மல்யுத்தத்தோடு குண்டெரிதலிலும் பயிற்சி பெற்றார். பஞ்சாப் போலீஸ் டிரெயலில் 56 மீட்டர் தொலைவில் வீசி சாதனையும் படைத்தார். தேசிய சாதனை 65.25 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“ஜலந்தரில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், மல்யுத்தத்திற்கு ரூ.10,00,000 முதல் பரிசு என நிர்ணயிக்கப்பட்டது. அதில் மீண்டும் சோனிக்கா கல்லிரமனை வீழ்த்தினேன்” என்று பெருமை கொள்ளும் கவுர் 11 ஆண்டுகள் மல்யுத்த போட்டி யின் மூலம் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.“நான் சர்வதேச அளவில் 33 முறை இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறேன். அதில் 11 போட்டிகளில் பதக்கங்களை வென்றேன். ஐந்து ஆசிய சாம்பியன்களில், நான்காவது இடத்தைப் பிடித்தேன். அந்த நாட்களில், பெண்கள் மல்யுத்தத்தில் அதிக விருப்பம் காட்டப்படவில்லை” என்று கூறும் கவுர் தற்போது எனக்கான வாய்ப்பு வழங்கும் போது மீண்டும் என்னை நிரூபித்து வெற்றி பெற முடியும் என்கிறார்.\nஇதற்காக லக்னோ தேசிய விளையாட்டு முகாமில் ஆறு மாதம் பயிற்சி எடுக்க வாய்ப்புக் கோரும் கவுர், “கோண்டாவில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சாக்ஷி, வினேஷ், லலிதா போன்ற மற்ற சகாக்களைப் பார்த்த போது என்னை அறியாமலேயே கண்கள் கலங்கின. அவர்களுடன் மீண்டும் நான் இருப்பேன் என்ற மன தைரியத்தை வளர்த்துக் கொண்டேன்” என்கிறார் கவுர். தனது வாழ்வில் ஏற்பட்ட துயரங்கள், அவமானங்கள் என எல்லாவற்றையும் அனுபவங்களாக எடுத்துக் கொண்டு தனது மன வலிமையால் வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் கவுர், “நான் மீண்டும் அழ விரும்பவில்லை. மல்யுத்த மேட்டில் புரள்வதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இனிமேல் நான் பயப்பட மாட்டேன்” என்கிறார்.\nஎங்கள் மீது வெளிச்சம் பட வேண்டும்\nகலப்பட உணவினை எளிதாக கண்டறியலாம்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு செய்யும் மருத்துவர்\nவிஜய் நடிக்க கூப்பிட்டா ஷூட்டிங்லீவ் போட்டுடுவேன்\nபெண்களும் செய்யலாம் மெடிக்கல் கோடிங்\nஉணவுக்கு முன்... பின்... என்ன செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-24T13:50:01Z", "digest": "sha1:BBRDYDBIROQ77DXKPHTR7Z42XRNAIDYR", "length": 16352, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்\nகஸ் அகொஸ்டி, டெட் ஸ்டெர்கிஸ் (இணை இயக்கம்)\nகார்ல் ஃபோர்மன், மைக்கேல் வில்சன் (திரைக்கதை)\n3,000,000 மில்லியன் (அமெரிக்க டாலர்கள்)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் குவாய் (The Bridge on the River Kwai, குவையாற்றின் மீதொரு பாலம்) என்பது 1957 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும். டேவிட் லீன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அலெக் கின்னஸ், செஷியு ஹயகவா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரில் சப்பானால் தாய்லாந்தில் கட்டப்பட்ட சயாம் மரண இரயில்பாதை என்ற ஒரு தொடருந்துப் பாலத்திற்காக வேலை செய்த தமிழர்களை பற்றிக் கூறும் ஒரு ஆங்கில ஆவணப்படம் ஆகும் . இப்படம் பிரெஞ்சு புதின ஆசிரியர் பியர் போல்லே எழுதிய த பிரிட்ஜ் ஓவர் த ரிவர் க்வாய் என்னும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. சிறந்த படம், இயக்கம், ஒளிப்பதிவு, திரைக்கதை, பின்னணியிசை, தொகுப்பு ஆகிய பிரிவுகளில் இப்படம் ஆஸ்கர் விருதை வென்றதுடன் நிக்கல்சன் கதாபாத்திரத்தை ஏற்ற அலெக் கின்னஸுக்கும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றுத் தந்தது.[1]\nஇரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் படையினரிடம் கைதிகளாகச் சிக்குகிறார்கள் ஆங்கிலேய ராணுவ வீரர்கள். இவர்களைக் கொண்டு ஒரு தொடர் வண்டித் தடம் உருவாக்கும் பணி நடைபெறுகிறது. மரண ரயில் தடம் என்று வரலாற்றில் குறிக்கப்படும் அந்த பர்மா தொடர் வண்டிப் பாதை உருவாக்கும் பணியின்போது அதிகப்படியான எண்ணிக்கையில் ராணுவ வீரர்கள் இறந்திருக்கிறார்கள். பொறியியலாளரான பிரெஞ்சு நாவலாசிரியரும் போர்க்கைதியாக ஜப்பான் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்துடன் புனைவைக் கலந்து படைத்த புதினம் இது.\nஇத்திரைப்படத்தில் பர்மா தொடர் வண்டித் தடத்தில் க்வாய் நதிக்கு மேலே ஒரு பாலம் அமைக்கப்பட வேண்டி வருகிறது. இதை போர்க்கைதிகளைக் கொண்டு நிறைவேற்றும் பொறுப்பு ஜப்பானிய ராணுவப் படைத் தலைவர் சைட்டோவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர் புதிதாக வந்திருக்கும் போர்க்கைதிகளிடம் அதிகாரிகள், வீரர்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி அனைவரும் தொழிலாளர்களாகப் பணியாற்ற வேண்டும் என்று மிகக் கண்டிப்புடன் கூறுகிறார்.\nஇவரின் இந்தக் கூற்றை ஆங்கிலேயப் படைத் தலைவரான நிக்கல்சன், அதிகாரிகள் தொழிலாளர்களாகப் பணியாற்ற வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் ஜெனிவா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி கடுமையாக ஆட்சேபிக்கிறார். ஆனால், சைட்டோ இதை எதையும் ஏற்காமல் நிக்கல்சனை அவமானப்படுத்தி, கடும் தண்டனை விதிக்கிறார். ஆனாலும், தன் கொள்கையில் உறுதியாக இருக்கும் நிக்கல்சன் இதை சமாளிக்கிறார்.\nபணியை முடிக்க வேண்டிய நெருக்கடி அதிகரிக்கும்போது, வேறு வழி இல்லாமல் சைட்டோ அதிகாரிகளை உடலுழைப்புப் பணியிலிருந்து விடுவிக்கிறார். இதன்பிறகு பாலத்தின் பணியை முடிக்கும் பொறுப்பை நிக்கல்சன் ஏற்றுக்கொள்கிறார். பாலம் சரியாக இல்லாததற்கு தொழில்நுட்ப கோலாறே காரணம் என்பதை உணர்ந்து புதிதாகப் பாலம் அமைக்க முடிவெடுத்து வேலையைத் தொடங்குகிறார். குறிப்பிட்ட கெடுவுக்குள் பாலத்தை அமைத்து முடித்துவிட கிட்டத்தட்ட சைட்டோவைப் போன்றே எல்லா உத்திகளையும் பயன்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் அதிகாரிகளையும் நோயாளிகளையும்கூட உடலுழைப்பில் ஈடுபடுத்துகிறார். கடும் முயற்சியில் பாலத்தை கட்டி முடிக்கிறார்.\nஇன்னொரு புறம், இந்த பாலத்தை அழிக்க ஆங்கிலேய ராணுவம் திட்டம் தீட்டுகிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க ஒரு படைத் தலைவர் தன் உயிரைப் பற்றிக்கூடக் கவலைகொள்ளாமல் துடிக்கிறார். இரு தரப்பிலும் விதிமுறைகளைக் கறாராகக் கடைப்பிடிக்கும் கதாபாத்திரங்கள் வழியே வேலை என்னும் பெயரில் மனிதர்கள் மோசமான விதிமுறைகளை நிறைவேற்றத் துடித்துக்கொண்டிருப்பதை உணர்த்துகிறார் இயக்குநர்.\n↑ \"கடமை கண்ணியம் கட்டுப்பாடு\". கட்டுரை. தி இந்து (2017 ஆகத்து 4). பார்த்த நாள் 4 ஆகத்து 2017.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (திரைப்படம்)\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்\nஆல் ரோவியில் த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்\nபாக்சு ஆபிச��� மோசோவில் த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2017, 15:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/20-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-24T13:44:32Z", "digest": "sha1:L7NWFSWCK2UKKGID6T73WYLXTMTYL7GS", "length": 10611, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "20-ஆம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1900கள் 1910கள் 1920கள் 1930கள் 1940கள்\n20 ஆம் நூற்றாண்டு (20th century) கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1901 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 2000 இல் முடிவடைந்தது.\n2 ஐக்கிய நாடுகள் சபை\n4 தகவல், போக்குவரத்து புரட்சி\nமேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.\nபெரும் பொருளியல் வீழ்ச்சி Great Depression\nபல நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் ஆரம்பித்து மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.\nஐக்கிய நாடுகள் அவையும் அதன் அங்கங்களாக உணவு, கல்வி, கலாசாரம் தொடர்பான உப அமைப்புகளும் ஏற்படுத்தப் பட்டன.\nஏகாதிபத்திய அரசுகளிடமிருந்து பல ஆசிய, ஆபிரிக்க நாடுகள் விடுதலை பெற்று தனித்தனி நாடுகளாயின.\nவானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் பெருவளர்ச்சி பெற்று சாதாரண மக்கள் தகவல் அறியும் வாய்ப்பு பெருகியது.\nபோக்குவரத்து சாதனங்கள் முன்னேற்றமடைந்து சாதாரண மக்களும் தூர இடங்களுக்கு இலகுவில் சென்றுவரும் வசதி கிட்டியது.\nஇணையம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தத���\nவிண்வெளி அறிவியல் வளர்ச்சியடைந்து மனிதன் சந்திரனில் காலடி எடுத்து வைத்தான்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/06/13124822/12-Shiv-Faculties.vpf", "date_download": "2019-06-24T14:23:01Z", "digest": "sha1:OLMH5Y54GHBO7K4PBRPXN2LLXQTHZNUM", "length": 4047, "nlines": 52, "source_domain": "www.dailythanthi.com", "title": "12 சிவ பீடங்கள்||12 Shiv Faculties -DailyThanthi", "raw_content": "\nசிவபெருமான் கோவில் கொண்ட 12 சிவாலயங்களை இங்கே பார்க்கலாம்.\n தத்புருஷ பீடம்- ராஜ மாதங்கி சமேத மதங்கீஸ்வரர் கோவில், திருநாங்கூர்.\nஅகோரபீடம்- அகிலாண்ட நாயகி சமேத ஆரண்யேஸ்வரர் கோவில், கீழைத் திருக்காட்டுப்பள்ளி.\n வாமதேவ பீடம்- திருயோகீஸ்வரம் யோகாம்பாள் சமேத யோகநாதர் ஆலயம், கீழ் சட்டநாதபுரம்.\n சத்யோஜாத பீடம்- சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில், காத்திருப்பு.\n சோம பீடம்- அமிர்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருநாங்கூர்.\n சார்வ பீடம்- நாகநாதர் ஆலயம், அல்லிவிளாகம் செம்பதனிருப்பு.\n மகாதேவ பீடம்- பக்தவத்சலாம்பிகை சமேத நம்புவார்க்கன்பர் ஆலயம், திருநாங்கூர்.\n பீமபீடம்- கயிலாசநாத சுவாமி ஆலயம், திருநாங்கூர்.\n பவபீடம்- சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில், திருநாங்கூர்.\n பிராண பீடம்- அதுல்ய குஜாம்பாள் சமேத ஐராவதேஸ்வரர் கோவில், அத்தீஸ்வரம் பெருந்தோட்டம்.\n ருத்ரபீடம்- சுந்தராம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம், அன்னப்பன் பேட்டை.\n பாசுபத பீடம்- நயனவரதேஸ்வர சுவாமி திருக்கோவில், மேல்நாங்கூர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2281152", "date_download": "2019-06-24T14:38:32Z", "digest": "sha1:AZCINTKQD47CHITVMD4V7HCTXFC3Q66M", "length": 27900, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓட்டு உறுதி சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும்... முரண்டு! 100 சதவீதம் எண்ணும்படி, தேர்தல் ஆணையத்துக்கு மனு| Dinamalar", "raw_content": "\nதே.மு.தி.க. - பா.ம.க. கலக்கம்\nபதிவு செய்த நாள் : மே 21,2019,22:14 IST\nகருத்துகள் (26+ 30) கருத்தை பதிவு செய்ய\nஓட்டு உறுதி சீட்டு விவக���ரத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும்...\n100 சதவீதம் எண்ணும்படி ஆணையத்துக்கு மனு\n'தேர்வு செய்யப்படும், ஐந்து ஓட்டுச் சாவடிகளில் பதிவான ஒப்புகை சீட்டுகளை தான் முதலில் எண்ணி, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்துடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும். அதில் முரண்பாடு ஏற்பட்டால், அந்த தொகுதியில் பதிவான அனைத்து ஓட்டுகளையும் எண்ணி, ஒப்பிட வேண்டும்' என, 22 எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளன.\nமின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீதான நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை, காங்கிரஸ் உள்பட முக்கிய எதிர்க்கட்சிகள், தேர்தலுக்கு முன்பு, பல முறை எழுப்பியுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இப்பிரச்னை, மேலும் தீவிரமாகி யுள்ளது.ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க., பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட, 22 எதிர்க் கட்சிகளின் தலைவர்கள், நேற்று, டில்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில், கூடினர்.\nஅரை மணி நேர ஆலோசனைக்கு பின், தேர்தல் ஆணையத்திற்கு, சென்றனர். அங்கு, தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஐந்து ஓட்டுச் சாவடிகளில், ஓட்டு உறுதிச் சீட்டுகளை எண்ணி, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுகளுடன், ஒப்பிட்டு, சரி பார்க்க வேண்டும்.\nஅந்த குறிப்பிட்ட, ஐந்து ஓட்டுச் சாவடிகள் எவை என்பதை, ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாகவே முடிவு செய்ய வேண்டும்.அந்த ஐந்து ஓட்டுச் சாவடிகளில் பதிவான உறுதி சீட்டுகளை எண்ணி, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்துடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும். அதன்பிறகு தான், அந்தத் தொகுதிக் குட்பட்ட மற்ற ஓட்டுகளை எண்ண வேண்டும்.\nஇந்த, ஐந்து சாவடிகளில் நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில், ஏதாவது முரண்பாடு ஏற்பட்டால், அந்த சட்டசபை தொகுதிக்குட் பட்ட, அனைத்து ஓட்டுகளையும் எண்ணி, ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.பின்னர், நிருபர்களிடம் ஆந்திர முதல்வர்\nசந்திரபாபு நாயுடு கூறியதாவது:மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மாற்றுவதற்கு முயற்சி நடக்கிறது. அதை தான் எதிர்க்கிறோம். மக்களின் தீர்ப்பை மாற்றக் கூடாது என, முன்னாள் தேர்தல் ஆணையர்களே கூறியுள்ளனர்.ஆனாலும், இவ் விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அனைத்துமே, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nரத்த மாதிரியை சோதனை செய்தால் போது மானது தான். ஆனால், சோதனை முடிவில் பிரச்னை இருப்பதாக தெரிந்தால், முழு உடலையும், ஸ்கேன் செய்ய வேண்டும். அதை தான் நாங்கள் கேட்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறுகையில்,''ஓட்டுப்பதிவு எந்திரங்களில், முறைகேடு செய்வதற்கு முன்னோட்டமாகவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக வெளியிடப்பட்டுள்ளன,'' என்றார்.\nகாங்., மூத்த தலைவர், அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ''கடந்த ஒன்றரை மாதங்களாகவே, இப்பிரச்னை குறித்து, முறையிட்டு வருகிறோம். ''ஓட்டு உறுதி சீட்டு இயந்திரத்தை, தேர்தல் குறித்த நம்பகத்தன்மையை நிலைநாட்ட பயன்படுத்தாமல், வெறும் அலங்கார பொம்மையாக வைத்திருக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது,'' என்றார்.\nமேலும், 50 சதவீத ஓட்டு உறுதி சீட்டுகளை எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துஉள்ளது. இந்த நிலையில், ஒரு தொகுதியில் உள்ள, 100 சதவீத ஓட்டுகளையும் எண்ணி, ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற ரீதியில், எதிர்க்கட்சிகள் முரண்டு பிடித்து, கோரிக்கை மனுவை அளித்துள்ளன.\nஉத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், போதிய பாதுகாப்பு இல்லாமல், நடைமுறையைப் பின்பற்றாமல், மாற்றப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பான, வீடியோக்களும் வெளியாகி உள்ளன.\nஇதற்கு பதிலளித்து, தேர்தல் ஆணையம் கூறி உள்ளதாவது:ஓட்டுப் பதிவுக்கு பயன்படுத்தப் பட்ட, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பி.ஏ.டி., எனப்படும், ஓட்டு உறுதி இயந்திரங் களும், வேட்பாளர் பிரதிநிதிகள் முன்னிலையில், சீலிடப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டுள்ளன. அந்த அறைகளும் சீலிடப்பட்டுள்ளன.\nஇந்த அறைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய துணை\nராணுவப் படையினர்,இந்த இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுஉள்ளனர். இதைத் தவிர, வேட்பாளர்களின் பிரதிநிதி களும், இந்த அறைகளின் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவ்வாறு இருக்கையில், ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மாற்றுப்படுவதாகக் கூறப் படுவது, ஆதார மில்லாத, பொய்யான குற்றச் சாட்டுகள். இவ்வாறு, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nகாங்., செய்தித் தொடர்பாளர், ராஜிவ் சுக்லா கூறியதாவது:பல்வேறு மாநிலங்களில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், பாது காப்பு அறைகளில் இருந்து மாற்றப் படுவதாக செய்திகள் வந்துள்ளன. இது தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பயன்படுத்தப்படாத, உபரியாக இருந்த இயந்திரங்களை மாற்றுவதாக, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஓட்டு எண்ணிக்கை, நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறு வதை, தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.\nஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, இவற்றை மாற்ற வேண்டிய அவசியம் என்ன. அப்படி மாற்றுவதாக இருந்தால், வேட்பாளரின் பிரதிநிதிகளின் ஒப்புதலைப் பெற்றே மாற்ற வேண்டும்.தேர்தல் ஆணையம், பாரபட்சம் இல்லாமல்; மக்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தாத வகையில் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nதேர்தல் ஆணையத்தின் பணியை பாராட்டிய, முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, ஓட்டு பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக கூறப் படும் தகவல்களுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார்.'இந்தத் தேர்தல் மிகவும் சிறப்பாக நடந்துள்ளது. ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம், தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகளே' என, நேற்று முன் தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில், முகர்ஜி கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியுள்ளதாவது: மக்களின் தீர்ப்பை மாற்றும் வகையில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் திருத் தம் செய்ய, முயற்சிகள் நடப்பதாக, செய்திகள் வருகின்றன. மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங் கள், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது, அதன் கடமையாகும். ஜனநாயகத் தின் அடிப்படைக்கு சவால் விடுக்கும் வகையி லான சந்தேகங்களுக்கு இடம் அளித்து விடக் கூடாது. மக்களின் தீர்ப்பு புனிதமானது; அதை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n-- நமது டில்லி நிருபர்-\nRelated Tags ஓட்டு உறுதி சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும�� முரண்டு\nவாசகர் கருத்து (26+ 30)\nதிண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா\nதங்களுக்கு சாதகமாக முடிவு வரப்போவதில்லை என தெரிந்துகொண்ட காட்சிகள் ஊளை இடுகின்றன.இந்த கேள்விகளை பஞ்சாப் - மபி போன்ற காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் என் எழுப்பவில்லை\nஎன்ன ஒரு வாரம் அதிகமா ஆகும் அவ்வளவு தானே அல்லது இ.வி.எம் மெஷினின் எண்ணிக்கையை தெரியப்படுத்துங்கள். ஓட்டுச்சீட்டினையும் எண்ணுங்கள் அதனை ஒரு வாரம் கழித்து சொல்லுங்கள். ஆனால் இரண்டும் எண்ணிக்கை சரியாக வர வேண்டும். அதை விட்டு எங்களை நம்புங்கள் நாங்கள் ரொம்ப நல்லவர்கள் நியாயவாதிகள் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளாதீர்கள். தயாரிச்ச மெசின் எண்ணிக்கையும் அரசு வாங்கியதாக கூறப்படும் எண்ணிக்கையும் இருபது லட்சம் வித்தியாசப்படும் போது இந்த சந்தேகங்கள் அதிகரிக்குது.\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\n(வாட்ஸாப்பில் வந்தது ) இன்னும் ஒண்ணு பண்ணலாம் . வாக்குசாவடியில சி சி கேமிராவில் ஓட்டுபோட்டவங்க தலைகள் தெரியுதில்லையா அதையெல்லாம் எண்ணி எத்தனை தலை இருக்கிறதுன்னு பாத்து அத்தனை ஒட்டு பதிவாயிருக்குதான்னு சரிபார்த்த பின்னாடி முடிவை அறிவிக்கலாம் அது சரியாயில்லைனா ஓட்டுபோட்டவங்ககிட்டயே நேரேபோய் யாருக்கு ஓட்டுபோட்டேங்கன்னு எழுதிவாங்கி எண்ணி மெஷினோட சரிபார்க்கலாமே . என்ன ஒரு பத்து வருச காலமாகும் அதுவரை எத்தனை வாக்காளர் . எத்தனை வேட்பாளர் உயிரோட இருப்பாங்களோ..தெரியாது . இன்னும் கூட போன சிவகங்கைதேர்தல் வழக்குக்கு தீர்ப்பே வரலையே அதனால நாடு மோசமாப்போச்சா என்ன அதையெல்லாம் எண்ணி எத்தனை தலை இருக்கிறதுன்னு பாத்து அத்தனை ஒட்டு பதிவாயிருக்குதான்னு சரிபார்த்த பின்னாடி முடிவை அறிவிக்கலாம் அது சரியாயில்லைனா ஓட்டுபோட்டவங்ககிட்டயே நேரேபோய் யாருக்கு ஓட்டுபோட்டேங்கன்னு எழுதிவாங்கி எண்ணி மெஷினோட சரிபார்க்கலாமே . என்ன ஒரு பத்து வருச காலமாகும் அதுவரை எத்தனை வாக்காளர் . எத்தனை வேட்பாளர் உயிரோட இருப்பாங்களோ..தெரியாது . இன்னும் கூட போன சிவகங்கைதேர்தல் வழக்குக்கு தீர்ப்பே வரலையே அதனால நாடு மோசமாப்போச்சா என்ன\nகண்ணை மூடிட்டு தூங்கு தம்பி. ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167132&cat=594", "date_download": "2019-06-24T14:38:51Z", "digest": "sha1:QY2FL6H5WPV7QJOUZVN2SHOAMNN7UROE", "length": 27042, "nlines": 598, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 25-05-2019 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபிரதமராக மீண்டும் மோடி தேர்வு ராகுல் ராஜினாமா; காங். நிராகரிப்பு திமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் தேர்வு பால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nபிரதமராக மீண்டும் மோடி தேர்வு\nமோடி பிரதமராக எடியூரப்பா பிரார்த்தனை\nராகுல் ராஜினாமா; காங். நிராகரிப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் தேர்வு\nமோடி மீண்டும் பிரதமரானால் ராகுல்தான் பொறுப்பு\nயார் பிரதமராக வர வேண்டும்\n4ம் கட்ட லோக்சபா தேர்தல்\nபாஜ.- காங். கூட்டணிக்கு 50-50\nமோடி 2-வது இன்னிங்ஸ் பிரமாண்டம்\nமீண்டும் நடிக்கப் போங்க கமல் சார்\n300 இடங்களில் வெற்றி; மோடி நம்பிக்கை\nகேதார்நாத் கோயிலில் மோடி திடீர் தியானம்\nபாஜ தலைவர்களால் வெற்றி: மோடி பெருமிதம்\nகாந்தியை பழித்தால் மன்னிப்பு இல்லை; மோடி ஆவேசம்\nமுதல் பேட்டி முழு நம்பிக்கை மீண்டும் ஆட்சி\n306 இடங்களில் பா.ஜ.,வெற்றி மீண்டும் பாஜ ஆட்சி\nதென்மாவட்ட லோக்சபா தொகுதிகள் : முதல் சுற்று நிலவரம்\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nமோடிக்கு Tata .. எடப்பாடி Great ஆ \nமோடி 2.O எப்படி சாத்தியமானது \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களு���்கு தடை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nஸ்ரீஆனந்த கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jun/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3170545.html", "date_download": "2019-06-24T13:56:52Z", "digest": "sha1:E2VAJE5WS4WWXHN3KGZ4XFWBG6PNVGKR", "length": 6345, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nகுழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு\nBy DIN | Published on : 13th June 2019 09:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.\nஅவிநாசி விழுதுகள் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சாந்தி லட்சுமி துவக்கி வைத்தார். மேலாளர் தவமணி முன்னிலை வகித்தார். இதையடுத்து, 6 வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் கட்டாயம் கல்வி பயிலச் செய்வது, எட்டாம் வகுப்பில் இடைநின்றவர்களைக் கணக்கெடுத்து மீண்டும் கல்வி பயலச் செய்வது, பெற்றோர் இல்லாக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவது, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்து வாகனம் மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/jun/13/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-3170475.html", "date_download": "2019-06-24T13:37:52Z", "digest": "sha1:YEO5HT5WH4JM75MXRBFHXREWUADPZUWO", "length": 8914, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "வெற்றியைத் தக்க வைக்க கடின உழைப்பு, சிறந்த பயிற்சி தேவை- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nவெற்றியைத் தக்க வைக்க கடின உழைப்பு, சிறந்த பயிற்சி தேவை\nBy DIN | Published on : 13th June 2019 09:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவெற்றியைத் தக்க வைக்க கடின உழைப்பும், சிறந்த பயிற்சியும் தேவை என்றார் திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆ. மயில்வாகனன்.\nமக்கள் சக்தி இயக்கம் சார்பில், திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 2018-19 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், தொடர்ந்து 7 ஆண்டுகளாக 100 சதவிகிதம் தேர்ச்சியை வழங்கி வரும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று, மாணவிகள் ஜே.கீர்த்தனா, பி. ஈஸ்வரி, ஆர்.வைத்தீஸ்வரி மற்றும் ஆசிரியர்களுக்கு ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி மேலும் பேசியது: இப்பள்ளி 7 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சிபெற்று வருவதென்பது சாதாரண செய்தி அல்ல. ஆர்வமும் தொடர் உழைப்பும் விடா முயற்சியும் இத்தகையச் சாதனையை நிகழ துணைநிற்கிறது. வெற்றி பெறுவதற்கு பெரும் முயற்சி தேவை. வெற்றியை தக்க வைக்க கடின உழைப்பும் சிறந்த பயிற்சி முறையும் தேவை.\nஅரசுப்பள்ளியில் தான் சமூகத்தை சக மாணவர்களை , வாழ்வியலை, சகோதரத்துவத்தை நிறைய கற்றுக் கொள்ள முடியும். தொடர்ந்து இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு துணைபுரியும் மக்கள் சக்தி இயக்க உறுப்பினர்களை பாராட்டுகிறேன் என்றார்.\nவிழாவுக்கு பள்ளி கல்வி வளர்ச்சிக்குழு ஆலோசகர் ராமசாமி தலைமை வகித்தார். மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், மாநில துணைப் பொதுச்செயலர் வெ.இரா.சந்திரசேகர்,ஆலோசகர் சி.தங்கவேல் முன்னிலை வகித்தனர் . செயலர் ஆர். வாசுதேவன்வரவேற்றார்.\nதண்ணீர் அமைப்பு இணைச் செயலர் மற்றும் உதவிப்பேராசிரியர் கி.சதீஷ்குமார் , உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.தியாகராஜன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தனலெட்சுமி , ���க்கள்சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/NamalRajah.html", "date_download": "2019-06-24T14:31:22Z", "digest": "sha1:RLIPD2TGJOALM2JAUPFJZAUPKGI2M2IA", "length": 13316, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "ஆட்சிக் கவிழ்ப்பு - ஐந்து மாதத்திற்கு முன்பே திட்டமிட்டுவிட்டோம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ஆட்சிக் கவிழ்ப்பு - ஐந்து மாதத்திற்கு முன்பே திட்டமிட்டுவிட்டோம்\nஆட்சிக் கவிழ்ப்பு - ஐந்து மாதத்திற்கு முன்பே திட்டமிட்டுவிட்டோம்\nநிலா நிலான் November 03, 2018 கொழும்பு\nசிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, நான்கு, ஐந்து மாதங்களாகவே மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் திட்டமிட்டு வந்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் என்டிரிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\n“சிறிலங்கா அதிபரின் விருப்பம் மற்றும் அழைப்பின் பேரிலேயே, எனது தந்தை நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநாட்டில், பொருளாதார அரசியல் சமூக உறுதிப்பாட்டை கொண்டு வருவதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, கடந்த பல மாதங்களாகவே, அவர்கள் இருவரும் ஆராய்ந்து வந்தனர்.\nநாங்கள் அறிந்தவரை இந்த பேச்சுகள் கடந்த நான்கு ஐந்து மாதங்களாகவே இடம்பெற்று வந்தன.\nபழைய சகாக்கள் என்ற அடிப்படையில், 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அவர்கள் தொடர்பில் இருந்தனர்.\nசிறிலங்கா அதிபரைக் கொலை செய்வதற்கான சதி குறித்து குறித்து ரணில் விக்கிமசிங்க அப்போது அவர் எதையும் கூறவில்லை. இதனுடன் தொடர்புடைய பிரதி காவல்துறை மா அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். குரல் பதிவுகள் வழங்கப்பட்டன.\nஇந்தச் சதித்திட்டம் பற்றிய குற்றச்சாட்டு பாரதூரமானது. ஆனால் இதற்காக மாத்திரம் சிறிசேன ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு வேறு பல காரணங்களும் இருந்தன.\nசிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து பணியாற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்பத்திலிருந்து வெற்றியளிக்கவில்லை.\n2015 ஆட்சி மாற்றம் ஏற்பட்ட முதல் நாளில் இருந்தே, இந்த கூட்டணி வெற்றிபெறாது என்பது எங்களுக்குத் தெரியும்.\nஇருவரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள்,அவர்கள் இருவரும் வெவ்வேறு அரசியல் கொள்கைகளை கொண்டவர்கள், அவர்களின் பொருளாதார சமூக அரசியல் கொள்கைகளிற்கு இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.\nஆகவே இந்த விடயங்கள் ஒருபோதும் இணையாது.\nஆனால் துரதிஷ்டவசமாக அப்போது எனது தந்தையை தோற்கடிப்பதற்கான வாய்ப்பாக அவர்கள் இதனை கருதினார்கள்.\nஇந்த கூட்டணியின் முழு நோக்கமும் தேர்தலாக இருந்ததே தவிர, இவர்களிடம் நாட்டை ஆட்சி செய்வதற்கான திட்டமிருக்கவில்லை.\nதற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்களால் இந்தியா கவலையடைய வேண்டிய அவசியமில்லை.\nஎனது தந்தையோ அல்லது அவரது அரசாங்கமோ எடுத்த எந்த முடிவின் பின்னாலும், சீனஅரசாங்கமோ அல்லது வெளிநாடொன்றின் செல்வாக்கோ இருக்கவில்லை.\nகடந்த காலங்களில் இந்தியா – சிறிலங்கா இடையே புரிந்துணர்வின்மை காணப்பட்டது எமக்குத் தெரியும்.\nஇந்தியா கவலையடைய வேண்டியதில்லை, சிறிலங்காவின் அபிவிருத்தியில் இந்தியா பங்காளியாக விளங்கும்.\nபோரின் போது இந்தியா எனது தந்தைக்கு நெருக்கமாக இருந்தது, இந்தியா பயங்கரவாதத்தை தோற்கடிக்க உதவியது, நாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்.\nராஜிவ் காந்தியை பிரபாகரன் படுகொலை செய்தார். எம் அனைவருக்கும் அது தெரியும். எனவே, எமக்கான போரை மாத்திரம், நாங்கள் நடத்தவில்லை. நாங்கள் இந்தப் பிராந்தியத்துக்கான அமைதியைக் கொண்டு வந்திருக்கிறோம். எனது தந்தை பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வந்தார்” என்றும் அவர் கூறியுள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து து��த்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/135763-widevine-drm-problem-in-xiaomi-poco-f1.html", "date_download": "2019-06-24T13:17:35Z", "digest": "sha1:TQFKNNO4QL5LWABY6MJQZBJVOGFFR5RY", "length": 28574, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "5 நிமிடத்தில் 200 கோடி அள்ளிய மொபைலில் ஹெச்.டி வீடியோ வராதாம்... #POCOF1 ல் என்ன பிரச்னை? | Widevine DRM problem in Xiaomi Poco F1", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:26 (03/09/2018)\n5 நிமிடத்தில் 200 கோடி அள்ளிய மொபைலில் ஹெச்.டி வீடியோ வராதாம்... #POCOF1 ல் என்ன பிரச்னை\nஅந்தச் செய்தி வெளியான பிறகு போகோ F1 ஸ்மார்ட்போனை கையில் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி அதை வாங்கலாம் என நினைத்திருந்தவர்களும் குழம்பிப்போயிருக்கிறார்கள்.\nஎதைத் தொட்டாலும் ஹிட்டடிக்கும் ஷியோமியின் சமீபத்திய வரவு POCOF1. ஒன் பிளஸ் 6ல் இருக்கும் அதே ���சதிகளை அதை விடப் பத்தாயிரம் ரூபாய் குறைவாகக் கொடுத்தால் கேட்கவா வேண்டும் வழக்கம்போல ஒரு ஹிட்டை பார்சல் பண்ணியிருக்கிறது ஷியோமி. ஆகஸ்ட் 29-ம் தேதி மதியம் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வந்த இந்த ஸ்மார்ட்போன் வெறும் ஐந்தே நிமிடங்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்ததாக ட்விட்டரில் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது POCO F1. இப்படி டாப் கியரில் போய்க்கொண்டிருந்த போகோவை ஒரு செய்தி குறுக்கே வந்து அதன் வேகத்தைக் குறைந்திருக்கிறது. அந்தச் செய்தி வெளியான பிறகு போகோ F1 ஸ்மார்ட்போனை கையில் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி அதை வாங்கலாம் என நினைத்திருந்தவர்களும் குழம்பிப்போயிருக்கிறார்கள்.\nபோகோ F1 ஸ்மார்ட்போனில் என்ன பிரச்னை \nஅமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஆப்களில் HD தரத்தில் வீடியோக்களைப் பார்க்க முடியவில்லை என்பதுதான் போகோ F1 ஸ்மார்ட்போன் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு. இந்தத் தகவல் வெளியானவுடன் அது போகோ-வைவிட வைரலாக இணையத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. HD தரத்தில் வீடியோக்களை பார்க்க முடியாததற்கு காரணம் அதில் Widevine L1 DRM இல்லை என்பதுதான். கேமரா, டிசைன், புராஸசர் என பல விஷயங்களில் பார்த்துப்பார்த்து போகோ F1 ஸ்மார்ட்போனை உருவாக்கிய ஷியோமி ஒரு விஷயத்தில் கவனக்குறைவாக இருந்து விட்டது. DRM (Digital rights management) எனப்படுவது ஒரு டிஜிட்டல் சாதனத்தில் இருக்கும் விஷயங்களின் காப்புரிமை மேலாண்மை தொடர்பாக பயன்படுத்தப்படுவது. DRM என்பது பல்வேறு டிஜிட்டல் சாதனங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதுதான். தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் பல DRM-களில் வைட்வைன் (Widevine) என்பதும் ஒன்று. ஸ்மார்ட்போனில் இருக்கும் DRM அதில் இருக்கும் மல்ட்டிமீடியா தொடர்பான காப்புரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. வைட்வைன் கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பதால் குரோம் வெப் பிரவுசரிலும், ஆண்ட்ராய்டு இயங்குதளங்களைப் பயன்படுத்தும் சாதனங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. தவிர இந்தச் சேவையை கூகுள் இலவசமாகவே தருகிறது. அப்படி இருக்கும்போது எதனால் ஷியோமி நிறுவனம் போகோ F1 ஸ்மார்ட்போனில் இதைப் பயன்படுத்துவதற்கு மறந்தது என்பதுதான் தெரியவில்லை.\nபொதுவாக வைட்வைனில் L1, L2, மற்றும் L3 என மூன்று வெர்ஷ���்கள் இருக்கின்றன. ஒரு ஸ்மார்ட்போனில் அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற தேர்ட் பார்ட்டி ஆப்களில் HD அல்லது அதற்கு மேற்பட்ட தரத்தில் வீடியோக்களைப் பார்ப்பதற்கு L1 சர்டிஃபிகேட் இருப்பது அவசியம். போகோ F1 ஸ்மார்ட்போனில் இருப்பது வைட்வைன் L3 என்பதால் அதிகபட்சமாக 540p ரெசொல்யூஷனில் மட்டுமே வீடியோக்களைப் பார்க்க முடியும். அது மட்டுமின்றி சில ஹைஎன்ட் கேம்களை இன்ஸ்டால் செய்வதில் சிக்கல் இருக்கலாம். இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை என்றாலும் கூட ஸ்மார்ட்போனை வாங்குவதற்குச் சிலருக்குத் தயக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தவிர இப்பொழுது இந்தியாவில் அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்றவை பிரபலமாகி வருகின்றன, மொபைலில் அதைப் பலரும் கணிசமான அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். விலை அதிகமாகக் கொடுத்து வாங்கும்போது இந்தச் சிறிய சிக்கல் இருப்பதைக் கூட யாரும் விரும்ப மாட்டார்கள்.\nஇதை எப்படிச் சரி செய்யப்போகிறது ஷியோமி\nபொதுவாக ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சிறிய பிழைகளை அப்டேட் மூலமாகச் சரி செய்து விடுவார்கள். ஆனால், வைட்வைன் சிக்கலை அப்படிச் சரி செய்ய முடியாது. ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன்களில் இந்தச் சிக்கல் ஏற்பட்டது. அவற்றிலும் போகோ F1 ஸ்மார்ட்போனைப் போலவே வைட்வைன் L3 சர்டிஃபிகேட்தான் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், இதை OTA அப்டேட் மூலமாகச் சரி செய்ய முடியாது என்பதால் ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பிப் பெற்று பிரச்னையைச் சரி செய்தது ஒன்பிளஸ் நிறுவனம். அதன் பிறகு வெளியான ஸ்மார்ட்போன்களில் இந்தச் சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டது. ஆனால் இது தொடர்பாக தற்பொழுது வரைக்கும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை ஷியோமி நிறுவனம். ஒரு வேளை இந்தச் சிக்கலை எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றி முடிவெடுத்த பின்னர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடக்கூடும். பெரும்பாலும் இதில் ஒன்பிளஸ் பாணியையே ஷியோமியும் பின்பற்றும் என எதிர்பார்க்கலாம்.\nபோகோ F1 ஸ்மார்ட்போனை வாங்கலாமா \nஇந்தத் தகவலை கேள்விப்பட்டவுடன் அனைவருக்குமே இந்தக் கேள்வி தோன்றுவது இயல்புதான். வைட்வைனில் இருக்கும் இந்தச் சிக்கலால் ஸ்மார்ட்போனின் பெர்ஃபாமன்சில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஆனால் அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற சில தேர்ட் பார்ட்டி ஆப்களில் HD தரத்தில் மட்டும் வீடியோக்கள் பார்ப்பதில் பிரச்னை வரக்கூடும். மற்றபடி ஸ்மார்ட்போனின் சேமித்து வைக்கப்பட்ட வீடியோக்களுக்கோ, யூடியூப் போன்றவற்றிற்கோ DRM அவசியமில்லை என்பதால், அவற்றில் HD மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் வீடியோக்களைப் பார்க்க முடியும். அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்றவற்றை சாதாரண தரத்தில் பார்ப்பேன் என்பவர்கள் தாராளமாக போகோ F1-னை வாங்கலாம். ஆனால், இவற்றையெல்லாம் HD தரத்தில் மட்டும்தான் பார்ப்பேன் என்பவர்கள் இந்தச் சிக்கலை ஷியோமி எப்படித் தீர்க்கப்போகிறது என்பதைப் பார்த்து விட்டு வாங்கலாம்.\n”ஒரு ஸ்கோப்பும் வண்டியும் கிடைச்சா சின்ராச கைல பிடிக்க முடியாது\" - வெறித்தன பப்ஜி மீம்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\nஇஸ்ரோ, நாசா கவனத்துக்கு.... விண்கல்லைக் கொண்டு வந்த கோவை பிரமுகர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/86855-mrigasira-nakshatra-born-characteristics-and-features.html", "date_download": "2019-06-24T13:18:50Z", "digest": "sha1:KYHCZIQYF53OMXXUEZYWKA7MO7TVJNGQ", "length": 27593, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "Mrigasirisa (மிருகசீரிஷம்) Nakshatra Characteristics (Tamil) | மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள் குணநலன்கள், பரிகாரங்கள்!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:28 (19/04/2017)\nமிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக ரீதியான நடைமுறைகள் பரிகாரங்கள்\nஅசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களைத் தொடர்ந்து, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.\nநட்சத்திர தேவதை: பத்து குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வரும் சந்திரன்.\nவடிவம் : மானின் தலை வடிவத்தில் மூன்று நட்சத்திரங்கள் சேர்ந்த நட்சத்திரக் கூட்டம்.\nஎழுத்துகள் : வே, வோ, கா, சீ\n1, 2 ம் பாதங்கள் கல்யாண கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும், 3, 4 - ம் பாதங்கள் சுய முயற்சி கிரகமான புதனின் ராசியான மிதுனத்திலும் அடங்கும். ஆகவே, இந்த நட்சத்திரத்தில் முதல் இரண்டு பாதத்தில் பிறந்தால் ரிஷப ராசிக்காரர்களாகவும், மூன்று, நான்காம் பாதத்தில் பிறந்திருந்தால், மிதுன ராசிக்காரர்களாகவும் இருப்பார்கள்.\nரத்த பந்தங்களுக்குரிய கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள், மொழி, இனப்பற்று அதிகம் உடையவர்கள். கடல் கடந்து கண்டம் விட்டு கண்டம் சென்றாலும், பிறந்த ஊரை அதிகம் நேசிப்பார்கள்.\nநட்சத்திர மாலை என்னும் நூல், ‘திருந்திய நடக்க வல்லன்; தேசம் போய்த் திரிய வல்லன்; அருந்தவத்தோர்க்கு நல்லன்; ஆயுதம் பிடிக்க வல்லன்...’ என்று கூறுகிறது. அதாவது தன்னைத்தானே வழிநடத்திக்கொள்ளும் ஆற்றல் கொண்டவராகவும் பயணப் பிரியராகவும் இருப்பார்கள் என கூறுகிறது.\nயவன ஜாதகம், ‘உத்ஸாஹி...’ என்கிறது. பிருஹத் ஜாதகம், ‘சபலச் சதுரரோபீரு...’ என்கிறது. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொஞ்சம் சபல புத்தி உடையவர்களாக இருப்பார்கள் என்கிறது.\nஇந்த நட்சத்திரம் செவ்வாயின் சாரம் பெற்ற நட்சத்திரம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் பொதுவான குணங்கள் சில இருக்கின்றன. அசாத்தியத் துணிவு உள்ளவர்களாக, எதற்கும் பயப்படாதவர்களாக இருப்பார்கள். திடமான நம்பிக்கையுடன் இருப்பார்கள்.\nஇவர்கள் அழகாகவும் வலிமையாகவும் இருப்பார்கள். விரிந்த நெற்றியும் பரந்த தோள்களும் இருக்கும். கற்பனை வளம் மிகுந்தவர்களாகவும் கவிதை, கட்டுரைகள் எழுதுபவர்களாகவும் இருப்பார்கள். உயர்ந்த பண்பும் தாய், தந்தையிடம் அதிக பாசமும் இருக்கும்.\nயார் சொல்லுக்கும் கட்டுப்படாதவர்கள். சுயசிந்தனையோடு தன்னிச்சையாக, எடுத்த காரியத்தை முடிக்கும் தைரியமும் இவர்களுக்கு உண்டு. அதேசமயம் மற்றவர்களிடம் வணக்கமுடையவர்களாக இருப்பார்கள்.\nதவறைக் கண்டால் தயக்கமின்றித் தட்டிக் கேட்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். கல்வியைக் காட்டிலும் மற்றவற்றில் நாட்டம் அதிகமிருக்கும். சிறு வயதிலேயே ராகு திசை வருவதால், கல்வி தடைப்படும். அல்லது இளங்கலைப் பட்டம் ஒரு பாடப் பிரிவில் பெற்று முதுகலை, மற்றொரு பாடப் பிரிவில் பெற நேரிடும். தாவரவியல், விலங்கியல், அரசியல், பொது மேலாண்மை, சட்டம் போன்ற துறைகள் ஒன்றில் புகழ் பெறுவார்கள்.\nஉத்தியோகத்தில் நெறி முறை தவறாதிருப்பார்கள். உரிய வயதிலேயே திருமணம் முடியும். பிள்ளைகளுக்காக சொத்து சேர்ப்பார்கள்.\nகற்பூர புத்தி என்பதுபோல் எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு அதிகம் இருக்கும். எனவே, தலைமை தாங்கக்கூடிய தகுதி இவர்களுக்கு எளிதில் கிடைக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் இல்லாததால் கணவன், மனைவி ஒற்றுமை குறைவாக இருக்கும். அதனால் மனக்கசப்பு ஏற்படும்.\nபெரும்பாலோர், வெளிநபர்களிடம் விட்டுக்கொடுக்கும் அளவுக்கு வீட்டில் மனைவி, மக்களிடம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். வீட்டில் கறாராக நடந்துகொள்வார்கள். மனைவி வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.\nஒரு சிலருக்குப் படிப்பு, பணம், பதவி போன்றவை குறைவாக இருந்தால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தான் நிறைவாக இருப்பதுபோல் நடந்து கொள்வார்கள். தங்களுடைய கருத்துகளை வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்துக்கொள்ளும் திறமைசாலிகள் இவர்கள்.\nவாகனங்களை வேகமாக இயக்குவதில் அதிக விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். கவனித்தால், சாலைகளில் மின்னல் வேகத்தில் வண்டியை இயக்கிச் செல்பவர்கள் பெரும்பாலும் மிருகசீரிஷத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். வயிற்றுவலி, குடல் ஏற்ற இறக்கம், நீரிழிவு, வாதம் போன்ற நோய்கள் வந்து, நீங்கிவிடும். நீண்டகாலம் வாழ்வார்கள்.\nமிருகசீரிஷம் நட்சத்திரம் நான்கு பாதங்களில் பிறந்தவர்களுக்கான பரிகாரங்கள்:\nகும்பகோணம் அருகிலுள்ள, தந்தைக்குப் பாடம் சொன்ன தனயனான சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமானை வணங்குதல் நலம்.\nசென்னை, பல்லாவரத்துக்கு அருகிலுள்ள, திருநீர்மலை ஸ்ரீரங்கநாதப் பெருமாளை வணங்குதல் நலம்.\nசென்னை, திருவல்லிக்கேணி, ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளை புதன்கிழமைகளில் வணங்குவது நல்லது.\nசென்னைக்கு அருகிலுள்ள மதுராந்தகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜனகவல்லி உடனுறை ஏரிகாத்த ராமன் எனப்படும் ஸ்ரீ கோதண்டராமனை வணங்குவது நல்லது.\nவெப்பம் அதிகரிக்க என்ன காரணம் வானிலை மைய இயக்குநர் பேட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\nஇஸ்ரோ, நாசா கவனத்துக்கு.... விண்கல்லைக் கொண்டு வந்த கோவை பிரமுகர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t90-topic", "date_download": "2019-06-24T14:00:59Z", "digest": "sha1:43N52SQVYAKI4E26J76624YV5CFDOVEB", "length": 6366, "nlines": 61, "source_domain": "inthu.forumta.net", "title": "பரிகாரங்கள் உடனே பலன் தருமா...?", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nபரிகாரங்கள் உடனே பலன் தருமா...\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nபரிகாரங்கள் உடனே பலன் தருமா...\nதோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன\nஎன்பதை எதை வைத்து முடிவு செய்வது இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு\nதீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகிறோம்.\nசாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும்\nஅனுபவத்திலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான்\nகுறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும். பரிகாரம் காலச்சூழலில்\nபலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப்\nபலன்கள் ஏற்பட்டு விடும். என்று பலர் நம்புகிறார்கள். இது தவறான\nஎதிர்பார்ப்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில்லை.\nநிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.\nநிதானமாகத் தான் விடுதலையும் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில்\nஎந்தப் பரிகாரத்தாலும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே\nகிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம்.\n3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய அரம்பிக்கவில்லை\nஎன்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை\nஎன்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nமேலும் கேள்வி பதில்கள் படிக்க இங்கு செல்லவும்\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2018/06/908.html", "date_download": "2019-06-24T13:52:08Z", "digest": "sha1:72P5OHM5XPLXRUVNRRUPZPDNMSBN6O4B", "length": 6794, "nlines": 140, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :908", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nநட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்\nபெட்டாங்கு ஒழுகு பவர்.---- ௯0௮\n(நன்று ஆற்றார்; நல் நுதலாள்)\nமனைவியின் விருப்பப்படியே நடக்கின்றவர்கள் நண்பருக்கு நேர்ந்த குறையை நீக்க இயலாதவர்களாகவும் அறவழியில் நல்லன செய்ய முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.\n“ செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு\nஉறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்\nஇல் இருந்து அமைவோர்க்கு இல்….” –அகநானூறு.\nதம் பகைவர் செருக்க���னை ஒழித்தலும் தம்மைச் சேர்ந்தோர்க்கு ஊறு (துன்பம்) நேர்ந்தவிடத்து உதவி செய்தலாகிய ஆண்மையும் வீட்டில் சோம்பி இருப்போர்க்கு இல்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -7\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -6\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -5\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -4\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -3\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -2\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -1\nஉலகஓக நாள் -World Yoga Dayதொல்தமிழர்தம் அறிவாற்றல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-24T13:19:14Z", "digest": "sha1:577ILRW2V4QF5VVK5QYWVNKCAVAF22GF", "length": 28490, "nlines": 121, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் | பசுமைகுடில்", "raw_content": "\n​திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்\nதிருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.\n1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.\n2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.\n3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.\n4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.\n5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.\n6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.\n7. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.\n8. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.\n9. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.\n10. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.\n11. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.\n12. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.\n13. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.\n14. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.\n15. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.\n16. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.\n17. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.\n18. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.\n19. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.\n20. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்ன��்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.\n21. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.\n22. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.\n23. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.\n24. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ள.ன\n25. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.\n26. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.\n27. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.\n28. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\n29. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.\n30. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.\n31. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.\n32. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.\n33. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.\n34. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.\n35. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.\n36. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.\n37. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.\n38. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, «பரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.\n39. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.\n40. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.\n41. சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.\nசித்திரை, ஐப்பசி, தை – 3\nஆடி, தை அமாவாசை – 2\nஆவணி, மாசித் திருவிழா – 10\nஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம் – 2\nமாத விசாகம் – 12\nஆனி தை வருடாபிஷேகம் – 3\nதீபாவளி, மகாசிவராத்திரி – 4\n42. திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.\n43. திருச்செந்தூர் கோவிலில் தர்ம தரிசனம் எனப்படும் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் எனப்படும் ரூ.10, ரூ.20 கட்டண தரிசனம், வி.ஐ.பி.க்களுக்கான விரைவு தரிசனம் எனப்படும் ரூ.100, ரூ.250, ரூ.500 கட்டண தரிசனம் ஆகிய 3 வகை தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.\n44. திருச்செந்தூர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.\n45. இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்���ளில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.\n46. திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.\n47. சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.\n48. திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார்.பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.\n49. ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.\n50. திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.\n51. மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்க���த் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.\n52. கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி – கிரிப்பிரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி – கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி – ராஜகோபுரத்தை கட்டினார்.\n53. திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.\n54. சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.\n55. திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.\n56. கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.\n57. மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும் கொண்டருள்பவன் திருமுருகன்.\n58. சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருபவன் திருமுருகன்.\n59. யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.\n60. திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர் என்று சூதம முனிவர் உரைத்தருளி உள்ளார்.\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகாதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2017-05-03", "date_download": "2019-06-24T13:26:31Z", "digest": "sha1:IT2DRW2LXEL7A3YHTF5J4NPFQVBEZXL7", "length": 18227, "nlines": 251, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10ஆவது ஆண்டு கலைமாருதம்\nசெயலிழந்தது வாட்ஸ் அப்: அதிர்ச்சியில் பயனர்கள்\nஜெயலலிதா மறைவு விவகாரம்: தேசியப் பாதுகாப்புப் படை மீது எழுப்பப்படும் சந்தேகங்கள்\nதேனில் ஊற வைத்த பேரிச்சம்பழம் குடல் புற்றுநோய்க்கு அருமருந்து என்பது தெரியுமா\nஆரோக்கியம் May 03, 2017\nதல ஸ்டைலில் திருப்பத்தை ஏற்படுத்திய திருப்பதி: ஹாட்ரிக் வெற்றியில் புனே\nகிரிக்கெட் May 03, 2017\nகனடாவில் அதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உருக்கமான பேஸ்புக் பதிவு: குவிந்த 33,000 ஆறுதல் கடிதங்கள்\nஏனைய நாடுகள் May 03, 2017\nவயிற்றில் தலையுடன் பிறந்த அதிசய குழந்தை\nகொடநாடு கொலை சம்பவம்: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மகனுக்கு தொடர்பு\nஐரோப்பிய ஒன்றியம் கோரும் 100bn-euro (£84bn) பணத்தை பிரித்தானியா செலுத்தாது\nமன்தீப் சிங் ஹாட்ரிக் சாதனை ஜப்பானை ஊதி தள்ளியது இந்தியா\nஏனைய விளையாட்டுக்கள் May 03, 2017\nசாலையில் விழுந்து வெடித்து சிதறிய விமானம்\nஅமெரிக்கா May 03, 2017\nஅவுஸ்திரேலியாவில் இந்திய கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம்: வைரல் வீடியோ\nஅவுஸ்திரேலியா May 03, 2017\nரசிகர்களை ஆபாச உடையில் கவர்ந்த கவர்ச்சி நடிகை சினிமாவில் நடிக்க தடை விதித்தது அரசு\nஏனைய நாடுகள் May 03, 2017\nஇலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு\nகேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் காதல் ஜோடி\nஅலைபேசிகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதம்\nஅமெரிக்காவிற்கு துரோகம் செய்த பெண்: அம்பலமான தகவல்\nஅமெரிக்கா May 03, 2017\nநடிகர் மம்முட்டி மகன் துப்பாக்கி முனையில் அமெரிக்க பொலிசாரால் சிறைபிடிப்பு\nபொழுதுபோக்கு May 03, 2017\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை : ஓபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்\nவடகொரிய அணு சோதனை தளத்தில் பணிகள் தீவிரம்: வெளியான செயற்கைக்கோள் படம்\nஏனைய நாடுகள் May 03, 2017\n பிரபல சீரியல் நடிகர் தற்கொலையில் மர்மம்\nவடகொரியாவில் டசின் கணக்கில் அழுகிய நிலையில் பிணங்கள்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஜப்பான்\nஏனைய நாடுகள் May 03, 2017\nவினுச்சக்கரவர்த்தியின் மகள் உருக்கமான பேச்சு\nஇந்த பொருட்களை மட்டும் தானமாக கொடுத்து விடாதீர்கள்... பெரும் ஆபத்து\nவீடு - தோட்டம் May 03, 2017\nகள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்\nடிரம்ப்- மெலேனியா உறவை கிண்டலடிக்கும் மீம்ஸ் வீடியோ: லைக் செய்து சிக்கிய மெலேனியா\nஅமெரிக்கா May 03, 2017\nஇலங்கையில் ஒரு நாளில் 83 மில்லியன் ரூபா வருமானம்\nவர்த்தகம் May 03, 2017\nசிறுமியின் கண், காது, மூக்கிலிருந்து ரத்தம் வழியும் பரிதாபம்: என்ன நோய்\nஏனைய நாடுகள் May 03, 2017\nஅல்சைமர் நோய் வராமல் தடுக்கலாம்.. இதுல1 டம்ளர் போதும்\nஆரோக்கியம் May 03, 2017\nபோதையில் தள்ளாடியபடி மணமேடைக்கு வந்த மணமகன்: மணமகள் செய்த காரியம்\nசெரீனா வில்லியம்ஸ் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா\n ஹாட்ரிக் கோல் அடித்து அத்லெட்டிகோ மாட்ரிட்டை சாய்த்தார்\nகால்பந்து May 03, 2017\nபிரேசில் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்: இதை க்ளிக் செய்யுங்கள்\nஇலங்கை அணியின் விஷேட பயிற்சியாளராக அலன் டொனால்ட்\nகிரிக்கெட் May 03, 2017\nஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு யார் காரணம்\nஅமெரிக்கா May 03, 2017\nஇது பெண்களுக்கான குறிப்புகள்: மிஸ் பண்ணிடாதீங்க..\n பக்கிங்ஹாம் அரண்மனை கேட்கும் நஷ்டஈடு தொகை எவ்வளவு தெரியுமா\nபிரித்தானியா May 03, 2017\nபிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை\nபோயஸ் கார்டனை கதிகலக்கும் நள்ளிரவு அலறல் - கலக்கத்தில் மன்னார்குடி மக்கள்\nகொடநாடு கொலை வழக்கு: முக்கிய நபர் அளித்துள்ள வாக்குமூலம்\nஅமெரிக்கா வீசிய தாய் குண்டு: வீடியோ காட்சிகள் வெளியானது\nஏனைய நாடுகள் May 03, 2017\nசிறுநீரக மாற்றீடு செய்தவர்களில் பரவும் புதிய வைரஸ்: எச்சரிக்கை தகவல்\nஇலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை நாடு கடத்த பிரித்தானியா திட்டம்\nபிரித்தானியா May 03, 2017\nஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியீடு\nபடுக்கை, நாற்காலி, தொலைக்காட்சி: சிறையில் சொகுசாக உலா வரும் சசிகலா\nதினம் ஒரு சூப் காலையில் குடியுங்கள்: அற்புதம் இதோ\nபிரான்ஸில் புலம்பெயர்ந்தவரின் மீது மின்சாரம் தாக்கியதில் பலியான பரிதாபம்\nஏனைய விளையாட்டுக்கள் May 03, 2017\nவிண்ணுக்கு பறந்த அமெரிக்காவின் உளவு செயற்கைகோள்\nஅமெரிக்கா May 03, 2017\nஜேர்மனியில் அகதி கொடூரமாக அடித்துக் கொலை: நால்வர் மீது வழக்கு விசாரணை\nசாம்சுங்கின் Bixby அப்பிளிக்கேஷன் பற்றி தெரியுமா\nஅதிமுக 2 அணிகளும் இணையும் முயற்சி தோல்வி\nமானமுள்ள எந்த ஒரு பெண்ணும் செத்துபோவார்கள்: கண்ணீர் மல்க பேசிய நடிகை\nஇரத்த வகைக்கும் மாரடைப்புக்கும் நெருங்கிய தொடர்பு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nப்ரீமியம் வீடியோக்களை கண்டுமகிழும் வசதியை அறிமுகம் செய்யும் டுவிட்டர்\nவடகொரிய ஏவுகணைகளுக்கு எமன்: செயல்பாட்டுக்கு வந்த அமெரிக்காவின் தாட் தடுப்பு முறை\nஏனைய நாடுகள் May 03, 2017\nகழிவறை துர்நாற்றத்தை நொடியில் போக்கலாம்.. இதை செய்து பாருங்கள்\nவீடு - தோட்டம் May 03, 2017\nகண் தெரியாத பெண்ணுக்கு உதவி செய்ய கூலி வேலை பார்த்த பாகுபலி நடிகர்\nஅதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க என்ன வழி\nபேஸ்புக்கால் வாழ்க்கையை தொலைத்த சிறுமி: அதிர்ச்சி சம்பவம்\nஅணு ஆயுதங்களை உலகம் முழுவதும் அனுப்பும் வட கொரியா: எந்நேரத்திலும் வெடிக்கலாம்\nஏனைய நாடுகள் May 03, 2017\nவடகொரியாவை சுற்றிவளைக்கும் போர்க்கப்பல்கள்: போருக்கு நாள் குறிப்பு\nஏனைய நாடுகள் May 03, 2017\nஇணையத்தில் அதிகம் பயன்படும் மொழி தமிழ்\nஇன்ரர்நெட் May 03, 2017\nவங்கதேச பந்துவீச்சாளர்களுக்கு 10 ஆண்டு தடை: காரணம் என்ன தெரியுமா\nகிரிக்கெட் May 03, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/religion/01/214629?_reff=fb", "date_download": "2019-06-24T14:02:52Z", "digest": "sha1:UEJN4XXHYMM6IUGJT3MRZKMPON3JWJSS", "length": 7677, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரையம்பதி கண்ணகியம்மனின் ஆன்மீக இசை பேழை வெளியீட்டு விழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஆரையம்பதி கண்ணகியம்மனின் ஆன்மீக இசை பேழை வெளியீட்டு விழா\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஆரையம்பதி கண்ணகியம்மனின் சிறப்பைக்கூறும் 'கண்ணகியின் புகழ்பாட வந்தோம்' ஆன்மீக இசை பேழை வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு ஆரையம்பதி இராமகிருஷ்ணமிசன் மகா வித்திய��லயத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது கண்ணகித்தாயின் சிறப்புக்கள் அடங்கிய 5 பாடல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது இசைப்பேழை இறுவெட்டானது ஆரையம்பதியை சேர்ந்த சி.ரஞ்சித்குமாரின் தயாரிப்பிலும், ஆரையம்பதியை சேர்ந்த ராஜன் யோகநாதன், தர்மரெட்ணம் மற்றும் ச.ரகுதாஸ் ஆகியோரின் ஏற்பாட்டிலும் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.\nஇந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்தா இசை நடன கல்லூரியின் விரிவுரையாளர் க.மோகனதாஸன், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகஸ்தர் த.மலர்செல்வன், மதகுருமார், ஆலய பரிபாலன சபைத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nமேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:52:46Z", "digest": "sha1:XHHLNKD5T7JMXM3DR6NWQU4DQAS5DFKF", "length": 60466, "nlines": 391, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொதுவுடைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைசிறந்த பொதுவுடைமைக் கோட்பாட்டாளர்களான காரல் மார்க்சு (இடம்) மற்றும் பிரெட்ரிக் எங்கெல்சு (வலம்) ஆகியோரின் நினைவுச் சிற்பம், சங்காய், சீனா.\nஅரசறிவியல் மற்றும் சமூக அறிவியல் ரீதியில், பொதுவுடைமை (இலத்தீன் மொழியில் communis, \"பொது, உலகளாவிய\")[1][2] ஒரு உளவியல் - சமூகவியல் - அரசியல் - பொருளாதாரக் கருத்தியல் ஆகும். இவ்வியக்கம், சமூகபொருளாதார ரீதியில் அனைவருக்கும் பொதுவாக உற்பத்திப்பொருளைப் பகிர்தலையும், அரசு,[3][4] பணம் மற்றும் வகுப்புவாதத்தை[5][6] இல்லாதொழித்தலையும் முக்கிய கோட்பாடுகளாகக் கொண்டது.\nபொதுவுடைமையானது, மார்க்சியம், அரசிலாவாதம் முதலான பல்வேறு சிந்தனைகளை உள்ளடக்கியது. இவ்வெல்லாச் சிந்தனைகளும், சமகாலச் சமூகத்தின் பொருளாதார மையமானது, முதலாளித்துவத்தை மையமாகக் கொண���டிருப்பதை ஆராய்கின்றன. முதலாளித்துவத்தில் இரு சமூகவகுப்புகள் உள்ளன. ஒன்று, பாட்டாளி வர்க்கம் - வாழ்வதற்காக உழைத்தே ஆகவேண்டிய கட்டாயத்திலுள்ளவர்களும் சமூகமொன்றில் பெரும்பாலான எண்ணிக்கையைக் கொண்டிருப்பவர்களும். அடுத்தது, முதலாளி வர்க்கம் - பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பை - உற்பத்தியை தனிப்பட்ட ரீதியில் உரிமைகோரி, அதன்மூலம் இலாபமீட்டும் சமூகத்தின் சிறுபான்மையினர். இவ்விரு தரப்பினருக்கும் இடையிலான முரண், புரட்சியைத் தோற்றுவிக்கலாம். கிடைக்கின்ற உற்பத்தியை சமூகத்தின் பொதுவுடைமை ஆக்குவதை, இம்முரணுக்கான தீர்வாக, இச்சித்தாந்தம் முன்வைக்கின்றது.\n1.4 சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு\nமுதலாளித்துவக் கூம்பகம். முதலாளித்துவத்துக்கு எதிராக 1911இல் வெளியான ஒரு பிரசுரம்.\nபொதுவுடைமை எனும் சொல்லாடலானது, பிரெஞ்சு அறிஞரும் எழுத்தாளருமான விக்டர் டி ஹுபேயால் (Victor d'Hupay) 1777ஆமாண்டு எழுதப்பட்ட நூலொன்றில் முன்மொழியப்பட்டது. இந்நூலில் தான் விரும்புகின்ற வாழ்க்கைமுறையை பொதுமை (Communal) என்று முன்மொழிகின்ற விக்டர், பொருளாதார மற்றும் பௌதிக உற்பத்திகளை பொதுமைச் சமூகத்தின் சகல அங்கத்தவர்களிடையும் பகிரவேண்டும் என்றும் இதனால், ஒவ்வொருவரின் உழைப்பின் மூலமும் கிடைக்கும் பலனை சமமாகப் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் அவர் மேலும் கூறுகின்றார்.[7]\nவகுப்புவாதங்களில்லாத சமத்துவமான சமூகம் பற்றிய சிந்தனை பழங்கிரேக்கத்திலேயே உதித்ததாக நம்பப்படுகின்றது.[8] பொ.பி 5ஆம் நூற்றாண்டில், பிரபு குலங்களும் மதகுருக்களும் தமக்கென்று கையகப்படுத்தி வைத்திருந்த சலுகைகளுக்கு எதிராக பாரசீகத்தில் (ஈரான்) முன்னெடுக்கப்பட்ட மஸ்தாக்கு இயக்கமும் பொதுவுடைமை சார்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.[9][10] சமய புனித நூல்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட சிறிய பொதுவுடைமைச் சமூகங்கள் வரலாறெங்கணும் அவதானிக்கப்பட்டுள்ளன.[11] உதாரணமாக, சில நடுக்கால கிறித்துவ திருச்சபைகளில் அவற்றின் நிலமும், சொத்துக்களும் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டதைச் சொல்லலாம்.\nஆங்கில எழுத்தாளர் தாமஸ் மோர், 1516இல் எழுதிய உதோப்பியா எனும் நூலில், ஆட்சியாளர்களின் சொத்துக்கள் பொதுவுடைமையாக இருக்கவேண்டும் என்ற பொதுவுடைமைக் கருத்து காணப்படுகின்றது. பொ.பி 17ஆம் நூற்றாண்டில��� \"தோண்டுநர்\" (Diggers) எனப்பட்ட ஒரு தூய்மைவாத புரட்டஸ்தாந்து குழுவினர் நிலங்களைத் தனியார் உரித்துடன் வைத்திருப்பதை எதிர்த்து வாதாடினர்.[12] பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவொளிக்காலத்திலும் பிரெஞ்சின் இழான் இழாக்கு உரூசோ முதலான அறிஞர்கள், சொத்துக்களை தனியார் வைத்திருத்தல் முதலான சிந்தனைகள் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்தனர். அதே நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சி உச்சம் கண்டதை அடுத்து, பொதுவுடைமை ஒரு அரசியல் கோட்பாடாக எழுச்சி பெறலாயிற்று.[13]\nபத்தொன்பதாம் நூற்றாண்டில், பல்வேறு சமூக மறுமலர்ச்சியாளர்கள், பொது உரிமைகோரலை அடிப்படையாகக் கொண்ட சமுதாயங்களை நிறுவினர். எனினும் அது முந்தைய பொதுவுடைமை சமூகங்கள் போலன்றி, பகுத்தறிவு மற்றும் பன்முகத்தன்மையுடனான பார்வையில் சமயத்தின் முக்கியத்துவத்தை மாற்றீடு செய்தனர்.[14] அவர்களில், இந்தியானாவில் 1825இல் நியூ ஹார்மனி அமைப்பை உருவாக்கிய இராபர்ட்டு ஓவன் மற்றும் அமெரிக்காவில் சில குறிப்பிடத்தக்க பொதுமை குடியிருப்புகள் உருவாகக் காரணமான சார்லஸ் பௌரியர் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.[14] ஐரோப்பாவில், தன் நவீன வடிவில், பொதுவுடைமையானது சமூகவுடைமை இயக்கங்களுக்கு வெளியேயும் வளர்ந்தது. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து, மார்க்ஸ் மற்றும் எங்கல்சு முதலான சமூகவுடைமை விமர்சகர்கள், தொழிற்சாலை ஆலைகளில், ஆபத்தான பொருட்களுடன் தொழில்புரியவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவம் கொடுமையிழைப்பதாக குற்றம் சாட்டினர். அவர்களால் 1848இல் வெளியிடப்பட்ட பொதுவுடைமை அறிக்கையில் பொதுவுடைமைக்கு ஒரு புதிய வரைவிலக்கணம் வழங்கப்பட்டது.[14]\nதற்போது (சிவப்பு) அல்லது முன்பு (செம்மஞ்சள்) பொதுவுடைமையைக் கோட்பாடாகக் கொண்ட நாடுகள்.\n1917இல் இரசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சி, விளாதிமிர் லெனின் தலைமையிலான போல்செவிக் கட்சி, எழுச்சியடையும் வாய்ப்பை உருவாக்கியது. இதுவே பகிரங்கமாக பொதுவுடைமைக் கட்சியொன்று, பெரும் அரசியல் இடத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது சம்பவமாகக் கருதப்படுகின்றது. இச்சம்பவம், மார்க்கசிய இயக்கம் மீது, நடைமுறை சார்ந்த மற்றும் கருத்துச் சார்ந்த உரையாடல்கள் நிகழக் காரணமானது. முன்னேறிய முதலாளித்துவ அபிவிருத்திகளின் அடிப்படை��ில் சமூகவுடைமையும் பொதுவுடைமையும் கட்டியெழுப்பப்படலாம் என்பதைஇ மார்க்ஸ் முன்மொழிந்தார். எவ்வாறெனினும் உருசியாவானது, பெரும் எண்ணிக்கையிலான படிப்பறிவற்றவர்களையும் சிறுபான்மை தொழில்துறைப் பணியாளர்களையும் கொண்ட வறியநாடாக அப்போது விளங்கியது. உருசியாவால் முதலாளித்துவ ஆட்சியை இலகுவாகக் கவிழ்க்கமுடியும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டிருந்தார்.[15]\nலெனினின் போல்செவிக் கட்சியின் பொதுவுடைமைப் புரட்சிக்கான திட்டத்தை, மிதவாதப் போக்குடைய சிறுபான்மை மென்செவிக் கட்சி எதிர்த்தது. \"நிம்மதி, உணவு, நிலம்\" என்ற கோஷங்களுடன் ஆதிக்கசக்தியாக வளர்ந்த போல்செவிக், முதலாம் உலகப்போரில் இருசியாவின் பங்களிப்பை நிறுத்துவதற்கான பொதுமக்களின் பெருவிருப்பை தடைபோட்டதுடன், குடிமக்களின் நிலச்சீர்திருத்தம் மற்றும் சோவியத் சபைகளுக்கான ஆதரவைப் பெற்றுக்கொண்டது.[16]\nலெனினின் சனநாயக மையவாதத்துக்கமைய, லெனினியக் கட்சிகள், ஒரு படிநிலை அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. பொதுவுடைமைக் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புகள், 1937 முதல் 1938 வரை இசுடாலினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் துப்புரவாக்கம் மூலம் முடிவுக்குக் கொணரப்பட்டன. இருசியப் புரட்சியில் பெரும்பங்காற்றிய முக்கிய புள்ளிகள் உட்பட்ட பலர், அச்செயற்பாட்டின் போது, குற்றம் சுமத்தப்படு மரணதண்டனை விதிக்கப்பட்டனர்.[17]\nபனிப்போருக்கு முன்னும் பின்னும் நாடுகளின் எல்லைகள் - உடைந்த சோவியத் ஒன்றியம்.\nஇரண்டாம் உலகப்போரில் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பாகங்கள் மீது செலுத்திய ஆதிக்கம், அதை வல்லரசாக உயர்த்தியது. ஐரோப்பாவும் சப்பானியப் பேரரசும் சிதைந்துபோனதுடன், பொதுவுடைமைக் கட்சிகள் விடுதலை இயக்கங்களை முன்னின்று நடத்தலாயினர். சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு, மார்க்கசிய, லெனினிய அரசாங்கங்கள், பல்காரியா, செக்கோசிலோவாக்கியா, இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு, போலந்து, அங்கேரி, உருமேனியா, அல்பேனியா[18] முதலான நாடுகளில் ஆட்சிக்கு வந்தன. யுகோசுலாவியாவிலும் யோசேப்பு தித்தோ தலைமையில் ஒரு மார்க்கசிய - லெனினிய அரசு உருவானது. எனினும், தித்தோவின் விடுதலைக் கொள்கைகள், யொகோசுலாவியாவை பொதுவுடைமை நாடுகளின் ஒன்றிணைப்பிலிருந்து அந்நாட்டை விலகச்செய்ததுடன், தித்தோவின் கொள்கைகள், பொதுவுடைமையாளர்களால், வழுவுடையவை என்று வர்ணிக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டிலிருந்து அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்கு போட்டியாகவும் எதிர்த்தரப்பாகவும் பொதுவுடைமை, அறிஞர்களால் நோக்கப்படலாயிற்று.[19]\n1971இல் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யேர்மனிய மார்க்குகளில்\nசோவியத் ஒன்றியத்தின் அதியுயர் சட்டமன்றத்தின் பிரகடனத்தின் கீழ், சோவியத் ஒன்றியம் 1991 டிசம்பர் 26இல் கலைக்கப்பட்டது. இப்பிரகடனமானது, முந்தைய சோவியத் குடியரசுகளின் விடுதலையை உறுதிசெய்ததுடன், விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் (CIS) உருவாகவும் காரணமானது. , எட்டாவது மற்றும் இறுதியான சோவியத் ஒன்றியத் தலைவராக விளங்கிய மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியம் கலைவதற்கு முந்திய நாள் பதவிவிலகியதுடன், சோவியத்தின் அணுசக்தி ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட எல்லா அதிகாரங்களையும் உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சினிடம் ஒப்படைத்தார். அன்று மாலை, கிரெம்லின் மாளிகையில் ஏற்றப்பட்டிருந்த சோவியத் கொடி இறக்கப்பட்டதுடன், புரட்சிக்கு முந்தைய உருசியக் கொடி ஏற்றப்பட்டது.[20] ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பிருந்தே, சோவியத்தில் இருந்த உருசியா உள்ளிட்ட எல்லாக் குடியரசுகளும் தனித்தனியே பிரிந்துவிட்டிருந்தன. ஒன்றியத்தின் உத்தியோகபூர்வமான கலைப்புக்கு ஒரு வாரம் முன்பு, விடுதலை பெற்ற நாடுகளின் சமவாயத்துக்காக, பதினொரு குடியரசுகள் ஒப்பமிட்டு, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது என்பதை மறைமுகமாக அறிவித்தன.[21][22]\nசமகாலத்தில், சீனா, கியூபா, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பொதுவுடைமை நாடுகளாக விளங்குகின்றன. வடகொரியா தன்னை, மார்க்கசிய - லெனினியத்தின் அடுத்தபடி என்று சொல்லிக்கொள்கின்ற யுச்சேயை தனது அரசியல் கோட்பாடாக ம்முன்வைக்கின்றது. பொதுவுடைமைக் கட்சிகள், இன்றும் பெரும்பாலான நாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தோடு உள்ளனர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசின் பங்காளியாக விளங்கும் பொதுவுடைமைக் கட்சி, தென்னாபிரிக்காவில் ஆட்சியில் பங்குவகிக்கின்றது.இந்தியாவில், அதன் மூன்று ஆட்சிப்பகுதிகளில், பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சிசெலுத்துகின்றன. நேபாளம், பொதுவுடைமைவாதிகளைப் பெரும்பான்���ையாகக் கொண்ட நாடாளுமன்றத்தைக் கொண்டது.[23] பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, அந்நாட்டின் சனநாயக சமூகவுடைமைத் தொழிலாளர் கட்சியுடன் இணைந்து கூட்டாட்சியில் பங்கேற்கிறது.\nசீன மக்கள் குடியரசானது, மாவோயியக் கொள்கைகளின் பல அம்சங்களை மறுபரிசீலனைக்குட்படுத்தி இருக்கின்றது. லாவோஸ்,வியட்நாம் முதலான நாடுகளைப் போலவே, மத்திய ஆட்சி அதிகாரத்தைப் பரவலாக்கி, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்துவதில் முயன்றுவருகிறது. டங் சியாவுபிங்கின் ஆட்சியில் 1978இல் ஆரம்பமான சீன பொருளாதார சீராக்கங்கள், மாவோ காலத்தில் 53% ஆக இருந்த வறுமையை, 2001இல் வெறும் 6% ஆகக் குறைப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கின்றன.[24]\nகாரல் மார்க்சு (1818 -1883)\nகாரல் மார்க்சு மற்றும் பிரெட்ரிக் எங்கெல்சு ஆகியோரால் முன்மொழியப்பட்ட மார்க்சியம், பொதுவுடைமைக் கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும். மார்க்கசியம் தன்னை, அறிவியல்பூர்வமான சமூகவுடைமையாக இனங்காண்கின்றது. அறிவுய்திகள் முன்வைக்கும் இலட்சியவாத சமூகம் ஒன்றைக் கருத்திற்கொள்ளாமல், சமூக வரலாற்றுக் காரணிகளைப் புரிந்துகொண்ட எதார்த்தபூர்வமான கோட்பாடாக மார்க்கசியம் விளங்குகின்றது. மார்க்கசியம் பொதுவுடைமையை, நிறுவப்படவேண்டிய அரசியல் விவகாரங்கள்என்ற கண்ணோட்டத்தில் காணாமல், வெற்று அறிவுபூர்வம் சாராத நடைமுறைச்சாத்தியமான சமூகம் சார்ந்த வெளிப்பாடாகவே கருதுகின்றது.[25] எனவே மார்க்கசியம், பொதுவுடைமைச் சமூகத்தின் எதிர்காலத் திட்டமிடல் கோட்பாடாக அமையாமல், அக்கோட்பாட்டை செயலாக்கும் மற்றும் அடிப்படை இயல்புகளை நடைமுறை வாழ்க்கையைக் கொண்டு கண்டறிய உதவும் அரசியல் சித்தாந்தமாகவே விளங்குகின்றது.\nவரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்று முன்பு அறியப்பட்ட மார்க்சியப் பொருள்முதல் வாதம், மார்க்கசியத்தின் வேராகத் திகழ்கின்றது. பொருளாதாரத் தொகுதிகளின் அடிப்படை இயல்புகளை, உற்பத்திமுறை, வகுப்புவாதச் சிக்கல்கள் என்பவற்றின் வழியே வரலாற்றினூடாக அது புரிந்துகொள்ளமுயல்கின்றது. இப்பகுப்பாய்வு மூலம் தொழிற்புரட்சி உலகுக்கு புதிய உற்பத்திமுறையொன்றை அறிமுகம் செய்தது. அதுவே முதலாளித்துவம். முதலாளித்துவத்துக்கு முன்பு, தொழில்சார்ந்த வகுப்புகள், உற்பத்தியில் பயன்பட்ட உபகரணங்களுக்கு உரித்தானவர்கலாக இருந்தனர். ஆனால் இயந்திரங்கள் அவ்வுபகரணங்களின் இடத்தைப் பெற்றுக்கொண்ட சமகாலத்தில், அவை பயனற்றுப்போயின. தொழிலாலர் படையானது, அதன் பின்னர் தன் உழைப்பை விற்பதன் மூலம், அல்லது வேறொருவரின் இயந்திரத்தில் தங்கியிருப்பதன் மூலம் மட்டுமே ஆதாயத்தை ஈட்டி வாழமுடிந்தது.இதனால், உலகம் பாட்டாளி - முதலாளி எனும் இருபெரும் வகுப்புகளாக பிளவுண்டது.[26] இவை ஒன்றுக்கொன்று எதிரானவை. உற்பத்திகளில் முதலாளிகள் தனியார் உரிமம் கோரி இலாபமீட்டிய அதேவேளை, உற்பத்தியில் உரிமைகோர முடியாத பாட்டாளிகள், முதலாளிகளுக்கு அவற்றை விற்பது தவிர வேறு வழியில்லாதவர்கள் ஆயினர்.\nஇவ்வாறு செல்லும் வரலாற்றுப் பொருள்முதல் வாதம், முதலாளிகள் நிலக்கிழாரியம் மூலம் வளர்ந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு, ஆளும் வர்க்கமாக வளர்ந்தனர் என்கின்றது.[27] இந்நிலையில் பாட்டாளிகள், அரச அதிகாரத்தைப் பெற்று தனியார் உரிமத்துக்கெதிராக பொதுவுரிமத்தை நிலைநாட்டும்போதே, பாட்டாளி - முதலாளி எனும் பேதத்தை ஒழிக்கமுடிவதுடன், உலகை பொதுவுடைமை எனும் கோட்பாட்டின் கீழ் கொணரமுடியும். முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையிலேயே தொழிலாளர் சர்வாதிகாரம் இருக்கின்றது. இதன்மூலமே பொது வாக்குரிமை மூலம் பொது அதிகாரம் தெரிவுசெய்யப்பட்டு மீளளிக்கப்படுகின்றது.[28] இது முதலாளிகளைத் தோற்கடித்தாலும், முதலாளித்துவத்தைத் தோற்கடிக்காது. எனவே அதன்பிறகு சாத்தியமான ஒரே உற்பத்திமுறை முதலாளித்துவ உற்பத்திமுறையாகவே காணப்படும்.\nமார்க்கசியத்தின் கோட்பாட்டின் படி, தேசியமயமாதல் என்பது, செழிப்பை அரச உடைமை ஆக்குதல். ஆனால் சமூகமயமாதல் என்பது, சமூகமே அவ்வுடைமையின் உண்மையான மேலாண்மையாக விளங்குதல். தேசியமயமாதலை கவனமாகக் கையாளவேண்டிய சிக்கலாகக் கொண்ட மார்க்கசியம், அரசுடைமையில் தொடர்ந்தும் முதலாளித்துவ உற்பத்திமுறை விளங்குவதை பரிந்துரைக்கிறது.[29] இந்த யுக்தியால், சில மார்க்கசிய குழுமங்களை ஒன்றிணைத்து, சோவியத் ஒன்றியம் முதலான தேசியமயப்படுத்தப்பட்ட பேரரசுகள் உருவாக வழிகோலப்பட்டது.[30]\nலெனினியம் என்பது, விளாடிமிர் லெனினால் முன்னெடுக்கப்பட்ட, உருசியப் புரட்சியில் முன்வைக்கப்பட்ட அரசியல் சித்தாந்தம் ஆகும். பொதுவுடைமையிலிருந்து நீட்சிபெற்ற லெனினியம், சமூகவுடைமையின் நிலைநிறுத்தலுக்காக ஒரு குடியரசு அமைப்பு நிறுவுதலையும், பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தையும் முன்வைத்தது. ஐந்து ஆண்டுகளாக மார்க்கசியத்தின் நடைமுறைப் பிரயோகமாக விளங்கிய லெனினியம், 1917இல் போல்செவிக் கட்சியின் கீழ் உழைக்கும் வர்க்கம் அதிகாரம் பெற்று சோவியத் ஒன்றியம் உருவாகக் காரணமானது.\nமார்க்கசியமும் லெனினியமும் தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம், ஜோசப் ஸ்டாலின் மூலம் மார்க்கசிய -லெனினியமாக முன்வைக்கப்பட்டன.[31] சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி மூலம் சோவியத் ஒன்றியத்தில் இவற்றை செயன்முறைப்படுத்திய ஸ்டாலின், பொதுவுடைமை அனைத்துலகம் என்ற அமைப்பின் கீழ், பரவலான உலகக் கவனத்தைப் பெற்றுக்கொண்டார். மார்க்கசு மற்றும் லெனினின் கோட்பாடுகளை ஸ்டாலின் உண்மையிலேயே கைக்கொண்டாரா என்பதில் இன்றும் அறிஞர் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்கின்றன.[32] மார்க்கசிய - லெனினியம் ஸ்டாலினின் கொள்கையாகவும், இசுடாலினியம் அவரது நடைமுறையாகவும் கொள்ளப்படுகின்றது. மார்க்கசிய - லெனினியத்தில் இல்லாத தனிமனித வழிபாடு, அரச ஒடுக்குமுறை என்பன இசுடாலினியத்தில் காணப்பட்டன. சீனத்தலைவர் மா சே துங்கின் ஆட்சிக்கொள்கையான மாவோவியம், மார்க்கசிய - லினினியத்தின் இன்னொரு வடிவமாகக் கொள்ளப்படுகின்றது. மார்க்கசிய- லெனினிய இணைவான இசுடாலினியம், மாவோயியம் முதலானவை சமூகவுடைமையை நிறுவுவதற்குப் பதில், அரச முதலாளித்துவத்தையே நிறுவியதாக, ஏனைய பொதுவுடைமை - மார்க்கசியர்கள் விமர்சித்தனர்.[30]\nதம்மை மார்க்கசிய - லெனினியத்தின் நீட்சிகள் என்று உரிமைகோரிய இன்னும் பல பொதுவுடைமைக் கோட்பாடுகள் உலக அரங்கில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன. ஸ்டாலினுக்கு எதிராக அதிகாரத்துக்குப் போட்டியிட்ட லியோன் திரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும், மார்க்கசிய - லெனினியத்துக்கு எதிராக திரொட்ஸ்கியியம் எனும் சித்தாந்தத்தை முன்மொழிந்தனர். நான்காம் அனைத்துலகம் அமைப்பு, ஸ்டாலினின் பொதுவுடைமை அனைத்துலகம் அமைப்புக்கு எதிராக 1938இல் திரொட்ஸ்கியால் நிறுவப்பட்டது. இன்னும் கட்டுப்பாடில்லா மார்க்கசியம் (Libertarian Marxism),[33], மன்றுசார் பொதுவுடைமை (Council communism), இடது பொதுவுடைமை,[34] முதலான பல்வேறு பொதுவுடைமைக் கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன. மார்க்கசியத்துக்கு எதிராக,அரசிலாப் பொதுவுடைமை, கிறித்துவப் பொதுவுடைமை என்பன அதேகாலத்தில் உருவாகின.\nபொதுவுடைமை மீதான விமர்சனம் இருவகைப்படும். ஒன்று, இருபதாம் நூற்றாண்டு பொதுவுடைமை அரசுகளின் செயன்முறை அம்சங்களோடு கருத்தில் கொள்ளப்படுபவை.[35] அடுத்தது, பொதுவுடைமைக் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளோடு தொடர்பானவை.[36] பொதுவுடைமைக் கொள்கைகளுள் ஒன்றான மார்க்சியப் பொருள்முதல் வாதம், தாராண்மை மக்களாட்சியின் உரிமைகளை நசுக்கும் ஒன்றாக நோக்கப்படுகின்றது.[37][38][39]\nமார்க்சிய மறுமலர்ச்சியாளரும், சமூகவியலாளரும் ஆன எட்வர்டு பெர்ன்சுடைன் முந்தைய மார்க்சிய கொள்கையை உருவாக்கிய கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் ஏங்கல்சும் கொள்கையின் ஆரம்பக்கட்டத்தின் போது இளையவர்களாய் இருந்ததால் அக்கொள்கை வன்முறைப் பாதையை தூண்டுவதாக சாடி இருக்கிறார். மேலும் அது முதிர்ச்சி அடையாத கொள்கை எனவும் இவரால் கூறப்பட்டது.[40] ஆனால் பிற்கால மார்க்கியக் கொள்கையில் கார்ல் மார்க்சு சமூக புரட்சியின் மூலமாக காண முடியும் எனக் கூறியதால் பிற்கால மார்க்சிய கொள்கை முதிர்ச்சி அடைந்த கொள்கை என்று வழிமொழிந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.[41] நடைமுறையில் பொதுவுடமைக் கொள்கைகள் பல நாடுகளில் சர்வதிகார அரசுக்கும், மந்தையான பொருளாதாரத்துக்கும் வழிகோலியுள்ளன. (எ. கா) சோவியத் யூனியன், வட கொரியா. பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனிதத் தொழில் முனைவுகள், முயற்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுவதாகக் கருதப்படுகின்றது.[சான்று தேவை] பொதுவுடைமைக் கொள்கைகளை கொண்டிருக்கும் நாடுகளான சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளில் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத வகையில் ஊடக முடக்கம் செய்யப்பட்டுள்ளன.[சான்று தேவை] சீனா போன்ற நாடுகளின் நடக்கும் பல்வேறு அநியாயங்கள் வெளியுலகுக்கு தெரியாமல் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகின்றன. மனிதவுரிமைகள் தொடர்பான மக்கள் புரிதலுக்கோ தேடலுக்கோ கூட வழிகள் இல்லை. இணையத்திலும் கூட மனிதவுரிமைகள் தொடர்பான உள்ளடக்கங்கள் மக்களுக்கு எட்டாத வகையில் முடக்கப்பட்டுள்ளன.[சான்று தேவை]\n↑ \"Diggers' Manifesto\". மூல முகவரியிலிருந்து 2011-07-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-07-19.\n\"Communism\". பிர���த்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).\nமரபுப் பொருளாதாரம் · நிலக்கிழாரியம் · பொதுவுடமை · சமவுடமை · காந்திய பொருளாதாரம் · கலப்புப் பொருளாதாரம் · தாராண்மையியம் · திறந்த சந்தை பொருளாதாரம் · சுதந்திரவாதம் · முதலாளித்துவம் · அரசழிவு முதலாளித்துவம் · பாசிசம்\nஉருசிய மொழி இல் வெளியிணைப்புகள் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/11124753/School-kid-takes-to-begging-to-meet-education-expenses.vpf", "date_download": "2019-06-24T14:18:58Z", "digest": "sha1:DYEFQ7U2W4JWTANCAYSDWVLUWI5NEZ55", "length": 12113, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "School kid takes to begging to meet education expenses || வசதியற்ற நிலையில் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து படிக்கும் 9ம் வகுப்பு மாணவன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவசதியற்ற நிலையில் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து படிக்கும் 9ம் வகுப்பு மாணவன் + \"||\" + School kid takes to begging to meet education expenses\nவசதியற்ற நிலையில் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து படிக்கும் 9ம் வகுப்பு மாணவன்\nமகாராஷ்டிராவில் கல்வியை தொடர வசதியற்ற நிலையில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும் சூழல் உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 12:47 PM\nமகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் கஸ்ராலி பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் ஒரு மகனான பவன் கிஷாங்கிர் தேவடே (வயது 15) பிலோலி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பள்ளி கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.\nபவனின் பெற்றோர் பிச்சை எடுத்து கொண்டு வரும் வருவாயை வைத்தே தங்களது குடும்ப செலவுகளை கவனித்து கொள்கின்றனர். இதனால் பவனின் கல்விக்கான செலவுகளை அவர்களால் கவனிக்க முடியவில்லை.\nதிருவிழாக்களை மற்ற குழந்தைகள் கொண்டாடுவதும் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டும் வரும் நிலையில், சிறுவன் பவன் தனது குடும்பத்தினரின் செலவுகளுக்காக பேருந்து நிலையத்திற்கு சென்று பிச்சை எடுத்து வருகிறான்.\nஇதற்காக ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் கழுத்தில் கைக்குட்டையை சுற்றி கொண்டு, பள்ளி சீருடை அணிந்து கொண்டு, கையில் பிச்சை எடுக்கும் கிண்ணம் ஒன்றை வைத்து கொண்டு பேருந்து நிலையத்திற்கு செல்கிறான். அங்கு பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளிடம் கையை நீட்டி பிச்சை கேட்கிறான்.\nஅவர்கள், சீருடையில் இருக்கும் பவனுக்கு உதவி செய்யும் விதத்தில் ₹.1 அல்லது ₹.2 என பிச்சை இடுகின்றனர்.\nஆனால் இந்த பணம் அவனது குடும்ப பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவிடவில்லை. இதனால் பிற பொது இடங்களுக்கும் சென்று பவன் பிச்சை எடுத்து வருகிறான்.\nபவனின் தலைமையாசிரியர் வினோத் நார்குல்வார் கூறும்பொழுது, பவன் வகுப்பில் நன்றாக படிப்பவன். ஆனால் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்க போதிய வசதி அவனிடமில்லை என கூறியுள்ளார்.\nஇதுபற்றி பவன் கூறும்பொழுது, ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பிச்சை எடுப்பதில் ₹.200 கிடைக்கிறது. பண வசதி எந்த நிலையில் இருந்தபொழுதும் முழுவதும் படித்து முடிக்க தீர்மானித்துள்ளேன். அதற்காக பிச்சை எடுத்து வருகிறேன் என கூறியுள்ளான்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருமகளை பண்ணை வீட்டில் வைத்து கற்பழித்த மாமனார் கைது\n2. அமேதியில் சொந்த வீடு கட்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி\n3. டெல்லியில் பெண் பத்திரிக்கையாளரை குறிவைத்து துப்பாக்கி சூடு, கார் மீது முட்டைகள் வீச்சு\n4. கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு\n5. சி.பி.ஐ. கமிஷ்னர் என்று ஏமாற்றி சோதனை நடத்தியவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016237.html", "date_download": "2019-06-24T13:23:02Z", "digest": "sha1:OPVCYR4XF75KF7FMUNLWAEQPHC3PEYQL", "length": 5819, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "குறுந்தொகை", "raw_content": "Home :: இலக்கியம் :: குறுந்தொகை\nநூலாசிரியர் உ.வே. சாமிநாத ஐயர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும் ஈழ எழுத்தாளர் புரட்சிபாலனின் புதுமைக் கதைகள் மழைக்காலப் பாடகனும் மழையிசையும்\nமதுரை அரசியல் தினம் ஒரு திருக்குறள் தேன் - மூலமும் உரையும் தேர்ந்தெடுக்கப்பட்ட 365 குறள்கள் தமிழர் வரலாறும் பண்பாடும்\nஅன்பே சிவம் அருள் அறம் கவியரங்கில் முடியரசன் ஜென்னும் ஜென் தியானமும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/840044.html", "date_download": "2019-06-24T13:25:41Z", "digest": "sha1:W66NL7BPRAENXOAIKRKLIHF3DT3BSUTL", "length": 4830, "nlines": 50, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வசூலில் மாஸ் காட்டும் ஹாலிவுட் படமான Avengers End Game- இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி தாண்டியதா?", "raw_content": "\nவசூலில் மாஸ் காட்டும் ஹாலிவுட் படமான Avengers End Game- இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி தாண்டியதா\nMay 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசினிமா ரசிகர்கள் எவ்வளவோ வளர்ந்து விட்டார்கள். தங்களுக்கு தெரிந்த மொழி படங்களை மட்டுமில்லாது மற்ற மொழி படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nநல்ல கதை உள்ள படங்களை அதிகம் ஹிட் ஆக்குகிறார்கள். அப்படி இப்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வரும் படம் என்றால் இது ஹாலிவுட் படமான Avengers End Game தான்.\nபல இடங்களில் வெளியாகி தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடியை வசூலித்து விட்டதாம்.\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம���பிக்கை\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nஜெய்க்கு பதிலாக வேறொரு நடிகரை தேர்வு செய்த அஞ்சலி- யாரு தெரியுமா\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nஅஜித் என்றதுமே அரங்கமே அதிர்ந்த ஒரு புதிய நிகழ்வு- வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/123325-dmk-cadres-reply-to-vijayakanth-over-his-comment-about-mk-stalin.html", "date_download": "2019-06-24T13:50:23Z", "digest": "sha1:WALWYEMEWMNV347G6QJXU4RENQAD7QVL", "length": 24729, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "``விஜயகாந்த் பாலிட்டிக்ஸ் பேசவில்லை.. பெர்சனல் பேசுகிறார்!\" ஸ்டாலின் குறித்த விமர்சனத்துக்கு தி.மு.க பதில் | DMK cadres Reply to Vijayakanth over His comment about MK Stalin", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:48 (26/04/2018)\n``விஜயகாந்த் பாலிட்டிக்ஸ் பேசவில்லை.. பெர்சனல் பேசுகிறார்\" ஸ்டாலின் குறித்த விமர்சனத்துக்கு தி.மு.க பதில்\n``இனி ஒருபோதும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது\" என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்தப் பேட்டி ஒன்றில் 'காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தி.மு.க தலைவர் கருணாநிதி கூட்டியிருந்தால், முதல் ஆளாக நான் பங்கேற்றிருப்பேன். ஏற்கெனவே, நடந்த அனைத்துக் கட்சி கூட்டங்களனைத்தும் ஸ்டாலினை மையப்படுத்தியே நடைபெற்றன. அதுபோன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு நாங்களும் ஸ்டாலினுடைய புகழையே பாட வேண்டுமா ஸ்டாலின் என்ன கருணாநிதியா ஸ்டாலினை எனக்கு எப்போதும் பிடிக்காது. என் மனச்சாட்சி அவரை ஏற்றுக்கொண்டதில்லை.\nகுறிப்பாக, 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, குறைந்தது 60 தொகுதிகளை தி.மு.க. தர வேண்டும் என எங்கள் கட்சி விரும்பியது. ஆனால், 40 தொகுதிகளை மட்டுமே கொடுக்க தி.மு.க முன்வந்தது. மேலும் அதிகாரப்பகிர்வு என்ற எங்களுடைய நிபந்தனையையும், ஸ்டாலின் ஏற்கவில்லை. அது நடந்திருந்தால் இப்போது நானும், அவரும் அமைச்சர்களாக இருந்திருப்போம். அதனால் இனி ஒருபோதும் ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது\" என்று தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் இந்தப் பேட்டி, தமிழக அரசியல் களத்தை உற்று நோக்க வைத்துள்ளது. அவருடைய இந்தக் கருத்து பற்றி தி.மு.க-வில் உள்ள முக்கியத் தலைவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.\nதி.மு.க. முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கூறுகையில், \"எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் யாருமே பாராட்டிப் பேச மாட்டார்கள். அந்த வகையில் விஜயகாந்தும் அதையே செய்துள்ளார். கலைஞர் இருக்கும்போது, எதிராக ஒரு கூட்டணி அமைத்து 'தி.மு.க-வுக்கு வாக்களிக்காதீர்கள்' என்று முழங்கியவர்தான் விஜயகாந்த். தற்போது, கருணாநிதி இருந்திருந்தால், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருப்பேன் என்று அவர் பேசியிருப்பது வெறும் பிதற்றல். விஜயகாந்தும் அவருடைய கட்சியும் செல்லரித்துப் போன ஒன்று. அப்படிச் செல்லாத அரசியல்வாதியாகியுள்ள விஜயகாந்தின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய பேச்சுக்கு உயிர் கொடுக்கத் தேவையில்லை\" என்றார்.\nஇதுகுறித்து தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி, ``தலைவருக்குப் பிறகு தி.மு.க. எனும் மாபெரும் கட்சியை தளபதியால் மட்டுமே வழி நடத்த முடியும் என்பதை அறிந்து, கட்சித் தொண்டர்கள் அனைவரும் அவரின் பின்னால் அணிவகுத்து, மு.க.ஸ்டாலினை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத்தேர்தலில் ஸ்டாலின் தன்னுடைய செயல் திறனை நிரூபித்துக் காட்டியுள்ளார். முந்தைய சட்டப்பேரவையில் தி.மு.க-வுக்கு 23 எம்.எல்.ஏ-க்கள் இருந்த நிலையில், இப்போது 89 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இந்த அளவு எம்.எல்.ஏ-க்கள் உயர்ந்ததற்கு தளபதியின் கடினமான உழைப்பே காரணம்.\nவிஜயகாந்தால் அமைச்சராக முடியவில்லை என்பதால், ஸ்டாலின் முதலமைச்சர் ஆக மாட்டார் என அவர் ஆரூடம் கூறுவதை ஏற்க முடியாது. அரசியல்ரீதியாகப் பேசாமல் ஸ்டாலின் குறித்து தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் பேசியுள்ளார். ஸ்டாலினைப் பொறுத்தவரை அனைத்துத்தரப்பு மக்கள் மீதும் அன்பும், அக்கறையும் கொண்டுள்ளார். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக, கடினமான உழைப்பை அவர் விதைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் கடின உழைப்பே முதலமைச்சர் ���தவியில் அவரை அமர வைக்கும். கடந்த தேர்தலிலேயே அவர் முதலமைச்சர் ஆகியிருப்பார். பல தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் தோல்வியடைந்ததால், போதிய எண்ணிக்கை இல்லாமல், அது இயலாமல் போய் விட்டது. வரும் தேர்தலில் அதுபோன்ற சிறுபிரச்னைகளை முறியடித்து தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்பதை விஜயகாந்துக்கு சொல்லிக் கொள்கிறேன். தே.மு.தி.க. என்ற கட்சியே விரைவில் காணாமல் போய்விடும்; பொறுத்திருந்துப் பாருங்கள்\" என்றார்.\n'' வேடிக்கை பார்க்கும் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\n``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பி��ர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=133682", "date_download": "2019-06-24T15:01:43Z", "digest": "sha1:PQYPLMDWX3V3FCF4FZ3S4M5PL27FNW4Y", "length": 12046, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "மூன்று அடி உயரமான பெண் கர்ப்பம்;சீனாவில் அதிர்ச்சி! | Nadunadapu.com", "raw_content": "\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nமூன்று அடி உயரமான பெண் கர்ப்பம்;சீனாவில் அதிர்ச்சி\nசீனாவைச் சேர்ந்த 3 அடி உயரமுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் தரித்துள்ளார்.\nமூன்று அடி உயரமான பெண் கர்ப்பம்;சீனாவில் அதிர்ச்சி\nஇவரின் பெயர் Wei chunlan, வயது 31, வளர்ச்சிக் குறைபாடுடைய இவரது உயரம் 3 அடியாகும்.\nNanning என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்சமயம் கர்ப்பமாக உள்ளார்.\nமூன்று அடி உயரமான பெண் கர்ப்பம்;சீனாவில் அதிர்ச்சி\nஇவ்விடயம் குறித்து இந்த தம்பதியர் கூறியதாவது, குறுகிய உயரம் கொண்டுள்ள என்னால் குழந்தையை சுமப்பது மிகவும் கடினமான ஒன்றென எனக்குத் தெரியும். இருப்பினும், குழந்தை பிறப்பு என்பது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று. எனவே, குழந்தையைப் பெற்றெடுக்க காத்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.\nPrevious articleமட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்\nNext articleவெள்ளை ஒட்டகச்சிவிங்கி பார்த்ததுண்டா..\n57 வயது பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்..\nலண்டனிலிருந்து துருக்கி நோக்கிப் பறந்த விமானத்தில் குழப்பம் ஏற்படுத்திய யுவதி கைது\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி: பிரம்மாண்ட தொடக்கவிழா\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி: பிரம்மாண்ட தொடக்கவிழா\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு.. -வீடியோ\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nசனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் தெரியுமா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-24T13:30:29Z", "digest": "sha1:MIWZXAZLEXH7OVVQ7YHC3TTXMXZ4ETNU", "length": 4550, "nlines": 95, "source_domain": "namakkal.nic.in", "title": "சேவைகள் | நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம் | India", "raw_content": "\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nஅனைத்து வேலைவாய்ப்பு மனுக்கள் வருவாய்\nவருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nவேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 24, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/anushka-shetty-roped-in-for-mani-ratnams-next/", "date_download": "2019-06-24T13:22:24Z", "digest": "sha1:L2ABDCQFTKQXRUHYZQYEUQ455DZRFQ5T", "length": 12281, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "'பொன்னியின் செல்வன்' படத்தில் நயன்தாரா நிராகரித்த கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஒப்பந்தம்...! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நயன்தாரா நிராகரித்த கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஒப்பந்தம்…\n‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நயன்தாரா நிராகரித்த கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஒப்பந்தம்…\nசெக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nசமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் தான் அதில் நடிக்க போவதாக பெருமையுடன் கூறினார்.\nஇந்நிலையில் பூங்குழலி கதாபாத்திரத்திற்காக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது படக்குழு அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், தன்னுடைய கதாபாத்திரம் இப்படத்தில் எடுபடாமல் போய்விடும் என்று கருதி நயன்தாரா அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே இருமுறை மணிரத்னம் இயக்கிய ‘ராவணன்’ மற்றும் ‘கடல்’ படங்களில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலியாக நயன்தாரா…\n‘பொன்னியின் செல்வன்’ ; ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மணி��த்னம்.\nபூங்குழலியாக நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா …\nஜூன் 24, 1991: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதன்முதலாக முதல்வர் பதவி ஏற்ற நாள் இன்று…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2011/10/", "date_download": "2019-06-24T13:34:01Z", "digest": "sha1:IPEATM2COJK36HVZIMRTOLT4K7C6HDLN", "length": 7822, "nlines": 172, "source_domain": "sathyanandhan.com", "title": "October | 2011 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஜென் ஒரு புரிதல் பகுதி – 15\nPosted on October 17, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=5106 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் பகுதி – 15 சத்யானந்தன் கூண்டிலிருந்த ஒரு கிளி விடுதலையாக புத்தர் எப்படி வழி வகுத்துக் கொடுத்தார் என்பது பற்றி ஒரு புராணக் கதை உண்டு. ஷென் குவாங்க் என்னும் துறவியைத் தான் முதன் முதலாக புத்தர் சீன தேசத்தில் சந்தித்தார். அப்போது தொடக்கத்திலேயே ஷென் கோபப் … Continue reading →\nஜென் ஒரு புரிதல் – பகுதி-14\nPosted on October 10, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=4834 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி-14 சத்யானந்தன் இரு நண்பர்கள். இருவரில் யார் அதிக சுயநலவாதி என்று சொல்வது கடினம். அவர்கள் ஊர் மலைகளுக்கும் காடுகளுக்கும் நடுவே இருந்தது. காட்டின் நடுவே செல்லும் ஒரு நதிக்கரையில் ஒரு நாள் பகலில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தார்கள். நதி நல்ல வேகத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. … Continue reading →\nஜென் ஒரு புரிதல் – பகுதி 13\nPosted on October 3, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=4614#respond அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 13 சத்யானந்தன் நிறையவே பேசுகிறோம். பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. நம் மீது அதிகாரம் செலுத்துபவர், நம் கட்டுப���பாட்டில் இருப்பவராக நாம் கருதுபவர் என்னும் இருவரிடம் எண்ணிக்கையில் அதிகமான அளவு பேசுகிறோம். நமது அச்சத்திலும், இரண்டாம் நபரை பயமுறுத்தவும் நீண்ட நேரம் பேசுகிறோம். போட்டியிட்டு ஒரு … Continue reading →\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:23:16Z", "digest": "sha1:QF3KERMS5GGWPY2LS2XELTSMDHKRDZTO", "length": 3084, "nlines": 14, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிளம்மியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஃபிளம்மியர் அல்லது ஃபிளம்மிங்கர் (English: \"flemish\"; Dutch: “de Vlamingen”; French: “les Flamands”) என்பது ஐரோப்பாவிலுள்ள பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் டச்சு மொழி பேசும் மக்களில் குறிக்கிறது. ஃபிளம்மியர்கள் பெரும்பாலும் வடக்கு பிராந்தியமான 'ப்ளாண்டர்ஸ்' பகுதியில் காணப்படுகின்றனர். பெல்ஜியம் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் (சுமார் 60%) ஃபிளம்மியர்களே ஆவர்.\nவரலாற்று ரீதியாக, ஃபிளம்மிங்கர் என்பது பண்டைய மாகாணமான ஃப்ளாண்டர்சில் வாழ்ந்தவர்களையே குறிக்கிறது. அன்றைய நாட்களில், ஃபிளம்மிங்கர் என்பது டச்சு மொழி ஃபிளம்மியர் மட்டுமன்றி, பிரெஞ்சு அல்லது பிகார்டு மொழி பேசியவர்களையும் குறிக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:35:06Z", "digest": "sha1:F6ZMVAIJSGIKVOFXNBQSNEE6HY6KVDUY", "length": 9223, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் (Supreme Court of the United States) அமெரிக்காவின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும். அமெரிக்க நீதி நிலையத்துறையின் முக்கிய அமைப்பாகும். ஒரு பிரதான நீதிபதி, 8 துணை நீதிபதிகள் உள்ளிட்ட இந்நீதிமன்றம் வாஷிங்டன், டி.சி.யில் ஐக்கிய அமெரிக்க உயர்நீதிமன்றக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டு செனட் அவையால் நிச்சயப் படுத்தப்படுகின்றனர். பெரும்பான்மையாக இந்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மேல் முறையீடு வழக்குகள் (appellate cases) ஆகும்.\n1803இல் நடந்த மார்புரி எதிர் மாடிசன் என்ற முக்கிய நீதி வழக்கில் உயர்நீதிமன்றம் தான் அரசியலமைப்பின் முக்கிய நடுவர் என்று பிரதான நீதிபதி ஜான் மார்ஷல் கூறியுள்ளார். இந்த நிகழ்வுக்கு பிறகு சட்டமன்றத்தால் படைத்த சட்டங்களை அரசியலமைப்புக்கு எதிரானவை என்று உயர்நீதிமன்றம் தீர்மானம் செய்தால் அது அந்தச் சட்டங்களை நீக்கமுடியும்.\nபதவியிலுள்ள ஆண்டுகள் வாரியாக துணை நீதிபதிகள்[தொகு]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/13/well.html", "date_download": "2019-06-24T13:55:50Z", "digest": "sha1:SAZTTO4N5N5SKQEQXEL56NXIO6VU7KXZ", "length": 14516, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 மாணவிகள் கிணற்றில் மூழ்கி சாவு | 2 students drowned in a well - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n36 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n42 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n56 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n58 min ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nAutomobiles மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nFinance என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nSports நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 மாணவிகள் கிணற்றில் மூழ்கி சாவு\nசேலம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவிகள் நீரில் மூழ்கி இறந்தனர்.\nசேலம் அருகே பூளவாடி என்ற ஊரைச் சேர்ந்த அய்யாவு என்பவரின் மகள் நித்யா(10). இதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் சங்கீதா (10). இருவரும்தோழிகள். இந்த இரண்டு சிறுமிகளும் பூளவாடியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில்4ம் வகுப்பு படித்து வந்தனர்.\nஇருவரும் அக்டோபர் 12ம் தேதி குளிப்பதற்காக கிணறு ஒன்றிற்குச் சென்றனர். அங்குகுளித்துக் கொண்டிருக்கும்போது நித்யா கால் இடறி கவிழ்ந்தார். இதனைக் கண்டசங்கீதா அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், இருவரும் தண்ணீருக்குள்மூழ்கினர். அருகில் காப்பாற்ற யாரும் இல்லாததால் நீரில் மூழ்கி இறந்தனர்.\nகிணற்றிற்குள் குளிக்கச் சென்ற மாணவிகளைக் காணாததால் அவர்களது பெற்றோர்கள்சந்தேகமடைந்து கிணற்றிற்குள் தேடினர். இதில், இரண்டு மாணவி���ளும் இறந்துபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nதமிழகத்தில் இருப்பது தண்ணீர் பஞ்சம் இல்லை.. பற்றாக்குறை.. அமைச்சர் ஜெயக்குமாரின் அடடே விளக்கம்\nமந்திரியே சொல்லிட்டாரு.. பொறவு என்ன நம்ம ஊருக்கு கண்டிப்பா தண்ணி வந்துரும்\n16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு நல்ல தகவலை சொன்ன வானிலை மையம்\nவாஸ்தவம்தான்.. ஊர்ல தண்ணி இல்லே.. இதை ஒத்துக்கவே 5 வருஷம் ஆச்சுங்க... வைரலாகும் தண்ணீர் கண்ணீர்\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஒன்றுபட்ட தமிழ் மக்கள்.. கடலூரில் வேல்முருகன்.. மரக்காணத்தில் வைகோ\nபைக் சீட்டுகள் நனையும் அளவுக்கு இன்றும் மழை பெய்யும்.. வாட்டர் வாஷ் ரேஞ்சுக்கு எதிர்பார்க்காதீங்க\nஉதயநிதியை தொடர்ந்து கே.என்.நேரு.. காங்கிரசுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 17 கூடுதல் எஸ்பிக்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு\nஓபிஎஸ் தலைமையில் உள்ளாட்சி தேர்தல்... பலப்பரீட்சைக்கு பாஜக ரெடி.. எடப்பாடி அணிக்கு செம டோஸ்\nதினமும் கேரளா 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தந்தால் தான் உபயோகமாக இருக்கும்.. முதல்வர் விளக்கம்\nநாடாளுமன்றத்தில் எதிரொலித்த காவிரி நதிநீர், தமிழக குடிநீர் பற்றாக்குறை விவகாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/gomathi-marimuthu-has-not-failed-in-anti-dope-test-says-her-brother-351234.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-24T14:02:59Z", "digest": "sha1:VHH2FQ3ABHIYTSWK6VELEQKP4JOQ27K3", "length": 16658, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா? சகோதரர் சுப்பிரமணி விளக்கம்! | Gomathi Marimuthu has not failed in Anti Dope Test says her brother - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n43 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n49 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n1 hr ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்த��்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n1 hr ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nAutomobiles மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nFinance என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nSports நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nசென்னை: கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என்று அவரின் சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.\nநடந்து முடிந்த ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்றார் கோமதி மாரிமுத்து.\nஇவருக்கு 30 வயதாகிறது. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்ததை அடுத்து இவர் தங்கம் வென்றார். இவர் பதக்கம் வென்றதை அடுத்து இந்தியா முழுக்க வைரலானார்.\nதிருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற குக்கிராத்தை சேர்த்தவர். மிகவும் வறுமையான சூழலை சேர்ந்த இவர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக, தகவல்கள் வெளியானது.\nஇவர் முறைகேடாக ஊக்கமருத்து பயன்படுத்தினார். அதனால் இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியானது. ஆனால் அந்த செய்திகள் வதந்தி என்று மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோமதி மாரிமுத்தை சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.\nஅதில், கோமதி மாரிமு��்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. கோமதி மாரிமுத்து ஊக்குமருந்து பயன்படுத்தியதே இல்லை. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எந்த வித தகவல்களும் வரவில்லை, என்று அவரின் சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nவைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்\nவரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்\n.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/ttv-dinakaran-s-masterstroke-ammk-places-thanga-thamilselvaan-in-theni-constituency-344678.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-24T14:13:00Z", "digest": "sha1:TFICTPLDAKUIBTE36WLWTUE7KQZ4T3VF", "length": 18694, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக் | TTV Dinakaran's masterstroke: AMMK places Thanga Thamilselvan in Theni Constituency - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\n4 min ago நான் விஸ்வரூபம் எடுத்தால் டிடிவி அழிந்து விடுவார்.. ரிலீஸான தங்க.தமிழ்ச்செல்வனின் பேச்சு\n53 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n59 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n1 hr ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\nAutomobiles மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nFinance என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nSports நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nAMMK Candidates List: அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்- வீடியோ\nசென்னை: தேனி லோக்சபா தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.\nலோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.\nஇந்த லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தேனி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.\nலோக்சபா தேர்தல்.. தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி.. அமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இதோ\nஇந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டித் தொகுதியில் தங்க தமிழ்செல்வன் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2016 சட்டமன்ற தேர்தலில் இவர் அங்குதான் போட்டியிட்டு வெற்றி��ெற்றார். ஆனால் இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.\nலோக்சபா தேர்தலில் தேனியில் அதிமுக சார்பாக ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். இவருக்கு தற்போது ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். தேனி ஓ.பன்னீர்செல்வமின் சட்டமன்ற தொகுதி என்பதால் அங்கு அவரின் மகன் ரவீந்திரநாத் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.\n[குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்கள்.. ஒரு விறுவிறு தகவல் தொகுப்பு]\nஇந்த நிலையில்தான் அதே தொகுதியில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டு உள்ளார். நேரடியாக ஓ.பி.எஸ் மகனை எதிர்த்து இவர் போட்டியிடுகிறார். டிடிவி தினகரன் பல்வேறு திட்டங்களோடு தங்க தமிழ்ச்செல்வனை இங்கு களமிறக்கி இருப்பதாக கூறப்படுகிறது.\nஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன் இடையே நிகழ்ந்து வரும் மோதல் என்பது அரசியல் வட்டாரங்களில் எல்லோருக்கும் தெரிந்தது. இந்த நிலையில்தான் நேரடியாக ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தை எதிர்க்க மிக வலிமையான வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வனை டிடிவி களமிறக்கி இருக்கிறார் என்கிறார்கள். எப்படியாவது ரவீந்திரநாத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் டாஸ்க் என்றும் கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n57 வயசு பாட்டியை போய்.. அடப்பாவிங்களா.. தேனியில் ஒரு கொடுமை\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி\nபெரியகுளத்தில் தனிநபர் மோதல் கலவரமானது : நள்ளிரவில் போலீஸ் மீது தாக்குதல் - எஸ்.பி படுகாயம்\nமகிழ்ச்சியை ஏற்படுத்திய மழை... முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமக்னா யானையின் தொடர் மனித வேட்டையும் - மாவட்ட வனத்துறையின் கும்கி சர்க்கஸும்\nதென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி... முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேனியில் பயங்கரம்.. திருமணமான பெண்ணை சீரழித்த 12 பேர்.. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்\nகுடிபோதையில் தொந்தரவு : அப்பாவை அடித்துக்கொன்ற மகன்... கணவனை கொன்று பிரிட்ஜில் வைத்த மனைவி\nவிண்வெளி ஆய்வில் சாதிக்கத் துடிக்கும் உதயகீர்த்திகா.. குவியும் உதவிகள்\nமிஸ்டர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.. அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அட்வைஸ்\nநிபா வைரஸை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம்.. கேரள எல்லையில் குவிந்த மருத்துவ குழு\nவாலிபர் உயிருடன் எரித்துக்கொலை - தேனியில் பயங்கர சம்பவம்\nவாய் பேச முடியாத மகளை பலாத்காரம் செய்த கயவன்- 7 வருடம் காத்திருந்து பழிதீர்த்த அப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/134716-madurai-rajaji-park-ticket-fare-dispute.html", "date_download": "2019-06-24T13:17:55Z", "digest": "sha1:WJGWH5BLUNKGCR5Y76NAGEG55BWXOO3U", "length": 25099, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "``ஆமாம்.. 20 ரூபாய் அவர்களுக்குப் பெரிதுதான்!\" மதுரை ராஜாஜி பூங்கா கட்டண கலவரம் | Madurai rajaji park ticket fare dispute", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (21/08/2018)\n``ஆமாம்.. 20 ரூபாய் அவர்களுக்குப் பெரிதுதான்\" மதுரை ராஜாஜி பூங்கா கட்டண கலவரம்\nமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் முதன்மையான பொழுதுபோக்காகப் பார்க்கப்படுவது மதுரை ராஜாஜி பூங்கா. சாமானிய மக்களும் குழந்தைகளும் வார இறுதி நாட்களைக் குறைந்த செலவில் உற்சாகமாகக் கழிக்க ஏற்ற இடம் இந்த ராஜாஜி பூங்கா. ஆனால், இப்பூங்கா மீது குற்றச்சாட்டு ஒன்றை வைக்கின்றனர் பூங்காவுக்கு வரும் பொது மக்கள். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி சில மாதங்களாகப் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை அதிகம் வசூல் செய்வதாக அப்பகுதி மக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.\nகட்டண விவரங்களை விசாரித்தபோது இதற்கு முன்னர் குழந்தைகளுக்கு ஐந்து ரூபாயும், பெரியவர்களுக்கு பத்து ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்தக் கட்டணத்தில் முறைகேடு நடந்து வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து உண்மை நிலவரத்தை அறிய மதுரை ராஜாஜி பூங்காவுக்கு நேரில் சென்றோம்.\nஉள்ளே சென்றதும் நுழைவுக் கட்டணத்துக்கான அறிவிப்பு பலகையைப் பார்த்தோம். கட்டணம் எழுதப்பட்டிருக்கும் சுவரில், 'பெரியவர், சிறுவர்' எனக் குறிப்பிட்டிருந்ததே தவிர அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை முன்னெச்சரிக்கையா��� வெள்ளை பெயின்டால் அழித்திருந்தார்கள். பூங்காவின் நுழைவுக் கட்டணமாகக் குழந்தைகள், பெரியவர்கள் என ஒரே கட்டணமாக 20 ரூபாய் வசூலித்தார்கள். 'பார்க்கிங்' இல்லாத இடங்களிலும் 'பார்க்கிங் கட்டணம்' வசூலித்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஸ் சேகரிடம் தொலைபேசி வாயிலாகப் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரம் கழிந்தும் நுழைவுக் கட்டண விவகாரம் தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த சனிக்கிழமையன்று (18.8.2018) மதுரை மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்தோம். மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஸ் சேகர் பேசியபோது, \"கட்டணப் புகார் குறித்து விசாரித்தேன். இதுபோன்ற எந்தவிதமான குற்றமும் நடக்கவில்லை என்றுதான் தெரிகிறது\" என்றார். 20 ரூபாய்க்கான நுழைவுக் கட்டண ரசீதின் நகலைக் காட்டினோம். \"இதுமாதிரி நடப்பது எனக்குத் தெரியாது. விசாரணைக்குப் பிறகு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இதுவரை பூங்காவில் சரியான கட்டணமே வசூலிக்கப்பட்டிருக்கிறது\" என்று மிகவும் உறுதியாகச் சொல்லியிருந்தார். `இத்தனை உறுதியாகச் சொல்கிறாரே..' என அங்கிருந்து நேராக மீண்டும் ஒருமுறை ராஜாஜி பூங்காவுக்குச் சென்றோம். பணம் வசூலிக்கும் அதே நபர்... அதே சுவர்... ஆனால், தற்போது நீல பெயின்ட் அடித்து முழுவதுமாக அழித்திருந்தார்கள். நுழைவுச்சீட்டு வாங்கியபோது, மீண்டும் அதே 20 ரூபாய் கட்டணத்தை வசூலித்தார்கள். 'மாநகராட்சி ஆணையரைக் கைப்பிடித்து கூட்டி வந்து காட்டலாமா' என்றுதான் மனதுக்குள் தோன்றியது. ஆனால், இதில் ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள். பெரியவர் ஒருவருக்கு நேரடியாக 20 ரூபாய் கட்டணம் வாங்காமல், நுழைவுச் சீட்டில் 2 சிறுவர்கள் கட்டணம் = 20 ரூபாய் எனக் குறிப்பிட்டு வாங்குகிறார்கள்.\nஇதுவும் முன்பைவிட அதிக தொகைதான். ஆனால், அதை இவ்வாறு நூதனமான முறையில் கட்டணக் கொள்ளை அங்கு நடைபெற்று வருவது சற்று வியப்பாகத்தான் இருக்கிறது. நுழைவுக் கட்டணம் வசூலிப்பவரிடம், \"என்னண்ணே டிக்கெட் ரேட்டு அதிகமா இருக்கே... முன்ன இப்படி இல்லையே... 20 ரூபாவா வாங்குவீங்க\" என்று கேட்டால், ``இப்போ என்ன அதுக்கு... விருப்பம் இருந்தா வாங்கிட்டு உள்ள போ... இல்லைன்னா கிளம்பு\" என மிகவும் 'பாசமாக' வழியனுப்புகிறார்\nஇந்தத் திடீர் கட்டண உயர்வால் ��ூங்காவுக்கு வந்திருந்த மக்கள், கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். அழகர்கோவில், திருமங்கலம் போன்ற மதுரையின் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். வாரம் முழுவதும் மாடாக உழைத்துவிட்டு, வாரக்கடைசியை அரசுப் பூங்காவில் குடும்பத்துடன் கழிக்கும் ஆசையில், உணவு முடிச்சுகளோடு வந்த பெற்றோர், குழந்தைகளின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைச் சொல்வதற்கு வார்த்தைகள் கிடையாது. ஆமாம்.. இவர்களுக்கு அந்த 20 ரூபாய் அத்தனை பெரிய விஷயம்தான்\nமெரினா தர்மயுத்தம் முதல் மெர்சல் இணைப்பு வரை - அதிமுக ரிகேப்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\nஇஸ்ரோ, நாசா கவனத்துக்கு.... விண்கல்லைக் கொண்டு வந்த கோவை பிரமுகர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரி���ர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/Yearly-Rasi-Prediction.php?s=1&lang=tamil", "date_download": "2019-06-24T13:18:02Z", "digest": "sha1:BBNQ7R6OCNLPW4SVSQH4P343HHJZJY6L", "length": 17199, "nlines": 137, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "மேஷம் ஆண்டு பலன், 2019 புத்தாண்டு இராசி பலன், மேஷம் வருட பலன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூன் திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nமேஷம் ஆண்டு பலன் 2019 புத்தாண்டு இராசி பலன், மேஷம் வருட பலன்\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nஎண் கணிதமுறையில் நிலவின் மேஷம் இராசிக்கான இருப்பை வைத்து கணக்கிடப்பட்ட 2019 ஆண்டு பலன் கணிப்பு.\nமேஷம் ஆண்டு பலன், .\nநிலவு இராசி அறிவன்(புதன்) செவ்வாய்\nஇந்நிலை நிலவினால் (சந்திர) கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nஇந்நிலை நிலவினால் (சந்திர) கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nஜன்ம ராசிக்கு 5 ல் வியாழன் (குரு) வருவதால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். நல்ல செயல்கள் நடைபெறும். வண்டி வாங்குவீர்கள். தொண்டு போன்ற புனித செயல்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க வேலை கிடைக்கலாம்.\nஆண் குழந்தை பிறக்கலாம். கால்நடை,பால்வளம் பெருகும். ஆடை, அனிகலன், அந்தஸ்து, மரியாதை, மணமாகாதவர்களுக்கு திருமணம் போன்ற நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.\nஜன்ம ராசிக்கு ஒன்பதில் சனி வரும்போது வீண் விரையம்,புண்ணிய காரியங்கள் தடைபடல், தகப்பனாருக்கு கண்டம், சோகமான மனநிலை,நோய்கள், விபத்து ஏற்படும் வாய்ப்பு, நல்ல வாய்ப்புகள் கை நழுவுதல் போன்ற அசுப பலன்கள் ஏற்படும். பதினொன்றாம் இடத்தை சனி பார்ப்பதால் தொழிலில் பெரிய லாபத்தை எதிர்பார்க்க முடியாது. மூன்றமிடத்தை பார்ப்பதால் தைரிய குறைவு, காது சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.\n2019 ஆண்டு இராசி பலன்\nமேஷம் ஆண்டு இராசி பலன்\nரிஷபம் ஆண்டு இராசி பலன்\nமிதுனம் ஆண்டு இராசி பலன்\nகடகம் ஆண்டு இராசி பலன்\nசிம்மம் ஆண்டு இராசி பலன்\nகன்னி ஆண்டு இராசி பலன்\nதுலாம் ஆண்டு இராசி பலன்\nவிருச்சிகம் ஆண்டு இராசி பலன்\nதனுசு ஆண்டு இராசி பலன்\nமகரம் ஆண்டு இராசி பலன்\nகும்பம் ஆண்டு இராசி பலன்\nமீனம் ஆண்டு இராசி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nதாரகையை தேர்வு செய்யவும் அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=3&search=boss%20rojava%20vecchikkonga", "date_download": "2019-06-24T13:53:00Z", "digest": "sha1:FPHIBOKZOUUGQIJGUGJJ7TIVCZGNT3HI", "length": 8900, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | boss rojava vecchikkonga Comedy Images with Dialogue | Images for boss rojava vecchikkonga comedy dialogues | List of boss rojava vecchikkonga Funny Reactions | List of boss rojava vecchikkonga Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்\nபாஸ் பையன்னு சொன்னது என்னைத்தான்\nஎன்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்\nஎஸ் பாஸ் அவங்க ரெண்டு பேரு\nபாஸ்க்கு தெரியாம அவங்க பின்னாடியே பாலோவ் பண்றாங்களே\nவேலை செய்யும்போது பேசக்கூடாதுன்னு பாஸ் சொல்லிருக்கார்\ncomedians Vadivelu: Vadivelu Talking Him Self - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\nஇதேதான் அந்த டைலரும் சொன்னான் எனக்கு நீங்க பாஸா இல்ல லூசான்னு\nபாஸ் ஒரு பொண்ணு பேசுது பாஸ் ஹிஹிஹி\nஎன்னடா தேடுற. இல்ல இன்னொரு அயன் பாக்சை காணோமே பாஸ்\nவெறுப்புல திட்டுனா ஆராதுன்னு ஒரு காலத்துல கண்ணதாசனே சொல்லிருக்காரு பாஸ்\nஅதென்னா செதறு தேங்காயா செல்போன் பாஸ் அதை கண்டுபுடிக்க ஆபிரகாம் லிங்கன் எவ்வளவு செரமப்பட்டிருப்பாரு\nபாஸ் யாரோ பார்வதி நம்பியாராம் உங்கள கூப்பிடுறாங்க\nபாஸ் பாஸ் ஆன் பண்ணல ஆன் பண்ணா தான் பேச முடியும்\nபாஸ் இது என்ன அலங்கோலம்\nஇப்ப நான் உன்கிட்ட டீ கேட்டேனா. அதான் பாஸ் என் பூங்கொடிங்கறது\nடேய் அம்மாவாச. என்ன பாஸ்\nஎழுப்பி விட்டாளா அப்ப தூங்கிகிட்டா இருந்திங்க என்ன பாஸ் அவ வர நேரத்துலயாவது முழிச்சிருக்க வேணாமா\nஅப்படில்ல பாஸ் முழிச்சிருக்கும் போதும் கனவு வரணும் அத தான் உண்மையான காதல்ங்கிறான் பாரதியார்\nஇல்ல பாஸ் இதுல இருக்குற பேர பாத்தா அவங்களே வந்துடுவாங்களே அதுக்கு தான் இந்த செட்டப்பு\nபாஸ் பாஸ் பாஸ் போன் பாஸ் போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-24T14:12:42Z", "digest": "sha1:URGR65DZJOIPTAONVSFEBXP5HD4WOPAH", "length": 3440, "nlines": 54, "source_domain": "tamilmanam.net", "title": "சைதை அஜீஸ்", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nஜனநாயகம் என்னும் கேலிக்கூத்து … இல் சைதை அஜீஸ் ...\nஜனநாயகம் என்னும் கேலிக்கூத்து … இல் சைதை அஜீஸ் ...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/zener_diode", "date_download": "2019-06-24T13:21:23Z", "digest": "sha1:YZBO7SJQNLRPJCUGPJWDOTKBZXWDGFWQ", "length": 4567, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "zener diode - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇயற்பியல். செனார் இருமுனையம்; ஜீனர் டையோடு\nபொறியியல். ஜீனர் இருமுக வால்வு; ஜீனா இருமுனையம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2018, 21:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/08/30175514/4th-Test-India-tour-of-Ireland-and-England-at-Southampton.vpf", "date_download": "2019-06-24T14:25:02Z", "digest": "sha1:L2AKWYKY36YDNVTRJTTS7NE3J6FVTPHB", "length": 5349, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ; 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்||4th Test, India tour of Ireland and England at Southampton, -DailyThanthi", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ; 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்\nஇந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கி உள்ளனர்.\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது. பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆட்டத்தில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தா��். இதைத் தொடர்ந்து கேப்டன் ரூட் 4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் வெளியேறினார். இங்கிலாந்து அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.\nதொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 57 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பூம்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manuneethi.tv/2019/04/", "date_download": "2019-06-24T14:34:06Z", "digest": "sha1:VGHNV2J2SUY4K6UJDAG2RPK5SV65HFKS", "length": 3617, "nlines": 103, "source_domain": "www.manuneethi.tv", "title": "April 2019 - Manu Neethi", "raw_content": "\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\nஅருளாட்சி ஏற்பு வழிபாட்டுப் பெரு விழா – Ayya Manu Neethi Manickam Talk\n இயற்கை விவசாயம் கை கொடுக்குமா\nகொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுடன் ஓர் உரையாடல்:\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003992.html", "date_download": "2019-06-24T13:22:32Z", "digest": "sha1:GNF6HQBJMLUWLUONYIRZPGJMWULJVF5Q", "length": 5510, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "இளமைப்பாலம்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: இளமைப்பாலம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகண் திருஷ்டிகளும் பரிகாரங்களும் இந்திய தேர்தல் வரலாறு சம்பாச்சோறு\nநிதித்தேவைகளும் வட்டியில்லா தீர்வுகளும் பரிபாடலில் திருமால் பாடல்கள் இனிய தமிழ்வழி தெலுங்கு கற்போம்\nசிறுபாணாற்றுப்படை நாலுகாண்ட வைத்தியம் வள்ளுவர் விருந்து\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_111.html", "date_download": "2019-06-24T13:24:35Z", "digest": "sha1:43W7KVIGXJTBXHGGPYNESLRI7L3J6X7U", "length": 10801, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "மட்டக்களப்பில் ஈபிஆர்எல்எவ் மேதினக் கூட்டத்தில் கூட்டமைப்பு பிரமுகர்கள் பங்கேற்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மட்டக்களப்பில் ஈபிஆர்எல்எவ் மேதினக் கூட்டத்தில் கூட்டமைப்பு பிரமுகர்கள் பங்கேற்பு\nமட்டக்களப்பில் ஈபிஆர்எல்எவ் மேதினக் கூட்டத்தில் கூட்டமைப்பு பிரமுகர்கள் பங்கேற்பு\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மே தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. ´தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று´ என்னும் தலைப்பில் இந்த மே தின நிகழ்வு மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின், பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் கால்நடை பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதன்போது விவசாயிகள், மீனவாகள், கால்நடை பண்ணையாளர்கள், ஆசிரியர்கள், உள்ளுராட்சி சபை தொழிலாளர்கள், வேலையற்ற பட்டதாரிகள், தொண்டராசிரியர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர��� அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/blog-post_153.html", "date_download": "2019-06-24T13:43:09Z", "digest": "sha1:2LWJOBKZDFRZR4SMN5TYVK4DELI5CCYM", "length": 9801, "nlines": 202, "source_domain": "www.padasalai.net", "title": "இன்றைய ராசிபலன் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஇன்று ஆரோக்கியநிலை சீராக இருக்கும். ஏதாவது ஒரு நினைவில் மனம் உழன்றுகொண்டே இருக்கும். பயண ஆர்வமும், சூழ்நிலை மாற்றத்தையும் விரும்புவீர்கள். சமூக சேவைக்கான எண்ணம் எழும்.\nதொழிலில் அதிக இலாப வரவால் தனலாபமும் பெருகும்., நல்ஆரோக்கியமும் ஏற்படும். கல்வியில் முன்னேற்றத் தடைகள் ஏற்படலாம். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்.\nஇன்று, ஆராய்ச்சி மனப்பான்மையொடு செயல்படுவீர்கள். நண்பர்களின் தொடர்பு நலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். கடல் கடந்த விவகாரங்கள் வெற்றி அளிக்கும்\nஇன்று விரும்பிய பொருள்கள் வீடுவந்து சேரும். வியாபாரப் பயணங்கள், நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளைச் சந்திப்பதனால் மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும்.\nஇன்று மரியாதைக் குறைவுகளால் மன உழைச்சல் ஏற்படலாம். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் சுமாரான ஆதாயம் அடைவீர்கள். மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை.\nஇன்று, கூட்டாளிகளால் இலாபம் இருக்காது. கதாநாயகனாக எண்ணிக் கொள்வதையும், தியாக மனப்பான்மையையும் கைவிடுவது நல்லது. பெண்கள் வழக்குகளைச் சந்திக்க நேரலாம்.\nஇன்று தங்கள் மனையாள் இனிய மாற்றங்களையும், இன்பப் பயணங்களையும் விரும்புவார். தனவருமானம் அதிகரிக்கும். உறவுகளை சந்திப்பதால் உற்சாகம் பெருகும்\nகுழந்தைகளின் ஆரோக்கியக் குறைவால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதைத் தவிர்க்கவும். பயணங்களில் ஏற்படும் தடையால் அமைதியற்ற மனநிலையில் இருப்பீர்கள்.\nஇன்று, சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். நண்பர்களுடன் சுமுகமாக இருந்தால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.\nஇன்று குழந்தைகள்பால் பாசமழை பொழிவீர்கள். எல்லாவற்றிலும் சுலபமாக வெற்றிகள் குவியும். பலவழிகளிலும் தனலாபம் அதிகரிக்கும். நண்பன், நண்பிகளின் அருகாமை ஆனந்தம் தரும்.\nஇன்று, மனோபயம் அதிகரிக்கும். எல்லாவற்றிலும், அனைவரின் மீதும் ஒரு சந்தேக சூழலே நிலவும். ஆரோக்கியக் குறைவு, மனக் கவலைகளால் குடும்ப வாழ்க்கையில் குதூகலம் குறையும��.\nஇன்று, பெற்றோர்களால் நன்மை பல பெறுவீர்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். இடமாற்றங்கள் ஏற்படலாம். விவசாயம் மூலமான இலாபங்கள் இருக்கும். வாகன யோகம் உண்டு.\n0 Comment to \"இன்றைய ராசிபலன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/840097.html", "date_download": "2019-06-24T13:27:34Z", "digest": "sha1:BET62JNJ5PLLDGAS4U54Z2VC2UIQBE5Y", "length": 5553, "nlines": 52, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தேசிய விருது எப்படி கிடைத்தது? புதிய சர்ச்சையில் 2.0 வில்லன் அக்ஷய் குமார்", "raw_content": "\nதேசிய விருது எப்படி கிடைத்தது புதிய சர்ச்சையில் 2.0 வில்லன் அக்ஷய் குமார்\nMay 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீப காலமாக சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார்.\nஇந்திய குடியுரிமையை துறந்து, கனடா நாட்டு குடியுரிமை பெற்றது பற்றி அவர் மீது சர்ச்சை எழுந்தது. “கனடா தான் என் வீடு” என அவர் பேசிய பழைய வீடியோ ஒன்றும் வைரல் ஆனது.\nமேலும் பிரதமர் மோடியை அக்ஷய் குமார் பேட்டி எடுத்ததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது.\nஇந்திய குடிமகனாக இல்லாத நடிகர் அக்ஷய் குமாருக்கு எப்படி 2016ல் தேசிய விருது கொடுக்கப்பட்டது என பிரபலம் ஒருவர் கேள்வி எழுப்பினார். இது பற்றி சமூக வலைத்தளங்களில் கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது.\nவெளிநாட்டினரையும் தேசிய விருதுக்காக பரிசீலிக்கலாம் என விதி இருப்பதாக சினிமா வட்டாரத்தினர் இது பற்றி விளக்கம் கொடுத்துள்ளனர்.\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nஜெய்க்கு பதிலாக வேறொரு நடிகரை தேர்வு செய்த அஞ்சலி- யாரு தெரியுமா\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nஅஜித் என்றதுமே அரங்கமே அதிர்ந்த ஒரு புதிய நிகழ்வு- வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி ��ம்பளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843991.html", "date_download": "2019-06-24T13:50:17Z", "digest": "sha1:VIK7IPVI4LQKTKWAUJTUDS4QK4B5S7ZZ", "length": 7221, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன: விஸ்ணுகாந்தன்", "raw_content": "\nரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன: விஸ்ணுகாந்தன்\nMay 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் பாதுகாப்பாக கடத்தப்பட்டிருக்கின்றதென இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நா.விஸ்ணுகாந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\n“கடந்த காலங்களில் வடக்கின் பல பகுதிகளில் பல்வேறு குடியேற்றங்களையும் பள்ளிவாசல்களையும் ரிசாட் அமைத்துக்கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில் அத்தகைய குடியேற்ற பகுதிகளில் இருந்தும் பள்ளிவாசல்களிலும் இருந்துமே வெடிபொருட்கள் கைப்பற்றப்படுகின்றன.\nஇவ்வாறு வெடிபொருட்கள் கொண்டு வருவதானது இலகுவான காரியமல்ல. இவை பாதுகாப்பான முறையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளன.\nஅந்தவகையில் ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களே அவருடைய வாகனத்தின் ஊடாக இந்த ஆயுதங்களை கடத்தியிருக்க வேண்டும்.\nஆகவே இவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என நா.விஸ்ணுகாந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nவவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது\nஜனாதிபதியின் கனேடிய விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்\nசிறுபான்மை மக்களை காப்பாற்ற முடியாத மைத்திரி உடனடியாக ஜனாதிபதி பதவியை துறத்தல் வேண்டும் தொழிற்சங்க தலைவர் லோகநாதன் வலியுறுத்து\nசைபர் தாக்குதல் -அரச மற்றும் தனியார் இணைய உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தல்\nஒற்றுமையே தமிழர் பலம் – சம்பந்தன் சுட்டிக்காட்டு\nமுப்படையினரின் பூரண பாதுகாப்புடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல்\nஇஸ்லாமிய பெண்கள் புர்க்கா அணிய கூடாது\nஅரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nஇலங்கையில் எந்தவொரு போர்க் குற்றமும் இடம்பெறவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்\nவெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு\nரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன: விஸ்ணுகாந்தன்\nவவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது\nஜனாதிபதியின் கனேடிய விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்\nசிறுபான்மை மக்களை காப்பாற்ற முடியாத மைத்திரி உடனடியாக ஜனாதிபதி பதவியை துறத்தல் வேண்டும் தொழிற்சங்க தலைவர் லோகநாதன் வலியுறுத்து\nசைபர் தாக்குதல் -அரச மற்றும் தனியார் இணைய உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/16/innocent-poor-muslim-sajid-khan-labeled-as-terror-suspect/", "date_download": "2019-06-24T13:48:21Z", "digest": "sha1:ST6O4S7LZOML5LJPYWFFBVNM4R67XRZP", "length": 82399, "nlines": 344, "source_domain": "www.vinavu.com", "title": "ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை ! | vinavu", "raw_content": "\nஅசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு \nஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை \nகொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் திருப்பம் \nவழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nவட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nநூல் அறிமுகம் : அறிவியல் தத்துவம் சமுதாயம்\nமாயாவைப் பாருங்கள் … அவள் எவ்வளவு அழகாக நடனமாடுகிறாள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nபாசிஸ்டு சர்வாதிகாரத்தில் நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகளின் நிலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை \nஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை \nமுசுலீம்களைத் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதில் கார்ப்பரேட் ஊடகங்கள் பா.ஜ.க.விற்கு எவ்விதத்திலும் சளைத்தவையல்ல \nகடந்த சனிக்கிழமை முன்னிரவுப் பொழுதில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள ஆர்.டி.நகர் என்ற பகுதியிலுள்ள மசூதி அருகே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த 38 வயதான சஜ்ஜித் கான் என்ற முசுலீம் நபரைப் பயங்கரவாதி எனக் கூறிக் கைது செய்த பெங்களூரு போலீசார், பெங்களூரு நகரில் ஒரு தற்கொலைத் தாக்குதலை நடத்தும் நோக்கில் சஜ்ஜித் பெங்களூருவிற்கு வந்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தினர். சஜ்ஜித்துக்கு உதவியாக வந்த 50 வயதான மற்றொருவரை பெங்களூரு போலீசார் வலைவீசித் தேடிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.\nதீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் வரக்கூடும் அல்லவா சஜ்ஜித் பிச்சைக்காரன் வேடத்தில் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாகப் பீதி பரவியது.\nதீவிரவாதி சஜ்ஜித் பிச்சைக்காரன் வேடத்தில் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாக “நுணுக்கமாக”த் துப்பறிந்து கண்டுபிடித்து பீதி பரப்பிய தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள்.\nசஜ்ஜித் பெங்களூரு நகருக்குள் ஊடுருவியிருப்பதை முதலில் கண்டுபிடித்தவர்கள் போலீசார் அல்ல. அதனை “நுணுக்கமாக”த் துப்பறிந்து கண்டுபிடித்தவைக் கன்னடத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள்.\nசஜ்ஜித், தான் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக, மே 6 அன்று பெங்களூரு-கெம்பேகௌடா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது, அந்த ரயில் நிலையத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் நிலை பீப் என்ற ஒலியை ஏற்படுத்தியது. எனினும், அவர் அந்நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டார்.\nஇந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்தப் பதிவை ஒளிபரப்பிய கன்னட டி.வி.சேனல்கள், முசுலீம் தீவிரவாதியொருவர் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாக பிரேக்கிங் நியூஸ் போட்டன. அதே காட்சியை ஒளிபரப்பிய மற்றொரு தொலைக்காட்சி ஊடகம், சஜ்ஜித்தைத் தொடர்ந்து அந்த ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த மற்றொரு முசுலீமை, “முதலில் வெளியேறிய தீவிரவாதியின் உதவியாளர்” என அடையாளப்படுத்தியது.\nமேலும், அத்தீவிரவாதி அந்த ரயில் நிலையத்தில் வேலை பார்க்கும் ஒரு துப்பரவு பணியாளரிடம், தான் ஒரு கோடி ரூபாய் பணம் தருவத���கவும், அதை வாங்கிக்கொண்டு தன்னை வெடிகுண்டோடு உள்ளே விட்டுவிட வேண்டுமென்று பேரம் பேசியதாகவும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nதாடி, குல்லா, குர்தா, கைலி, பீப் ஒலி இவற்றை மட்டுமே காரணமாக வைத்து, சஜ்ஜித்தைத் தீவிரவாதியெனக் கன்னடத் தொலைக்காட்சி ஊடகங்கள் கதை கட்டியுள்ளன.\nவெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்த கதையாக, தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்ட இந்தச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பெங்களூரு போலீசு தீவிரவாதியையும் அவரது உதவியாளரையும் தேடியலைந்து, ஆறு நாட்கள் கழித்து சஜ்ஜித் கானை மட்டும் ஆர்.டி. நகர் மசூதிக்கு அருகே வைத்துக் கைது செய்தது.\nசஜ்ஜித்தை இரண்டு நாட்கள் போலீசு காவலில் வைத்து விசாரணை நடத்தியதில், சஜ்ஜித் தாடி வைத்திருந்த, குல்லாவும், குர்தாவும், கைலியும் அணிந்திருந்த முசுலீம் என்பதைத் தாண்டி, அவர் எந்தவொரு முசுலீம் தீவிரவாத அமைப்போடும் தொடர்பில் இருந்ததற்கோ, அவர் தற்கொலைத் தாக்குதலை நடத்தும் நோக்கில் பெங்களூருவிற்கு வந்ததற்கோ மயிரளவு ஆதாரம்கூட போலீசுக்குக் கிடைக்கவில்லை. மாறாக, சஜ்ஜித் பற்றிக் கிடைத்த உண்மைத் தகவல்கள் இவைதான்:\nசஜ்ஜித், இராசஸ்தானிலுள்ள ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி. அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ரமலான் நோன்பு காலத்தில் பிச்சை எடுப்பதற்காக பெங்களூரு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இப்பொழுதும் அவர், தனது மனைவியோடு மசூதி வாசல்களில் நின்றுகொண்டு தொழுகை முடித்துவரும் முசுலீம்களிடம் பிச்சை எடுப்பதற்காகவே பெங்களூரு வந்திருக்கிறார். அப்படியான பரம ஏழையான சஜ்ஜித்தைத்தான் ஊடகங்கள் தீவிரவாதியாகச் சித்தரித்துள்ளன. அதை நம்பிக்கொண்டு பெங்களூரு போலீசும் அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தியிருக்கிறது.\nசஜ்ஜித், கெம்பேகவுடா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில், தான் பிச்சை எடுத்துச் சேர்த்த 150 ரூபாயை, நாணயங்களாகத் தனது இடுப்பில் முடிந்து வைத்திருந்தார். அந்தப் “பிச்சைக் காசுகள்”தான் பீப் ஒலி எழும்பவுதற்குக் காரணம். இந்த உண்மைகள் புறந்தள்ளப்பட்டு, தாடி, குல்லா, குர்தா, கைலி, பீப் ஒலி இவற்றை மட்டுமே காரணமாக வைத்து, சஜ்ஜித்தைத் தீவிரவாதியெனக் கன்னடத் தொலைக்காட்சி ஊடகங்கள் கதை கட்டியுள்ளன.\nசஜ்ஜ��த்தின் உதவியாளர் என ஊடகங்களால் அடையாளப்படுத்தப்பட்டவர் ரியாஸ் அகமது. அவர் கடந்த முப்பது ஆண்டுகளாக பெங்களூரு நகரிலுள்ள மெஜஸ்டிக் பகுதியின் சாலையோரங்களில் கடை போட்டு கடிகாரங்களை விற்றுவரும் சிறிய வியாபாரி. தான் தீவிரவாதியின் உதவியாளராகச் சித்தகரிப்பட்டது தெரிந்தவுடன், தானே போலீசு நிலையத்திற்கு வந்து, தன்னைப் பற்றிய தகவல்களை போலீசிடம் தெரிவித்துச் சென்றார், அவர்.\n“அன்றாடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டிவரும் தன்னால் யாருக்கேனும் ஒரு பைசாவாவது இலஞ்சம் தர முடியுமா” எனக் கேள்வி எழுப்பும் சஜ்ஜித், “நடந்தவற்றை நினைத்து நான் அழத்தான் முடியும், இறைவனிடம் முறையிட முடியும், இதைத்தாண்டி, ஒரு சாதாரண ஏழையான என்னால் யார் மீதாவது கோபங்கொள்ள முடியுமா” எனக் கேள்வி எழுப்பும் சஜ்ஜித், “நடந்தவற்றை நினைத்து நான் அழத்தான் முடியும், இறைவனிடம் முறையிட முடியும், இதைத்தாண்டி, ஒரு சாதாரண ஏழையான என்னால் யார் மீதாவது கோபங்கொள்ள முடியுமா” எனத் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியோ, தனது கணவர் விடுவிக்கப்பட்ட பின்னர்கூட, போலீசு விசாரணை ஏற்படுத்திய அச்சத்திலிருந்து விடுபடவில்லை.\n“தொலைக்காட்சிகளில் தீவிரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டுவிட்ட என்னை, அந்தக் காட்சிகளைப் பார்த்த யாராவது ஒருவர் அடித்தே கொன்றுவிடக் கூடுமோ” என்ற அச்சத்தில் இருப்பதாகக் கூறுகிறார், ரியாஸ் அகமது.\n“சந்தேகப்படுபவர்களை விசாரிக்காமல் இருக்க முடியுமா” என சங்கிகளும் அவர்களது ஆதரவாளர்களும் இந்த விடயத்தை நியாயப்படுத்தக் கூடும். ஆனால், சஜ்ஜித் மீது ஊடகங்களும், போலீசும் சந்தேகப்படுவதற்கு அவரது மத அடையாளங்களைத் தாண்டி வேறெந்த அடிப்படையும் இல்லை என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.\nகோட்சே ஓர் இந்து தீவிரவாதி என்ற வரலாற்று உண்மையை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் சொன்னதற்காக, அவரது நாக்கை அறுத்துப் போடுமாறும், அவரை வீதியில் நடமாடவிடக் கூடாதென்றும் சங்கப் பரிவாரங்களும், அவர்களது ஆதரவாளர்களும் கூச்சல் போடுகிறார்கள். இந்துவாக இருப்பவர் பயங்கரவாதியாக இருக்க முடியாது என ஆவேசப்படுகிறார், பிரதமர் மோடி. மதத்தோடு தீவிரவாதத்தைத் தொடர்புபடுத்தக் கூடாது என நடுநிலையாளர்கள் போல வாதிடுகிறார்கள், ஆர்.எ���்.எஸ்.-இன் அல்லக்கைகள்.\nஇந்து பயங்கரவாதி சாத்வி பிரக்யா சிங்\nஆனால், முசுலீம்கள் விடயத்திலோ தீவிரவாதம், பயங்கரவாதங்கள் குறித்த இந்த நியாயங்களையெல்லாம் தலைகீழாகத் திருப்பிப் போடுகிறது சங்கப் பரிவாரம். “முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல; ஆனால், தீவிரவாதிகள் அனைவரும் முசுலீம்களாக இருக்கிறார்கள்” எனக் குதர்க்க நியாயம் பேசி, முசுலீம் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது, ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதம், பயங்கரவாதத்தோடு முசுலீம் மதத்தைத் தொடர்புபடுத்துவதற்குத் தயங்காத சங்கப் பரிவாரமும் அவர்களது ஆதரவாளர்களும் இந்து பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவே முடியாது என வாதிடுகிறார்கள்.\nதீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்ட சஜ்ஜித், தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, பீதியில் உறைந்து போன தனது மனைவியைத் தேற்ற முயன்று வருகிறார். சஜ்ஜித் மட்டுமல்ல, பயங்கரவாத வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவி முசுலீம்கள், செய்யாத குற்றத்திற்குப் பல பத்தாண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு, அதற்குப் பிறகு நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட பிறகு, நடைப் பிணங்களாக காலந்தள்ள வேண்டியிருக்கிறது. நேர்மையற்ற முறையிலும் சட்டவிரோதமாகவும் தண்டிக்கப்பட்ட அவர்களுக்கு நிவாரண உதவி அளிக்கக்கூட நீதிமன்றங்களும் அரசும் மறுத்து வருகின்றன.\nஆனால், மாலேகான் குண்டு வெடிப்பு பயங்கரவாத வழக்கை எதிர்கொண்டுவரும் இந்து பயங்கரவாதியான சாத்வி பிரக்யா சிங்கோ போபால் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக பா.ஜ.க.வால் நிறுத்தப்பட்டிருக்கிறார். இத்தகைய அநியாயத்தைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற தார்மீக எண்ணம்கூட இன்றிப் பெரும்பான்மையான இந்துக்கள் இந்த விடயத்தைக் கடந்து போகிறார்கள். சட்டப்படி இல்லையென்றாலும், தார்மீக அடிப்படையிலாவது பிரக்யா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதைத் திரும்பப் பெறுங்கள் எனக் கூறும் மனதிடமின்றி, இந்திய அதிகார அமைப்புகள் அறவுணர்ச்சியை இழந்து நிற்கின்றன.\nஆர்.எஸ்.எஸ்.-இன் இந்து பயங்கரவாதத்தை சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனநிலைக்குப் பெரும்பான்மையான இந்துக்கள் ஆட்பட்டிருப்பதை பிரக்யா சிங்கின் போட்டி உள்ளிட்ட பல விடயங்கள் அடுத்தடுத்து எடுத்துக்காட்டுகின்றன. இந்த சகஜ மன��ிலைதான் நமது காலத்தின் மிகப் பெரும் அபாயமாகும்.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nயோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு \nநீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி \nஇஸ்லாமிய பிச்சைக்காரனை தீவிரவாதி ஆக்கிய ஊடகங்கள் தான் இந்து “பயங்கரவாதிகளை” இந்திய அரசியலின் உச்சியில் அமர்த்துகிறது….\nவினவு சந்தடி சாக்கில் கம்யூனிச பயங்கரவாதத்தை மூடி மறைக்கிறார்கள்\nஅப்பாவியையும் பயங்கரவாதியையும் தீர விசாரிக்காமல் எப்படி கண்டுபிடிப்பது\nஅதுதவிர இலங்கை ISIS பயங்கரவாதிகள் சிலர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கும் கேரளாவின் கொச்சினுக்கும் அடிக்கடி விசிட் அடித்திருப்பதும் அங்கே சில குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததும் இலங்கை புலனாய்வு துறையால் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை ராணுவ தளபதியும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். இலங்கை ஜமாத் அமைப்புகளுக்கு தமிழ்நாட்டு ஜமாத் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு இருப்பது பொதுமக்களான எங்களுக்குமே தெரியும்.\nஎதற்கெடுத்தாலும் RSS கண்ணாடியை மாட்டிக்கொண்டு கண்மூடித்தனமாக இருக்காமல் சொந்த மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டியது உங்களினதும் கடமை இல்லையா\nISIS, RSS, LTTE என எல்லா பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டியது, எதற்காகவும் நியாயப்படுத்த முடியாதது. இந்தியாவில் RSS பயங்கரவாதிகளை உருவாக்கியது இஸ்லாமும் கிறிஸ்தவமும் தான் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.\nநான் இந்தியாவில் RSS பயங்கரவாதிகளை உருவாக்கியது முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் என்று தான் சொல்லியிருக்கிறேன்,\nRSS ஐ உருவாக்கியது அவர்கள் என்று சொல்லவில்லை.\nஇலங்கையில் பவுத்தர்களையும் இந்தியாவில் இந்துக்களையும் உசுப்பேற்றி பயங்கரவாதிகளாக மாற்றியது இவர்கள் தான்.\nபாம்பு பயத்தினால் தான் கடிக்கிறது. அதுபோல இதுவும் தங்களை அழித்து விடுவார்கள் என்ற பயத்தினால் உருவான உளவியல் சிக்கல் என்று நினைக்கிறேன்.\nஇஸ்லாமும் கிறிஸ்தவமும்தான் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை உருவாக்கியதாக ஒற்றை வரியில் கொளுத்திப் போட��டுச் செல்லும் நண்பர் ராஜ்ஸ்ரீ, அதற்கான வரலாற்றுத் தரவுகளைக் கொண்டு விவாதிக்க முன்வருவாரா உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.-இன் தோற்றம், காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தை மதரீதியாகச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். அதன் வழியாக, காலனிய ஆட்சி/ஆட்சியாளர்களின் திரைமறைவு நண்பனாக ஆர்.எஸ்.எஸ். வேலை செய்தது.\nபாபர் மசூதி இடிப்புக்கு முன்பே இந்தியாவில் முசுலீம் அடிப்படைவாதம் இருந்து வந்திருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். கும்பலால் சட்டவிரோதமாக அம்மசூதி இடிக்கப்பட்ட பிறகும், அதனைத் தொடர்ந்து முசுலீம்களுக்கு எதிரான மும்பய்க் கலவரத்தை சிவசேனா தலைமையில் இந்து பயங்கரவாதிகள், மாநில காங்கிரசின் ஆதரவோடு நடத்திய பிறகும்தான் இந்தியாவில் முசுலீம் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடங்கின என்பதற்கு அநேக ஆதாரங்கள் உள்ளன. இந்த வாதத்தை வைத்தால், செத்துப் போன சோ இராமஸ்வாமி தொடங்கி குருமூர்த்தி வரையிலான ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகள் அனைவரும் எத்தனை காலத்திற்கு பாபர் மசூதி இடிப்பின் எதிர்வினைதான் முசுலீம் பயங்கரவாதம் எனக் கூறிக் கொண்டிருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். அதாவது, தமக்கு வழிந்தால் இரத்தம், அடுத்தவனுக்கு வழிந்தால் தக்காளிச் சட்னி என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகள், உங்களைப் போன்ற அவர்களது ஆதரவாளர்களின் வாதம்.\nமேலும், கட்டுரையின் நோக்கம் முசுலீம் பயங்கரவாதம் இருப்பதை மறுப்பதல்ல. மாறாக, முசுலீம் பயங்கரவாதிகளைத் தண்டிக்கக் கோரும் இந்துக்கள் அனைவருமே இந்து பயங்கரவாதிகள் விடயத்தில் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பதைத்தான் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. அதேசமயம், இந்திய முசுலீம்களோ, தமது மதத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரி வந்திருக்கிறார்கள், வருகிறார்கள்.\n//அதற்கான வரலாற்றுத் தரவுகளைக் கொண்டு விவாதிக்க முன்வருவாரா\nவரலாற்று தகவல்கள் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. ஏதாவதொரு சம்பவம் அந்த நேரத்து உந்துதலை முன்னிட்டு நடந்திருக்கலாம். வரலாற்று தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு பிரச்சினையை விவாதிக்க முடியாது. இதில் இரு பாலாரின் உளவியலையும் ஆழமாக ஆராய வேண்டும்.\nஇதில் முக்கியமான விடயம் ���ஸ்லாமியரின் மத சகிப்பின்மை. 99% முஸ்லிம்கள் பிழைப்பதற்காக வெளியில் ஒரு முகமும் அவர்கள் சமூகத்துக்குள் முற்றிலும் வேறுபட்ட ஒரு முகமும் வைத்திருக்கிறார்கள். உங்களை போன்ற நடுநிலைவாதிகள் தடுக்கி விழுவது இந்த பிழைப்புவாத முகத்தை பார்த்துதான்.\nபுத்தகயாவுக்கும், திருப்பதிக்கும், வத்திகானுக்கும் யாரும் போகலாம், உங்களால்\n(அதாவது காஃபிர் என்றால்) குறைந்த பட்சம் மக்கா நகர எல்லைக்குள் நுழைய முடியுமா\nஆனால் இஸ்லாம் சகோதரத்துவத்தை போதிக்கிறது என்று காலம்காலமாக சொல்லும் பொய்யை நம்பவும் ஒரு கூட்டம் இருப்பது காலத்தின் கொடுமை\nபவுத்தமும், இந்துமதம் என்று சொல்லப்படும் இந்திய மதங்களும் நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் இல்லை. நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் இரண்டும் தங்கள் மதங்களை கபளீகரம் செய்து விடும் என்ற பயத்தினால் தான் இந்த மக்கள் எதிர்வினையாற்ற தொடங்கினார்கள். RSS நீங்கள் சொன்ன காரணத்திற்க்காக தொடங்கப் பட்டிருக்கலாம். ஆனால் காலப்போக்கில் மக்களின் இந்த பயத்தை அவர்களின் இருப்பிற்காக பயன்படுத்தி கொண்டிருக்கலாம். இந்துக்களுக்கு தங்களை கபளீகரம் செய்ய துடிக்கும் சக்திகளை தட்டி கேட்க ஒரு ஆள் தேவைப்பட்டது, அதனால் இந்து RSS தீவிரவாதிகளை கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள். இது ஒரு ஆழமான உளவியல் சிக்கல்.\n//முசுலீம் பயங்கரவாதிகளைத் தண்டிக்கக் கோரும் இந்துக்கள் அனைவருமே இந்து பயங்கரவாதிகள் விடயத்தில் நியாயமாக நடந்து கொள்வதில்லை //\nஇதற்கு நடுநிலைவாதிகள் என்று சொல்லும் உங்களை போன்றவர்களும் முக்கிய காரணம். இந்து தீவிரவாதத்தை எந்த பாரபட்சமும் இல்லாமல் கண்டிக்கும் நீங்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டும் பூச்செண்டால் அடிக்கிறீர்கள். இந்த செயல் ஏற்கனவே சந்தேகத்தில் இருக்கும் மக்களை மேலும் வெறியூட்டுகிறது. நடுநிலைவாதிகள் முதலில் அவர்களுக்கு நம்பிக்கை வரும்படி நடுநிலையாக நடந்து கொள்ளுங்கள்.\n//இந்திய முசுலீம்களோ, தமது மதத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரி வந்திருக்கிறார்கள், வருகிறார்கள்.//\n முதலில் அவர்கள் தான் தண்டிக்க வேண்டும். உலகத்தில் எங்காவது தண்டித்திருக்கிறார்களா கண்கட்டி வித்தை தான் காட்டுகிறார்கள்\n“உலகத்தில் எந்த தீவிர���ாதியையும் சீர்திருத்தி விடலாம் முஸ்லீம் தீவிரவாதிகளை தவிர. எப்படி சீர்திருத்தி விட்டாலும் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் அவன் மறுபடியும் தீவிரவாதி ஆகி விடுவான்” என்று எங்கள் நாட்டு சிங்கள மக்கள் ஆணித்தரமாக கூறுவார்கள்.\nஇது இலங்கை மக்களின் பல ஆண்டுகால அனுபவம். ஆக தீவிரவாதம் இந்த சமூகத்துக்குள் இயற்கையாகவே இருக்கிறது (இதற்கும் ஆதாரம் கேட்பீர்களே உலகத்தில் வெளிப்படையாக தீவிரவாதத்தில் ஈடுபடுவோரில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள் தான்). இதை அவர்கள் புரிந்து கொள்ள தயாராகவும் இல்லை, RSS கண்ணாடி போட்டிருக்கும் நடுநிலைவாதிகள் கண்டு கொள்வதுமில்லை.\nஇஸ்லாமியரும் இந்திய கிறிஸ்தவர்களும் (இலங்கையில் கிஸ்தவர்கள் அந்தளவு மோசமில்லை) மத சகிப்பின்மையற்ற அடிப்படைவாதத்திலிருந்து வெளிவராத வரை இந்து, பவுத்த தீவிரவாதத்தையும் ஒழிக்க முடியாது.\nநான் நாத்திகவாதி, இதில் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. என் கருத்துக்களை சொந்த அனுபவத்திலிருந்து நடுநிலையாகவே எழுதியிருக்கிறேன்.\nதன்னை நடுநிலைவாதி என்று சொல்லிக் கொள்ளும் ராஜ்ஸ்ரீயே இத்துணை தூரத்திற்கு இந்து, பவுத்த பயங்கரவாதத்திற்கு வக்காலத்து வாங்க முடியுமென்றால், அம்மதங்களைச் சேர்ந்த பயங்கரவாதிகளை நினைத்தாலே ஈரக்குலை நடுக்கம் ஏற்படுகிறது.\nஆர்.எஸ்.எஸ்.வேறு என்றும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் வேறு என்றும் கூறும் உங்களது ஆராய்ச்சி அறிவு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. “நாதுராம் கோட்சேவுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை” என்று ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் கூறிவரும் மோசடிக்கும் உங்களது ஆராய்ச்சி முடிவுக்கும் எந்தவொரு வேறுபாடும் காண முடியாது.\nமுசுலீம்களிடம் காணப்படும் மதச் சகிப்பின்மையைக் காட்டி இந்து மதத்தைப் புனிதப்படுத்திவிட முடியாது. இந்தியக் கிராமங்கள் இன்னமும் ஏன் ஊரும் சேரியுமாகப் பிரிந்து கிடக்கின்றன சாதி பாராமல் திருமணம் செய்து கொள்ளும் இளம் காதல் தம்பதிகள் ஆணவக் கொலை செய்யப்படுவது ஏன் சாதி பாராமல் திருமணம் செய்து கொள்ளும் இளம் காதல் தம்பதிகள் ஆணவக் கொலை செய்யப்படுவது ஏன் சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். வெறியாட்டம் நடத்தியது ஏன் சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். வெறியாட்டம் நடத்தியது ஏன் இவையெல்லாம் சாதி இந்துக்களின் சகிப்புத்தன்மையையா எடுத்துக் காட்டுகின்றன\nகாஃபிர்கள் குறைந்தபட்சம் மக்கா நகருக்குள் நுழைய முடியுமா எனக் கேட்கும் நீங்கள் இந்து சாதி சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாதவரா முசுலீம்களாவது மற்ற மதத்தினரைத்தான் காஃபிர்கள் எனக் கூறி ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனால், சாதி இந்துக்களோ தமது சொந்த மதத்தைச் சேர்ந்த மக்களையே கோவிலுக்குள் நுழைய விடாதபடி, கோவில் தேரை இழுக்கவிடாதபடி, உற்சவ மூர்த்தி தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்குள் செல்ல முடியாதபடி ஒதுக்கி வைக்கும் தீண்டாமையை இன்னமும் கடைப்பிடிக்கிறார்களே முசுலீம்களாவது மற்ற மதத்தினரைத்தான் காஃபிர்கள் எனக் கூறி ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனால், சாதி இந்துக்களோ தமது சொந்த மதத்தைச் சேர்ந்த மக்களையே கோவிலுக்குள் நுழைய விடாதபடி, கோவில் தேரை இழுக்கவிடாதபடி, உற்சவ மூர்த்தி தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்குள் செல்ல முடியாதபடி ஒதுக்கி வைக்கும் தீண்டாமையை இன்னமும் கடைப்பிடிக்கிறார்களே கருவறைக்குள்ளோ பார்ப்பானைத் தவிர வேறு எந்த சாதியைச் சேர்ந்தவனும் நுழைந்துவிடாதபடி, சட்டப்படியே தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறதே கருவறைக்குள்ளோ பார்ப்பானைத் தவிர வேறு எந்த சாதியைச் சேர்ந்தவனும் நுழைந்துவிடாதபடி, சட்டப்படியே தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறதே அடுத்தவனைக் குற்றம் சுமத்துவதற்கு முன் நமது முதுகிலுள்ள அழுக்கையும் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா\nபவுத்த மதம் நிறுவனமயமாக்கப்படவில்லை என்பது சாதிக்கும் இந்து மதத்திற்கும் தொடர்பில்லை எனக் கூறப்படுவதைப் போன்ற மாபெரும் பொய். இந்து மதம் “நிறுவனமயமாகாமல்” இருப்பதற்குக் காரணம் அதன் சாதி அடுக்குதான். அம்பேத்கரின் வார்த்தைகளில் கூறினால், இந்து என்பது மதமேயல்ல, அதுவொரு குற்றவியல் தண்டனைச் சட்டத் தொகுப்பு.\nபண மதிப்பழிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்துக்களிடமும், விவசாய விளைபொருட்களுக்கு விலை கிடைக்காமல் போண்டியாகி நிற்கும் இந்து விவசாயிகளிடமும், ஜி.எஸ்.டி.யால் தொழிலை மூடிவிட்ட இந்���ு சிறு தொழில் அதிபர்களிடமும் சென்று ஆர்.எஸ்.எஸ்.-ம் மோடியும் உங்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் அவதாரம் எடுத்திருக்கிறார்கள் என்று கூறிப் பாருங்கள்; உங்களுக்குக் கிடைக்கும் மரியாதையே தனிச் சிறப்பாக இருக்கும்.\nஇஸ்லாமியரும் இந்திய கிறித்தவர்களும் மதச் சகிப்பின்மையற்ற அடிப்படைவாதத்திலிருந்து வெளிவராத வரை இந்து, பவுத்த தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது என்பது இந்து, பவுத்த தீவிரவாதங்களுக்கு வக்கலாத்து வாங்கும் வாத முறையாகும். இந்து, முசுலீம், கிறித்தவ மத பயங்கரவாதங்கள் அனைத்தும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. ஒன்று இல்லாவிட்டால், மற்றொன்று இருக்க முடியாது. இந்து, முசுலீம் பயங்கரவாதங்களுக்கு எதிராக, மதச்சார்பின்மை அடிப்படையில் மக்களைத் திரட்டிப் போராடுவதுதான் இம்மத பயங்கரவாதங்களை ஒழிக்கும் வழியாகும். மாறாக, முதலில் ஒன்றை ஒழித்துவிட்டு, மற்றொன்றை அடுத்து ஒழிக்கப் போராடுவது என்பது மோசடியேயாகும்.\nஇறுதியாக, உங்களை நீங்கள் நாத்திகவாதி என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். நகர்ப்புறங்களில் வாழும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாகப் பார்ப்பனர்கள், “இப்பொதேல்லாம் யார் சார் சாதி பார்க்கறாங்க” என வயிற்றெரிச்சலை மறைத்துக்கொண்டு நடிப்பார்கள். அது போன்றதுதான் உங்களது நாத்திக முகமூடியும்.\nமாறு வேஷத்தில் வந்த நீங்கள் வடிவேலு போல கொண்டையை மறைக்க மறந்துட்டீங்க நீங்கள் எந்த வேஷம் போட்டாலும் முஸ்லீம் அடிப்படைவாதிகளையும், நடுநிலை வேஷம் போடும் அடிவருடிகளையும் இரண்டு வார்த்தை பேசும் போதே கண்டுபிடித்து விட முடியும். TIT FOR TAT இதுதான் நீங்கள் கையாளும் தந்திரம். அதெல்லாம் இப்போ எங்களுக்கு அத்துப்படி\nஇந்துக்கள் எப்போதும் எங்கள் மதம் சகோதரத்துவத்தை போதிக்கிறது என்று சொல்லவேயில்லை, அது புனிதமானது என்றும் நான் சொல்லவேயில்லை. அதனால் அவனிடம் நாங்கள் கேட்கும் கேள்விகள் வேறு விதமானவை.\nஇந்த கேள்விகள் சகோதரத்துவ மதத்தை பின்பற்றுவதாக சொல்லும் உங்களுக்கானவை:\nமுஸ்லீம் பெண்கள் சுஃபி முஸ்லீம் பள்ளிவாசல்களை தவிர வேறெந்த பள்ளிவாசல்களுக்குள்ளும் நுழைய அனுமதி உண்டா\nசகோதரத்துவ மதத்தை பின்பற்றும் முதுகில் அழுக்கில்லாதவனிடம் கேட்கிறேன், மக்கா நாகர எல்லைக்குள்ளாவது முஸ்லி��ல்லாதவன் நுழைய முடியுமா\nபைபிளையோ, பகவத் கீதையையோ, திரிபிடகத்தையோ எல்லோரும் தொடலாம், வாசிக்கலாம். முஹம்மது அரபி மொழியில் எழுதிய குரானை முஸ்லிமல்லாதோர் தொடவேணும் முடியுமா\n(மொழி பெயர்ப்பு இருக்கிறது படித்துகொள்ளுங்கள் என்று காதில் பூ சுத்த வேண்டாம், யாரையுமே தொடவிடாமல் நீங்களே திருகுதாளம் போட்டு மொழிபெயர்த்த புத்தகத்தை யாரால் நம்ப முடியும்\nமுடிவாக, இஸ்லாமிய தீவிரவாதத்தை விட மாற்று இன, மத மக்களை அச்சப்பட வைப்பது வத வத என்று குடும்ப கட்டுப்பாடில்லாமல் பெருகும் முஸ்லீம் சனத்தொகை தான். இந்த சனத்தொகை பெருக்கத்தை ஏதோ இஸ்லாம் உலகத்தில் வேகமாக பரவுவதாக முஸ்லிம்களால் சூட்சுமமாக கதை கட்டி விடப்படுகிறது. இஸ்லாம் பரவ உலகத்தில் எந்த நாட்டு மக்கள் அண்மையில் இஸ்லாத்தில் சேர்த்தார்கள் என்று கேட்டால் பதிலே இல்லை கேக்குறவன் எல்லாம் கேனையன் என்று நினைப்பு\n//முஸ்லீம் பெண்கள் சுஃபி முஸ்லீம் பள்ளிவாசல்களை தவிர வேறெந்த பள்ளிவாசல்களுக்குள்ளும் நுழைய அனுமதி உண்டா\n//பைபிளையோ, பகவத் கீதையையோ, திரிபிடகத்தையோ எல்லோரும் தொடலாம், வாசிக்கலாம். முஹம்மது அரபி மொழியில் எழுதிய குரானை முஸ்லிமல்லாதோர் தொடவேணும் முடியுமா\nஎங்கள் நாட்டு சிங்கள அறிவுஜீவி ஒருவர் சொன்னார்:\n அவர் வாயில் சர்க்கரையை அள்ளிக்கொட்ட வேண்டும்.\nநான் என்ன வீட்டுக்குள் பிரார்த்திக்க அனுமதி உண்டா, மக்கா மதீனாவுக்கு போக அனுமதி உண்டா என்றா கேட்டேன். இந்த நாட்டிலுள்ள பள்ளிவாசல்களுக்கு உள்ளே முஸ்லீம் பெண்கள் நுழைய முடியுமா என்று தானே கேட்டேன்\nஎங்கள் இலங்கை நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அந்த புத்தகத்தை, அவர்களை தவிர வேறு யாரையும் தொடக்கூட விடமாட்டார்கள். ஏன் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்கிறதா\nஇஸ்லாம் இத்தனை சிறந்த மார்க்கம் என்றால் ஏன் உலகத்தில் 90% தீவிரவாதிகள் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள் இலங்கையில் கூட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, சுங்கவரி ஏய்ப்பு போன்ற சமூக விரோத செயல்களில் முஸ்லிம்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள்\n“மக்கா நாகர எல்லைக்குள்ளாவது முஸ்லிமல்லாதவன் நுழைய முடியுமா ” என்று சகோதத்துவ மதத்தவரிடம் இன்னொரு கேள்வியும் கேட்டிருந்தேன், அதற்கு பதிலையே காணோம் ” என்று சகோதத்துவ மதத்தவரிடம் இ��்னொரு கேள்வியும் கேட்டிருந்தேன், அதற்கு பதிலையே காணோம் இதற்கும் ஏதாவது சப்பைக்கட்டு இருக்குமே இதற்கும் ஏதாவது சப்பைக்கட்டு இருக்குமே எங்கே எடுத்து விடுங்கள் பார்ப்போம்\nமுஸ்லிம்களை விடுங்கள். அவர்கள் பொருளாதாரத்தில் வலிமையாக இருப்பவர்கள். தாழ்த்தப்பட்ட சமூகங்கள் என சொல்லிக்கொள்பவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன யோக்கியமா நீட் தேர்வை காரணமாக வைத்து தற்கொலைக்கு தூண்டப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட அரியலூர் அனிதாவின் தந்தைக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி எதற்கு ஐந்து உருப்படிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் கேள்வி எழுப்பிவிடக் கூடாது. தப்பித்தவறி அப்படி கேள்வி எழுப்பி விட்டால் உங்களுக்கு சாதி வெறியன், சமூகநீதிக்கு எதிரானவன், பார்ப்பன அடிவருடி முதலிய பட்டங்கள் தாராளமாய் வழங்கப்படும். ஆகவே இந்த தளத்தில் கருத்துக்களை பதியும் போது இந்த மாதிரியான பதில்களை எதிர்பார்த்தே கருத்து பதிய வேண்டும் என்பதை சகோதரி நினைவில் கொள்ள வேண்டும்.\nநீட்டை எப்பிடி பல பின்னூட்டங்களிலும் லாவகமாக நுழைச்சுருரீங்க.\nஅநேகமா நீங்களும் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்தவராகத்தான் இருப்பீங்க. வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்த முதல் தலைமுறை கிராமவாசியாகவும் இருக்கக்கூடும். இருந்தும், நீட்டை இவ்வளவு தாங்கிப்பிடிப்பதற்கு அது அப்படியென்ன சமூகநீதியை நிலைநாட்டுது\nMr.Periyasaamy, சமூகத்தில் தாழ்ந்த மட்டத்தில் இருப்பவர்களுக்கு இதுகுறித்த போதிய கல்வியறிவு இருப்பதில்லை, கடந்த யுத்த காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்தவர்களும் மருத்துவ வசதி குறைபாட்டால் பல குழந்தைகளை பெற்றுக்கொண்டார்கள், இப்போது போதிய மருத்துவ வசதிகள் இருப்பதால் அப்படி நடப்பதில்லை. நீங்கள் நான் ஏதோ தவறாக எழுதியதாக நினைக்கிறீர்கள். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் பெரும்பான்மையினர் இந்த சனத்தொகை பெருக்கத்தை மிகுந்த அச்சத்துடன் பார்க்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இப்போது இலங்கையில் முஸ்லிமல்லாத பொதுமக்கள் தரப்பிலிருந்து அரசாங்கத்திற்கு இதுகுறித்து மிக பலமான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதாவது சீனாவை போ�� கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால் இந்த முஸ்லீம் சனத்தொகை பெருக்கம் அவர்களின் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிர்காலத்தில் மிக பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று அஞ்சுகிறார்கள்.\nகீழேயுள்ள கருத்துரையை ஒரு youtube தலத்தில் ஒரு இந்தியர் தெரிவித்திருந்தார். இது எனதும் சொந்த அனுபவம் என்பதால் இங்கே பகிர்கிறேன். இலங்கை முஸ்லிம்கள் தீவிரமாக பின்பற்றுவது இந்த மூன்றாவது முறையைத்தான்.\nநான் நீட்டை தாங்கி பிடிக்கவில்லை. நம்முடைய மாநில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்துக்காக நம்முடைய மாநிலத்தின் பள்ளிக் கல்வியையும் உயர் கல்வியையும் எந்த அளவுக்கு கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதை சொன்னேன். அதனால் எந்தெந்த வகையில் நம்முடைய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அவமானப்படுகிறார்கள் என்பதையும் விளக்கினேன். நீங்கள் சொல்வது மாதிரி நான் கிராமப்புறத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். என்னுடைய உயர்கல்வியின் போது ஒரு மத்திய அரசு உயர் கல்வி நிறுவனத்தில் பார்ப்பனிய கலாச்சாரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவன். எப்போதும் ஒரு வகையான விசனத்தோடு தான் இருக்க வேண்டியுள்ளது. இந்தத் திராவிட சமூகநீதி பேசும் அரசியல்வாதிகள் மாதிரி மோசமானவர்கள் கீழ்த்தரமானவர்கள் இந்தியாவில் எங்கும் இல்லை என உறுதியாக சொல்லலாம். தங்களுடைய தனிப்பட்ட சுயநலத்துக்காக நம்முடைய மாநிலத்தின் எதிர்காலத்தையே சீரழித்து வைத்திருக்கிறார்கள். இப்போது மீண்டும் அவர்கள் தான் மத்தியில்ஆட்சிக்கு வருவார்கள் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன. அதை நினைத்தால் இன்னமும் மனம் சங்கடப்படுகிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –...\nஅசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு \nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nஐ.டி ஊழியர்களுக்கும் உரிமைகள் உண்டு – நீதிமன்றம்\nஎபோலா வைரசால் வேட்டையாடப்படும் ஆப்ரிக்கா \nஇயற்கையை சூறையாடும் மாஃபியாக்களை காப்பது எந்த ஜனநாயகம் \nகாவிரி பிரச்சினை : நண்பன் யார் எதிரி யார் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/Movie%20Previews", "date_download": "2019-06-24T13:22:42Z", "digest": "sha1:N4PXQWMVZ6QJD45GHPD5JOJWX3TVY4IE", "length": 4044, "nlines": 45, "source_domain": "thamizmanam.com", "title": "Movie Previews", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nஹோலி ரெடிமர்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் ஜே.கே.ஹிட்லர் என்ற புதுமுக நடிகர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, தானே நாயகனாக நடிக்கும் புதிய ...\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nஒரு சிறந்த தடகள வீரரான நடிகர் ஆதி, அறிமுக இயக்குநரான பிரித்வி ஆதித்யா இயக்கும் ‘கிளாப்’ படத்தில், தன் கதாபாத்திரத்திற்காக தன் உயிரையும் தந்து ...\nஇதே குறிச்சொல் : Movie Previews\nLibro Libro digitale News Uncategorized slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா இலக்கியம் கட்டுரை கவிதை கார்ப்பரேட் காவி பாசிசம் சமூகம் சினிமா சிறுகதை சுவாரஸ்யம் செய்தி சிறகுகள் செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் ஜே.கே.ஹிட்லர் நடிகர் நாசர் நடிகர் விஷால் நடிகை சுமா பூஜாரி நிகழ்வுகள் நீதி சிறகுகள் நீர் முள்ளி திரைப்படம் பீஷ்மர் புகைப்படம் பொது பொதுவானவை ஹிட்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-24T13:35:12Z", "digest": "sha1:FGXLYCKVPD635L455Z2XVPD7ZUDRCKMF", "length": 7247, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இரண்டாவது திருமணம்", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம�� தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nநடிகை அமலா பால் பிரபல நடிகருடன் இரண்டவது திருமணம்\nசென்னை (27 நவ 2018): நடிகை அமலாபால் பிரபல நடிகர் விஷ்ணு விஷாலுடன் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக வெளியான செய்தி குறித்து விஷ்ணு விஷால் ட்வீட் செய்துள்ளார்.\nசென்னை (05 ஜூலை 2018): நடிகை அமலா பாலுடன் விவாகரத்தான இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது.\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nஉலக கோப்பை கிரிக்கெட்: பல அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்ப…\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nஅமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் சுட்டு…\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nBREAKING NEWS: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nகீர்த்தி சுரேஷ் இப்படி ஆவார் என்று எதிர் பார்க்கவில்லை - பிரபல நட…\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24186/amp", "date_download": "2019-06-24T13:15:38Z", "digest": "sha1:6RWIZ4XCDBTPHNYHEVD2YGK5LXEYLLHT", "length": 11796, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "வேண்டுபவர்களுக்கு ஐஸ்வர்யம் அருளும் அழகாபுத்தூர் படிக்காசுநாதர் | Dinakaran", "raw_content": "\nவேண்டுபவர்களுக்கு ஐஸ்வர்யம் அருளும் அழகாபுத்தூர் படிக்காசுநாதர்\nதஞ்சை மாவட்டம் அழகாபுத்தூரில் அமைந்துள்ளது படிக்காசுநாதர் திருக்கோயில். மூலவர் படிக்காசுநாதர் ( சொர்ணபுரீஸ்வரர்), உற்சவர் சோமாஸ்கந்தர். தாயார் அழகம்மை. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 129வது தேவாரத்தலமாகும். பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். உடனே பிரம்மாவை அழைத்த முருகன், நீங்கள் யார் எனக் கேட்டார். பிரம்மா அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, தானே உலகை படைப்பவன் என்று கர்வத்துடன் கூறினார். முருகன் அவரிடம் எந்த மந்திரத்தின் அடிப்படையில் படைக்கிறீர்கள் என கேட்டார். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் அடிப்படையில் தான் என்றார் பிரம்மா. முருகன் அம்மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவருக்கு தெரியவில்லை. எனவே அவரது தலையில் குட்டி பதவியை பறித்தார்.\nஇதையறிந்த சிவன் முருகனிடம், பிரம்மாவிடம் பதவியை கொடுக்கும்படி கூறினார். முருகன் கேட்கவில்லை. சிவன், பிரணவத்தின் விளக்கம் சொல்லும்படி முருகனிடம் கேட்கவே, அவரும் விளக்கினார். பின்பு, சிவன் அவரை சமாதானம் செய்யவே, மீண்டும் பிரம்மாவிடம் பதவியை ஒப்படைத்தார்.பிரணவத்தின் பொருள் தெரியாவிட்டாலும் வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்கு வருந்தினார் முருகன். எனவே தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு காட்சி தந்து தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம், தவறில்லை. ஆனால், தண்டிக்கத்தான் கூடாது என்று அறிவுரை கூறினார். இவரே இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.படிக்காசு பூஜை: புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது. தற்போதும் இவரது தலைமுறையினரே இங்கு பூஜை செய்கின்றனர். படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொண்டு, ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.\nதிருவிழா மாசிமகம், மகாசிவராத்திரி, கிருத்திகை, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் நாயனார் குருபூஜை ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. இத்தலத்து படிக்காசுநாதனை வணங்கினால் தவறை தட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.\nஅசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே அவர்களை அழிக்க சிவன் இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூறவே, முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். அப்போது திருமால் தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அச��ரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன், கைகளில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது.\nஇந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகர் கல்யாணசுந்தர சண்முகசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அருகில் வள்ளி, தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாச்சி ஓம் வடிவில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.\nவேண்டுதல்களை நிறைவேற்றும் இரும்பாடி காசி விஸ்வநாதர்\nபசும் பால் கொடுத்து சித்தரின் தாகம் தீர்த்த குமராண்டி ஞானியார்\nவெளிநாடு செல்ல, மனக்குறைகள் தீர சந்திர பகவான் வழிபாடு\nபுத்ர பாக்யம் அருள்வாள் புவனேஸ்வரி\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (மன உறுதி கிட்ட, தைரியம் பெருக...)\nநீங்காத செல்வம் அருளும் நீலகேசி அம்மன்\nநாக தோஷம் நீக்குவார் நாகநாத சுவாமி\nபிள்ளையார் கோயிலில் தோப்புக்கரணம் போடுவது ஏன்\nஅற்புத வாழ்வருளும் ஆவுடையார் கோவில்\nமுன் வந்து நின்ற முதல்வி\nவடக்கே ஒரு திருவாதவூரர் - கோபன்னா\nதுளசி இலையை காதுக்குப் பின் வைப்பது ஏன் \nஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவதன் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/177306?ref=archive-feed", "date_download": "2019-06-24T13:26:23Z", "digest": "sha1:LLJU7GRRZS4EVWHD4673JHGHGK7ANMPD", "length": 7372, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பிரபல பின்னணி பாடகி எம்.எஸ் ராஜேஸ்வரி காலமானார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல பின்னணி பாடகி எம்.எஸ் ராஜேஸ்வரி காலமானார்\nபழம்பெரும் பாடகரான எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமாகியுள்ளார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடா உள்ளிட்ட மொழிகளில் 500-��்கும் மேற்பட்ட பாடலக்ளை பாடியுள்ளவர் பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி.\nதொடக்க காலத்தில் ஏ.வி.எம் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் படங்களில் மட்டும் பாடல்களை பாடி வந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி,\nஅந்த நிறுவனத்தின் பிரபலமடைந்த திரைப்படங்களான நாம் இருவர், ராம ராஜ்யம், வேதாள உலகம், வாழ்க்கை, ஜீவிதம், ஓர் இரவு, பராசக்தி, பெண், செல்லப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார்.\nஏவி.எம். நிறுவனத்தின் களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல் ஹாசனுக்காக அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல்தான் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய முதல் பாடல்.\nமட்டுமின்றி குழந்தை நட்சத்திரமான பேபி ஷாலினிக்காக பல பாடல்களை பதிவு செய்துள்ளார் எம்.எஸ் ராஜேஸ்வரி.\nபாடகி ராஜேஸ்வரி மறைக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/portuguese/lesson-1304771140", "date_download": "2019-06-24T13:15:26Z", "digest": "sha1:QXMPNWOHW5ZHQ3LFQP4IMYGPVBIH6Z46", "length": 4986, "nlines": 140, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Дом, мэбля, хатняе абсталяванне - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் | Detalhes da Lição (Bielo-russo - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nДом, мэбля, хатняе абсталяванне - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nДом, мэбля, хатняе абсталяванне - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n0 0 імбрык கொதி கெண்டி\n0 0 аздабляць அலங்கரித்தல்\n0 0 акно ஜன்னல்\n0 0 відэа வீடியோ\n0 0 ванна குளியலறை\n0 0 веранда தாழ்வாரம்\n0 0 выгода சௌகரியம்\n0 0 гасцёўня தங்கும் அறை\n0 0 душ நீராடுதல்\n0 0 дыван கம்பளம்\n0 0 запалка தீக்குச்சி\n0 0 кватэра அடுக்குமாடிக் குடியிருப்பு\n0 0 кніжная шафа புத்தக அடுக்கறை\n0 0 крэсла நாற்காலி\n0 0 кухня சமையலறை\n0 0 ліфт லிப்ட்\n0 0 лава எழுத்து மேஜை\n0 0 лесвіца படிக்கட்டு\n0 0 ложак படுக்கை\n0 0 лямпа விளக்கு\n0 0 мыццё சலவை நிலையம்\n0 0 мыццё посуду பாத்திரங்கள்\n0 0 мэбля தட்டுமுட்டு சாமான்\n0 0 падвал அடித்தளம்\n0 0 печ அடுப்பு\n0 0 пліта அடுப்பு\n0 0 прадмет мэблі ஒரு தட்டுமுட்டு சாமான்\n0 0 пральня வாஷிங் மெஷின்\n0 0 прас இரும்பு\n0 0 пыласос வேக்யூம் கிளீனர்\n0 0 свяча மெழுகுவர்த்தி\n0 0 сталовая சாப்பாட்டு அறை\n0 0 тэлефвізар தொலைக்காட்சி\n0 0 тэлефон தொலைபேசி\n0 0 уваход நுழைவாயில்\n0 0 фарбаваць வண்ணம் அடித்தல்\n0 0 фатаграфія புகைப்படம்\n0 0 фатэль கை வைத்த சாய்வு நாற்காலி\n0 0 халадзільнік குளிர் சாதன பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.manuneethi.tv/manickam-gounder-in-makkal-tv-for-uzhavar-medai-coimbatore/", "date_download": "2019-06-24T14:23:48Z", "digest": "sha1:BSD5EVSBEV6NFGOQADI7I7AYBXRHKZZM", "length": 4799, "nlines": 116, "source_domain": "www.manuneethi.tv", "title": "உழவர் மேடை மக்கள் தொலைகாட்சி | Uzhavar medai makkal tv - Manu Neethi", "raw_content": "\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\nஅருளாட்சி ஏற்பு வழிபாட்டுப் பெரு விழா – Ayya Manu Neethi Manickam Talk\n இயற்கை விவசாயம் கை கொடுக்குமா\nஉழவர் மேடை மக்கள் தொலைகாட்சி | Uzhavar medai makkal tv\nமக்கள் தொலைகாட்சி உழவர் மேடை நடுவராக மாணிக்கம் அய்யா கலந்துகொண்டு உரையாற்றிய பொழுது.\nவிவசாய விலை நிர்ணயம் செய்ய முக்கியமாக வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்.\nவிவசாயி வியாபாரி இருவருவரையும் வைத்து தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் .\nவிவசாயி நேரடியாக விலை நிர்ணயம் செய்ய முடியாது .\nஒரு ஏக்கரில் தக்காளி பயிர் செய்தால் 1,00,000 வரை லாபம் அடையாளம்.\nNEXT POST Next post: விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வழங்க முடிவு செய்துள்ளது – மனுநீதி அறக்கட்டளை\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/Month-Rasi-Prediction.php?s=5&lang=tamil", "date_download": "2019-06-24T13:43:07Z", "digest": "sha1:TDSJXDOFSDYNU4SFAYBXEOX3DE3BZIHY", "length": 14369, "nlines": 105, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "சிம்மம் மாத பலன், சிம்மம் சூன் மாத இராசி பலன், திங்களுக்கான பலன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூன் திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nசிம்மம் மாத பலன் சிம்மம் சூன் மாத இராசி பலன், திங்களுக்கான பலன். மாத பலன்களை ஞாயிறு (சூரியன்), அறிவன் (புதன்), வெள்ளி (சுக்கிரன்) ஆகிய கோள்கள் முடிவு செய்கின்றன\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nஎண் கணிதமுறையில்சிம்மம் இராசிக்கான மாத பலன்.\nசூன் மாதம் சிம்மம் இராசிக்கு எப்படிப்பட்டாதாக அமையும் என்பதை கணிக்க இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்..\nநிலவு இராசி அறிவன்(புதன்) செவ்வாய்\nசந்திரன் கும்பம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை சந்திரனால் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nஇந்நிலை சந்திரனால் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nஇந்நிலை சந்திரனால் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும். ராசிநாதன் சூரியன் மிதுனம் ராசியில் பகை பெறுகிறார். ராகு உடன் இணைகிறார். ராசியானது சந்திரன், பார்வை பெறுகிறது.\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nபதினொன்றாம் வீட்டிலுள்ள சூரியனால் பல வழிகளிலும் பண வரவு ஏற்படும். பகைவரை வெல்லலாம், தானம் செய்வீர், நீண்ட நாள் பிரச்னை தீரும், அரசாங்க லாபம் வாகன யோகம், பதவி உயர்வு, நோய் குணமாதல்,வீட்டில் சுப காரியம் போன்ற நற்பலனகள் ஏற்படும்.\nசூரியன் மிதுனம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை சூரியன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nசூரியன் சனி பார்வை பெறுகிறார்.சூரியன் அசுப பார்வை பெறுவது தொழில், உத்தியோகம் இவற்றிற்கு உகந்தது அல்ல. அரசு துறையில் இருப்பவர் பணிமாற்றம், பதவி உயர்வு கால தாமதம் என்று பாதிக்கபடுவர். தகப்பனார் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். மருத்துவர், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகளுக்கு சிக்கலான காலம்.\nராசிக்கு 12 ல் வரும் செவ்வாய் கட்டாய வெளிநாட்டு வாசம், உஷ்ண நோய், கூரிய ஆயுதங்களால் காயம், கீழே விழுதல், கால் முறிவு, பயண விபத்துகள்,தீ விபத்து,கண் நோய், வாத பித்த நோய் போன்ற கெடுபலன்களை தருவார்.\nசெவ்வாய் கடகம் ராசியில் நீசம் பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nசெவ்வாய் குரு பார்வை பெறுகிறார்.செவ்வாய் சுபர் பார்வை பெறுவதால் தேகம் வலிமை பெறும்,இராணுவம், காவல் துறையினர் தங்கள் துறையில் செம்மையாக செயல்பட்டு பெயரும் புகழும் பெறுவர்.விபத்து, திருடு, களவு குறையும்.மருத்துவர், பல் மருத்துவர் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காணும் காலம்.சகோதரர்களுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவர்.\nராசிக்கு 12 ல் புதன் வருவதால் தன விரையம், மன சங்கடம், காரிய தடை, மூட்டு வாதம், ஜாமீன் கையெழுத்திட்டு அதனால் ஏமாற்றபடுதல, அரசாங்க விரோதம்,காலில் காயம் போன்ற அசுப பலன்கள் ஏற்படும்.\nராசிக்கு 10 ல் சுக்கிரன் வருவதால் நோய்கள் ஏற்படும், வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லல் அங்கு ஏதாவது தடங்கள் ஏற்படல்,உத்தியோகம்,வியாபாரங்களில் சரிவு, மனைவியுடன் சண்டை போன்ற அசுப பலன்கள் ஏற்படும்\nசூன் மாத இராசி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nஇராசியை தேர்வு செய்யவும் மேஷம் இன்றைய இராசி பலன் ரிஷபம் இன்றைய இராசி பலன் மிதுனம் இன்றைய இராசி பலன் கடகம் இன்றைய இராசி பலன் சிம்மம் இன்றைய இராசி பலன் கன்னி இன்றைய இராசி பலன் துலாம் இன்றைய இராசி பலன் விருச்சிகம் இன்றைய இராசி பலன் தனுசு இன்றைய இராசி பலன் மகரம் இன்றைய இராசி பலன் கும்பம் இன்றைய இராசி பலன் மீனம் இன்றைய இராசி பலன்\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/730/", "date_download": "2019-06-24T13:48:04Z", "digest": "sha1:NM4GHJPMPL6KVG7N67KEPAGZCUXSPRN6", "length": 7039, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "அஜ்மல்கசாப் இன்று காலை 7.30 மணியளவில் தூக்கிலிடப்பட்டான் |", "raw_content": "\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nஅஜ்மல்கசாப் இன்று காலை 7.30 மணியளவில் தூக்கிலிடப்பட்டான்\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல்கசாப் இன்று காலை 7.30 மணியளவில் தூக்கிலிடப்பட்டான். அவனது கருணைமனுவை, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி நிராகரித்தார். மத்திய உள் துறை அமைச்சகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.\nஜனாதிபதியின் முடிவைத்தொடர்ந்து, மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையிலிருந்த கசாப், புனே ஏரவாடா சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு தூக்கிலிடப்பட்டான். கசாப்பின் தூக்குதண்டனையை ரகசியமாக நிறைவேற்ற்றியது சரியானயே என்று உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.\nஇம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான்\nஇந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன \"GoBackRahul\"\nகர்நாடகாவின் 23 வது முதல்வராக எடியூரப்பா பதவி யேற்றார்\nஇந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார்\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா…\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோட� ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/writer/alphabet/cha.html", "date_download": "2019-06-24T13:11:12Z", "digest": "sha1:WNSTH6GSNONXKTMC6FH26EZVJ5ID7ZMK", "length": 24258, "nlines": 369, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / writers - படைப்பாளர்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 2\nபடைப்பாளர்கள் - ’ச’ வரிசை\nமுனைவர். யாழ். சு. சந்திரா\nமுனைவர் சி. சங்கீதா (மழயிசை)\nமுனைவர் ப. சு. செல்வமீனா\nமுனைவர் சி. ரா. சுரேஷ்\nஇலக்கிய மேகம் ந. சீனிவாசன்\nபுலவர் சு. தி. சங்கரநாராயணன்\nபொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம்\nபடைப்பாளர்கள் - அகர வரிசை அட்டவணை\nமுத்துக்கமலம் இதழில் இடம் பெற்றிருக்கும் அனைத்துத் தலைப்புகளுக்குமான படைப்புகளின் ஆசிரியர்கள் / படைப்பாளர்களின் பெயர்கள், அவர்களது பெயரின் முதலெழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுக் கீழ்க்காணும் அகர வரிசைஅட்டவணையின் கீழ் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர��� பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-24T14:06:43Z", "digest": "sha1:DTHJ5HQ2C2OF46ZA3LMRQ6ZNZ7GR6RLG", "length": 4801, "nlines": 54, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கல்மீன் | பசுமைகுடில்", "raw_content": "\nகல்மீன் இது இந்திய பசிபிக்கிக் வெப்பமண்டல கடல் பகுதியில் காணப்படுகின்றன, இது 20 இனங்கள் இருக்கிறது. கொடிய நச்சுத்தன்மையுடையவை, கரடுமுரடான உடல் கீழ்தாடை ஒரு அசிங்கமான மேல் நோக்கிய பெரிய தலை மற்றும் சிறிய கண்கள் அதன் பெயர் குறிப்பிடுவதுபோல் ஒழுங்கற்ற புள்ளிகள் மற்றும் உடல் முழுவதும் மருக்கள் ஒரு முதுகு துடுப்பு அது கற்கள் மத்தியில் அல்லது கடற் பவள பாறை பிளவுகளில் புதைக்கப்பட்டது போல் கல் மீன் தன் நிறம் மற்றும் வடிவத்தை கல் போன்று கண்ணுக்கு தெரியாத உருவத்தில் உருமாற்றிருக்கும்.\nஸ்டோன் மீன் புரதங்கள் கொண்ட, உலகின் மிக கொடிய விஷ மீனக கருதப்படுகிறது. ஒரு கல் மீனை துரதிர்ஷ்டவசமாக மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் மிதித்துவிட்டாலோ இந்த மீன் உடலில் விஷம் புகுத்த என்று பதிமூன்று மிக நீண்ட ஈட்டிகளை கொண்டிருக்கிறது அதன் விஷம் உடலில் பாயும் ஆழம் பொறுத்து திசு இறப்பு, கடுமையான வலி, அதிர்ச்சி, பக்கவாதம் ஏற்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை தாக்கும் அதனால் இது 2-3 மணி நேரத்திற்குள் சிகிச்சை செய்யவில்லை என்றால் மரணம் நிச்சயம். கொடிய சிலந்தி மற்றும் பாம்பு கடித்தல் போலவே சீக்கிரம் சிகிச்சை எடுக்கவேண்டும்.\nஉடனடியாக குறைந்தது 43 டிகிரி செல்சியஸ் சுடு நீரை காயம்பட்ட இடத்தில் விடவேண்டும். இந்த மீன் இருக்கும் இந்திய பெருங்கடல் பகுதியில் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும்.\nPrevious Post:மனிதனுக்கு அஞ்சும் காட்டுவாசிகள்\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகாதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-24T14:23:16Z", "digest": "sha1:CKB555HDPNL36FZCDAY4GOOELM2GIX2Z", "length": 10204, "nlines": 231, "source_domain": "be4books.com", "title": "அற்றவைகளால் நிரம்பியவள்/Atravaikalaal Nirambiyaval – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (1)\nபுதிய வெளியீடுகள்-New Releases (7)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nநாவலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் நடமாடுகிறார்கள். சிறுநகரம், சென்னை, சிதம்பரம், கேரளம், செசல்ஸ் தீவு, மொரிஷியஸ், லண்டன், இலங்கை, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், ஈரா எனப் பூகோள வரைபடத்தின் பல்வேறு கண்டங்ககளை சேர்ந்த பண்கள், அத்தனை பேரும் நாடுகள் வேறாயினும் மொழி வேறாயினும் பண்பாடு வேறாயினும் ஒரே தேசிய கீதத்தையே உரத்தோ சத்தமில்லாமலோ பாடுகிறார்கள்.அது துயரமெனும் கீதமே\nமூன்றாம் நதி/ Moonram nadhi\nAllArtbookbe4books DealsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-06-24T14:25:25Z", "digest": "sha1:EFTYKW74P3DII4JX32L2UYNFH2ZDFVJJ", "length": 6164, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை\nஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) ஐக்கிய அமெரிக்க நாட்டின��� ஒரு அறிவியல் அமைப்பாகும். நிலவமைப்பு, இயற்கை வளம், இயற்கை இடையூறு போன்றவைகளைப் பற்றி இதன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். உயிரியல், புவியியல், நிலவியல், நீரியல் ஆகிய பிரிவுகளே இதன் முக்கிய ஆய்வுப்பிரிவுகளாகும். இது ஐக்கிய அமெரிக்க உள்துறையின் ஒரே அறிவியல் அமைப்பாகும். இதில் தோராயமாக 8,670 பேர் பணிபுரிகிறார்கள்[3] மற்றும் இதன் தலைமையகம் வர்ஜீனியாவில் உள்ள ரெஸ்டன் நகரில் உள்ளது.\nஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை\nமர்ஸியா மக்னட், [2] இயக்குநர்\nஐக்கிய அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் பரிந்துரையால் 1879ம் ஆண்டு மார்ச் 3ம் நாள் அமெரிக்க நடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டு அரசு நிலங்களை வகைப்படுத்தவும், புவியியல் கனிம வளம், மற்றும் தேசிய உற்பத்திக்களம் ஆகியவற்றை ஆய்வுசெய்யவும் நிறுவப்பட்டது.\nதலைமையகம் வர்ஜீனியாவில் உள்ள ரெஸ்டன் நகர்\nஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையின் வெளியேடுகள் உலகின் பெரிய பூகோள விஞ்ஞான நூலகமான ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை நூலகத்தில் இதன் பல வெளியேடுகள் சேகரிப்படுகிறது. இதன் வெளியேடுகளை இணையத்திலும் காணலாம் யு.எஸ்.ஜி.எஸ் வெளியீட்டின் பண்டகசாலை மற்றும் வாங்கலாம் யு.எஸ்.ஜி.எஸ் அங்காடி.\nMineral Resources Program இணைய தரவுகள் மற்றும் வெளியீடு\nCentral Mineral Resources Team, பிரத்தியேக நிலப்படங்கள்\nNational Strong-Motion Project - அறிக்கையும் மென்பொருளும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/India/2018/09/11121253/He-barged-into-my-house-sexually-assaulted-me-Mysuru.vpf", "date_download": "2019-06-24T14:26:42Z", "digest": "sha1:E2IRNEZF7NYYIRZ53RVSOQLD32ZCSNSY", "length": 7328, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பிரபல சாமியார் மீது பெண் புகார்||He barged into my house, sexually assaulted me': Mysuru woman's complaint on godman -DailyThanthi", "raw_content": "\nவீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பிரபல சாமியார் மீது பெண் புகார்\nமைசூரைச் சேர்ந்த ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி தன்னை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெப்டம்பர் 11, 12:12 PM\nகர்நாடக மாநிலம் மைசூர் ராம் மந்திர் மண்டபத்தில் ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி தங்கியுள்ளார். சதுர்மாஸ்ய விரதம் அனுசரிப்பதற்காக இங்கு தங்கியுள்ளார். செப்டம்பர் 24ம் தேதி இந்த விரதம் முடிவடைகிறது. இந்த நிலையில்தான் இச்சாமியார் மீது பலாத்கார புகார் கிளமபியுள்ளது. இவர் மீது புகார் கொடுத்த பெண் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார்.\nஅவர் தனது புகாரில், எனக்கும் எனது கணவருக்கும் இடையே திருமணமாகி 15 வருடமாகிறது. எனது கணவர் இந்த சாமியாரின் பக்தர் ஆவார். என்னையும் அவரிடம் சென்று ஆசி பெறுமாறு அடிக்கடி கூறி வந்தார். நமக்கு உள்ள கடன் பிரச்சினைகளை சாமி தீர்த்து வைப்பார். நீ போய்ப் பார் என்று கூறி வந்தார். ஆனால் நான் பார்க்க போக மாட்டேன் என்று கூறி விட்டேன். இந்த நிலையில் செப்டம்பர் 4ம் தேதி அதிகாலை 1 மணி வேளையில் காலிங் பெல் ஒலித்தது. வெளியே சென்றிருந்த கணவர்தான் வந்து விட்டாரோ என்று நினைத்து கதவைத் திறந்தேன். ஆனால் அங்கே சாமியார் நின்றிருந்தார்.\nஅவருடன் ஐந்து பேரும், கூடவே எனது கணவரும் நின்றிருந்தனர். சாமியார் வேகமாக வீட்டுக்குள் புகுந்தவர் என்னைத் தள்ளி விட்டார். என்னை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். எனது அந்தரங்க உறுப்பிலும் அவர் பலமாக தாக்கினார். அசிங்கமாக பேசினார், திட்டினார். கோவிலுக்கு வந்து என்னை பார்க்க முடியாதோ என்று கோபமாக கேட்டார்.\nபிறகு என்னை படுக்கை அறைக்கு இழுத்துச் சென்றார். அங்கு வைத்து என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார். என்னைக் கொல்லவும் முயற்சித்தார். பிறகு என்னை வெளியே கூட்டிச் சென்ற அவர் ஒரு வாகனத்தில் என்னைக் கட்டாயப்படுத்தி ஏற்றினார். அவரும் ஏறிக் கொண்டார். என்னை அவரது கட்டாயப்படுத்தி அவரது மடியில் அமர வைத்தார். 3 நாட்களில் வந்து என்னைப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்று கூறினார். இந்த வழக்கில் பெண்ணின் கணவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சாமியார் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் மைசூரை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296557", "date_download": "2019-06-24T14:36:18Z", "digest": "sha1:2JICYICOFVTGMKP4XU2D6BWUXMCHNSN3", "length": 18110, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரியிடம் தகராறு| Dinamalar", "raw_content": "\nஉலககோப்பை தொடர்: விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nகாங்.கிற்கு 'குட்பை': மாஜி முதல்வர் தனி கட்சியா\nகணினி ஆசிரியர்களுக்கு ஜூன் 27 ல் மறுதேர்வு\nதர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் இலக்கு 1\nமேகதாது அணை: நிராகரிக்க தமிழக அரசு வேண்டுகோள் 2\nமூளைக்காய்ச்சல்: அமைச்சர்கள் மீது விசாரணை 4\nடிஜிட்டல் மின் கட்டணம் : பஞ்சாப் 'டாப்' 1\nஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரியிடம் தகராறு\nதிருப்பூர்: திருப்பூரில், ஆக்கிரமிப்பு அகற்றச் சென்ற அதிகாரியின் சட்டையை, ஆக்கிரமிப்பாளர் ஒருவர், கிழித்து தகராறு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பூர் நகரில், பெரும்பாலான சாலைகளில், ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுவதும், முக்கிய சாலைகளில், வாகன நெரிசல் ஏற்படுவதும், சகஜமாக உள்ளது.யூனியன் மில் ரோட்டில், நொய்யல் கரை முதல், ஊத்துக்குளி சாலை வரை, ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து, ஹாலோ பிளாக் கட்டடம், பந்தல், ஷெட் அமைத்து, பயன்படுத்தி வந்தனர்.நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர். பொக்லைன் உதவியுடன், மாநகராட்சி ஊழியர்கள், ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.\nஅப்போது, ஒரு கட்டடத்தின் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனத்தில் ஏற்றினர். அதில் வசிக்கும் ஒரு நபர், ஊழியர்களை தடுத்து, தகராறு செய்தார்.இதை தட்டிக்கேட்ட மாநகராட்சி பொறியாளர் கோவிந்த பிரபாகரனை, அந்நபர், சட்டையை பிடித்து இழுத்து, கிழித்தார்.மாநகராட்சி ஊழியர்கள் சுற்றி வளைக்க, அந்நபர் தப்பியோடினார். போலீசார், அவரை பிடித்து விசாரித்ததில், அவர் பெயர் பழனி என்பதும், 'டாஸ்மாக்' பாரில் வேலை செய்வதும் தெரிந்தது. அவரை எச்சரித்து, அனுப்பி வைத்தனர்.\nரூ.78 லட்சம் மோசடி: பெற்றோருடன் மகன் கைது\n4 கூரை வீடு எரிந்து சாம்பல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகப்பு சரக்கு போலி மிடுக்கு பன்றிகள் தயவு செய்து இந்த மாதிரி விஷயங்களை ஆதரிக்க வேண்டாம் , முகநூலில் வேறு விதமாக திரித்து எழுத ஆரம்பித்து விட்டார்கள்\nஏதேனும் இரு க��கங்களொன்றின் ஆதரவாளராக இருப்பார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.78 லட்சம் மோசடி: பெற்றோருடன் ��கன் கைது\n4 கூரை வீடு எரிந்து சாம்பல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/146640", "date_download": "2019-06-24T13:59:51Z", "digest": "sha1:TYE7TN5WLDQD5EZMVHK2FBP6XDH5IMRA", "length": 16709, "nlines": 337, "source_domain": "www.jvpnews.com", "title": "பேஸ்புக் கலவரம்: கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை - JVP News", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா.....\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்\nசர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதல்\n ஆனாலும், தமிழில் பேசும் சிங்களவர்கள்\nஐ.எஸ் தீவிரவாத தலைவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இலங்கை தாக்குதல்கள்\nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க இவங்க கடும் சக்தி வாய்ந்தவங்களாம்.. இவங்க கடும் சக்தி வாய்ந்தவங்களாம்..\nஇலங்கை போரில் குண்டால் பாதிக்கப்பட்ட தாய் பிக்பாஸ் போட்டியாளர் கண்ணீர் மல்க பேச்சு\nபிக்பாஸ் சீசன் 3 ல் சர்ச்சை நடிகை\nநடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல் பதிவான வாக்குகள் மொத்தம் எத்தனை, முழு தகவல் இதோ\nபறந்து கொண்டிருந்த விமானத்தில் கசமுசா செய்த இளம்ஜோடிகள்.. அதிர்ந்துபோன விமான பணிப்பெண்கள்..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nஅன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்\nசிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் சோமசுந்தரக் குருக்கள்\nகொழும்பு, கிளி கோனாவில், கிளிநொச்சி\nயாழ் நயினாதீவு, கிளி திருவையாறு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபேஸ்புக் கலவரம்: கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை\nமட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் போலி பேஸ்புக் பக்கத்தால் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் எட்டு பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த எட்டு பேரு���் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணை எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகாத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற திருமணத்தில் மாப்பிள்ளையொருவர் சீதனம் பெற்றதாகக் கூறி, போலியான பேஸ்புக் பக்கமொன்றை ஆரம்பித்து அவரை விமர்சித்ததை அடுத்தே மோதல் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/209807?ref=ls_d_manithan?ref=fb", "date_download": "2019-06-24T14:34:12Z", "digest": "sha1:2UBI5YQXQZU4ZROY7SUS3ISPYHAXEKZV", "length": 23225, "nlines": 170, "source_domain": "www.manithan.com", "title": "இந்த திகதிகளில் பிறந்தவங்கள கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்... வாழ்க்கை மிகவும் அழகா இருக்கும்..! - Manithan", "raw_content": "\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: எந்த ராசிக்கு திடீர் தனலாபம் கிடைக்க போகுது\nஐபிஎல் தான் எங்களின் வெளியேற்றத்திற்கு காரணம் தென் ஆப்பிரிக்க கேப்டன் குற்றச்சாட்டு\nபலத்தபாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகள்\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅம்மாவை மிஞ்சிய மகள்... தேவயானியின் மகளா இது... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nவில்லன் நடிகர் மன்சூரல���கானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nஇந்த திகதிகளில் பிறந்தவங்கள கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்... வாழ்க்கை மிகவும் அழகா இருக்கும்..\nஅனைவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு என்றால் அது திருமணம்தான். அனைவரின் வாழ்க்கையையும் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.\nஏனெனில் திருமணத்திற்கு முன்பான நமது நடத்தையும், திருமணத்திற்கு பிறகான நமது நடத்தையும் முற்றிலும் வேறாக இருக்கும்.\nதிருமணம் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவை நல்ல மாற்றாங்களா இல்லை கெட்ட மாற்றங்களா என்பது நமது வாழ்க்கைத்துணை கையில்தான் உள்ளது.\nகாதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி திருமணத்திற்கு பின் அவர்களின் செய்கைகளில் நிறைய மாற்றங்கள் தெரியும்.\nஅதற்கு நாம் பிறந்த தேதி ஒரு முக்கிய காரணமாகும். இந்த பதிவில் நீங்கள் பிறந்த திகதி உங்கள் திருமண வாழ்வில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.\nபிறந்த எண் 1 ஆக இருந்தால் அவர்கள் இயற்கையிலேயே தலைமை பண்பு உள்ளவர்கள். தான் செய்யும் அனைத்திலும் தான்தான் வழிநடத்த வேண்டும் என்று விரும்புவார்கள்.\nமேலாதிக்கம் அதிகம் உள்ள இவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையை ஆளவேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் சொல்வதே எப்பொழுதும் கடைசி வார்த்தையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nபிறந்த எண் 1 ல் பிறந்தவர்கள் எப்பொழுதும் காதலில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். 2019 ல் இவர்கள் நீண்ட நாள் காதல் நிறைவேறும், திருமணம் ஆனவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்.\nஎண் 2 ல் பிறந்தவர்கள் பொதுவாக அமைதியானவர்களாவும், அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும் இருப்பார்கள்.\nமனரீதியான தொடர்பில் இருப்பதை விட உறவில் இருப்பதைத்தான் அவர்கள் விரும்புவார்கள். உணர்வுரீதியாக இணைதிருப்பதை விட உடல்ரீதியாக இணைந்திருப்பதை இவர்கள் அதிகம் விரும்புவார்கள். மாறிக்கொண்டே இருக்கும் இவர்களின் மனநிலையை சமாளிப்பது மிகவும் கடினமாகும்.\nஎனவே அவர்கள் எப்பொழுதும் ��ிலையான மனமுடையவருடன் காதலில் இருப்பது நல்லது. இவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்வில் தன்னிறைவு பெற்றவர்களாக இருப்பார்கள்.\nதிருமண வாழ்க்கையை பொறுத்தவரை இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குணமானது கிட்டதட்ட எண் 1ல் பிறந்தவர்களின் குணத்தை போன்றுதான் இருக்கும்.\nஉறவுகளில் மிகவும் எதார்த்தத்தை கடைபிடிக்கும் இவர்கள் இதயம் சொல்வதை விட மூளை சொல்வதைத்தான் கேட்பார்கள். இவர்கள் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ள கூடியவர்கள்.\nஇவர்களுக்கு ரொமான்டிக்காக நடந்துகொள்ள தெரியாது, எனவே காதலிக்க தெரிந்த ஒருவருடன் உறவில் இருப்பது இவர்கள் உறவில் சமநிலையை ஏற்படுத்தும்.\nஇவர்கள் எப்பொழுதும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்பவர்கள். இந்த திகதிகளில் பிறந்தவர்களிடம் நிச்சயம் ஒரு தனித்துவமான குணம் இருக்கும்.\nஇவர்களுக்கு காதலில் பெரிய நாட்டம் இல்லாமல் இருந்தாலும் எப்பொழுதும் தன் துணைக்கு துரோகம் செய்யமாட்டார்கள். அவர்கள் வாழ்க்கைத்துணை சொல்வதை அப்படியே கேட்டு நடப்பார்கள். தங்கள் உறவுகளை காப்பாற்றிக்கொள்ள எப்பொழுதும் கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக நடந்து கொள்வார்கள்.\nஎண் 5 ல் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு முன் நிறைய காதல்கள் இருக்க வாய்ப்புள்ளது. தனக்கு சரியான துணையை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் அடிக்கடி ஆட்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.\nஇவர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சினையே இவர்களுக்கு சில காலத்திலேயே உறவுகளில் சலிப்பு ஏற்பட்டுவிடும். இதனால்தான் அவர்கள் மாற்றங்களையும், சாகசங்களையும் விரும்புகிறார்கள். புதிது புதிதாக காதலிப்பதில் இவர்களுக்கு இணை இவர்கள் மட்டுமே.\n5 ஆம் எண்ணில் பிறந்தவர்களை சமாளிக்க கூடியவர்கள் 7 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் மட்டுமே.\nஎண் 6 ல் பிறந்தவர்கள் அமைதி மற்றும் காதலை விரும்புபவர்கள் ஆவர். வசீகரமும், அதீத காதலும் இவர்களின் சிறப்புகளாகும். ஆனால் எளிதில் உணர்ச்சி வசப்படுவது இவர்களின் பலவீனமாகும்.\nஇவர்களின் மனதை எளிதில் மாற்றிவிடலாம் எனவே இவர்கள் திருமண உறவிற்கு வெளியே வேறு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.\nஇவர்கள் தங்கள் துணையுடன் உடல்ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்வதை காட்டிலும் உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்தி கொள்ளவே அதிகம் விரும்புவார்கள்.\n7 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் பொதுவாக குறைவாக பேசக்கூடியவர்கள். அதற்காக அவர்கள் காதலிக்க தெரியாதவர்கள் என்று அர்த்தமல்ல.\nசிறந்த வாழ்க்கை துணையாக இருக்க தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள்.\nசிறிய விஷயங்களை கூட அதிகம் ஆராய்ந்து தலைபாரத்தை ஏற்றுக்கொள்வார்கள். இதனால் அடிக்கடி தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள் எழும். இது அவர்களின் வாழ்க்கைக்கு துளியும் ஏற்றதல்ல.\nஇவர்கள் வலிமையானவர் ஆனால் அதிக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக இவர்கள் அனைவராலும் பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்படுவார்கள்.\nபொதுவாக எண் 8ல் பிறந்த பெண்கள் திருமண வாழ்க்கையில் அதிக துன்பங்களுக்கு ஆளாவார்கள். காதல், திருமணம் என்று வரும் போது அவர்கள் எப்பொழுதும் தங்கள் மனது கூறுவதை அப்படியே செய்யக்கூடியவர்கள். தங்கள் துணையை தேர்ந்தெடுக்கவும், அவர்களுடன் முழுமையாக இணையவும் இவர்கள் அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் ஒருமுறை இணைந்து விட்டால் அதன்பின் பிரியவே மாட்டார்கள்.\nஇவர்கள் 8 மற்றும் 4 ஆம் தேதிகளில் பிறந்தவர்களை தவிர்ப்பது நல்லது.\nஇந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு அதிகம் இருக்கும். அதனால்தான் இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு கோபமும், ஆற்றலும் அதிகம் இருக்கும்.\nஇவர்கள் அதிக உணர்ச்சி வசப்படுவார்கள் ஆனால் அதனை ஒருபோதும் வெளிக்காட்டி கொள்ளமாட்டார்கள். இவர்களுக்கு உடலுறவில் அதிகளவு விருப்பம் இருக்கும் எனவே அதற்கு ஏற்றாற்போல துணை இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் சரியான துணை அமைந்து விட்டால் அவர்களை அணுஅணுவாய் காதலிப்பார்கள்.\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nஇலங்கை பேஸ்புக் பயன்படுத்துநர்களுக்கு விசேட அறிவித்தல்....\nகரு ஜயசூரியவிற்கே மக்கள் ஆதரவு உண்டு\nஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nவிடுதலைப் புலிகளால் கூட இப்���டியொரு நெருக்கடி வந்ததில்லை என்று கூற காரணம் என்ன\nபிரித்தானியாவின் தேசிய அரசியலில் செயற்படும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/05/blog-post_725.html", "date_download": "2019-06-24T14:12:24Z", "digest": "sha1:G6W5A7OMSXZWDRPGSH7XSRTPAZWZYT2L", "length": 19364, "nlines": 103, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கருணா தலைமையில் தமிழ் துணை இராணுவக் குழு - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled கருணா தலைமையில் தமிழ் துணை இராணுவக் குழு\nகருணா தலைமையில் தமிழ் துணை இராணுவக் குழு\nகடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று திடீரென ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களினால் கதிகலங்கி போயுள்ள பாதுகாப்பு உயர் வட்டாரங்கள் இந்த தீவிரவாதத்தை அடக்கும் அவசர நடவடிக்கைகளில் ஒன்றாக கருணா தலைமையில் தமிழ் துணை இராணுவ குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்டியிருப்பதாக அறியவருகிறது.\nஇந்த விடயம் தொடர்பில் பொலனறுவைப் பகுதியில் உள்ள முக்கிய படைத்தளம் ஒன்றுக்கு கடந்த மே தினத்தன்று கருணாவை அழைத்து இரகசியமாகப் பேச்சுக்களில் ஈடுபட்ட பாதுகாப்பு மற்றும் புலனாய்வு உயர் மட்டங்கள் மீண்டும் விரைந்து தமிழ் துணை இராணுவ குழுவை உருவாக்கிச் செயற்படுத்துவதற்கான பச்சைக் கொடியை அவருக்கு காட்டி இருப்பதாகவும் அவர் தனது பூர்வாங்க வேலையை ஆரம்பித்து விட்டார் எனவும் அறிய வந்தது.\nஇஸ்லாமிய தீவிரவாதம் கிழக்கில் அதிகம் வேர் கொண்டு இருப்பதாகக் கருதும் பாதுகாப்பு வட்டாரங்கள் கிழக்குக்கு ஊடுருவி அதனை அடக்க கருணாவின் நேரடி பங்களிப்பு தவிர்க்க முடியாது என்று கருதும் அதே நேரம் இராணுவ செயற்பாடு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் செயலிழந்து செல்லாக்காசாகி இருக்கும் கருணாவும் இது கொழும்புக்குத் தனது உயர் விசுவாசத்தை காட்டவும் மீண்டும் ஒரு வலுவான சக்தியாக எழுச்சி பெறவும் அருமையான வாய்ப்பு எனக் கருது���ிறார் என்றும் தெரிகின்றது.\nஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சமயம் முஸ்லிம்களுடன் அதிகளவில் முரண்பட்டு புலிகளுக்கு எதிராகவும், அதேபோன்று தமிழர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களை சீற்றம் கொள்ளவைத்தவரும் பின்னாள்களில் புலிகள் இயக்கத்தை பலவீனப் படுத்துவதில் அரசு தரப்புக்கு அதிகம் பங்களித்த வரும், இயல்பாகவே முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருபவருமான கருணாவே முஸ்லிம் தீவிரவாதத்திற்கு அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படக் கூடிய தமிழ் துணை இராணுவ குழுவுக்கு தலைமை தாங்க பொருத்தமானவர் என்று பாதுகாப்பு தரப்புக்கள் கருதியே கருணாவிடம் துணை இராணுவக் குழுவின் தலைமைப் பதவியை வழங்கியதாக அறியமுடிந்தது.\nஇதேவேளை வடக்கிலும் கூட முன்னாள் போராளிகள் இயக்கங்களில் செயற்பட்டோரை ஒன்றிணைத்து துணை இராணுவக் குழுக்களை உருவாக்க அரசாங்கமும் படைத்தரப்பும் முயன்றுவருவதாக அறிய முடிகின்றது.\nவடக்கில் யுத்தம் முடிவடையும் வரை ஈபிடிபி குழு, புளொட் குழு போன்றன துணை இராணுவக் குழுக்களாகச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/baby-lion.html", "date_download": "2019-06-24T14:27:28Z", "digest": "sha1:QKPWQVBEIQK6ZBBZ6IBHDP4IWX2WFEKQ", "length": 8834, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "சிங்கக்குட்டியை வீட்டில் வைத்திருந்தவர் பிரான்சில் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிங்கக்குட்டியை வீட்டில் வைத்திருந்தவர் பிரான்சில் கைது\nசிங்கக்குட்டியை வீட்டில் வைத்திருந்தவர் பிரான்சில் கைது\nபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் ஒருவர் வீட்டில் சட்ட விரோதமாக சிங்கக்குட்டி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிறந்து 6 வாரங் களே ஆன அந்த பெண் சிங்கக் குட்டியை அவர் சுமார் 11 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.8 லட்சத்து 14 ஆயிரம்) விற்க முயற்சிப்பதாகவும் தெரியவந்தது.\nஉடனடியாக போலீசார் அங்கு சென்றனர். அந்த வீட்டில் அவர்கள் சிங்கக்குட்டி இருப்பதைக் கண்டனர். அந்த சிங்கக்குட்டி நல்ல ஆரோக்கியமாகவும் இருந்ததை பார்த்தனர். இதையடுத்து அந்த சிங்கக்குட்டியை அவர்கள் கைப்பற்றி, வனத்துறையிடம் ஒப்படைத்தனர���.\nசிங்கக்குட்டியை சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்த 30 வயதான ஆண் ஒருவரை அவர்கள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். அவர் ஏற்கனவே திருட்டு வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.\nபாரீஸ் நகரில் சட்ட விரோதமாக வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்து ஒருவர் பிடிபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அங்கு ஒரு காலி வீட்டில் ஒருவர் சிங்கக்குட்டியுடன் ‘செல்பி’ படம் எடுத்தபோது பிடிபட்டார். அந்த சிங்கக்குட்டி தென் ஆப்பிரிக்க காட்டில் இருந்து வந்தது தெரியவந்து, பின்னர் அங்கு கொண்டு போய் விடப்பட்டது.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்��ு சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844132.html", "date_download": "2019-06-24T13:24:37Z", "digest": "sha1:6Z6Q3T6BHCICUNVHJOKVATN2LSAT7DID", "length": 7141, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "‘Batticaloa Campus’ தொடர்பில் விடயங்களை முன்வைக்க 4 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவுக்கு அழைப்பு", "raw_content": "\n‘Batticaloa Campus’ தொடர்பில் விடயங்களை முன்வைக்க 4 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவுக்கு அழைப்பு\nMay 21st, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n‘Batticaloa Campus’ கல்வி நிறுவனம் தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக 4 அரச நிறுவனங்களின் தலைவர்கள், முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு எனப்படும் கோப் (COPE) குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சந்திப்பு இன்று (21ஆம் திகதி) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.\nஇதற்கிணங்க, உயர்கல்வி அமைச்சு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு, இலங்கையின் முதலீட்டுச் சபை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்கள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, ‘Batticaloa Campus’ என அறியப்படும் நிறுவனம் பல்கலைக்கழகமா அல்லது தொழிற்பயிற்சி மத்திய நிலையமா அல்லது வேறு நிறுவனமா என்பது தொடர்பில் முதற்கட்ட விசாரணை இடம்பெற்று வருவதாக, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.\nஇதற்கு மேலதிகமாக, குறித்த நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கியது யார் மற்றும் எவ்வாறு என்பது தொடர்பிலும் அதன் உரிமையாளர் யார், அது அரச நிறுவனமா, தனியார் நிறுவனமா அல்லது கலப்புத் திட்டமா என்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாஓயாவுக்கு அருகில் 1,475 சிம் அட்டைகள் மீட்பு\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை\nரிஷாத் விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும் கூட்டமைப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வு\nமஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் ரிஷாட்டிற்கு இடமில்லை: ரோஹித\nவாட்டி வதைக்கின்றது வறட்சி; மூன்று இலட்சம் பேர் பாதிப்பு\nபூநகரி பனை தென்னை அபிவிருத்��ிச் சங்கத்தின் கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் சிறீதரன் எம்.பி\nஅதிகார ஆசைக்காகவே தேசப்பற்றை கையிலெடுக்கின்றனர்: சஜித்\nதொடர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மணி ஒலி எழுப்பி வடக்கில் அஞ்சலி\nஐ.எஸ் அமைப்பின் இலக்கு இலங்கையாக இருக்கவில்லை: அமெரிக்கா\n‘Batticaloa Campus’ தொடர்பில் விடயங்களை முன்வைக்க 4 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவுக்கு அழைப்பு\nமாஓயாவுக்கு அருகில் 1,475 சிம் அட்டைகள் மீட்பு\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை\nரிஷாத் விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும் கூட்டமைப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/95728-asus-zenfone-ar-review---specifications-features-and-price.html", "date_download": "2019-06-24T13:27:29Z", "digest": "sha1:RR6KYT36MCCXOZWXFI6NMCDNVKCT6547", "length": 24249, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "ஆக்மென்ட்டட் ரியாலிட்டி... 23MP கேமரா... Zenfone AR மொபைலுக்கு 50,000 கொடுக்கலாமா? | Asus ZenFone AR Review - Specifications, Features and Price", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:21 (17/07/2017)\nஆக்மென்ட்டட் ரியாலிட்டி... 23MP கேமரா... Zenfone AR மொபைலுக்கு 50,000 கொடுக்கலாமா\nஉலகின் மிகப்பெரிய மொபைல் சந்தைகளில் இந்தியச் சந்தையும் ஒன்று. ஃப்ளாக்‌ஷிப் கில்லர் (Flagship Killer) எனச் சொல்லப்படும், சிறப்பான ஸ்பெக்ஸ் உடன் மலிவான விலைக்குக் கிடைக்கும் மொபைல்கள்தான் தற்போது இந்தியச் சந்தையில் ஹிட் அடிக்கின்றன. அதே நேரத்தில் ஐபோன் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் விலை அதிகமான மொபைல் போன்களுக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில், மலிவுவிலை மொபைல் போன்களுக்குப் பெயர்போன அசூஸ் நிறுவனம், ஜென்ஃபோன் AR (Zenfone AR) என்ற விலை அதிகமான மொபைல் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.49,999/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கேற்ப இந்த மாடலில் அப்படி என்னதான் வசதிகள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போமா\n‘உலகின் முதல் 8 GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்' என்ற டேக்கில் இது விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் போனின் RAM அதிகமென்பதால், இதன் செயல்பாடு சிறப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு வசதிகள் இருப்பதால், பயன்படுத்தும்போது ஸ்ட்ரக் ஆகும் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக இதன் ரேம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷனான நெளகட் உள்ள இந்த மொபைல் போனில், 128 GB இன்டர்னல் மெமரி இருக்கிறது. இந்தியச் சந்தையில் இவ்வளவு இன்டர்னல் மெமரி கொண்ட மொபைல் போன்கள் மிகக்குறைவு. இதுமட்டுமில்லாமல், 2 டெரா பைட் (Terabyte) வரை இதன் மெமரியை நீட்டித்துக்கொள்ளவும் முடியும். 8 மெகா பிக்ஸல் திறன் உள்ள முன்பக்க கேமராவானது, 2.0 Aperture திறன் கொண்டது. இதனால், அதிகத்தரத்தில் துல்லியமான செல்பிகளை எடுக்க முடியும்.\nஇந்த மொபைல் போனின் பின்புறம் மொத்தம் மூன்று கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மெயின் கேமரா 23 மெகா பிக்ஸல் திறன் கொண்டது. இதுபோக, ஒரு கேமரா மோஷன் சென்சாராகவும், மீதமிருக்கும் ஒரு கேமரா டெப்த் சென்சாராகவும் பயன்படும் வகையில் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. எதற்காக மூன்று கேமராக்கள் என்றால், ஒவ்வொரு கேமராவும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி சேவையைப் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பொருளை கேமரா வழியாகவே அளவிடக்கூடிய டெக்னாலஜி இந்த மொபைலில் இருக்கிறது. உதாரணமாக, கேமரா வழியாக ஒரு டேபிளின் நீளம், அகலம் மற்றும் உயரம் போன்ற அத்தனை விவரங்களையும் அளவிட முடியும்.\nஆக்மென்ட்டட் ரியாலிட்டி சேவையை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனத்தின் டேங்கோ இதில் இருக்கிறது. டேங்கோவைப் பயன்படுத்தும் உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போன் இந்த ஜென்ஃபோன் AR (Zenfone AR) தான். இதற்கு முன்னதாக லெனோவோ Phab 2 Pro மொபைலில் தான் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதைப்போலவே வெர்ச்சுவல் ரியாலிட்டி இயங்குதளமான கூகுளின் Daydream View தொழில்நுட்பத்தையும் இந்த மொபைல் சப்போர்ட் செய்கிறது. 5.7 இன்ச் Super AMOLED QHD (1440x2560 பிக்ஸல்) டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 5 வசதி, ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர் போன்றவை இதில் இருக்கின்றன.\nQuick Charge 3.0 வசதி இருப்பதால் மொபைல் போன் பேட்டரியைத் துரிதமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். வேப்பர் கூலிங் தொழில்நுட்பம் இந்த மொபைலில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களைப் போல் விரைவில் சூடாகாது. ஆனால், இவ்வளவு வசதிகள் இருந்தும் வெறும் 3300 mAh திறன் கொண்ட பேட்டரி மட்டுமே இருப்பது இதன் சின்ன மைனஸ்.\nஆண்ட்ராய்டு மொபைல் போன்களின் சிறப்பே... ஐந்தாயிரம் முதல் ஐம��பதாயிரம் ரூபாய் வரை, அனைத்துவிதமான வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ப கிடைப்பது தான். அசூஸ் ஜென்ஃபோன் AR (Asus Zenfone AR) மொபைல் போனின் விலை கொஞ்சம் அதிகமென்பதால், இந்தியச் சந்தையில் இதன் விற்பனை எந்த அளவுக்கு இருக்குமென்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nவாடிக்கையாளர்களை இழக்க விரும்பாத ஜியோ... அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டி பிளான்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\nஇஸ்ரோ, நாசா கவனத்துக்கு.... விண்கல்லைக் கொண்டு வந்த கோவை பிரமுகர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.feellife.com/ta/air-pro-3-portable-mesh-nebulizer-nebuliser-inhaler-asthma-inhaler-asthma-treatment-compressor-nebulizer-ultrasonic-nebulizer-copd-treatment-machine-respiratory-disease-treatment-machine.html", "date_download": "2019-06-24T14:27:46Z", "digest": "sha1:YPITCLBPLEEKXR45HYSHPO2TVSRGUZXL", "length": 10994, "nlines": 240, "source_domain": "www.feellife.com", "title": "ஏர் ப்ரோ 3 - சீனா ஷென்ழேன் Feellife மருத்துவ", "raw_content": "\nசிதறச்செய்து துகள் தேர்வு அறிக்கைப்\nமினி வான் 360 இன் டப்பாக்கள் செயல்திறன்\nAeroCentre இன் டப்பாக்கள் செயல்திறன்\nஏர் மாஸ்க் டப்பாக்கள் செயல்திறன்\nஏர் ஏஞ்சல் டப்பாக்கள் செயல்திறன்\nகாம்பாக்ட்: வீட்டில் பயன்படுத்த சிறிய சாதனம் சிறந்த அறுவை சிகிச்சை செய்ய எளிதாக\nசீரான துகள்கள்: சிறந்த சிகிச்சைப் அடைய ஆழமான நுரையீரலில் ஊடுருவி\nபொருத்தப்படக்கூடிய மருந்து கப்: எளிதாக சுத்தம் செய்ய கழலுந்தலை\nஅனைத்து திசைகளிலும் செயல்படும் அனுமதிக்கிறது\nMin ஆணை அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\n● லைட்வெயிட் மற்றும் சிறிய.\nலோ மின் நுகர்வு, அமைதியாக செயல்படும் ●.\n● ஒரு பொத்தானை செயல்படும்.\n● உயர் வெளியீடு நன்றாக துகள்.\n● லோ நீர்மட்டம் உணர்வு\n● பல கோணத்தில் nebulization\n● தானியங்கி ஒவ்வொரு மருந்து மாத்திரை பிறகு மூடும் (10 நிமிடங்கள் பயன்படுத்த).\n● எந்த 5V USB பவர் அடாப்டருடன் மைக்ரோ USB கேபிள் வழியாக சார்ஜ் அல்லது உங்கள் கணினியில் நேரடியாக அடைப்பை.\n● ஏர் ப்ரோ 3 முக்கிய இயந்திரம்\nமுந்தைய: தொண்டைப் புண் தெளிப்பான், தெளிப்பி\nமாதிரி ஏர் ப்ரோ 3\nபவர் சப்ளை DC4.8V லித்தியம் டைட்டனட் பேட்டரி அல்லது மைக்ரோ USB 5.0V\nபேட்டரி ஆயுள் மீதமுள்ள திறன் பயன்பாடு 3000 சுழற்சிகள் பிறகு ஆரம்ப திறன் 80% க்கும் மேற்பட்ட வைத்திருக்கிறது.\nNebulilzation மதிப்பீடு 0.3ml / நிமிடம் ~ 0.7ml / நிமிடம்\nமருந்து கோப்பை கொள்ளளவு 10 மிலி அதிகபட்சம்\nவேலை அதிர்வெண் 110kHz 士 10kHz\nபவர் நோய்க் போதுமான: குறிக்கும் ஒளி lightingInsufficient வைத்திருக்கிறது: குறிக்கும் ஒளி ஒளிரும் வைத்திருக்கிறது\nஆட்டோ ஆஃப் பயன்பாடு 10 நிமிடங்கள் கழித்து தானியங்கி மூடும்\nஉழைக்கும் சூழல் வெப்பநிலை: நிமிடம் 5 ℃ ~ அதிகபட்சம் 40 ℃ ஏர் ஈரப்பதம்: அதிகபட்சம் 80% ஆர்.எச்\nசேமிப்பு வெப்பநிலை: நிமிடம் -20 ℃ ~ அதிகபட்சம் 55 ℃ ஏர��� ஈரப்பதம்: அதிகபட்சம் 93% ஆர்.எச்\nசாதன எடை 100 (பேட்டரிகள் உட்பட)\nசாதன பரிமாணங்கள் 37.6 (அ) மிமீ * 37.6 (எல்) * 97.7 (உ) mm\nதுணை ஆயுள் மருந்து கப்: 1yearMask: 1yearNote: காரணமாக தினசரி பயன்பாடு அதிர்வெண் க்கு பதிலாக கொடுக்கப்படுமா.\nநெபுலைசர், வலை நெபுலைசர், சிறிய நெபுலைசர், நெபுலைசர் அமுக்கி, மீயொலி நெபுலைசர், வீட்டில் நெபுலைசர், nebuliser, நெபுலைசர் சிகிச்சை, ஆஸ்துமா நெபுலைசர், ஆல்ப்யுடரோல் நெபுலைசர், nebulizing விரைவி, அமுக்கி, n\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\nமினி வான் 360 +\nதிங்கள் வெள்ளி காலை 9 --6pm\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியலை பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167103&cat=464", "date_download": "2019-06-24T14:43:14Z", "digest": "sha1:LK7IT3MHLHZTRUPBSNZS7ZQFUXK4BQKE", "length": 28387, "nlines": 624, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-05-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் துவங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ல் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.\nமாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு\nஆசிய சிலம்பம்: இந்திய அணி சாம்பியன்\nஜூன் 3ம் தேதி முதல்வர் ஸ்டாலினாம் : உதயநிதி\nவிடிய விடிய தண்ணீருக்காக காத்திருப்பு தென் சென்னை நேரடி ரிப்போர்ட் | South Chennai |water problem\nஉலக கபடி போட்டி பயிற்சி\nஹாக்கி போட்டியில் பெங்களூரு வெற்றி\nஹாக்கி போட்டியில் பெங்களூரு வெற்றி\nஹாக்கி போட்டியில் பெங்களூரு வெற்றி\nஹாக்கி போட்டியில் பெங்களூரு வெற்றி\nஉலக நன்மைக்கு விளக்கு பூஜை\nஇறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்\nகொலை நகரமாகி வரும் புதுச்சேரி\nகால்பந்து: மதுக்கரை அணி வெற்றி\nஉலக கபடி போட்டிக்கு தேர்வு\nஅகில இந்திய டென்னிஸ் போட்டி\nகோவையில் பிரிமியர் கிரிக்கெட் 'பேன் பார்க்'\nகிரிக்கெட் ரசிகர்ளை மகிழ்வித்த ஃபேன் பார்க்'\nஜூன் 12ல் விவசாயிகள் மனித சங்கிலி\nடெக்ஸ்மோ கோப்பை மாநில வாலிபால் போட்டி\nகுழந்தைகள் தொடர் கொலை; தாய்கள் வெறி\n'சி' டிவிஷன் கால்பந்து: ஜெகோபி அணி வெற்றி\nஉலக கராத்தே போட்டி சென்னை வீரர்கள் தகுதி\nபுதுச்சேரியில் மே 12ம் தேதி மறு வாக்குப்பதிவு\nமுதல் பேட்டி முழு நம்பிக்கை மீண்டும் ஆட்சி\nகேன்ஸ் திரைப்பட விழா - அசத்தும் இந்திய நடிகைகள்\nதென்மாவட்ட லோக்சபா தொகுதிகள் : முதல் சுற்று நிலவரம்\nலாரி மீது மோதி கிரிக்கெட் ரசிகர்கள் 3 பேர் பலி\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து; கமல் சர்ச்சை பேச்சு\nபர்தா அணிய தடை; இலங்கையில் தடாலடி | Sri Lanka | Bomb Blast | 253 Death\nமோடிக்கு Tata .. எடப்பாடி Great ஆ \nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nஸ்ரீஆனந்த கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nசென்னைக்கு ��ண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/sharad-paward-attack-bjp-and-reliance", "date_download": "2019-06-24T14:36:11Z", "digest": "sha1:C3ANXRHGWNVW6OTZVGERVKCETUKYZQH4", "length": 9868, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "காகித விமானம் செய்யக்கூட தெரியாத ரிலையன்சுக்கு ரஃபேல் விமான காண்ட்ராக் கொடுத்தது எப்படி? சரத்பவார் கிண்டல்! | sharad paward attack bjp and reliance | nakkheeran", "raw_content": "\nகாகித விமானம் செய்யக்கூட தெரியாத ரிலையன்சுக்கு ரஃபேல் விமான காண்ட்ராக் கொடுத்தது எப்படி\nஇந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானம் வாங்கியதில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு 30 ஆயிரம் கோடி ரூபாயை புதிதாய் பதியப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.\nஇதுதொடர்பாக பல ஆவணங்கள் வெளியாகி மோடியை திருடன் என்கிற லெவலுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கி வருகின்றன. அந்த விவகாரத்தை திசைதிருப்ப மோடியும் பாஜகவும் எத்தனையோ முயற்சி செய்தும் திரும்பத்திரும் அது மோடியை ச��ற்றி வளைக்கிறது.\nஇப்போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் கடுமையாக அட்டாக் செய்திருக்கிறார்.\nரிலையன்ஸ் நிறுவனத்துக்கு காகிதத்தில்கூட விமானம் செய்யத் தெரியாது. அப்படி இருக்கும்போது, விமானப்படை விமானம் செய்வதற்கான காண்ட்ராக்டை எப்படி மோடி அரசு கொடுத்தது என்று தேர்தல் பிரச்சாரத்தில் வினா தொடுத்திருக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கவிழ்க்க சதி\nமுலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஇன்று மட்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நேரத்தை நீடித்து அறிவிப்பு வெளியானது\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\nசிறுமியின் சிகிச்சைக்காக உதவிக்கரம் நீட்டிய பிரதமர் மோடி\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nபிக் பாஸ் வீட்டில் ரஜினி படத்தை நீக்கிய கமல்\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\nஏலத்துக்கு வந்த சொத்தை மீட்க பிரேமலதா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/17.html", "date_download": "2019-06-24T14:29:42Z", "digest": "sha1:TBUTR673F75B6B4IKXGQOEWZYXNCUN7K", "length": 9304, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "கடற்கரும்பு​லி லெப்.கேணல் அமுதசுரபி உட்பட்ட நான்கு மாவீரர்களி​ன் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மாவீரர் / கடற்கரும்பு​லி லெப்.கேணல் அமுதசுரபி உட்பட்ட நான்கு மாவீரர்களி​ன் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று\nகடற்கரும்பு​லி லெப்.கேணல் அமுதசுரபி உட்பட்ட நான்கு மாவீரர்களி​ன் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று\nதமிழ் October 26, 2018 சிறப்புப் பதிவுகள், மாவீரர்\nமுல்லைத்தீவில் காவியம���ன கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி, திருகோணமலையில் காவியமான கப்டன் அகத்தியன், கப்டன் நீலவாணன், 2ம் லெப். பூவிழி ஆகிய மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 26.10.2001 அன்று,\nகடற்புலிகளின் மகளீர் படையணி துணைத் தளபதி\nகடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி (சின்னப்பு நந்தினி - செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்)\nஎன்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nஇதேநாள் திருகோணமலை மாவட்டம் உப்பாறு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை தாக்குதவற்காக வந்த படையினரை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது\n1.கப்டன் அகத்தியன் (துரைசிங்கம் நகுலேந்திரன் - மல்லிகைத்தீவு, மூதூர், திருகோணமலை)\n2.கப்டன் நீலவாணன் (சுப்பிரமணியம் ராஜிக்கண்ணன் - இறால்குழி, மூதூர், திருகோணமலை)\n3.2ம் லெப்டினன்ட் பூவிழி (கணபதிப்பிள்ளை றோகினி - கடற்கரைச்சேனை, மூதூர், திருகோணமலை)\nஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழு���்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/530092.html", "date_download": "2019-06-24T13:27:09Z", "digest": "sha1:N7ZVZFBKXHW5QC72QZTJJXORRRWXLYTB", "length": 10588, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இந்தியர்கள் டீசன்டாக இருக்க வேண்டும்!- சீன நாளிதழ் அறிவுரை", "raw_content": "\nஇந்தியர்கள் டீசன்டாக இருக்க வேண்டும்- சீன நாளிதழ் அறிவுரை\nJune 28th, 2016 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஎன்.எஸ்.ஜி எனப்படும் அணுஆயுத விநியோகக் குழுவில் இடம் பெற இந்தியா முயற்சி எடுத்து வருகிறது. அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா சேர பிரேசில், நியூசிலாந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து, துருக்கி ஆகிய 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதனால்தான் பல நாட்டுத் தவைலவர்களையும் சந்தித்து பிரதமர் மோடி ஆதரவு திரட்டி வருகிறார்.சீனாவோ இந்த விஷயத்தில் இன்னும் அழுத்தமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் காட்டி வருகிறது.\nஅணு ஆயுத பரவல் தடைச் சட்டம் (என்பிடி) அணுகுண்டு சோதனை தடை ஒப்பந்தத்தில் ( சிடிபிடி ) கையெழுத்திட மாட்டோம் என்று ஏற்கனவே இந்தியா உறுதிபட தெரிவித்துவிட்டது. அதே போல் பாகிஸ்தானும் கையொப்பமிடவில்லை. என்எஸ்ஜியில் இந்தியாவை இணைத்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டுமென சீனா வலியுறுத்துகிறது. அதே வேளையில் அணுஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையொப்பமிடாத பிரான்ஸ் என்.எஸ்.ஜியில் உறுப்பினராக உள்ளது. பிரான்சை காரணம் காட்டிதான் இந்தியா என்எஸ்ஜியில் உறுப்பினராக முயற்சித்து வருகிறது.\nஇந்தியாவின் முயற்சியைக் கண்டிக்கும் வகையில் சீனாவின் தேசிய நாளிதாளான ‘குளோபல் டைம்ஸ்’ இந்தியாவுக்கு எதிராக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளது. அதில், ”கடந்த 1975ம் ஆண்டு அணுஆயுத விநியோக நாடுகள் குழு உருவான போது, உறுப்பினராக இடம் பெற வேண்டுமென்றால் முதலில் அணுஆயுத தடுப்பு பரவல் ஒப்பந்ததத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆனால் அதில் இந்தியா கையெழுத்திடவில்லை. முதல் விதியையே இந்தியா மீறுகிறது.\nஇதுவே உறுப்பினர்களாக உள்ள மற்ற நாடுகளை இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுக்க வைக்கிறது. மற்ற நாடுகள் எல்லாம் கையொப்பமிட்டிருக்கும் போது, இந்தியாவுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு கேட்கிறது. மேற்கத்திய நாடுகள் இந்தியாவை சீனாவுடன் ஒப்பிடுகின்றன. இந்தியா அப்படியொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளது. சீனாவின் ஜிடிபியில் 20 சதவீதம் மட்டுமே உள்ள ஒரு நாடு எப்படி எங்களுக்கு இணையாக முடியும்.” என கேள்வி எழுப்பியுள்ளது.\n”சீனாவை கட்டுக்குள் வைப்பதற்காகவே வாஷிங்டன் இந்தியாவுடன் உறவு கொண்டாடுகிறது. அமெரிக்காவுடன் நேசம் பாராட்டி அமெரிக்கா மட்டுமே உலகம் என கருதி இந்தியா இவ்வாறு அற்பத்தனமாக நடந்து கொள்கிறது ” என அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்ளையும் ‘குளோபல் டைம்ஸ் ‘ தெரிவித்துள்ளது.\nஅது மட்டுமல்ல ‘பீஹேவ் டீசன்ட்லி’ என இந்திய அரசை குறிப்பிடும் வார்தைகளும் சீனாவை குற்றஞ்சாட்டும் இந்தியர்கள் அடுத்தவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா பவர்புல் என்று தன்னை நினைத்துக் கொள்கிறது . ஆனால் வெளியுறவுத்துறையில் பவர் கேம் ஆடுவது எப்படி என்பது குறித்து எந்த அறிவும் இல்லை எனவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.\nவாக்காளர்களை கவர புதிய வியூகம் வகுத்தார் மோடி\nதங்கப்பதக்க சாதனையாளரான பாலகிருஸ்ணன் வீதி விபத்தில் உயிரிழப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துள்ள இந்தியா\nலோக்சபா – மக்களவைத் தேர்தலின் 06ம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி\nசாஹ்ரான் ஹாசிமின் உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது\nசங்ரில்லா உணவகத்தில் பிரபல கிரிக்கட் வீரர்…\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்களின் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nதொடர் குண்டுவெடிப்பு: நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தி\nமக்களவை��் தேர்தல்: தமிழகத்தில் 69.55% வாக்குப்பதிவு\nமத்தியில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தமிழ்நாட்டில் எடப்பாடி அரசு கவிழ்கிறது\nஇலங்கை – ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று\nரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaitrekkers.org/2017/02/volunteering-at-cuckoo-forest-schoo/", "date_download": "2019-06-24T14:26:17Z", "digest": "sha1:MXR222FC4RVP2QLEY3TGUXF3JHK67IN6", "length": 16431, "nlines": 131, "source_domain": "chennaitrekkers.org", "title": " Volunteering at Cuckoo Forest School, Feb 4-5 2017 – Chennai Trekking Club", "raw_content": "\nபெயரைப் போலவே அந்த இடமும் கவிதையாகத்தான் இருந்தது. அந்த இடத்தில் இருந்தவர்களும் பெரிதும் அதிர்ந்து பேசுவதில்லை. தொலைநோக்குடைய சில நண்பர்களால் குக்கூ இயக்கம் 2004 ல் ஆரம்பிக்கப்பட்டது. “தொலைநோக்கு” என்பதை சற்று தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், எங்களுக்குள் நடந்த சில உரையாடல்களை சொல்லலாம். இதன் மூலம் அங்கு இருப்பவர்கள் எத்தகைய மனிதர்கள் என்று நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.\nஅந்த காலத்துலல்லாம், விவசாயம் செய்யுறப்ப சில பாத்திகளை பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஒதுக்கி வச்சிருப்பாங்க. அந்த இடத்தை அறுவடை பண்ண மாட்டாங்க. பறவைகளும், காட்டு மிருகங்களும் மேஞ்சிட்டு போட்டும்னு விட்டுருவாங்க. அந்த அளவுக்கு இயற்கை சமநிலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். இப்ப பணம்தான் எல்லாம். பணத்துக்கு ஆசைப்பட்டு ஹைபிரிட் தாவரத்தை பயிர் செய்யுறாங்க. நல்ல நாட்டு வாழைப்பழத்தை பார்க்க முடியல. கோதுமையும், நெல்லையும் தவிர வேறு தானியங்கள் இல்லைன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க.\n“மெரினாவில் எண்ணெய் கசிவினால் ஆமையும், மீனும் செத்து கிடக்கிறதை பார்க்கும்போது பாவமாக இருக்குது. ஏதாவது பண்ணனும்.”\n‘இதுல நீங்க பாவப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. மனிதனின் தேவைதான் எல்லாத்துக்கும் காரணம். இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சதுனால, போட்டோவா பார்த்ததுனால பாவப்படுறீங்க. ஆனா உங்க கண்ணுக்கு தெரியாம நாம டன் கணக்குல குப்பையை கடலுல சேர்த்துக்கிட்டுதான் ���ருக்கோம். அதுனால லட்சக்கணக்கான உயிரினங்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கு. நாம எதாவது இயற்கைக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சா, தேவைகளை குறைச்சு வாழறதும், மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்குறதும்தான் ஒரே வழியாக இருக்க முடியும்.’\n“விஞ்ஞானத்துல வளர்ந்த நாடு எல்லாம் புல்லட் ட்ரெயின் விடுறாங்க. நாம இன்னும் பழசையே புடிச்சு தொங்கிட்டு இருக்கிறது தப்பில்லையா\n‘நாங்க விஞ்ஞானத்தை குறை சொல்லவில்லை. விஞ்ஞானத்தை விட இயற்கை ரொம்ப முக்கியம்னு நினைக்கிறோம். நீங்க ஐந்து நட்சத்திர ஓட்டல் வசதியோடு மெத்தைல தூங்க விரும்புகிறீர்களா, இல்லை கயித்து கட்டில்ல ஆயிரமாயிரம் நட்சத்திரத்தை பார்த்து கொண்டு தூங்க விரும்புகிறீர்களா என்பது உங்களுடைய விருப்பம்.\nஇதுபோக, அந்த இடத்தில் இரண்டு நாட்கள் கற்று கொண்டது மிக அதிகம். யானை, புலி, மச்சலியோட பெருமை, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், காடு, மரம் என பல விஷயங்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது.\nஇத்தகைய விஷயங்கள் கூகுலில் இருப்பதில்லை. குக்கூ காட்டு பள்ளி பல வகையில் தனித்துவமானது. அதில் சிலவற்றை கீழே எழுதியுள்ளேன்.\nகுக்கூவின் முதல் சிறப்பம்சம் அங்குள்ள நூலகம். எந்த ஒரு விஷயத்தைப்பற்றியும், இவர்களால் ஆழமாக பேச முடிகிறது என்றால், அதற்க்கு இங்குள்ள நூலகம் முக்கிய காரணமாய் இருக்க வேண்டும். பல்வேறு இடங்களில் முதலில் இவர்கள் ஆரம்பித்தது நூலகங்களைத்தான். உறுதியாக சொல்ல முடியும், இந்த பள்ளியையும், நூலகத்தையும் பயன்படுத்தி வளர்கின்ற மாணவர்கள், ஆழ்ந்த அறிவோடு வேறு தளத்தில் வளர்வார்கள். தமிழ் எழுத படிக்க தெரிந்தாலே கவிதைகளை கிறுக்குகின்ற இந்த தலைமுறையில் (என்னையும் சேர்த்துதான்) , ஆழமான அறிவுடைய தமிழ் அறிஞர்கள் உருவாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதே என்ற ஆதங்கம் உண்டு. அந்த ஆதங்கத்தை போக்கும் இடமாக, “பாரதி, சுந்தர ராமசாமி, கல்கி போன்றவர்கள் உருவாகும் இடமாக இங்குள்ள நூலகங்கள் இருக்கும்.\nகுக்கூவில் குப்பைத்தொட்டி என்று ஏதும் கிடையாது. பிளாஸ்டிக் உபயோகத்தை பெரும்பாலும் தவிர்த்து விடுகிறார்கள். மற்ற எல்லா பொருட்களையும் மறு உபயோகப்படுத்த முயற்சிக்கிறார்கள். உணவு கழிவுகளை உரமாக மாற்றி கொள்கிறார்கள். சுரைக்காய் கூடும், குதிரையின் மண்டையோடும் அலங்க���ரமாய் தொங்குகின்றன. காலி பாட்டல்லோ, கண்ணாடி துண்டோ அவை அவற்றின் பிறவிப்பயனை இங்கு கண்டுகொள்கின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் “இங்கே உள்ளே வரும் எந்த பொருளும் வீணாக போவதில்லை”\nஇயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாது மலையடியில் இந்தப்பள்ளி அமைந்துள்ளது. சுற்றிலும் மலை மற்றும் காடுகள். நகரங்களில் தொலைத்த பல விஷயங்கள் இங்கு கிடைக்கின்றன. இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருந்தால் போதும், இயற்கையைபற்றிய நம்முடைய புரிதல் முற்றிலும் மாறிவிடும்.\n4 . கல்வி முறை.\nஎனக்கு இன்னும் அந்த கேள்வி மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. “எட்டாம் வகுப்பில் நான் படித்த (a + b )2 பார்முலாவை , வாழ்க்கையில் நான் எங்கு உபயோகப்படுத்த போகிறேன் ” குக்கூவில் வாழ்க்கைக்கு தேவையானதை மாற்று வழி கல்வி மூலம் கற்று கொடுக்கிறார்கள். புத்தக வாசிப்பின் மூலம், மாணவர்களிடம் கற்று கொள்வதற்கான ஆர்வத்தை தூண்டுவது இவர்களின் முதல் குறிக்கோள். சமையல், வைத்தியம், நீச்சல், விவசாயம், நெசவு என வாழ்க்கைக்கு தேவையானதை சொல்லித்தர திட்டமிட்டுள்ளார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், “இந்தப்பள்ளி கிணற்றை காட்டி மாணவர்களை பயமுறுத்துவதில்லை. நீச்சல் கற்றுக்கொடுத்து கிணற்றோடு பந்தத்தை உருவாக்குகிறார்கள்”.\nகுக்கூ இயக்கமானது குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமானதல்ல, அது கற்றுக்கொள்ளும் ஆர்வமுடைய எல்லோருக்குமானது. இயற்கையோடு வாழ விருபவர்களுக்கானது.\nஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என உங்களுடைய வசதிக்கேற்ப இங்கு வந்து தன்னார்வ தொண்டராக தங்கி கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான வேலைகளை செய்து கொள்ளலாம். அல்லது, சும்மா இங்குள்ள நூலகங்களை பயன்படுத்தி கொள்ளலாம். எண்ணிக்கை அதிகமாக இருப்பின் முன்னரே சொல்லிவிட்டு செல்வது நலம்.\nகுக்கூ வை தொடர்பு கொள்ள,\nFB , Whatsup , தொல்லை இல்லாமல் இரண்டு நாள் குக்கூவில் தங்கி இருந்து திரும்பும் போது, வேறு உலகில் இருந்து திரும்புவது போல் இருந்தது. போனை ஆன் பண்ணியதும், முதலமைச்சர் ராஜினாமா, குழந்தை ஹாசினி கொலை என உலகம் பரபரப்பாக இருந்தது. இதை பார்த்ததும், “இந்த கோமாளித்தனமான சமூகத்திலிருந்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டுமெனில், ஊருக்கு ஒரு குக்கூ பள்ளி தேவையென்று தோன்றியது”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=69&search=%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-06-24T13:54:46Z", "digest": "sha1:7ZJ7ZEVNT3VKFULT47HYGTPUYOJURZWB", "length": 8404, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | கவுண்டமணி Comedy Images with Dialogue | Images for கவுண்டமணி comedy dialogues | List of கவுண்டமணி Funny Reactions | List of கவுண்டமணி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉன் புருசனை கூப்பிட போகும்போது அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல\nஅண்ணனை பத்தி என்ன நெனச்சிக்கிட்டு இருக்க\nஆத்துல இறங்கவே துப்பில்ல தைரியம் இருந்தா தண்ணில இறங்கி வரச்சொல்லு பாக்கலாம்\nஅவளுங்க தான் விவரம் இல்லாம சொல்றாளுங்கன்னா நீங்க சட்டைய வேற கழட்டுறீங்களே\nஇன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்துடுறேன்\nஉங்களுக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம்\nஅதையெல்லாம் மனசுல வெச்சிக்கிட்டு என் வாழ்க்கையோட விளையாண்டுடாதிங்க\nஇது கயிறு இல்லைங்க என் உயிருங்க\nடேய் நீ என்னடா அங்க பாக்குற திரும்பு டா\nடேய் நீ என்னடா அங்க பாக்குற திரும்பு டா\nஏண்ணே விடு விடுன்னு அதான் விட்டுக்கிட்டு இருக்கேன்ல\nஉங்க பொணத்தை எரிக்கிறதா புதைக்கிறதா\nஏனுங்க என்னை பாத்தா ஜில்லா கலெக்டர் மாதிரியா தெரியுது நான் தானுங்க கேட் கீப்பர்\nஎன்னம்மோ செகண்ட் ஷோ சினிமா பாத்துட்டு வந்து பொண்டாட்டி கிட்ட கதவை திறன்னு சொல்ற மாதிரி சொல்றீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://srilanka24x7.com/2019/06/12/2050-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-24T13:16:46Z", "digest": "sha1:UTFJGSGALGKHGZA73L7IZE7S2S4UXQPD", "length": 78286, "nlines": 199, "source_domain": "srilanka24x7.com", "title": "2050 காலநிலை இலக்குக்கு இங்கிலாந்து ஒப்புக்கொள்வது – Srilanka 24×7", "raw_content": "\n2050 காலநிலை இலக்குக்கு இங்கிலாந்து ஒப்புக்கொள்வது\nபட பதிப்புரிமை கெட்டி படங்கள்\nஇங்கிலாந்தில் உள்ள கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள் காலநிலை மாற்றத்தை சமாளிக்க ஒரு புதிய அரசாங்கத் திட்டத்தின் கீழ் 2050 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட பூஜ்யமாக குறைக்கப்படும்.\nபிரதம மந்திரி தெரசா மே மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் பொது சுகாதாரம் மற்றும் NHS செலவுகளைக் குறைக்கும் என்றார்.\nஇந்த இலக்கை முன்மொழிவதற்கான முதல் பிரதான நாடு பிரித்தானாகும் – அது பச்சைக் குழுக்களால் பரவலாக புகழ் பெற்றுள்ளது.\nஆனால் சிலர் காலநிலைக்கு வெளியே காலநிலை பாதுகாக்க மிகவும் தாமதமாக உள்ளனர் என்றும் மற்றவர்கள் பணி இயலாதது என அஞ்சுகின்றனர் என்றும் கூறுகின்றனர்.\n80% மூலம் உமிழ்வுகளை குறைக்க – இங்கிலாந்து ஏற்கனவே 2050 இலக்கு உள்ளது. இது 2008 ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் சட்டத்தின் கீழ் எம்.பி.க்கள் ஒப்புக் கொண்டது, ஆனால் இப்போது புதிய, மிகவும் கடுமையான, இலக்கை மாற்றும்.\n2050 வாக்கில் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்ட உண்மையான சொல் “நிகர பூஜ்ஜியம்” பசுமை இல்ல வாயுக்கள் ஆகும்.\nவீடுகள், போக்குவரத்து, விவசாயம் மற்றும் தொழில் ஆகியவற்றிலிருந்து உமிழ்வு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் அல்லது மிகக் கடினமான எடுத்துக்காட்டுகளில் – மரங்களை நடுவதன் மூலம் அல்லது வளிமண்டலத்தில் CO2 ஐ உறிஞ்சும்.\nகாலநிலை மாற்றம் பற்றிய அரசாங்க ஆலோசனைக் குழு மே மாதத்தில் “நிகர பூஜ்ஜிய” இலக்கை பரிந்துரைத்தது .\nமற்ற நாடுகளே இங்கிலாந்தைப் பின்தொடர்ந்தால், 2100 ஆம் ஆண்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட 1.5C வெப்பநிலை உயர்வுக்குக் கீழே 50-50 வாய்ப்புகள் உள்ளன.\nஆபத்தான காலநிலை மாற்றத்திற்கான நுழைவாயில் 1.5C உயரம் என்று கருதப்படுகிறது.\nபட பதிப்புரிமை இசபெல் குழந்தைகளுக்கான / கெட்டி இமேஜஸ்\nபடக் காட்சிகள் இளைஞர்களுக்கு கோரிக்கை கோரியதில் மிகவும் குரல் எழுந்துள்ளன – இப்போது ஒரு குழு அரசாங்க மறுஆய்வுக்கு பங்கு பெறுகிறது\nமுக்கிய பாரிஸ் காலநிலை உடன்பாட்டின் ஒரு வடிவமைப்பாளரான லாரன்ஸ் துபியானா, பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியது: “இது உலகெங்கிலும் வலதுபுறம் தலைகீழாக இருக்கும் ஒரு வரலாற்று அர்ப்பணிப்பு ஆகும்.\n“ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதமுள்ள அனைத்து உறுதிமொழிகளும் இந்த உறுதிமொழியை பொருத்துக்கொள்ளும்.”\nதொழிற்துறை புரட்சியில் புதைபடிவ எரிபொருட்களின் மூலம் இங்கிலாந்தின் செல்வத்தை உலகளாவிய முறையில் வழிநடத்தினார் என்று தெரசா மே கூறினார், எனவே பிரிட்டனுக்கு எதிர் திசையில் வழிநடத்தும் பொருட்டு அது பொருத்தமாக இருந்தது.\n“எமது பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை அதிகரிக்கும் போது உமிழ்வுகளை குறைக்கும் போது பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.\n“இப்போது எங்கள் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க மேலும் விரைவாகச் செல்ல வேண்டிய நேரம் இதுவே, உலகத்தை ஒரு தூய்மையான, பசுமையான வளர்ச்சியினைக் கொண்டுவர வேண்டும்.”\nஎண் 10 இது “கட்டாயமற்றது” என்று பிற நாடுகளிடம் கூறியது, எனவே மற்ற நாடுகள் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கும் மற்றும் பிரிட்டிஷ் தொழில்கள் நியாயமற்ற போட்டியை எதிர்கொள்ளவில்லை என்று உறுதி ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு ஆய்வு இருக்கும்.\nஅது எவ்வாறு மக்களை பாதிக்கும்\nமந்திரிகள் சாப்பிடுவதையோ அல்லது பறக்கையிலோ உட்கார்ந்தால், கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.\nஆனால் அரசாங்கம் சுறுசுறுப்பான புரட்சியை முடிந்தவரை வலியற்றதாக ஆக்க முயற்சிப்போம். எல்.ஈ. லைட் பல்புகள் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உதாரணமாக, மக்களை கவனிப்பதில்லை.\nபட பதிப்புரிமை கெட்டி படங்கள்\nபட தலைப்பு கிரீன்ஸ்பேஸ் இங்கிலாந்து வெளியே மரங்கள் நடும் மூலம் உமிழ்வு ஈடுகொடுத்து பயம் வேலை செய்யாது\nஎரிபொருள் பதிலாக ஹைட்ரஜன் மைய வெப்பத்தை மக்கள் பெறுகிறார்களோ, அல்லது பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் மின்சார கார்களை ஓட்டுவதற்கு அவர்கள் கடமைப்பட்டிருந்தால் அதே உண்மைதான்.\nஆனால் சுத்தமான எரிசக்தி உற்பத்தியில் பெரும் முதலீடு இருக்க வேண்டும் – அது யாரால் நிதியளிக்கப்பட வேண்டும்.\nசெலவினம் பில்-செலுத்துபவர்கள் அல்லது வரி செலுத்துவோர் அல்லது காலநிலை மாற்றத்தை ஏற்படுத்திய புதைந்துள்ள எரிபொருள் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது விழும் என அரசாங்கம் இன்னும் கூறவில்லை.\nசான்ஸ்லர் பிலிப் ஹம்மண்ட் 2050 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் பவுண்டுகளின் சாத்தியமான செலவு பற்றி எச்சரிக்கிறார்.\nபணம் எங்காவது இருந்து வரும், அவர் கூறினார் – ஒருவேளை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் போலீசார்.\nஇருப்பினும், கிறிஸ் ஸ்கிட்மோர், நடிப்பு ஆற்றல் மந்திரி, செலவுகள் இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 முதல் 2 சதவிகிதம் என்று கணக்கிடப்படும் – முந்தைய 80% குறைப்பு இலக்கை அடைய காரணமான அதே அளவு இது. எனவே, வேறு இடங்களில் செலவழிப்பது குறைவாக இருக்கும் என்று அவர் கூறவில்லை.\nபசுமை பொருளாதாரம் வேலைகளை உருவாக்கும் என்றும், பச்சை தொழில்நுட்பங்கள் அனைத்து நேரத்திலும் வரும் என்றும் அவர் கூறினார்.\nகாலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் ஆர்வலர் பிஜோர் லாம்போர்க், ஸ்கெப்டிகல் சுற்றுச்சூழல்வாதி எழுதியவர், கூறினார்: “திரு ஹாம்மொண்ட் செலவுக��ை முன்னிலைப்படுத்துவது சரியானது – உண்மையில், அவர் உண்மையான விலை குறிப்பை குறைத்து மதிப்பிடுவதற்கு வாய்ப்புள்ளது.”\nபிரச்சாரகர்கள் திரு ஹம்மண்டின் தொகைகள் சுத்திகரிக்கும் காற்று மற்றும் ஒரு நிலையான சூழலின் நலன்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.\nகடந்த மாதம் காலநிலை மாற்றத்தின் பரிந்துரைகள் பற்றிய குழுவை தொடர்ந்து, விஞ்ஞானிகள், பிரச்சாரகர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள், திருமதி மேவைக் குறைகூறிக்கொண்டே வருகின்றனர்.\nபுதனன்று காமன்ஸில் அரசாங்கம் “சட்டபூர்வமான கருவி” ஒன்றை அமைக்கும் – மற்ற கட்சிகள் உடன்பட்டால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேகமாகப் பாதுகாக்கப்படக்கூடிய ஒரு தந்திரோபாயம் – இந்த விஷயத்தில் அவை பொதுவாக செய்கின்றன.\nஎந்தவொரு அரசாங்க முடிவையும் போலவே எதிர்கால அரசாங்கங்களும் அதை முறியடிக்க முடியும்.\nஆனால் பெரும்பான்மையான டோரி தலைமை வேட்பாளர்கள் அதை ஆதரிக்கின்றனர் – சட்டம் அகற்றப்படுவதால் பொதுமக்கள் காலநிலை குறித்து மிகவும் அக்கறை காட்டுகின்ற நேரத்தில் ஒரு பெரும்பான்மை பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.\nமீடியா பிளேபேக் உங்கள் சாதனத்தில் ஆதரிக்கப்படவில்லை\nமீடியா தலைப்பை டீன் ஆர்வலர் கிரெட்டா துன்ப்பெர்க் அழிவுக் கலக பேரணிக்கு உரையாற்றினார்\nசுற்றுச்சூழல் நடவடிக்கைக்கான முன்னுரிமைகள் குறித்து இளைஞர்களின் குழுவொன்றை அறிவுறுத்துவதற்கான அசாதாரண நடவடிக்கையை திருமதி மே அரசாங்கம் எடுத்துள்ளது. அவர்கள் ஜூலை மாதம் தங்கள் ஆய்வு தொடங்கும்.\nஇளம் வாக்காளர்களுக்கு இது ஒரு பொருத்தமாக இருக்கிறது, அவர்களில் பலர் சமீபத்தில் தெருக்களில் தங்கள் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nவேறு எந்த பிரச்சனையும் இந்த வழியில் நிற்கின்றனவா\nபணியின் அளவு தெளிவாக உள்ளது. 2050 க்குள் உமிழ்வுகளை குறைக்கும் அதன் மத்திய கால கார்பன் இலக்குகளிலிருந்து பிரிட்டன் ஏற்கனவே விலகிச் செல்கிறது.\n“நிகர பூஜ்ஜியம் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளை அடைய வேண்டும், சாத்தியமான மற்றும் செலவு குறைந்தது,” பேராசிரியர் பில் டெய்லர், நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தலைவர் கூறினார்.\n“ஆனால் இங்கிலாந்தின் கொள்கையானது இன்னும் குறிக்கோளை அடையவில்லை மற்���ும் அடித்தளங்களை இந்த இலக்கை அடைய முடியாது.\n“எங்களுக்கு முன் எல்லா சான்றுகளிலும்கூட நாங்கள் இன்னும் புதிய நிலக்கரி சுரங்கங்களை திறக்கிறோம், ஹீத்ரோ விமான நிலையத்தை விரிவுபடுத்துவதோடு, fracking மூலம் முன்னோக்கி செல்கின்றன.\n“நாங்கள் நம்பிக்கையற்ற கட்டடங்களைக் கொண்டுள்ளோம், 2040 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை வெளியேற்றுவதற்கான எங்கள் இயக்கம் மிகவும் தாமதமாக உள்ளது.”\nராயல் இன்ஸ்டிடியூஷனின் இயக்குனர் டாக்டர் ஷான் ஃபிட்ஸ்ஜெரால்ட், வீட்டிலுள்ள தெர்மோஸ்டாட்களைத் திருப்புவது போன்ற பொதுமக்கள் கார்பன் வெட்டு நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டார் என்று எச்சரித்தார்.\nஅவர் போதுமான வீடுகளை காப்பாற்ற அரசாங்கத்தின் திறனைக் கேள்வி எழுப்பினார். “கட்டிடங்களின் திறனை மேம்படுத்துவதற்கான பரிசு குறிப்பிடத்தக்கது,” என்று அவர் கூறினார்.\n“எனினும், போதுமான திறமையான தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ளுதல், பின்னர் வேலை செய்வதற்கு வீட்டு உரிமையாளர்களைப் பெறுவதில் தடையாக உள்ளது.”\nவீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குறைந்த கார்பன் வெப்பத்தை வழங்குவதில், இயற்கை வாயு வெளியேற்றப்படுகையில், பெரும் சிக்கல்களும் இருக்கும்.\nகிரீன்ஸ்பேஸ் இங்கிலாந்தின் தலைமை விஞ்ஞானி டக் பார், காலநிலைக்கு “ஒரு பெரிய தருணம்” என்று கூறினார் ஆனால் சர்வதேச கார்பன் வரவுகளை அனுமதிக்கும் திட்டங்களைச் சுற்றி கேள்விகளைக் கொண்டிருந்தது, இது இங்கிலாந்தில் உலகெங்கிலும் உள்ள அதன் உமிழ்வுகளை ஈடுகட்ட அனுமதிக்கின்றது.\nஇத்தகைய அமைப்பை நிறுத்துவதில் தோல்வியுற்ற வரலாறு இருந்தது, செலவு-திறனற்றது அல்ல, வளரும் நாடுகளுக்கு சுமைகளை மாற்றுவதை உறுதிப்படுத்தியது, கார்டியன் பத்திரிகைக்கு அவர் தெரிவித்தார்.\nசர்வதேச கார்பன் கடன்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் “உத்தேசித்துக் கொள்ளவில்லை”, ஆனால் அது “ஒரு விருப்பமாக” வைத்திருப்பதாக கிறிஸ் ஸ்கிட்மோர், நடிப்பு ஆற்றல் மந்திரி கூறினார். “நாங்கள் அதை சரியான முறையில் decarbonise செய்ய முடியும் நாம் அதை ஆட்சி விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.\nதிருமதி மே இன் அறிவிப்பு, தொழிற்துறைக் குழப்பங்களைத் தாங்கிக்கொள்ளும் என்பதை அவர் கவனத்தில் எடுத்துக் கொண்டார்.\nபோட���டியிடும் தன்மை பற்றி கருவூல அச்சங்களைக் குறைப்பதற்கு, மற்ற நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்தார்களா என்பதைப் பார்க்க, பூஜ்யம் பூஜ்ஜியக் கொள்கையை ஐந்து ஆண்டுகளில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nவெள்ளை மாளிகையில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் காலநிலை மாற்றத்தை மறுக்கிறார் என்றால் அது சிக்கலானதாக இருக்கலாம்.\nஇதற்கிடையில், தீவிரமான பசுமைக் குழு அழிவு கலகம் காலநிலை மாறிவருகிறது என்று எச்சரிக்கிறது, 2050 என்பது வெப்பநிலை உயர்ந்து 2C க்கு கீழ் நிலைத்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக உமிழ்வை அகற்றுவதற்கு மிகவும் தாமதமாக உள்ளது.\nஊடாடும் உள்ளடக்கம்: முழு அனுபவத்திற்காக உங்கள் உலாவியை மேம்படுத்தவும். மாற்றாக, காலநிலை மாற்றம் விதிகளின் பட்டியல் மற்றும் அவர்கள் என்ன அர்த்தம் என்பதை இங்கே கிளிக் செய்யவும்.\nஉலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து, காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கத்தை தவிர்க்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது ‘முன் தொழில்துறை’ முறைகளுடன் ஒப்பிடுவது. உலகம் முதல் ஏற்கனவே 1C பற்றி சூடாக உள்ளது.\nஉலகளாவிய சராசரி வெப்பநிலையின் உயர்வை கட்டுப்படுத்தும் அசல் இலக்கு. அண்மைய ஆராய்ச்சி 1.5 டிகிரிக்கு மிகவும் பாதுகாப்பான வரம்பாக உள்ளது.\nகாலநிலை மாற்றத்தை உந்துவிக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றங்களைக் குறைப்பதற்காக நாடுகளின் 2100 ஆம் ஆண்டளவில் தற்போதைய உலகளாவிய வெப்பநிலையில் தற்போதைய வாய்ப்பு அதிகரிக்கும்.\nமேலதிக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 2100 ஆம் ஆண்டில் சராசரியான வெப்பநிலையில் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். இது கடலோரப் பகுதிகளற்ற மக்கள்தொகை இல்லாததால், கடுமையான வெப்பமண்டலங்கள் மற்றும் விவசாயத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன், இது பெரிய கடல் மட்ட உயர்வைக் காண்பிக்கும்.\nகாலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிக்க உதவுகின்ற ஒரு நடவடிக்கை – உதாரணமாக, வெள்ளம் இருந்து பாதுகாக்க உறுதியளவில் வீடுகள் கட்டும், அதிகரித்து வரும் கடல் மட்டங்கள் அல்லது அதிக வெப்பநிலை மற்றும் வறட்சி வாழ முடியும் வளர்ந்து வரும் பயிர்கள் நடத்த தடைகளை கட்டும்.\nநிலக்கரி மற்றும் எண்ணெய் போன்ற புதைபொருள் எர��பொருட்களை எரியும் போன்ற மனித நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய வெப்பமண்டலங்கள் அதிகரித்து வருவதே இதன் ‘ஆன்ட்ரோபோகேனிக் குளோபல் வார்மிங்’ எனப்படும். இது கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற என்று அழைக்கப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களை உருவாக்குகிறது, இது வளிமண்டலத்தில் வெப்பத்தை வலுவிழக்கச் செய்து, கிரகத்தை வெப்பமானதாக ஆக்குகிறது. இது இயற்கையான செயல்முறைகளால் ஏற்படும் காலநிலை மாற்றங்களுக்கும் கூடுதலாகும்.\nகுளிர்காலத்தில் ஆர்க்டிக் பெருங்கடல் குளிர்ச்சியடைகிறது, கோடைகாலத்தில் அது மிகக் குறைவாக இருக்கும், கடந்த சில தசாப்தங்களில் 40% அதிகரித்துள்ளது. ஆர்க்டிக் பகுதி கிரகத்தின் மீதமுள்ள இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பமடைகிறது.\nபண்புக்கூறு என்பது காலநிலை மாற்றம் ஒரு குறிப்பிட்ட வானிலை நிகழ்வை ஏற்படுத்தியதா என்பதை விஞ்ஞானிகள் விளக்க முயற்சி செய்கின்றனர் – வெப்பமலை போன்ற – அதிக வாய்ப்பு.\nஉலகின் சராசரி வெப்பநிலையானது வானிலை நிலையங்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் கப்பல்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவீடுகள் உதவியுடன் கணக்கிடப்படுகிறது. தற்போது இது 14.9C இல் உள்ளது.\n‘கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பகத்துடன் உயிர் எரிசக்திக்கு’ குறிக்கிறது. இது பயிர்கள் வளர்ந்த ஒரு அமைப்பின் (காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வரைகிறது) மற்றும் மின்சாரம் செய்ய எரிக்கும் போது, ​​கார்பன் உமிழ்வுகள் கைப்பற்றப்பட்டு சேமித்து வைக்கப்படுகின்றன. புவி வெப்பமடைதலுடன் சேர்க்காதபோது விளக்குகளை வைத்திருக்க இது ஒரு முக்கிய வழி என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர், ஆனால் தொழில்நுட்பம் அதன் ஆரம்ப நிலையில் இருக்கிறது.\nமக்காச்சோளம், பாம் எண்ணெய் மற்றும் கரும்பு, மற்றும் சில வகையான வேளாண் கழிவு போன்ற பயிர்கள் உட்பட புதுப்பிக்கத்தக்க, உயிரியல் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட ஒரு எரிபொருள்.\nபயோமாஸ் என்பது ஆலை அல்லது விலங்கு பொருட்களின் ஆற்றல் அல்லது மற்ற பொருட்களுக்கான மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. எளிய உதாரணம் மாடு சாணம் ஆகும்; இன்னொரு சில மர துகள்கள், சில மின் நிலையங்களில் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.\nகார்பன் என்பது ஒரு வேதியியல் உறுப்பு ஆகும், இது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு கட்டிடத் தொகுதி என விவரிக்கப்படுகிறது, ஏனென்றால் பெரும்பாலான ஆலை மற்றும் விலங்கு வாழ்வில் இது காணப்படுகிறது. பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருள்களில் இது காணப்படுகிறது, மற்றும் எரியும் போது, ​​கார்பன் டை ஆக்சைடு என்று அழைக்கப்படும் ஒரு வாயுவாக உமிழப்படும்.\nகாற்று இருந்து கார்பன் டை ஆக்சைடு வாயு பொறி மற்றும் அகற்றுதல். எரிவாயுவை மீண்டும் பயன்படுத்தலாம் அல்லது ஆழமான நிலத்தடி நீர்த்தேக்கங்களை உட்செலுத்த முடியும். கார்பன் பிடிப்பு என்பது சில நேரங்களில் புவியியல் sequestration என குறிப்பிடப்படுகிறது. தற்போது தொழில்நுட்பம் அதன் ஆரம்ப நிலையில் உள்ளது.\nகார்பன் டை ஆக்சைடு என்பது பூமியின் வளிமண்டலத்தில் ஒரு வாயு ஆகும். இது இயற்கையாகவே நிகழ்கிறது மற்றும் புதைபடிவ எரிபொருளை எரியும் மனித நடவடிக்கைகளின் ஒரு தயாரிப்பு ஆகும். இது மனித நடவடிக்கைகளால் தயாரிக்கப்படும் முக்கிய கிரீன்ஹவுஸ் வாயு ஆகும்.\nஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தால் உமிழப்படும் கார்பன் அளவு, அல்லது உற்பத்தி செய்யும் போது உமிழப்படும் கார்பன் அளவு.\nகார்பன் டை ஆக்சைடு (CO2) இன் நிகர வெளியீடு இல்லாத ஒரு செயல்முறை. உதாரணமாக, வளிமண்டலத்தில் CO2 ஐ வளரச்செய்யும் உயிர்மத்தை எடுத்துக்கொள்கிறது, எரிபொருளை மீண்டும் எரிகிறது. வெளியே எடுத்துக் கொள்ளப்பட்ட தொகை மற்றும் வெளியிடப்பட்ட அளவு ஒத்ததாக இருந்தால் இந்த செயல் கார்பன் நடுநிலைகளாக இருக்கும். ஒரு நிறுவனம் அல்லது நாடு கார்பன் நடுநிலைமை மூலம் கார்பன் நடுநிலைமையை அடைய முடியும். ‘நிகர பூஜ்யம்’ என்ற சொற்றொடர் ஒரே அர்த்தம் கொண்டது.\nகார்பன் ஆஸ்பெஸ்டிங் என்பது பொதுவாக வான் பயணத்தின் தொடர்பாக பயன்படுத்தப்படுகிறது. அதன் விமானத்தில் இருந்து தயாரிக்கப்படும் கார்பன் உமிழ்வுகளுக்கு ஈடுகட்ட உதவுவதற்கு பயணிகள் கூடுதல் பணம் செலுத்த அனுமதிக்கிறது. இந்த பணம் பின்னர் சுற்றுச்சூழல் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது – மரங்களை நடவு செய்வது அல்லது சோலார் பேனல்களை நிறுவுவது போன்றவை – அதே அளவு காற்றில் கார்பன் டை ஆக்சைடைக் குறைக்கும். சில செயற்பாட்டாளர்கள் கார்பன் ஆஸ்பெஸ்ட்டிங்குகளை மாசுபடுத்தும் தொடர்ச்சியாக தவிர்க்க வேண்ட���ம் என்று விமர்சித்துள்ளனர்.\nகார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் விடயங்களை உறிஞ்சும் எந்தவொரு காரியமும். இயற்கையில், முக்கிய கார்பன் மூழ்கி மழைக்காடுகள், சமுத்திரங்கள் மற்றும் மண்.\n‘கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாட்டுக்கான’ குறிக்கிறது. இது வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடுகளை இழுத்து, உயிர் எரிபொருள்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் போன்ற பொருட்களாக மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.\nஉலகளாவிய அல்லது பிராந்திய காலநிலை பாதிக்கும் மாற்றம், சராசரியாக வெப்பநிலை மற்றும் மழையின் அளவைக் கணக்கிடுகிறது, மேலும் வெப்பமண்டலங்கள் அல்லது கடுமையான மழை போன்ற வெப்பநிலை எப்படி நிகழும். இந்த மாறுபாடு இயற்கை செயல்முறைகளாலும் மனிதர்களாலும் ஏற்படலாம். புவி வெப்பமடைதல் என்பது மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தை விவரிக்க பயன்படும் ஒரு முறைசாரா காலமாகும்.\nகாலநிலை மாதிரிகள் வளிமண்டலம், கடல்கள், நிலம், தாவரங்கள் மற்றும் பனிக்கட்டி வாயுக்களின் பல்வேறு நிலைகளின் கீழ் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதற்கான கணினி உருவகப்படுத்துதல்கள் ஆகும். புவி வெப்பமடைதல் தொடர்ந்தால் பூமி எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றிய விஞ்ஞானிகள் கணிசமான அளவில் இது உதவுகிறது. மாதிரிகள் சரியான கணிப்புகளை உருவாக்கவில்லை, ஆனால் அதற்கு பதிலாக சாத்தியமான விளைவுகளின் வரம்புகளைக் குறிப்பிடுகின்றன.\nகாலநிலை மாற்றத்தை நிறுத்த நடவடிக்கைகளை விவாதிக்க ஐ.நா. ஒன்று அரசாங்கங்களை ஒன்றாக கொண்டு வருவதால் காலநிலை பேச்சுவார்த்தைகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். கார்பன் உமிழ்வை சில தேதிகள் மூலம் குறைக்க பொதுவாக கூட்டு ஒப்பந்தம் ஆகும். இந்த சமீபத்திய 2015 பாரிஸ் ஒப்பந்தம் இது முடிந்தால் 2C அல்லது 1.5C வெப்பமயமாதல் கட்டுப்படுத்தும் இலக்குகளை அமைக்க. பல நாடுகளும் புதைபடிவ எரிபொருள்களை பெரிதும் நம்பியுள்ளன, அவற்றின் பொருளாதாரங்கள் மீது எந்த மாற்றமும் ஏற்படுவதைப் பற்றி கவலைப்படுவதால், பேச்சுவார்த்தைகள் எப்பொழுதும் கடினமாக இருக்கின்றன.\nகார்பன் டை ஆக்சைடு, இயற்கையாக நிகழும் வாயு, இது புதைபடிவ எரிபொருளை எரியும் மனித செயல்பாடுகளின் ஒரு முக்கிய விளைவாகும். வளிமண்டலத்தில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு அளவு அதிக வெப்பம் தக்���வைக்கப்படுகிறது, இதனால் கிரகத்தை சூடுபடுத்துகிறது.\n‘கட்சிகளின் மாநாட்டின்’ குறிக்கோள். காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு உடன்படிக்கை (UNFCCC) எனப்படும் காலநிலை மாற்றத்தின் மீது வருடாந்த ஐ.நா. பேச்சுவார்த்தைகளுக்கான பெயர் இதுவாகும். இதன் நோக்கம் ஆபத்தான மனித தலையீட்டை காலநிலைடன் தடுக்கிறது.\nஐ.நா. காலநிலை உச்சி மாநாடு 2009 ல் கோபன்ஹேகனில் நடைபெற்றது. இது கோழைத்தனமாக உருவானதுடன், நாடுகளுடனான முடிவுக்கு வந்தது, காலநிலை மாற்றம் “இன்றைய மாபெரும் சவால்களில் ஒன்றாகும்” என்று ஒப்புக் கொள்ளவில்லை. காலநிலை பேச்சுவார்த்தைகள் தொடங்கி பின்னர் இந்த நிகழ்வு பரவலாக குறைந்த உற்பத்தித்திறன் என கருதப்படுகிறது.\nபவள வெடிப்பு பவள திட்டுகளின் நிறத்தில் மாற்றத்தைக் குறிக்கிறது, கடல் வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு மேலே உயர்ந்து, அவை பொதுவாக இணைந்திருக்கும் ஆல்காவை வெளியேற்றுவதற்காக கட்டாயப்படுத்தி – இது வெள்ளை நிறமாக மாறும். தண்ணீர் குளிர்ந்தால் பவழம் மீட்கப்படலாம், ஆனால் அது மிகவும் சூடாக இருந்தால் நீடித்த சேதம் செய்யலாம்.\nசோயா பயிர்கள் போன்ற கால்நடைகளுக்கு கால்நடை வளர்ப்பு அல்லது நுகர்வோர் பொருட்களுக்கான பாமாயில் சாப்பிடுவதற்கு காடுகளை அழித்தல். மரங்கள் எரிந்ததால் கார்பன் டை ஆக்சைடின் குறிப்பிடத்தக்க அளவை வெளியிடுகிறது.\nகாலநிலை மாற்றங்கள் இயற்கை நிகழ்முறைகளின் காரணமாக மட்டுமே காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், மனித நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் நம்புகிறார்கள். உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான ஆயிரம் வல்லுநர்களின் வேலைகளை அவர்கள் மறுக்கின்றனர், அதன் ஆராய்ச்சி சக மதிப்பாய்வு மற்றும் வெளியிடப்பட்டு, ஒரு நூற்றாண்டிற்கு மேலாகவே நீடித்த ஆராய்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது.\nஉமிழ்வுகள் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களின் வெளியீடு ஆகும், இது புவி வெப்பமடைதலை ஏற்படுத்துகிறது, காலநிலை மாற்றத்தின் முக்கிய காரணியாகும். ஒரு மாடுவையோ, அல்லது நிலக்கரி எரியும் மின் நிலையங்கள் மற்றும் கனரக தொழிற்சாலைகள் போன்ற பெரிய அளவிலான ஒரு காரில் அல்லது மீத்தேன் வாயிலாக வெளியேற்றும் வடிவத்தில் அவர்கள் சிறிய அளவில் இருக்க முடியும்.\nதீவிர வானிலை என்பது எந்த வகை அசாதாரண, கடுமையான அல்லது பருவகால வானிலை ஆகும். எடுத்துக்காட்டுகள் பெரிய வெப்ப அலைகளாக இருக்கலாம், வெப்பநிலை பதிவுகள் உடைந்து, நீட்டிக்கப்பட்ட வறட்சி மற்றும் குளிர் மயக்கங்கள் மற்றும் வழக்கமான மழையைவிட கனமானதாக இருக்கும். உலகளாவிய வெப்பமானதாக இருக்கும்போது தீவிர வானிலை மிகவும் பொதுவானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.\nஒரு பின்னூட்டம் வளையத்தில், அதிகரித்துவரும் வெப்பநிலை வெப்பமயமாதலின் விகிதத்தை பாதிக்கும் வழிகளில் சூழலை மாற்றிவிடும். கருத்து சுழல்கள் வெப்பமடைதல் விகிதத்தில் சேர்க்கலாம் அல்லது குறைக்கலாம். ஆர்க்டிக் கடல்-பனி உருகும்போது, ​​மேற்பரப்பு மாறுகிறது, இது ஒரு இருண்ட நீல நிற அல்லது பச்சை நிறத்தில் பிரதிபலிப்பு வெள்ளை நிறமாக இருக்கும், இது சூரியனின் கதிர் உறிஞ்சப்படுவதற்கு அனுமதிக்கிறது. எனவே குறைந்த பனிக்கட்டி அதிகமாக வெப்பமடைதல் மற்றும் மேலும் உருகுதல்.\nநிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருள்கள் பண்டைய காலங்களில் சிறிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் வளர்ந்து, வளிமண்டலத்தில் இருந்து கார்பனை உறிஞ்சி, மில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகளில் இறந்து போகும் முன்பே உருவாகின. எரியும் போது, ​​அவை கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன.\nகாலநிலை மாற்றத்தை நிறுத்த அல்லது மாற்றுவதற்கு பயன்படுத்தக்கூடிய எந்த தொழில்நுட்பமும் ஜியோ-இன்ஜினியரிங் ஆகும். எடுத்துக்காட்டுகள் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடுகளைப் பிரித்தெடுத்து, அதை நிலத்தடி நீரை சேமிப்பதன் மூலம், சூரியனின் கதிர்களைத் திசைதிருப்ப விண்வெளிக்கு பரந்த கண்ணாடிகளை பயன்படுத்துவதைப் போன்ற மிக நீண்ட தூர நோக்குடையவை. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பதற்கு போதுமான அளவு செய்யப்படவில்லை என்பதால், பூகோள-பொறியியலாளர்கள் அத்தியாவசியத்தை நிரூபிக்க முடியும் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மற்றவர்கள் தொழில்நுட்பம் நிரூபிக்கப்படவில்லை மற்றும் எதிர்பாரா விளைவுகளை ஏற்படுத்தலாம் என மற்றவர்கள் எச்சரிக்கின்றனர்.\nவழக்கமாக ஒட்டுமொத்த கோளத்தின் மொத்த வெப்பநிலைக்கு ஒரு குறிப்பு.\nசமீபத்திய தசாப்தங்களில் உலகளாவிய சராசரி வெப்பநிலையில் திடீரென அதிகரிப்பு, வல்லுநர்கள் ��ூறுவது பெரும்பாலும் மனிதனால் தயாரிக்கப்பட்ட பசுமை இல்ல வாயு உமிழ்வுகளால் ஏற்படுகிறது. நீண்டகால போக்கு தொடர்ந்து 2015, 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் மிக அதிகமான ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபசுமை ஆற்றல், சில நேரங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்று அழைக்கப்படுகிறது, இது இயற்கையான, மீண்டும் புதுப்பிக்கக்கூடிய ஆதாரங்களில் இருந்து உருவாக்கப்படுகிறது. உதாரணமாக காற்று மற்றும் சூரிய சக்தி மற்றும் உயிர்மம், சுருக்கப்பட்ட மர துகள்கள் இருந்து தயாரிக்கப்படுகின்றன.\nஇயற்கை மற்றும் மனித உற்பத்தி வாயுக்கள் வளிமண்டலத்தில் பொறி வெப்பம் மற்றும் மேற்பரப்பு வெப்பம். கியோட்டோ நெறிமுறை ஆறு கிரீன்ஹவுஸ் வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்துகிறது: கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன், பெர்ஃப்ளோரோகார்பன்கள், ஹைட்ரோஃப்ளோரோகார்பன்கள் மற்றும் சல்பர் ஹெக்சாஃப்ளோரைடு.\nவளைகுடா நீரோட்டம் மெக்சிகோவின் வளைகுடாவில் உருவாகி, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையிலும், அட்லாண்டிக் பெருங்கடலிலும் பாய்கிறது. விஞ்ஞானிகள் ஐரோப்பாவைக் காட்டிலும் கணிசமாக குளிர்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். வெப்பநிலை அதிகமான துருவ பனி உருகுவதால், நன்னீர் நீரோட்டத்தை கொண்டு வருவதால் ஸ்ட்ரீம் பாதிக்கப்படலாம் என்ற பயம் உள்ளது.\nஹைட்ரஜன் மற்றும் கார்பன் முழுவதையும் உள்ளடக்கிய ஒரு ஹைட்ரோகார்பன் என்பது ஒரு பொருள். நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு முக்கிய புதைபடிவ எரிபொருள்கள் ஹைட்ரோகார்பன்கள் ஆகும், மேலும் அவை காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உமிழ்வுகளின் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன.\nகாலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழு ஐக்கிய நாடுகள் மற்றும் உலக வானிலை அமைப்பு நிறுவிய விஞ்ஞான அமைப்பு ஆகும். காலநிலை மாற்றத்தில் சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகளை ஆராயவும் மதிப்பீடு செய்யவும் அதன் பங்களிப்பு ஆகும். 2018 இல் அதன் அறிக்கை உலகளாவிய வெப்பநிலைகள் ஆபத்தான தாக்கங்களை தவிர்க்க 1.5C வரையறுக்க வேண்டும் என்று எச்சரித்தார்.\nஒரு ஜெட் ஸ்ட்ரீம் என்பது உயரமான உயரத்தில் பறக்கும் காற்றுகளின் குறுகிய இசைக்குழு ஆகும், இது வானிலை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. துருவ மண்டலங்களில் வெப்பமயமாதல��� மூலம் ஜெட்ஸ்டம்ஸ் பாதிக்கப்படக்கூடும், மேலும் 2018 ஆம் ஆண்டின் ஐரோப்பாவின் வெப்பமான கோடைகாலத்தில் இது மிகவும் பொதுவானதாக இருக்கலாம்.\n1997 ல் ஜப்பானில் கியோட்டோவில் ஒரு விதிகள் உடன்பட்டது, அதில் 84 வளர்ந்த நாடுகளும் 1990 களில் ஒருங்கிணைந்த உமிழ்வுகளை 5.2% அளவிற்கு குறைக்க ஒப்புக்கொண்டன.\nகாலநிலை மாற்றம் உண்மையானது என்று நம்புவதை விவரிக்கும் ஒரு சொல், மற்றும் மனித செயல்பாடுகளால் உந்தப்பட்டாலும், அதன் விளைவுகள் விஞ்ஞானிகளால் முன்னறிவிக்கப்பட்டவை போலவே மோசமாக இருக்காது.\nமீத்தேன் என்பது கார்பன் டை ஆக்சைடு விட 30 மடங்கு வெப்பத்தை பொறிக்கும் வாயு ஆகும். இது விவசாயத்தில் இருந்து மனித நடவடிக்கைகளால் உற்பத்தி செய்யப்படுகிறது - பசுக்கள் பெரிய அளவுகளை வெளியிடுகின்றன - நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கழிவுகள் மற்றும் கசிவுகள். மீத்தேன் நிலப்பரப்பு, கரும்பு மற்றும் காட்டுப்பகுதிகளில் இருந்து இயற்கையாக வெளியேற்றப்படுகிறது. ஆர்க்டிக் பகுதிகளில் உறைந்திருக்கும் நிலத்தில் கார்பன் மிதனே ஆக வெளியிடப்படுவதால், வெப்பநிலை உயர்வு மற்றும் நிலத்தடித் தண்டுகள் போன்றவை ஒரு பெரிய கவலையாக இருக்கிறது. இது கூடுதல், கணிக்க முடியாத புவி வெப்பமடைதலை ஏற்படுத்தக்கூடும்.\nமனித உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தை குறைக்கும் நடவடிக்கை. இது புதுப்பிக்கத்தக்க சக்தியை மாற்றுவதன் மூலம் அல்லது வளிமண்டலத்தில் இருந்து வளிமண்டலத்தில் இருந்து கிரீன்ஹவுஸ் வாயுக்களைக் கைப்பற்றி பசுமை இல்ல வாயு உமிழ்வை குறைக்கிறது.\nகார்பன் டை ஆக்சைடு (CO2) இன் நிகர வெளியீடு இல்லாத எந்தவொரு செயல்பாட்டையும் விவரிக்க ஒரு சொல். உதாரணமாக, வளிமண்டலத்தில் CO2 ஐ வளரச்செய்யும் உயிர்மத்தை எடுத்துக்கொள்கிறது, எரிபொருளை மீண்டும் எரிகிறது. வெளியீடு எடுத்துக் கொள்ளப்பட்ட தொகை மற்றும் வெளியிடப்பட்ட அளவு ஒரேமாதிரியாக இருந்தால் செயல்முறை நிகர பூஜ்யமாகும். கார்பன் ஆஸ்பெஸ்டிங் மூலம் ஒரு நிறுவனம் அல்லது நாட்டை நிகர பூஜ்யம் அடைய முடியும். நிகர பூஜ்ஜிய செயல்முறைகள் அல்லது உற்பத்தி பொருட்களை சில நேரங்களில் 'கார்பன் நடுநிலை' என விவரிக்கப்படுகிறது.\nகாலநிலை மாற்றத்தின் விளைவைக் குறைக்க உதவுகின்ற வளிமண்டலத்தில் இருந்து மனிதனால் உற்பத்தி செய்யப்படும் கா��்பன் டை ஆக்சைடு (CO2) சுமார் கால் பகுதி கடல் கடக்கிறது. இருப்பினும், CO2 கரையோரத்தில் கரைந்து போது, ​​கார்போனிக் அமிலம் உருவாகிறது. கடந்த 200 ஆண்டுகளில் தொழிலில் இருந்து கார்பன் உமிழ்வுகள் உலகின் கடல்களின் வேதியியல் மாற்றத்தை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. இந்த போக்கு தொடர்கிறது என்றால், கடல் உயிரினங்கள் தங்கள் குண்டுகள் மற்றும் எலும்புக்கூடு கட்டமைப்புகளை உருவாக்க கடினமாக இருப்பதை காணலாம், மற்றும் பவள திட்டுகள் கொல்லப்படும். மீன்பிடித் தளங்களாக தங்கியிருக்கும் மக்களுக்கு இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.\nஓசோன் அடுக்கு பூமியின் உயர் வளிமண்டலத்தின் பகுதியாகும், இதில் ஓசோன் என்று அழைக்கப்படும் மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் உள்ளடங்கிய வாயு மூலக்கூறுகள் அதிக அடர்த்தியாக உள்ளன. ஓசோன் சோனிலிருந்து தீங்கு விளைவிக்கும் புற ஊதா நிறத்தை வடிகட்ட உதவுகிறது, இது தோல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கக்கூடும். 1980 களில் மற்றும் 1990 களில் குளோரோபுளோரோகார்பன்கள் (அல்லது CFC கள்) என்று அழைக்கப்படும் தொழில்துறை வாயுக்கள் ஓசோன் அடுக்குகளை சேதப்படுத்தியதால் தடை செய்யப்பட்டன. இந்த வாயுக்கள் புவி வெப்பமடைதலுக்கு பங்களிப்பு செய்யும் சக்திமிக்க கிரீன்ஹவுஸ் வாயுக்கள் ஆகும்.\nவளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களின் செறிவு விவரிக்கப் பயன்படுத்தப்படும் 'ஒரு மில்லியன் பாகங்களுக்கு' ஒரு சுருக்கம். ஆபத்தான காலநிலை மாற்றத்தை தவிர்க்கும் பொருட்டு 450 பிபிஎம் CO2 க்கு சமமாக உள்ள பசுமை இல்ல வாயு அளவுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச அரசாங்க குழு (IPCC) பரிந்துரைத்தது. சில விஞ்ஞானிகள், மற்றும் காலநிலை மாற்றத்திற்கு மிகவும் பலவீனமான நாடுகளில் பல, பாதுகாப்பான மேல் எல்லை 350ppm என்று வாதிடுகின்றனர். CO2 இன் நவீன நிலைகள் 2013 ஆம் ஆண்டில் 400ppm (ஹவாய்விலுள்ள மவுனா லோ ஆய்வகத்திலுள்ள) மூலம் முறிந்தது, மேலும் ஆண்டுக்கு 2-3ppm வரை ஏறிக்கொண்டது.\nபூமியிலுள்ள வெப்பநிலைகளில் நவீன உயர்வை ஒப்பிடுவதன் மூலம் விஞ்ஞானிகள் ஒரு அடிப்படையைப் பயன்படுத்துகின்றனர். 1850-1900 காலப்பகுதி பெரும்பாலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, பின்னர் உலக வெப்பநிலை 1C ஆகவும் அதிகரித்துள்ளது. உண்மை என்னவென்றால், தொழில் உண்மையில் மிகவும் முன்னதாகவே சென்றது, ஆனால் 1850-1900 வாக்கில் வளிமண்டலத்தில் CO2 மற்றும் பிற பசுமை இல்ல வாயுக்களின் அளவுகளில் ஒரு வளைந்த உந்தல் இருப்பினும், காலம் ஒரு பயனுள்ள மார்க்கராக கருதப்படுகிறது.\nபொதுவாக பயோமாஸ் (மர மற்றும் உயிரியல் போன்றவை), தண்ணீர் ஓட்டம், புவிவெப்பல் (பூமியில் இருந்து வெப்பம்), காற்று மற்றும் சூரிய போன்ற எரிசக்தி ஆதாரங்களைக் குறிக்கிறது.\nதட்பவெப்பநிலை மாற்றம் திடீரென்று ஒரு 'முனைப்புப் புள்ளியை' கடந்து பின்னர் எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்குகிறது. 2018 ஆம் ஆண்டில் IPCC 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய உமிழ்வு 45% ஆக குறைக்கப்பட வேண்டும் என்றும், 2050 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜியத்திற்கு 50% வெப்பநிலை வரம்பிற்குள் இந்த வெப்பநிலையை 1.5C க்கு உயர்த்தும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.\nகடல்-பனி பனிக்கட்டி பகுதிகளில் காணப்படுகிறது. இது இலையுதிர்காலத்தில் மற்றும் குளிர்காலத்தில் அளவிலும் தடிமனிலும் அதிகரித்து, வசந்த காலத்தில் மற்றும் கோடை காலத்தில் உருகும். ஆர்க்டிக்கில் கடல் பனி அளவு காலநிலை போக்குகளின் முக்கிய சுட்டிக்காட்டியாக காணப்படுவதால், இப்பகுதி பூமியிலுள்ள மற்ற இடங்களைவிட வேகமானது. ஆர்க்டிக் கடல் பனிப்பகுதியின் மிகச் சிறிய அளவிலான (செயற்கைக்கோள் காலத்தில்) செப்டம்பர் 2012 இல் பதிவு செய்யப்பட்டது. 1981-2010 சராசரியை விட 3.41 மில்லியன் சதுர கிலோமீட்டர் 44% ஆகும்.\nஅதிகரித்துவரும் கடல் மட்டங்கள் காலநிலை மாற்றத்தின் மிகவும் கடுமையான தாக்கங்களில் ஒன்று எனக் கணிக்கப்படுகின்றன. இந்த சூழலில், கடல்மட்ட உயர்வுக்கான இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன: (1) கடலின் கடல் நீரோட்டமாக விரிவடைவது; (2) உருகும் பனிப்பகுதி மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றிலிருந்து நீரின் கடலில் ஓடும். தற்போதைய கடல் மட்டங்கள் 1900 ஆம் ஆண்டில் இருந்ததை விட சராசரியாக சுமார் 20cm அதிகமாக இருக்கும். வருடம் முழுவதும் கடல் மட்டங்கள் தற்போது 3 மி.மீ.\nபூமியின் வளங்களைப் பூர்த்தி செய்யக்கூடிய விகிதத்தில் நிலைத்தன்மை என்பது பொருள். இது சில நேரங்களில் 'நிலையான வளர்ச்சி' என்று அறியப்படுகிறது. சோலார் அல்லது காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகைகள் நிலையானதாக விவரிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் நிர்வகிக்கப்பட்ட காடுகளில் இரு���்து மரங்களைப் பயன்படுத்தி மரங்கள் மீண்டும் எப்படி மீளப்படுகின்றன என்பதைப் பொறுத்து மரபணு மாற்றீடு செய்யப்படுகிறது.\nகாலப்போக்கில் திடீரென்று ஒரு 'கைப்பிடிப்பகுதியை' கடக்கும்போது எப்படி மாறலாம் என்பதை விவரிக்கிறது, அதைத் தடுக்க அல்லது திருப்பிக் கொள்ள கடினமாக்குகிறது. கொள்கை வகுப்பாளர்கள் 2030 ஆம் ஆண்டில் உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை பாதியாகக் குறைக்கலாம் அல்லது மாற்றமடையாத மாற்றங்களைத் தூண்டும் ஆபத்து என்று அது விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nகாலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு உடன்படிக்கைக்கு நிற்கிறது. இது 1992 இல் ரியோ டி ஜெனிரோவில் பூமி உச்சிமாநாட்டில் கையெழுத்திட்ட சர்வதேச உடன்படிக்கை ஆகும், இது ஆபத்தான காலநிலை மாற்றத்தைத் தவிர்ப்பதற்காக வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயு செறிவுகளை உறுதிப்படுத்துவதற்கு நாடுகள் வேலை செய்ய வேண்டும் என்று கூறியது.\nமுக்கிய கதை கீழே தொடர்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka24x7.com/2019/06/12/e3-2019-zelda-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-06-24T13:51:11Z", "digest": "sha1:MHA7HQ4IL6UWJAGIOPQGBCIBA6FH2WRT", "length": 21751, "nlines": 35, "source_domain": "srilanka24x7.com", "title": "E3 2019 – Zelda: காட்டு சீக்ரெட் டிரெய்லர் முறிவு மற்றும் கோட்பாடுகள் மூச்சு – GameSpot – Srilanka 24×7", "raw_content": "\nE3 2019 – Zelda: காட்டு சீக்ரெட் டிரெய்லர் முறிவு மற்றும் கோட்பாடுகள் மூச்சு – GameSpot\nபதிவு செய்க அல்லது உள்நுழைக வீடியோக்களைக் காண, ஒரு HTML5 வீடியோ திறன் கொண்ட உலாவியைப் பயன்படுத்தவும்.\nஇந்த வீடியோவுக்கு தவறான கோப்பு வடிவம் உள்ளது.\nஇப்போது விளையாடுவது: மிகப்பெரிய நிண்டெண்டோ நேரடி அறிவிப்புகள் மற்றும் விளையாட்டுக்கள் | E3 2019\nநிண்டெண்டோ எப்போதும் கடைசியாக மிகப்பெரிய ஆச்சரியங்களை சேமிக்கிறது நிண்டெண்டோ அதன் சஸ்பெண்ட் ஸ்மாஷ் பிரதர்ஸ். அல்டிமேட் விளையாட்டான போராளிகளாக – மிகப்பெரிய வெளிப்பாடு இறுதியில் முடிந்தது. நிண்டெண்டோ மீண்டும் தி லெஜண்ட் ஜெல்டா: வைல்ட் இன் ப்ரீட் ஆஃப் இன் வைல்ட் ‘இன் சீக்வெல் ஏற்கனவே அபிவிருத்தி செய்துள்ளது\nவைல்டின் தொடர்ச்சியின் மூச்சுக்கு வரும்போது, ​​நமக்கு மிகக் குறைவாக தெரியும். நிண்டெண்டோ அதன் விளையாட்டுகளை மறைமுகமாக வைத்துக் கொள்ளும் ஒரு நல்ல வ���லை செய்கிறது, எனவே தொடர்ச்சியின் பெயர், கதை, அமைப்பு மற்றும் பாத்திரங்கள் எல்லாமே இன்னும் அறியப்படாதவை. உண்மையில், நாம் நிச்சயம் தெரிந்த ஒரே விஷயம், விளையாட்டு செய்யப்படுகிறது.\nடிரெய்லர் தொடங்குகிறது இணைப்பு மற்றும் ஜெல்டா ஒரு நிலவறையில் காணப்படும் குகைகளை ஆராய்கிறது. லிங்கின் அதே மூச்சுவரை அவர் வியர்வையின் மூச்சில் செய்தார் என்றாலும், ஜெல்டா அவருடைய துணிகளை மாற்றியுள்ளார். காட்டு பாவாடை மற்றும் அங்கியை அவளுடைய மூச்சு இன்னும் இருப்பினும், அவள் ஒரு ஹைபியன் ஆர்மர் அமைப்பில் ஒரு இணைப்பு போலவே ஒரு கேப் மற்றும் ஹூட் ஏற்றுக்கொள்கிறார்.\n= “ltr”> என்ன விளையாடுகிறதோ அந்த இசை மிகவும் குறிப்பிடத்தக்கது. சின்த் பயன்பாடு வைல்டு மென்மையான சரங்களின் மூச்சுடன் ஒப்பிடுகையில் மிகவும் ஸ்பூகிக்கர் வளிமண்டலத்தை உருவாக்குகிறது. சத்தம் வேறுபட்டது என்றாலும், முன் ஜெல்டா விளையாட்டின் ஒரு லெஜண்ட் பயன்படுத்தப்பட்டது: ட்விலைட் இளவரசி.\nஇந்த இருவரையும் சுமார் இருண்ட ஆற்றலை எதிர்கொள்வதுடன், அதை சுற்றியுள்ள பகுதிகளையும் உயிரினங்களையும் பாதிக்கிறது மற்றும் அது கமமதி கென்னன் (மிகவும் குறைந்தபட்சம், அது ஒரு ஆண் ஜெரூடோ போல தோன்றுகிறது) mummified சடலம் தோன்றுகிறது என்ன இருந்து வருகிறது. ஆனாலும் ஆனாலும் கன்னோனின் வழியாக மட்டுமே சேரப்படுகிறது. இது அம்மாவின் மார்பைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரகாசமான கையில் இருந்து வருகிறது. ட்விலைட் ஆட்சியில் சிக்கியிருக்கும் நபர்களின் பந்தயத்தில், அவர்களின் முன்னோர்கள் (சக்திவாய்ந்த மந்திரவாதிகளால்) ஹைஹூலின் கடவுளர்களை தங்களைக் கவர்ந்தனர்.\n“, “480”: / 6449986 / “அகலம் = ” 640 “உயரம் = ” 360 “ஸ்க்ரோலிங் = ” இல்லை “ஃபிரேம் பார்டர் = ” 0 “வெப்கிட்அல்லவ் ஃப்ளூல்ஸ்கிரீன் mozallowfullscreen allowFullScreen> < / iframe> “ ஜல்டா லெஜண்ட்: காட்டு தொடர்வண்டி டிரெய்லர் வெளிப்படுத்து | நிண்டெண்டோ டைரக்ட் E3 2019\nஉங்கள் எல்லா சாதனங்களுக்கும் இந்த அமைப்பை நினைவில் கொள்ள வேண்டுமா\nபதிவு செய்க அல்லது உள்நுழைக வீடியோக்களைக் காண, ஒரு HTML5 வீடியோ திறன் கொண்ட உலாவியைப் பயன்படுத்தவும்.\nஇந்த வீடியோவுக்கு தவறான கோப்பு வடிவம் உள்ளது.\nகாட்சிகளை. ஒளிரும் கையைப் பிடுங்கச் செய்யும் சக்தியைத் தூக்கிச் செல்வதற்கும், அதைப் பயன்படுத்துவத���்கும் Link இன் வெளிப்பாடாக முதலில் காட்டுகிறது. அடுத்தது இருண்ட ஆற்றல் பராமரிப்பை உச்சவரம்புக்குள் காண்கிறது. அது தொடர்ந்து இணைப்பு மற்றும் ஜல்பா ஆகியவற்றின் ஒரு கூரையால் ஒரு கூட்டை திறப்பதற்கு வெட்டுவதற்கு முன்பாக ஒருவருக்கொருவர் சென்றடைகிறது. ஜல்டாவின் கையை ஒளிரும் கை மற்றும் (ஒருவேளை) கமாமி கேனன் முதல் கையில் அந்த நிழலில் உள்ள நிழல் இருப்பது சந்திப்பதை பார்க்கிறோம். இணைப்பு மற்றும் ஜல்டா இருப்பு பின்னர் கல்லறை ஏதாவது எழுந்திருக்க தெரிகிறது, தரையில் கரைக்க தொடங்குகிறது மற்றும் mummified பிணம் அவர்கள் பார்க்க மற்றும் கடுமையான வெறுப்பு அதன் கண்களை திறந்து. டிரெய்லர் தரையில் இருந்து உயரும் ஹூரூல் கோட்டை மற்றும் ஒளிரும் நீல ஆற்றல் ஒரு ஷாட் முடிவடைகிறது – இது மீண்டும் ட்விலி (குறிப்பாக மிட்னா, சான்ட் மற்றும் பிற சக்தி வாய்ந்த தலைவர்கள்) பயன்படுத்தும் மந்திரம் போன்ற நிறைய இருக்கிறது.\nநிச்சயமாக, ட்விலைட் பிரின்ஸின் அனைத்து ஒப்பீடுகள் எதுவும் அர்த்தமல்ல. சில பேர் எல்லோரும் வனத்தின் மூச்சு வெறுமனே கதையுணர்வோடு இருளானதாக இல்லை என்று புகார் செய்தனர். இதேபோன்ற புகார் தி விட் வேக்கரில் இயக்கப்பட்டது மற்றும் நிண்டெண்டோ ட்விலைட் பிரின்சஸுடன் பதிலளித்தார். நிண்டெண்டோ 2000 களின் நடுப்பகுதியில் செய்ததைப் போலவே சரிசெய்யும் வகையில் அமைந்திருப்பதால், காட்டுக் காட்சியின் மூச்சு வெறுமனே ட்விலைட் இளவரசி போல் தோற்றமளிக்கலாம்.\nஇது ஒரு ஒப்பீட்டளவில் நம்பத்தகுந்த கோட்பாடு ட்விலி மற்றும் ட்விலைட் சாம்ராஜ்யம் ஆகியவை வைல்டின் தொடர்ச்சியான மூச்சில் சேர்க்கப்படும் என்று ஊகிக்கவும். வைல்டு அசல் கதையின் மூக்கின் ஆரம்ப வரைவுகள் வேற்றுமை தொடர்பு . வெளிப்படையாக, இது வெட்டப்பட்டது. எனினும், ட்விலி என்பது Hyrule மக்களுக்கு ஒரு வகையான அன்னியமானதாகும். அவர்கள் வேறுவகை கிரகத்தில் இருப்பதற்கும், கடைசியில் ஹரூலிற்கு (ட்விலைட் இளவரசி நிகழ்வுகள்) வந்தவர்களிடமிருந்தும் பரிமாறப்படும் பரிமாணமாக இருந்தது. ட்விலைட் இளவரசி கூட நேரடியாக வைர மூச்சில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹூருலின் அடுத்த ஹீரோவாக இணைக்கப்பட்டிருக்கும்போது, ​​மாஸ்டர் ஸ்வார்டுக்கு பரிசாக வழங்கப்படும் போது, ​​ஜெல்டா நிலத்தின் முந்தைய ஹீரோ��்களைப் பற்றி குறிப்பிடுகிறார். “ஹைலியாவின் தேவியின் ஆசீர்வாதங்களை [இணைத்து, நீ] நிரூபித்துவிட்டாய்” என்று ஜெல்டா கூறுகிறார். “வானத்தில் மூழ்கியிருந்தாலும், நேரம் தழுவலாமா, அல்லது அந்தி வேளையில் ஒளிவீசும் சூழலில் மூழ்கிவிட்டதா … புனித கத்தி எப்போதும் ஹீரோவின் ஆத்மாவுக்கு கட்டுப்பட்டிருக்கிறது.” ட்விலைட் இளவரசி என்றால், canonically, காட்டு மூச்சின் நிகழ்வுகளுக்கு முன் நடைபெறுகிறது, பின்னர் ஜைடா விளையாட்டின் காலவரிசையில் ட்விலைட் லாம்ம் உள்ளது.\nட்விலைட் இளவரசி அனைத்து புதிய டிரெய்லர் என்றாலும், அது சாத்தியமே இல்லை. இணைப்பு தோற்றத்தைத் தக்கவைப்பதற்கான ஜெல்டா முடிவு, மற்றும் அவரது அடுத்த சாகசத்தில் அவருடன் சேர முடிவெடுப்பது ஒரு கூட்டுறவு உறுப்பு என்பதை குறிக்கலாம். கூட்டுறவு இல்லாவிட்டால், குறைந்தபட்சம் செல்டா இந்த விளையாட்டை விளையாடும்.\nஇது உரிமையாளரின் தலைப்பில் இருக்கும் இளவரசியாக இறுதியாக விளையாடுவதற்கு மிகவும் அழகாக இருக்கும்.\nஒரு செய்தி குறிப்பு கிடைத்ததா அல்லது நேரடியாக எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20589-jawahirulla-slams-ttv-dinakaran.html", "date_download": "2019-06-24T13:13:45Z", "digest": "sha1:JTIWT3MC6KBFY5QPVWH453KJ7LVH2O6G", "length": 14358, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "பச்சை பொய் சொல்லித் திரிகிறார் டிடிவி தினகரன் - ஜவாஹிருல்லா பொளேர் பதில்!", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nபச்சை பொய் சொல்லித் திரிகிறார் டிடிவி தினகரன் - ஜவாஹிருல்லா பொளேர் பதில்\nதிருச்செந்தூர் (13 ஏப் 2019): அமுமுகவிடம் சீட் கேட்டதாக டிடிவி தினகரன் பொய் தகவல் அளித்து வருகிறார் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.\nமனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திருச்செந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியா தொடர்ந்து ஜனநாயக மதசார்பற்ற நாடாகவும், பன்முக மக்களையும் அரவணைத்துச் செல்கிற ஒரு நாடாகவும், மாநிலங���களின் உரிமைகளை அங்கீகரிக்க கூடிய நாடாகவும் தொடருமா என்பதை நிர்ணயிக்கும் ஒரு தேர்தலாகத்தான் இந்த தேர்தல் உள்ளது. இந்நிலையில் அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, தி.மு.க., எங்களுக்கு சீட் தராததால் அவருடைய கட்சியை அணுகி அவரிடம் நாங்கள் சீட் கேட்டதாக ஒரு தவறான பச்சை பொய்யை பேசி வருகிறார்.\nடி.டி.வி., தினகரன் தரப்பில் இருந்து யாரும் என்னை அணுகிப் பேசவும் இல்லை. நானும் அவரது கட்சி நிர்வாகிகளையோ தினகரனையோ அணுகி எங்களுக்கு தி.மு.க., சீட் தரமறுத்து விட்டது. எனவே, நீங்கள் எங்களுக்கு சீட் தரவேண்டும் என எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மனித நேய மக்கள் கட்சிக்கு இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., வாய்ப்பு அளிக்கவிட்டாலும்கூட கட்சியின் நலனை விட நாட்டின் நலன் முக்கியமானது என்று கருதி நாங்கள் பிரசாரம் செய்துவருகிறோம்.கடந்த காலங்களில் டி.டி.வி., தினகரன் பா.ஜ.க.,வுடன் நாங்கள் கூட்டணி வைக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு ஜனாதிபதி தேர்தல் வந்த போது பா.ஜ.க., வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தார்.\nஅதேபோல் துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஆதரவளித்தார். அது மட்டுமல்ல, காவேரி பிரச்னையில் தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும், மோடி தமிழகத்திற்கு வந்தபோது, ”கோ பேக் மோடி” என்ற அறப் போராட்டத்தை நடத்தினோம். ”அப்படிப்பட்ட போராட்டம் தேவையில்லை” என்று சொன்னவர்தான் தினகரன். இப்போதும் கூட பா.ஜ.க., தலைவர்களைச் சந்தித்து பேச வேண்டும் என விருப்பத்தைத் தினகரன் சொன்னதாக தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான கருப்பு முருகானந்தம், தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். எனவே, மறைமுகமாகப் பா.ஜ.க.,விற்கு ஆதரவாகச் செயல்படும் டி.டி.வி. தினகரன் அவதூறாகப் பேசுவதை நிறுத்த வேண்டும்.\nதி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேட்டி ஒன்றில், ”தேர்தலுக்கு பின்பு பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைப்பீர்களா” என கேட்டதற்கு, ”எங்கள் கூட்டணியின் பெயரே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றும், பா.ஜ.க.,வுடன் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டோம்” என்று தெளிவுபடுத்தி உள்ளார். அது மட்டுமில்லாமல். கோவையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கு கொண்ட கூட்டத்தில், ”அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை பகைவர்களும் இல்லை. ஆனால் எங்களுக்கு அரசியலில் நிரந்தர கொள்கை எதிரிகள் உண்டு. அந்த கொள்கை எதிரி நரேந்திர மோடியும் பா.ஜ.க.,வும்தான்.” எனத் தெளிவாக கூறியிருக்கிறார். சிறுபான்மை மக்களுளின் ஆதரவு தி.முக கூட்டணிக்கு ஒட்டு மொத்தமாக இருக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கட்சிகள் வெற்றி பெறும்.” என்றார்.\n« எங்கள் குடும்பத்தின் வாக்கு யாருக்கு-அனிதாவின் அண்ணன் கமலுக்கு பதில்-அனிதாவின் அண்ணன் கமலுக்கு பதில் நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம் நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nசினர்ஜியின் தலைமை அலுவலக திறப்பு விழா - ஜவாஹிருல்லா திறந்து வைப்பு\nஅதிமுக பாஜக இடையே முறிவு\nஅதிமுக உட்கட்சி பூசல் குறித்து ஜவாஹிருல்லா கருத்து\nமுடிவுக்கு வந்த மருத்துவர்கள் போராட்டம்\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண…\nஎங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா\nரெயில் டிக்கெட் முன் பதிவு செய்த இரண்டு பிரவுசிங் சென்டர்களுக்கு …\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்…\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wol-children.net/index.php?n=Tamil.GTdramaCh055", "date_download": "2019-06-24T13:19:37Z", "digest": "sha1:GJ5QFUWPRR3XNMTGSJ4OECMWXFXEAAVD", "length": 7859, "nlines": 62, "source_domain": "www.wol-children.net", "title": "Tamil, Dramas: Piece 055 – சிறைச்சாலையில் நிரபராதி 3 | Waters of Life for Children", "raw_content": "\nநாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்\n55. சிறைச்சாலையில் நிரபராதி 3\nசிறைச்சாலையின் அறைக் கதவு பூட்டப்பட்டது. காவற்காரன் கதவைப் பூட்டிவிட்டு சென்றான். யோசேப்பு கம்பிகளுக்குப் பின்னால் இருந்தான். அவன் குற்றம் புரியவில்லை அவன் சரியான காரியத்தைச் செய்தான். அதற்காக இப்போது சிறையில் இருக்கிறான். உனக்கு இதைப் புரிந்துகொள்ள முடிகிறதா\nயோசேப்பு தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தான்.\n(அவன் சிந்திக்கும் போது பின்னணியில் மெல்லிய சத்தம்)\nதனது மனக் கண்களால் தனது சகோதரர்களை அவன் கண்டான். சில ஆண்டுகள் முன்பு அவர்கள் எகிப்தை நோக்கிச் சென்ற வியாபாரிகளிடம் அவனை விற்றுப் போட்டார்கள். அவனை வெறுத்தார்கள். யோசேப்பை மிகப்பெரிய அதிபதியாக உயர்த்துவேன் என்று இறைவன் பேசியிருந்ததே இதற்குக் காரணம்.\nபிரமிடுகளும், பார்வோன்களும் இருக்கிற தேசத்தில் போத்திபார் அவனை ஓர் அடிமையாக வாங்கினான். யோசேப்பு தனது வேலையை நன்றாகச் செய்தான். பார்வோனின் அதிகாரிகள் ஆச்சரியப்பட்டார்கள். இப்படி ஒரு நல்ல வேலைக்காரன் இதற்கு முன்பு இருந்ததே இல்லை. யோசேப்பு செய்த அனைத்திலும் வெற்றி கிடைத்தது. நான் அந்த இரகசியத்தை உனக்குச் சொல்லவா இறைவன் அவனுடன் இருந்தார், அவனுக்கு உதவினார்.\nபோத்திபார் தனது வீட்டுக் காரியங்கள் அனைத்திலும் அவனுக்கு அதிகாரம் கொடுத்தான். யோசேப்பு எல்லாவற்றையும் நன்றாகச் செய்தான். போத்திபாரின் மனைவி இவன் மேல் கண்போட்டு, தனது கணவனாக இவன் செயல்படும்படி விரும்பினாள். இது சரியா இறைவனின் சட்டம் கூறுகிறது. விபசாரம் செய்யாதிருப்பாயாக. அந்தச் சட்டம் இப்போதும் இருக்கிறது. யோசேப்பு இறைவனுக்கு செவிகொடுத்தான். அவன் அந்தப் பாவத்திற்கு இணங்கவில்லை.\nஒருநாள் போத்திபாரின் மனைவி யோசேப்பிடம் தவறாக நடக்க முயற்சித்தாள். யாதேனும் ஒருவர் உன்னை தீய காரியத்தைச் செய்யத் தூண்டினால், நீ என்ன செய்வாய் யோசேப்பைப் போல செயல்படு. அவன் அந்தப் பாவத்தை விட்டு ஓடினான். இந்தப் பெண் அவனின் மேலாடையைப் பற்றி இழுத்தாள். யோசேப்பு அதை விட்டுவிட்டு, தன்னைக் காத்துக்கொள்ள ஓடினான். தனது எஜமானின் மனைவியுடன் இணைந்து பாவம் செய்வதை அவன் தெரிந்துகொள்ளவில்லை. அந்தப்பெண் யோசேப்பின் மீது பழியைப் போட எண்ணினாள். அவளது கணவன் வந்த போது, யோசேப்பு தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தாக குற்றம் சாட்டினாள். அவள் சத்தம் போட்ட போது, தனது ஆடையை விட்டுவிட்டு சென்றதாக கூறினாள். இதுவே அவளது ஆதாரமாக இருந்தது.\nபோத்திபார் அவளது பொய்யை நம்பி, யோசேப்பின் மீது கோபம்கொண்டான். உடனடியாக அவனை சிறைச்சாலையில் போட்டான்.\nஆனாலும் சிறைச்சாலையில் யோசேப்போடே கர்த்தர் இருந்தார். எனவே இந்தக்கதை இன்னும் முடியவில்லை. இறைவன் யோசேப்பிற்காக திட்டங்களை வைத்திருந்தார். யோசேப்பு அதை உடனடியாக காண இயலவில்லை. யோசேப்பின் கதை அடுத்த நாடகத்தில் தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6668/amp", "date_download": "2019-06-24T14:25:03Z", "digest": "sha1:IALM362GNSFMZ7SKVM3I5WK6LHP2TL6F", "length": 33374, "nlines": 134, "source_domain": "m.dinakaran.com", "title": "கிச்சன் டைரீஸ் | Dinakaran", "raw_content": "\nடயட் மேனியாவில் இதுவரை பல்வேறு வகையான டயட் முறைகள் பற்றியும் பார்த்தோம். நாம் பார்த்ததைத் தவிர இன்னமும் பலவகையான டயட் முறைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றுமே அந்தந்த நாடுகளில் அந்தந்த சூழலில் வசிக்கும் மக்களுக்கானவை. டயட்டைப் பொறுத்தவரை அடிப்படையாக சிலவகை மட்டுமே உள்ளன. கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்புச்சத்து போன்ற அடிப்படையானவற்றை என்னென்ன விகிதத்தில் எடுத்துக்கொள்கிறோம் என்பதற்குத்தக விளைவுகள் இருக்கும்.\nநம் ஊரைப் பொறுத்தவரை பேலன்ஸ்டு டயட்தான் எப்போதுமே ஏற்றது. அதைப் பற்றி சற்று விரிவாக இத்தொடரின் மிகத் தொடக்கத்திலேயே பார்த்தோம். என்னவென்று மறந்தவர்களுக்குச் சுருக்கமாகச் சொன்னால், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புகள், நார்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துகள் ஆகியவற்றை சமச்சீரான விகிதத்தில் எடுத்துக்கொள்வதுதான் பேலன்ஸ்டு டயட். நாம் தலைவாழை இலை போட்டு உண்ணுகிறோம் அல்லவா அது பேலன்ஸ்டு டயட்தான். இந்த இதழில் பேலன்ஸ்டு டயட்டைப் பின்பற்றி எடைக்குறைப்பு எப்படிச் சாத்தியம் என்று பார்ப்போம்.\nநமது இந்திய உணவுகள் அறுசுவை நிரம்பியவை. இது ஒருவகையில் நாக்கையும் மையப்படுத்திய டயட்முறை. எனவே, கவனமாக இல்லா\nவிடில் எடை எகிறிவிடும். ருசியின் மீது கட்டுப்பாட்டோடு இருப்பது இதில் அவசியம். அதற்காக, பத்தியச் சோறு உண்ண வேண்டும் என்றில்லை. சமச்சீர் டயட்டில் எடையைக் குறைக்க ஆறு பொன் விதிகள் உள்ளன.\n1. பிரித்துப் புசியுங்கள்: பசித்துப் புசிப்பதுதான் சரி. ஆனால், எடைக்குறைப்புக்கு அது ஒத்துவராது. தினசரி மூன்று வேளை என்பதை ஆறு வேளையாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். தினசரி 2000-2500 கலோரி வரை உடலுக்குத் தேவைப்படும். இதை, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை என உண்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். வழக்கமான அளவு உணவை இவ்வாறு பிரித்துக்கொள்வதன் மூலம், செரிமானம் எளிதாகும். உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும். எடைக்குறைப்பு எளிதாகும்.\n: உங்களின் பி.எம்.ஐ அளவு எவ்வளவு எனக் கண்டறிவது முதல் வேலை. அதிலிருந்து குறைக்க வேண்டிய எடை அளவு எவ்வளவு என மதிப்பிட வேண்டியது அடுத்த வேலை. பிறகு, அதற்கு ஏற்ப உண்ணும் அளவைத் திட்டமிட வேண்டும். ஒரே மாதத்தில் பத்து கிலோ குறைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமானாலும் நிறைய ரிஸ்க் உள்ளது. எடை எப்படி சிறிது சிறிதாக ஏறியதோ அப்படி சிறிது சிறிதாக குறைப்பதுவே நல்லது. மாதம் இரண்டு கிலோ குறைப்பது என்பது சாத்தியமே. எனவே, அதற்கேற்ப உணவைத் திட்டமிடுங்கள்.\n3. கவனம் கலோரிஸ்: கலோரி எனும் ஆற்றல் அளவு அதிகமாகும்போது அவை உடலில் கொழுப்பாகத் தங்கி எடை அதிகரிக்கும். அதாவது, நம் உடல் ஆற்றலாக மாற்றாத உணவை மறுநாளுக்கென கொழுப்பாக மாற்றிச் சேகரிக்கும். எனவே, கலோரியில் கவனம் வைத்து அதிகப்படியான கலோரி சேர்க்காமல் பார்க்க வேண்டும். உடலில் சேரும் கலோரியை எரிப்பது என்பது எடைக்குறைப்புக்கு மிக முக்கியமான விஷயம். அன்றன்று சேரும் கலோரியை அன்றன்று எரிப்பது நல்லது. எந்த மாதிரியான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியில் எவ்வளவு கலோரி எரிக்கப்படும் என்று தெரிந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும்.\n4. நிறைவுற்ற கொழுப்புக்கு நோ: குறைவான கொழுப்பு உள்ள உணவை உண்ண வேண்டும். எருமைப் பால் போன்ற உணவில் கொழுப்பு அதிகம். எனவே, அவற்றைத் தவிர்க்கலாம். டயரி பாலில் லோ சேச்சுரேட்டட் பாலை பயன்படுத்தலாம். தினசரி இரண்டு டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தலாம். நல்ல கொழுப்பு உள்ள மீன் போன்ற உணவுகளை உண்ணலாம். இவை, கெட்ட கொழுப்பை நீக்கி உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தைக் கொடுத்து, எடைக்குறைப்பை சாத்தியமாக்குகிறது. ரெட் மீட் எனப்படும் சிவப்பு மாமிசங்களைத் தவிர்க்கலாம்.\n5. சர்க்கரைக்கு தடா: வெள்ளைச் சர்க்கரையில் வெறும் கலோரி மட்டுமே நிறைந்துள்ளது. சத்துக்கள் ஏதும் இல்லை. எனவே, அதனைத் தவிர்க்கலாம். பொதுவாக, நம் உடலுக்குத் தேவையான சர்க்கரை நாம் உண்ணும் பழங்கள், உலர் பழங்கள் போன்றவற்றிலேயே கிடைத்துவிடும். சர்க்கரை தேவை என்��ால் பனங்கற்கண்டு போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். எடைக் குறைப்புக்கு சர்க்கரை விரோதி என்பதை மறக்காதீர்கள்.\n6. தண்ணீர் தண்ணீர்: தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். தினசரி ஆறு வேளையாக தண்ணீர் அருந்தும் நேரத்தைப் பிரித்துக்கொண்டு உணவு உண்ட அரை மணி நேரம் கழித்து நீர் பருகலாம். இதனால், டீஹைட்ரேசன் சிறப்பாக நடைபெறும். இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை, கொழுப்பைக் கரைத்து உடலை ஃபிட்டாக்கும்.\nஇந்த விதிகள் அடிப்படையானவை. இவற்றோடு தினசரி உண்ண வேண்டிய டயட் என்ன என்று ஒரு சார்ட் தயாரித்துக்கொள்வது நல்லது. உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்படியான ஒரு சமச்சீரான டயட்டை தினசரி ஐந்து அல்லது ஆறு வேளை உணவாகப் பிரித்துத் திட்டமிடுவதன் மூலம் எடையைத் திட்டமிட்டுக் குறைக்க முடியும்.\nராதிகா கார்லே, சோனம் கபூர் உள்ளிட்ட பாலிவுட் செலிபிரிட்டிகளின் டயட் ஆலோசகராக இருக்கும் புகழ்பெற்ற உணவியல் நிபுணர். இந்தியாவின் பாரம்பரிய உணவான சமச்சீர் டயட்டின் மாதிரி மெனு ஒன்றை இங்கே நமக்காகத் தருகிறார்.\nரவா இட்லி, சாம்பார் (தேங்காய் சட்னி தவிர்க்கவும்), பருப்பு, பாசிப்பருப்புக் கடைசல் அல்லது வேகவைத்த பாசிப்பருப்பு, புதினா சட்னி அல்லது கொத்தமல்லி சட்னி, ஓட்ஸ் உப்புமா - காய்கறிகள் சேர்த்துத் தயாரித்தது.\nகொழுப்புச்சத்துக் குறைந்த பாலில் தயாரிக்கப்பட்ட மோர், கொத்தமல்லித் தழை, இந்துப்பு சேர்த்துப் பருகவும். மாம்பழ மில்க்‌ஷேக் - அரை மாம்பழத்துடன் அரைகப் (125 மி.கி) கொழுப்புச்சத்துக்குறைந்த பால் சேர்த்துத் தயாரிக்கவும். சர்க்கரை சேர்க்கக் கூடாது. பழக்கலவை - நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள், அன்னாசி, கொய்யாப் பழக்கலவை ஒரு கப் (250 மி.கி) தேவைப்பட்டால் இந்துப்பும் சாட் மசாலாவும் சேர்த்துச் சாப்பிடலாம்.\nமதிய உணவைச் சமச்சீரான உணவாக எடுத்துக்கொள்வது அவசியம்.\nஅ) ஒரு ஊத்தப்பம் எண்ணெய் மிகக் குறைவாய் விட்டு வார்த்தது, தக்காளிச் சட்னி\nஆ) அரைகப் வறுத்த கொண்டைக்கடலை, கால் கப் வறுத்த வேர்க்கடலை, கால் கப் தக்காளி, வெங்காயம், தனியா சேர்ந்த கலவை, புதினா அல்லது கொத்தமல்லிச் சட்னி.\nஇரவு உணவு எளிமையானதாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் செரிமானம் எளிதாகும். அதே சமயம் இரவு உணவை��் தவிர்ப்பதால் தூக்கமின்மை ஏற்பட்டு உடலின் வளர்சிதை மாற்றம் கெடும் என்பதால் அளவாகச் சாப்பிடுவது நல்லது.\n1. ஏதேனும் ஒரு காய்கறி சூப் ஒரு கப்.\n2. கீழ்க்கண்ட ஸ்ப்ரெளட் சாலட் ஒரு கப்.\nஅ) கொண்டைக்கடலை, பாசிப்பயிறு ஸ்ப்ரெளட்.\nஆ) பச்சைக் காய்கறிகள் - வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் தேவைப்பட்டால், எலுமிச்சைச் சாறு பிழிந்து, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.\nஇந்த சார்ட்டில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரதச்சத்து, கார்ப்போஹைட்ரேட், தாது உப்புகள், நுண்ணூட்டச்சத்துக்கள் அனைத்துமே சமச்சீராகக் கிடைப்பதால், உடல் வலுவாகிறது. தேவையற்ற கொழுப்பு கரைக்கப்படுகிறது. சமச்சீர் டயட்டில் உணவைப் போலவே உடற்பயிற்சியும் மிகவும் முக்கியம். எனவே, எத்தனை கலோரிகள் உடலில் சேர்கின்றன என்பதைக் கணக்கிட்டு அவற்றை எரித்துவிட வேண்டியது மிகவும் அவசியம்.\nகாபி நமது விருந்தோம்பல் உணவு\nகளில் தலையாயதாகிவிட்டது. யாரும் வீட்டுக்கு வந்தால் காபி சாப்பிடுங்க என்று அன்போடு உபசரிக்கிறோம். இந்த உபசரிப்பு ஒரே சமயத்தில் வந்திருப்பவரையும் காபியையும் கெளரவப்படுத்துகிறது. உண்மையில் இந்த காபி சாப்பிடும் கலாசாரம் நமக்கு போன நூற்றாண்டில் வந்தது. அதையும் நாம் வெள்ளையர்களிடம் பார்த்துதான் கற்றுக்கொண்டோம். காபி, டீ இரண்டுமே சகோதரர்கள் என்றாலும் ஏழைகளுக்கு டீ, காசுள்ளவருக்கு காபி என்பதே நம் வரலாறாக இருக்கிறது. இன்று காபி, டீ இரண்டையுமே அனைவருமே பருகுகிறார்கள் என்றாலும் தொடக்கத்தில் நிலவரம் அப்படித்தான் இருந்தது. சரி நம் ஊர் கதையை விடுவோம். காபி எப்படி இவ்வுலகுக்கு வந்தது.\nகால்டி என்ற பெயருடைய ஆடு மேய்ப்பவர் ஒருவர், எத்தியோப்பியாவில் ஒன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்தார். சோம்பலாக மேய்ந்துகொண்டிருந்த அவரின் ஆடுகள் ஒரு குறிப்பிட்ட செடியை மேய்ந்ததும் துள்ளி ஓடுவதைக் கண்டு, அதன் கொட்டையைக் கொண்டு காபியைக் கண்டுபிடித்ததாய் ஒரு கதை உள்ளது. ஆனால் இது வெறும் கட்டுக்கதை மட்டுமே. உண்மையில் காபியைக் கண்டறிந்தது ஷேக் அபுல் ஹாசனின் சீடர் ஒமார் என்பவர்தான் என்பது அப்துல் காதர் என்பவர் எழுதிவைத்துள்ள குறிப்புகள் மூலம் தெரிய வருகிறது.\nஒமார் ஒரு சூஃபி துறவி. அரசியல் காரணங்களால் ஒருமுறை பாலைவனத்துக்கு விரட்டப்பட்டா��். சாப்பிட எதுவும் கிடைக்காமல் பக்கத்தில் இருந்த ஒரு செடிப் புதரின் காய்களைப் பறித்துச் சாப்பிட்டாராம். கசப்பாக இருக்கவே அவற்றை நெருப்பில் வறுத்தாராம். அப்போது அவை கறுத்து கடினப்பட்டுப்போகவே, அதைச் சரிசெய்ய தண்ணீரில் கொதிக்கவிட காபி பானம் பிறந்ததாம். குடித்துப் பார்த்து அவர் உடல் புத்துணர்வுகொள்ள, காபியை ஒரு அதிசய மருந்து என்று மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினாராம்.\nஅப்படி தோன்றிய காபி மத்திய கிழக்கு முழுதும் தன் கொடியை நாட்டிய பிறகு சில நூற்றாண்டுகள் கழித்து ஐரோப்பாவுக்கும் பின்னர் அங்கிருந்து அமெரிக்க கண்டத்துக்கும் சென்றது. பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி காபியை உலகம் முழுதும் எடுத்துச் சென்றது. அப்படித்தான் நம் நாட்டுக்குள் காபி நுழைந்தது. ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி ‘அந்தக் காலத்தில் காபி இல்லை’ என்று ஒரு சுவாரஸ்யமான கட்டுரை எழுதியுள்ளார். காபி பிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை அது.\nகெட்டுப் போகாத உணவைத் தொட்டுவிடாதீர்கள். இது ஒரு முக்கியமான உணவு விதி. உணவு என்பது இயற்கையான உயிர் வேதிப் பொருட்களின் கூட்டணியால் ஆனது. இயற்கையான எதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இன்னொன்றாக மாற்றமடையும். இது உலக இயல்பு. ஓர் உணவுப் பொருள் வெகு காலம் கெட்டுப் போகாமல் இருக்கிறது என்றால் அதன் ஆரோக்கியம் குறித்து சந்தேகப்படுங்கள்.\nஏனெனில், உணவென்றால் நிச்சயம் ஷெல்ஃப் லைஃப் இருக்க வேண்டும். தேனை கெட்டுப்போகாத பொருள் என்பார்கள் அதற்குமேகூட சில வருடங்கள் மட்டுமே ஆயுள் உண்டு என்பதை மறக்காதீர்கள். எனவே, செயற்கையான கெட்டுப்போகாத பொருட்கள் இருந்தால் அதைத் தொடாமல் இருப்பதே ஆரோக்கியம்.\nகலோரிகளை அளவாக உண்டால்தான் உடல் எடை சிறப்பாக இருக்கும் என்று ஒரு மித்ஸ் உள்ளது. இதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் இதில் கவனிக்க வேண்டிய உண்மை ஒன்றும் உள்ளது. பொதுவாக, கலோரி என்பது நம் உடலுக்குத் தேவையான ஆற்றலின் அளவைக் குறிக்கும் சொல். உணவின் மூலம் பெறப்படும் ஆற்றலை செலவழிக்காமல் விடும்போது அது கொழுப்பாகத் தேங்கி உடலைப் பருக்கச் செய்கிறது. எனவே, கலோரிகளை கவனிக்க வேண்டியது அவசியம். அதே சமயம் எல்லா கலோரிகளும் ஒன்றல்ல. நூறு கலோரி சாக்லேட்டும், நூறு கலோரி காய்கறியும் ஒன்றல்ல.\nஇனிப்பு அதிகப்படியான குளுகோஸை தடாலென உடலில் சேர்த்து நமது உடலின் இன்சுலின் அளவை எகிறச் செய்யும். மேலும், இனிப்பின் மூலம் உருவாகும் கலோரி உடலில் தங்கினால் மோசமான விளைவுகள் ஏற்படும். மறுபுறம் காய்கறி மூலம் ஏற்படும் கலோரி உடலுக்கு மிகவும் நல்லது. காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் உடலில் சேர்வதோடு அதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தையும் சிறப்பாக்குகிறது. எனவே, வெறுமனே கலோரி என்று கணக்கிடாமல் எதன் மூலம் பெறப்படும் கலோரி என்பதையும் திட்டமிடுங்கள்.\nவைட்டமின் பி6 பற்றி இந்த இதழில் பார்ப்போம். பி6 என்பது நீரில் கரையக்கூடிய ஒருவகை பி காம்ப்ளெக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைட்டமின். இது பலவிதமான உணவுப் பொருட்களிலும் காணப்படுகிறது. ஆறு வகையான விட்டமெர்ஸ் எனப்படும் ஊட்டச்சத்துகளின் பொதுப்பெயர்தான் வைட்டமின் பி6. பைரிடாக்சின் எனப்படும் அமிலம், பைரிடாக்சல் எனப்படும் அல்டிஹைட், பைரிடாக்சமைன் எனப்படும் அமினோ குழுமம் மற்றும் அதன் 5 பாஸ்பேட்கள், பைரிட்டினால் எனப்படும் பைரிடாக்சினின் அரைகுறை சிந்தட்டிக் மூலவடிவம் ஆகிய சத்துகளின் தொகுப்பே பி6.\nஇது நூற்றுக்கணக்கான என்சைம் வினைபாடுகளில் இணை என்சைமாக செயல்பட்டு அமினோ அமிலம், குளுக்கோஸ், லிபிட் எனும் கொழுப்பு ஆகியவற்றின் செயல்பாட்டுக்கு உதவுகிறது. இந்த பி6 இல்லை என்றால் உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடு தடைபடும். மூளையின் நியூரோட்ரான்ஸ்மிட்டர் செயல்பாடுகளின்போது பயோசிந்திஸாக செயல்பட்டு ஹோமோசிஸ்டின் மற்றும் அமினோ அமிலத்தின் அளவை சிறப்பாகப் பராமரிக்க மிகவும் முக்கியம். பருப்புகள், இறைச்சிகள், முட்டை, வாழைப்பழம், டார்க் சாக்லெட், உருளைக் கிழங்கு, பிஸ்தா உள்ளிட்ட நட்ஸ் ஆகியவற்றில் இந்த பி6 வைட்டமின் நிறைந்துள்ளது.\n0.1 மில்லி கிராம் முதல் 1.7 மில்லி கிராம் வரை தினசரி உணவில் இது இருக்க வேண்டியது அவசியம். வைட்டமின் பி6 குறையும்போது தோல் அரிப்பு, தோல் வியாதிகள், ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன. பெரும்பாலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே இது கிடைத்துவிடும் என்பதால் வைட்டமின் மாத்திரைகள் தேவைப்படாது. மருத்துவர் பரிந்துரையின்றி இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும் கூடாது.\nஎங்கள் மீது வெளிச்சம் பட வேண்டும்\nகலப்பட உணவினை ���ளிதாக கண்டறியலாம்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு செய்யும் மருத்துவர்\nவிஜய் நடிக்க கூப்பிட்டா ஷூட்டிங்லீவ் போட்டுடுவேன்\nபெண்களும் செய்யலாம் மெடிக்கல் கோடிங்\nஉணவுக்கு முன்... பின்... என்ன செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-24T13:50:30Z", "digest": "sha1:Z6ZC37NK2ZTJJSZPW445QWPERHREMVE7", "length": 10099, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகதா கிறிஸ்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அகதா கிரிஸ்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபுதினம், சிறுகலை எழுத்தாளர், நாடகாசிரியர், கவிஞர்\nகுற்றப்புனைவு, திகில் புனைவு, துப்பறிவுப் புனைவு, காதல் புனைவு\nமேக்ஸ் மல்லோவன் (1930–1976; இறப்பு)\nஎட்கர் ஆலன் போ, அன்னா காத்ரின் கிரீன், ஆர்தர் கொனன் டொயில், ஜி. கே. செஸ்டெர்டன்\nஅகதா கிறிஸ்டி (Agatha Christie, செப்டம்பர் 15 1890 - ஜனவரி 12 1976), உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளர். மேரி வெஸ்ட்மாகொட் (Mary Westmacott) என்ற பெயரில் காதற் புனைவுகளையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரது 66 மர்ம நாவல்களுக்காகவே பரவலாக அறியப்படுகிறார். மர்ம நாவல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியவராகக் கருதப்படுகிறார்.\nஇவரது மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap ) 1952 நவம்பர் 25 இல் முதலில் திரையிடப்பட்டது. அது 2006 இலும் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 20000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டு சாதனை படைத்துள்ளது.\nஓர் அமெரிக்கத் தந்தைக்கும் ஆங்கிலேயத் தாய்க்கும் பிறந்தவரான அகதா கிறிஸ்டி ஒருபோதும் அமெரிக்கக் குடியுரிமையைக் கொண்டிருக்கவோ அதற்காக விண்ணப்பிக்கவோ இல்லை.\nஆங்கில எழுத்தாளர் பற்றிய குறுங்கட்டுரைகள்\nஇருபதாம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2018, 08:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்ப���க்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:70%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T14:03:56Z", "digest": "sha1:IBELHNMRHBBRWB2H4ILAGL2UX3S2VKDC", "length": 5940, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:70கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 70s என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2017, 00:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-just-wanted-clarity-says-coach-fleming-013921.html", "date_download": "2019-06-24T14:01:59Z", "digest": "sha1:GZ366K2CUYNCTBCM5LEKSLWJAQ7N47O5", "length": 18710, "nlines": 186, "source_domain": "tamil.mykhel.com", "title": "Ms Dhoni: அவரு சண்டைக்கு போகலீங்க… என்னன்னு கேட்கதாங்க போனாரு… தோனிக்கு அந்த நபர் வக்காலத்து | Dhoni just wanted clarity says coach fleming - myKhel Tamil", "raw_content": "\nBAN VS AFG - வரவிருக்கும்\n» Ms Dhoni: அவரு சண்டைக்கு போகலீங்க… என்னன்னு கேட்கதாங்க போனாரு… தோனிக்கு அந்த நபர் வக்காலத்து\nMs Dhoni: அவரு சண்டைக்கு போகலீங்க… என்னன்னு கேட்கதாங்க போனாரு… தோனிக்கு அந்த நபர் வக்காலத்து\nஜெய்பூர்: நடுவர்களிடம் தெளிவாக கேட்கவே மைதானத்திற்குள் தோனி வந்தார் என்று சென்னை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறியுள்ளார்.\nநேற்றைய சென்னை, ராஜஸ்தான் போட்டியில் நடைபெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மைதானத்தில் நடுவரிடம் அவர் செய்த வாக்குவாதம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅந்த கடைசி ஓவரில் வீசப்பட்ட பந்து ஒன்று, நோ பால் என்று ஒரு அம்பயர் அறிவிக்கிறார். ஆனால்... லெக் திசையில் இருக்கும் அம்பயரோ அதை நோபால் இல்லை என்று மறுக்கிறார்.\n என்ன.. உங்க மனசில பெரிய ஆபிசருன்னு நெனைப்போ கழுவி, கழுவி ஊத்தும் முன்னாள் வீரர்கள்\nஅதாவது... 19வது ஓவரின் 4வது பந்தை வீசிய ஸ்டோக்ஸ், சாண்ட்நர் இடுப்பிற்கு மேல் வீசியதால் கிரீஸ் அருகே இருந்த நடுவர் உல்ஹாஸ் காந்தி நோ பால் என்று சிக்னல் காட்டினார். ஆனால் நோ பால் வீசப்பட்டால் வழங்கக்கூடிய ப்ரீ ஹிட் வழங்கவில்லை.\nமைதானத்தில் குழப்பம் நிலவ தொடங்கியது. அப்போது வெளியில் இருந்து போட்டியை கண்டு கொண்டு இருந்த தோனி, மைதானத்திற்கு உள்ளே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ராஜஸ்தான் வீரர்கள் சிலர் நடுவரிடம் வர, ரசிகர்கள் அனைவருமே குழம்பி போயினர்.\nஇறுதியில் நோ பாலும் இல்லை,ப்ரீ ஹிட்டும் இல்லை என முடிவு கொடுக்கப் பட்டு, பேட்ஸ்மேன் ஓடி எடுத்த 2 ரன்கள் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. கிரிக்கெட் விதிகளின் படி இடுப்பு அளவிற்கு மேல் வரும் பந்தை நோபால் என அறிவிக்கும் அதிகாரம் ஸ்கொயர் லெக் திசையில் இருக்கும் 2வது நடுவருக்கே உண்டு.\nஅந்த வகையில் நேற்று ஸ்கொயர் லெக் திசையில் இருந்த நடுவர் ப்ருஸ் ஒக்ஸேன்போர்ட் அதை நோ பால் என அறிவிக்காமல் சரியான பந்து என கூறியதே அந்த குழப்பத்துக்கு காரணம். இறுதியில் அதை சரியான பந்து என கிரீஸ் அருகே இருந்த நடுவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவானது.\nநோ பால்... பிறகு சரியான பந்து என்கிறீர்களே என தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்ன செய்கிறார் தோனி என சென்னை ரசிகர்களே ஒரு நிமிடம் திகைப்புக்கு ஆளாகினர். பல்வேறு முன்னாள் வீரர்களும் தோனியின் இந்த நடடிவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nசர்ச்சைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:\nகடைசி ஓவரில் அந்த குறிப்பிட்ட பந்தில் எங்களுக்கு தெளிவு கிடைக்க வேண்டும். அம்பயர்களிடம் பேசி அதற்கான தெளிவை பெறவே தோனி களத்திற்கு சென்றார்.\nஎல்லா விஷயங்களிலும் சரி, தவறு என்ற இரண்டு விதமாக கருத்துகள் இருக்கும். ஆனால் நோ பால் என்று அறிவித்துவிட்டு பின்னர் அந்த முடிவிலிருந்து அம்பயர்கள் பின்வாங்கினர். எனவே அதுகுறித்த தெளிவை பெறவே தோனி களத்திற்கு சென்று அம்பயர்களுடன் பேசினார் என்று தெரிவித்துள்ளார்.\nஅவங்களுக்கு பண்ண மாதிரி.. எங்களுக்கும் உதவி பண்ணுங்க.. இந்தியாவிடம் கேட்கும் மாலத்தீவு\n.. செம பதிலடி.. இப்ப சொல்லுங்க பார்ப்போம்\nஏன்பா.. தோனி, ரஸ்ஸல்.. ஐபிஎல் முடிஞ்சு போச்சுன்னு தெரியாதா பழைய நினைப்பிலேயே இருந்தா எப்படி\n.. திடீர்னு நடிகர் சூர்யாகிட்ட கேள்வி கேட்ட ரெய்னா.. பதில் என்ன தெரியுமா\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.. டெல்லியின் தமிழ் டுவீட்டுக்கு நெகிழ்ச்சி பதிலளித்த சிஎஸ்கே\nபார்ம் அவுட் ஆகி.. சோர்ந்து போன போது.. தோனி அனுப்பிய அந்த மெசேஜ்.. நெகிழும் குல்தீப் யாதவ்\nதோனி அடுத்த ஐபிஎல்-இல் ஆடுவாரா நல்ல செய்தி சொன்ன சிஎஸ்கே.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅஸ்வின் கூட பரவாயில்லை.. ஆனா கேப்டன் கோலி வாங்குன மார்க்கை பார்த்து சிரிப்பு சிரிப்பா வருதே\nரத்தம் சிந்திய வாட்சனை கொண்டாடிய ரசிகர்கள்.. நன்றி சொன்னதோடு.. ஆச்சரியம் அளித்த வாட்சன்\nநாட்டுக்கே தெரியும்.. அடுத்த கேப்டன் யாருன்னு.. அந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nசிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணம் இதுதான்.. கௌதம் கம்பீர் எதை சொல்றாரு தெரியுமா\nஐபிஎல்-இல் இந்திய வீரர்கள் என்னதான் செஞ்சாங்க எத்தனை பேரு உலகக்கோப்பைக்கு தேறுவாங்க\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 min ago 3 வார்த்தைக்காக பண்டியா மீது வழக்கு போட்ட பிராக்லெஸ்னர்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வக்கீல் பேட்டி\n20 min ago உங்களுக்கு வேற கேள்வியே தெரியாதா நெகடிவ்வாக கேட்கறீங்க... பொங்கிய பயிற்சியாளர்\n20 min ago வயசாகிடுச்சு.. முகத்துக்கு கிரீம் போடுங்க.. கிண்டல் செய்த யுவராஜை அசிங்கப்படுத்திய பும்ரா.. பகீர்\n50 min ago இதுக்கெல்லாம் போயி இப்படி கேள்வி கேட்கிறீங்க… ‘அந்த’ விஷயத்தால் நொந்த கேப்டன்\nMovies BiggBosstamil3 கடைசியில் ரசிகர்கள் பயந்தது மாதிரியே நடந்துடுச்சே\nNews வைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்\nAutomobiles ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nLifestyle சர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nFinance RBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ச��ய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWORLD CUP 2019: IND VS AFG: கோலிக்கு மீண்டும் எச்சரிக்கை,நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமா\nWORLD CUP 2019: SA VS PAK : 2 கேட்சுகளை கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்- வீடியோ\nWORLD CUP 2019 ஸ்டெய்ன் கருத்தால் உலகக் கோப்பையில் புதிய பரபரப்பு\nWORLD CUP 2019: SA VS PAK: உலகக் கோப்பையில் நிகழ்ந்த முதல் அதிர்ச்சி-வீடியோ\nWORLD CUP 2019: இங்கிலாந்து வெளியேற்றம்.. உலகக் கோப்பையில் நடக்கும் திருப்பம் -வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/requested-to-cancel-the-madurai-lok-sabha-constituency-election-supreme-court-dismissed-350720.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-24T13:28:26Z", "digest": "sha1:MZUK2LJYRCPUBACLYVWG5XVT3XH5GDIA", "length": 19165, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி | Requested to cancel the Madurai Lok Sabha constituency election.. Supreme Court dismissed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n9 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n15 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n29 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n31 min ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nMovies மெல்லிசை மன்னர் எம்எஸ்வி எனும் இசைக்கடல்.. பிறந்தநாள் இன்று..\nFinance யார்னா விமானத்துல இருக்கீங்களா.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\nSports 3 வார்த்தைக்காக பண்டியா மீது வழக்கு போட்ட பிராக்லெஸ்னர்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வக்கீல் பேட்டி\nLifestyle இந்த இலை பார்த்திருக்கீங்களா தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nAutomobiles ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற��றும் எப்படி அடைவது\nமதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி\nடெல்லி: மதுரை மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி, கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nபணப்பட்டுவாடா நடந்துள்ளதால் மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார். முன்னதாக மதுரை தொகுதி மக்களவைதேர்தலை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த வழக்கில் தேர்தலின் போது மதுரையில் நடத்தப்பட்ட அதிமுக கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வகைகள், உணவு,பரிசு பொருட்கள் மற்றும் நபர் ஒருவருக்கு தலா ரூ.500 கொடுக்கப்பட்டது. மேலும் கூட்டத்திற்கு வந்தவர்களை அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் அழைத்து வந்தனர்.\nஇது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், பொதுநலம் என்ற பெயரில் இதுபோல வழக்கு தொடர்வதை ரமேஷ் வாடிக்கையாக வைத்துள்ளதாக குறிப்பிட்டது. நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் பின் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்து வழக்கை தள்ளுபடி செய்தது.\nசுப்ரீம் கோர்ட் போன ரமேஷ்\nஇந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி ரமேஷ் வழக்கு தாக்கல் செய்தார். மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரினார். மேலும் மதுரையில் வாக்கு பதிவு இயந்திர அறைக்குள் தாசில்தார் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளஓட்டுகள் போடப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விதிகளுக்கு புறம்பாக அதிமுக வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்துள்ளனர். மதுரை தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது என புகார் தெரிவித்திருந்தார்\nஇவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்படாமலேயே இருந்தது. எனவே தேர்தலை ரத்து செய்ய கோரும் மனுவை விரைந்து விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம், ரமேஷ் சார்பில் கோடைகால சிறப்பு அமர்வு நீதிபதிகள் முன்பு 15-ம் தேதி முறையிடப்பட்டது. இதனை ஏற்ற நீ��ிபதிகள் வழக்கை இன்று விசாரித்தனர்\nகே.கே.ரமேஷின் மனுவை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமயிலான அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மதுரை மக்களவை தொகுதியில் ஏற்கனவே வாக்குப் பதிவு நடந்து முடிந்து விட்டதால், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\nமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nஅபிநந்தனின் மீசையை தேசிய அடையாளமாக்க காங். எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி வலியுறுத்தல்\nவழக்கத்தை விட குறைவாக பெய்யும் தென்மேற்கு பருவமழை.. நாடு முழுவதும் நீடிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு\nகர்நாடகாவை தொடர்ந்து உ.பி.யிலும் காங்கிரஸ் அதிரடி.. அனைத்து கமிட்டிகளும் கூண்டோடு கலைப்பு\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு - நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு, சிவா வலியுறுத்தல்\nஉடைந்தது சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி.. தலித், முஸ்லீம்களுக்கு எதிரானவர் அகிலேஷ்.. மாயாவதி விளாசல்\nசூதானமா இருந்துக்கங்க.. திமுக எம்பிக்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\n24 மணிநேரத்தில் 9 கொலைகள்... கிரைம் நகரமாகும் தலைநகரம் - பீதியில் டெல்லிவாசிகள்\nஉங்ககிட்ட சர்டிபிகேட் கேட்கல.. தேவையில்லாம தலையிடாதீங்க... அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா\nநள்ளிரவில் காரில் விழுந்த முட்டை அடுத்து துப்பாக்கிச்சூடு - படுகாயமடைந்த பெண் செய்தியாளர்\nகாங்., கட்சியின் புதிய தலைவராகிறார் அசோக் கெலாட். ராஜஸ்தான் முதல்வராகவும் நீடிப்பார் என தகவல்\nபெண்களுக்கான இலவச பயண திட்டம்.. டெல்லி அரசின் முடிவுக்கு 90% பேர் ஆதரவு.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bihar-cm-nithish-welcomes-pm-modia-at-patna-after-the-new-alliance-298553.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-24T13:15:22Z", "digest": "sha1:ZTI5B65ZAWKV26XJMSJSJ3DCU7E6N2E3", "length": 18099, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகா கூட்டணி உடைந்த பிறகு மோடியுடன் முதல் சந்திப்பு.. பாட்னாவில் ரோஸ் கொடுத்த நிதிஷ்! | Bihar CM Nithish welcomes PM Modia at Patna after the new alliance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n16 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n18 min ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\n22 min ago Video: நாள் முழுக்க ஜாலி கொண்டாட்டம்.. கூடவே மியூசிக்.. அமெரிக்காவில் கோடைத் திருவிழா\nMovies மெல்லிசை மன்னர் எம்எஸ்வி எனும் இசைக்கடல்.. பிறந்தநாள் இன்று..\nFinance யார்னா விமானத்துல இருக்கீங்களா.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\nSports 3 வார்த்தைக்காக பண்டியா மீது வழக்கு போட்ட பிராக்லெஸ்னர்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வக்கீல் பேட்டி\nLifestyle இந்த இலை பார்த்திருக்கீங்களா தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nAutomobiles ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகா கூட்டணி உடைந்த பிறகு மோடியுடன் முதல் சந்திப்பு.. பாட்னாவில் ரோஸ் கொடுத்த நிதிஷ்\nபாட்னா : பாட்னா பல்கலைக்கழக நிகழ்ச்சிக்காக பாட்னா வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் நிதிஷ்குமார் சிகப்பு நிற ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றார். மகா கூட்டணி உடைந்து பாஜக கூட்டணியில் பீஹாரில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதன்முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nஊழல் புகாரில் சிக்கிய லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவி விலகாததை அடுத்து முதல்-மந்திரி பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் பீஹார் மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் மகா கூட்டணி உடைந்து பாஜகவுடன் நிதிஷ் கைகோர்த்த பிறகு பிரதமர் நரேந்திரமோடி முதன்முறையாக இன்று பாட்னா சென்றார். விமான நிலையத்தில் முதல்வர் நிதிஷ்குமார் நரேந்திர மோடிக்கு சகி��்பு நிற ரோஜா மலர் கொடுத்து வரவேற்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து பாட்னா பல்கலைக்கழகம் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது அவர் பீஹாரில் நிதிஷ்குமார் தலைமையில் சிறப்பான பாராட்டத்தக்க முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்றார். 2022ம் ஆண்டிற்குள் பீஹார் நிச்சயம் வளர்ச்சி நிலையை அடைந்துவிடும் என்றும் மோடி தெரிவித்தார்.\nஎல்லா மாநிலங்களிலும் உயர் நிலையில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியை எடுத்துக்கொண்டால் அவர் நிச்சயம் பாட்னா பல்கலைக்கழகத்தில் படித்தவராக இருப்பார். நம்முடைய இளைஞர்கள் நாட்டிற்காகவும், உலகிற்காகவும் ஏராளமான விஷயங்களை செய்ய காத்திருக்கின்றனர்.\nபுதிய ஸ்டார்ட் அப் சிந்தனைகள் மூலம் சமூதாயத்திற்கு இளைஞர்களால் பல நல்ல காரியங்களை செய்ய முடியும். நாட்டில் உயர்கல்வித் தரத்தை உயர்த்த வேண்டியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 தனியார் மற்றும் 10 பொது பல்கலைக்கழகங்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதி அளிக்கப்படம். இதன் மூலம் உயர்கல்வி வளர்ச்சியில் உலக அளவில் போட்டியிட முடியும் என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம்\nமுத்தலாக் தடை விவகாரம்.. கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என நிதிஷ் கட்சி புகார்\n ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே மூத்த தலைவர்கள் செம 'ஷாக்'\nபீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nபீகாரில் 125 குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழம் காரணமா ஆய்வு முடிவால் வட இந்தியாவில் பீதி\nமுத்தலாக் தடை மசோதவை எதிர்ப்பது உறுதி.. கூட்டணி கட்சியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் பாஜக\nமூளை காய்ச்சலால் 43 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. ஆனால் பீகார் அரசு சொல்லும் அதிர்ச்சி காரணம்\nபீகாரில் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு ஜெயில்.. ஜாமினில் வரமுடியாது\nஇஃப்தார்... மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் தாக்கு\nபழிவாங்கிய நிதீஷ்... டெல்லியில் வாங்கியதை.. பாட்னாவில் திருப்பி கொடுத்ததால் பாஜக அதிர்ச்சி\n'தீராத விளையாட்டுப்பிள்ளை' தேஜஸ்வி.. அரசியலுக்கு லாயக்கில்லை- வெடிக்கும் கலகக் குரல்\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnitish kumar bihar patna university நிதிஷ்குமார் பாட்னா பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/shashi-tharoor-writes-shinde-offers-full-cooperation-sunanda-death-191660.html", "date_download": "2019-06-24T13:57:39Z", "digest": "sha1:IV4W5BU76HZ6TAILCPYOCPMHFIT6PXMP", "length": 15413, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுனந்தா மரணம் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: சசிதரூர் உறுதி! | Shashi Tharoor writes to Shinde, offers full cooperation in Sunanda death probe - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n38 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n44 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n58 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n1 hr ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nAutomobiles மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nFinance என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nSports நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுனந்தா மரணம் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: சசிதரூர் உறுதி\nடெல்லி: சுனந்தா புஷ்கரின் மரணம் பற்றிய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என சுனந்���ாவின் கணவரும், மத்திய அமைச்சருமான சசிதரூர் உறுதி அளித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை மர்மமான மரணம் அடைந்தார். அதிக அளவு மருந்து உட்கொண்டதே அவரது இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஇதையடுத்து, மத்திய அமைச்சர் சசிதரூரிடம், அவரது மனைவி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்து, உள்துறை அமைச்சர் சுஷில்ஙகுமார் ஷிண்டேவுக்கு சசிதரூர் எழுதிய கடிதத்தில், ''எனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன்'' என உறுதி அளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் shasi tharoor செய்திகள்\nசுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூரிடம் 2வது நாளாக கிடுக்குப் பிடி விசாரணை\nசுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூரிடம் டெல்லி போலீஸ் இன்று மீண்டும் விசாரணை\n'சாவதற்கு முன்பாக சசிதரூர் முகமூடியை கிழிப்பேன்'; பத்திரிகையாளரிடம் சுனந்தா கூறிய கடைசி வார்த்தைகள்\nசுனந்தா கொலை - அரசியல் நிர்பந்தம் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும்: சசி தரூர்\nசுனந்தா மர்ம மரணம்: லேப்டாப், 3 செல்போன்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பபட்டன\nமோடி அழைப்பை ஏற்று திருவனந்தபுரம் கடற்கரையை சுத்தம் செய்தார் சசிதரூர்\nஎனக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுத்திருக்கலாமே..சொல்வது \"டிஸ்மிஸ்\" சசி தரூர்\nமிஸ்டர் சசி தரூர்... ஓவர் \"மோடி\" ஜால்ரா உடம்புக்கு நல்லதில்ல - குட்டு வைக்கும் காங்கிரஸ்\n’இத்தாலி பாசிஸ்டுகள்’.... ட்விட்டர் கருத்தால் சர்ச்சையில் சிக்கிய சசி தரூர்\nஅரசியல் காரணங்களுக்காக அப்சல் குருவைத் தூக்கிலிட்டது காங். அரசு - உமர் அப்துல்லா\nமக்கள் பணியாற்றுவதில் ஆம் ஆத்மி தோல்வி: இது காங்கிரஸ் தவறு இல்லை - ஷிண்டே\n: ஷிண்டே மீது ராகுல் அதிருப்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshasi tharoor sushil kumar shinde police enquiry சசிதரூர் சுசில்குமார் ஷிண்டே போலீஸ் விசாரணை\nஅபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\nஆந்திர சிறப்பு அந்தஸ்து.. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த ஜெகன���மோகன்\nவரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/man-tries-selfie-with-gun-us-shoots-himself-dead-207690.html", "date_download": "2019-06-24T13:19:34Z", "digest": "sha1:4E45DN5USEZEMADSTEQBWC6KDLN7G4SM", "length": 15401, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஃபேஸ்புக்கில் போட துப்பாக்கியுடன் 'செல்ஃபீ' எடுத்து பரிதாபமாக பலியான டாக்டர் | Man tries selfie with gun in US, shoots himself dead - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\njust now காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n6 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n20 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n22 min ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nMovies மெல்லிசை மன்னர் எம்எஸ்வி எனும் இசைக்கடல்.. பிறந்தநாள் இன்று..\nFinance யார்னா விமானத்துல இருக்கீங்களா.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\nSports 3 வார்த்தைக்காக பண்டியா மீது வழக்கு போட்ட பிராக்லெஸ்னர்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வக்கீல் பேட்டி\nLifestyle இந்த இலை பார்த்திருக்கீங்களா தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nAutomobiles ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபேஸ்புக்கில் போட துப்பாக்கியுடன் செல்ஃபீ எடுத்து பரிதாபமாக பலியான டாக்டர்\nமெக்சிகோ: மெக்சிகோவில் விலங்குகள் நல மருத்துவர் ஒருவர் ஃபேஸ்புக்கில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை அப்லோட் செய்ய நினைத்து போஸ் கொடுத்தபோது குண்டு வெடித்து பலியானார்.\nவட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்தவர் ஆஸ்கர் ஒடீரோ அகுலெர்(21). விலங்குகள் நல மருத்துவர். அவருக்கு வகை வகையாக புகைப்படங்கள் எடுத்து ஃப���ஸ்புக்கில் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும். சூப்பர் கார்கள், அழகிய பெண்கள், இசைக்குழுவுடன் புகைப்படம் எடுத்து அவற்றை ஃபேஸ்புக்கில் போட்ட அவருக்கு வித்தியாசமான யோசனை வந்தது.\nஅதாவது துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் போட வேண்டும் என்று. தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுடுவது போன்று போஸ் கொடுத்து செல்ஃபீ எடுக்கையில் தற்செயலாக துப்பாக்கி குண்டு ஆஸ்கர் மீது பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார் ஆஸ்கர்.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆஸ்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nதறி கெட்டு ஓடிய லாரி.. 25 அகதிகள் உடல் நசுங்கி பலி.. மெக்சிகோவில் பயங்கரம்\nமளமளவென பரவிய தீ.. எரிபொருள் திருடியவர்களில் 73 பேர் உடல்கருகி பலி.. இது மெக்சிகோ சோகம்\nமெக்சிகோ பெண் ஆளுநர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. பதவியேற்ற 10வது நாளில் துயரம்\nபாதாள உலகிற்கு செல்லும் வழி.. மெக்சிகோ பிரமிடில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட சுரங்க பாதை\nஒரு பேஸ்புக் போஸ்ட் செய்த புரட்சி.. அமெரிக்காவிற்கு செல்லும் 10,000 அகதிகள்.. 4500 கிமீ நடைபயணம்\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் - என்ன நடக்கிறது அங்கே\nதாத்தா தாத்தா சிங்கத்தை காட்டில் கொண்டு போய் விடுங்க தாத்தா.. மெக்சிகாவில் ஒரு கர்ஜனை கலாட்டா\nதீ பிடித்த ஆகாயம்.. வானத்தை ஆக்கிரமித்த லாவா குழம்பு.. அதிர வைக்கும் மெக்சிகோ எரிமலை வெடிப்பு\n150 இறந்த உடல்கள்.. 1 வாரம்.. தெரு தெருவாக சுற்றிய லாரியால் பரபரப்பு\nபொது இடத்தில் \"அவசரமா\".. சத்தம் போடாமல் ஒரு ஓரமா போய்.. மெக்சிகோவில் கலகல சட்டம்\nகடைக்கு சென்று தன் காயத்திற்கு தானே மருந்து போட்டு கொண்ட கேப்ரான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmexico facebook doctor மெக்சிகோ ஃபேஸ்புக் டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pon-radhakrishnan-meets-vijayakanth-invites-modi-s-swearing-ceremony-201367.html", "date_download": "2019-06-24T14:07:38Z", "digest": "sha1:ZZNBCO372YBGP25JNEHX5Y4ILPPL4UVZ", "length": 18403, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகாந்த்- பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு: மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு | Pon Radhakrishnan Meets Vijayakanth invites Modi’s swearing ceremony - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n48 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n54 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n1 hr ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n1 hr ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\nAutomobiles மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nFinance என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nSports நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்த்- பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு: மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சியில் சந்தித்துப் பேசினார். அப்போது நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருமாறு விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.\nலோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. குறிப்பாக தேமுதிக, மதிமக ஒரு இடம்கூட பெறவில்லை.\nஇந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், சகாப்தம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுத���களில் நடைபெறுகிறது.\nஇப்படப்பிடிப்பில் விஜயகாந்த் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள வாழக்கொம்பு நாகூர் பகுதியில் ஒரு விடுதியில் விஜயகாந்த் தங்கியுள்ளார்.\nஅதே சமயம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. இதையடுத்து, மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. இதற்காக அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் கட்சியில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களை சந்தித்து மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.\nதமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து வருகிறார்.\nசனிக்கிழமை இரவு 11 மணி பொள்ளாச்சி வந்த தமிழக பாஜக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி அருகே வாழைக்கொம்புநாகூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் விஜயகாந்தை சந்தித்தார்.\nஅப்போது நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவுக்கு வருமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. இந்த சந்திப்பின் போது பிரேமலதா, தேமுதிக, பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pon radhakrishnan செய்திகள்\nசொத்துகளை எழுதி தர நான் ரெடி நீங்க ரெடியா.. பொன் ராதாகிருஷ்ணன் சவால்\n'இதற்காக' திமுக-காங். எம்.பி.க்கள் 37 பேரும் சொத்துக்களை விற்க வேண்டும்.. பொன் ராதா வேண்டுகோள்\nவெயிட் பதவி ஆன் தி வே.. பொன் ராதாகிருஷ்ணனை சும்மா விட மனசில்லாத பாஜக\nபொன் ராதாகிருஷ்ணனை விரட்டியடித்த ஓக்கி\n4 தொகுதி இடைத் தேர்தலிலும், அதிமுகவை கைவிட்டதா பாஜக\n'உண்மை, நேர்மை, உழைப்பு' என்னை வெல்ல வைக்கும்...எச். வசந்தகுமார்.. நான்தான் ஜெயிப்பேன்.. பொன். ராதா\nஅனைத்து மத மக்களும் எனக்குதான் ஆதரவு.. சொல்கிறார் பொன்னார்\nகுஷ்பு மேல இத்தனை பேருக்கு பாசமா.. காங். ஆட்சியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அட்வைஸ்\nபாஜக-டிடிவி தினகரன் இடையே திரைமறைவில் நடந்தது என்ன.. ஒவ்வொன்றாக வெளியே வரும் ரகசியங்கள்\nபுலிப் பாய்��்சலில் வசந்தகுமார்... கன்னியாகுமரி இவர் \\\"கை\\\"வசமாக் கூடுமாம்.. பரபரக்கும் தேர்தல் களம்\n ஓட்டுக்காக எப்படி வேணும்னாலும் ஏமாத்தலாமா\nஆமா.. நீங்க சொல்வது உண்மைதான்.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சிரித்தபடி பதிலடி கொடுத்த வசந்தகுமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npon radhakrishnan vijayakanth modi பொன் ராதாகிருஷ்ணன் விஜயகாந்த் மோடி பதவியேற்பு விழா\nசெவ்வாய் தோஷம்: அந்த விசயத்தில ஒத்துப்போகலையா தோஷம் இருக்கா பாருங்க பரிகாரம் பண்ணலாம்\n.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் 28ல் தொடக்கம்.. ஜூலை 1ல் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/srilanka/04/214929?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2019-06-24T14:34:08Z", "digest": "sha1:GTBMJWLTX7HSSNC7YNZGOXUOWARDJCPQ", "length": 10903, "nlines": 134, "source_domain": "www.manithan.com", "title": "குண்டுவெடிப்பில் இறக்க போவது தெரியாமல் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்! கடும் சோகத்தில் கதறும் குடும்பம் - Manithan", "raw_content": "\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: எந்த ராசிக்கு திடீர் தனலாபம் கிடைக்க போகுது\nஐபிஎல் தான் எங்களின் வெளியேற்றத்திற்கு காரணம் தென் ஆப்பிரிக்க கேப்டன் குற்றச்சாட்டு\nபலத்தபாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகள்\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅம்மாவை மிஞ்சிய மகள்... தேவயானியின் மகளா இது... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nவில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nகுண்டுவெடிப்பில் இறக்க போவது தெரியாமல் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம் கடும் சோகத்தில் கதறும் குடும்பம்\nஇன்று இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் பிரபல சமையல்கலை நிபுணர் சாந்தா மாயதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஅவர்கள் உயிர்த்த ஞாயிறு போசன கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்த அசம்பாவீதம் இடம்பெற்றுள்ளதாக கண்ணீருடன் அவரின் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nஇலங்கை பேஸ்புக் பயன்படுத்துநர்களுக்கு விசேட அறிவித்தல்....\nகரு ஜயசூரியவிற்கே மக்கள் ஆதரவு உண்டு\nஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nவிடுதலைப் புலிகளால் கூட இப்படியொரு நெருக்கடி வந்ததில்லை என்று கூற காரணம் என்ன\nபிரித்தானியாவின் தேசிய அரசியலில் செயற்படும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/world/04/220030?ref=recomended-manithan", "date_download": "2019-06-24T14:34:57Z", "digest": "sha1:AFVXL3YADPBAYLK3BMLEQ4OIBWZLHWWI", "length": 13829, "nlines": 137, "source_domain": "www.manithan.com", "title": "பணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..! - Manithan", "raw_content": "\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: எந்த ராசிக்கு திடீர் தனலாபம் கிடைக்க போகுது\nஐபிஎல் தான் எங்களின் வெளியேற்றத்திற்கு காரணம் தென் ஆப்பிரிக்க கேப்டன் குற்றச்சாட்டு\nபலத்தபாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகள்\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅம்மாவை மிஞ்சிய மகள்... தேவயானியின் மகளா இது... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nவில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nநாம் அனைவரும் அலுவலகத்தில் பணியில் உள்ள போது நீண்ட நேரம் வேலை பார்த்தால் சற்று களைப்பை நாம் அனைவரும் உணர்வது உண்டு. அப்போது நாம், அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து கொஞ்சம் இயற்கையான காற்றை சுவாசிப்பதும், நண்பர்களுடன் உரையாடுவது, தேநீர் குடிப்பது போன்ற சில ஓய்வெடுப்பது (பிரேக்) வழக்கம்.\nஆனால், ஆனால் பெண் உரிமைகளுக்காக பேராடும் ஒரு வக்கீல் தான் பணியின் போது ஏற்படும் டயர்டை போக்கி மீண்டும் உற்சாகமாக தான் \"சுயஇன்ப இடைவேளை\" எடுப்பேன் என அவர் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில்; \"என்னுடன் பணியாற்றுபவர்கள் பணியின் போது சிறிய இடைவேளைக்காக காபி குடிப்பதோ அல்லது வேறு ஏதேனும் விஷயங்களை சாப்பிடுவதிலோ தங்களை ஒய்வுப்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் நான் சுயஇன்பத்தின் மூலம் அதை அடைகிறேன்.\nமதிய உணவு இடைவேளையின் போது எனது அலுவலகத்திற்கு அருகிலேயே இருக்கும் எனது வீட்டிற்கு சென்று சுயஇன்பம் பெற்று மீண்டும் நான் புத்துணர்வுடன் அலுவலகத்திற்கு வந்து விடுவேன். சில நேரங்களில் அலுவலகத்தில் உள்ள ஓய்வறைக்கு சென்று மோசமான வீடியோக்களை பார்த்து எனது மன அழுத்தத்தை போக்கிகொள்வேன்.\nஇது அறிவியல் பூர்வமாகவும், ஓய்வு நேரத்தில் உணவு பண்டங்களை திண்பது, புகைபிடிப்பது ஆகிவயற்றை விட இந்த முறை ஆரோக்கிமானது. இது எனக்கு மட்டும் இல்லை அலுவலகத்தில் பணியாற்றும் சராசரியாக 40% ஊழியர்களுக்கும் சுயஇன்பம் அனுபவிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.\nமேலும், சமூகத்தில் செக்ஸ், மாதவிடாய், சுயஇன்பம் உள்ளிட்டவைகள் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளாக இருக்கிறது. குறிப்பாக பெண்கள் இது பற்றி பேசவே கூடாது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இருப்பது தான் ஆபத்தானது. செக்ஸ் குறித்த புரிதல்கள் இல்லாததால் தான் கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்கிறது.\" என கூறினார்.\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nஇலங்கை பேஸ்புக் பயன்படுத்துநர்களுக்கு விசேட அறிவித்தல்....\nகரு ஜயசூரியவிற்கே மக்கள் ஆதரவு உண்டு\nஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nவிடுதலைப் புலிகளால் கூட இப்படியொரு நெருக்கடி வந்ததில்லை என்று கூற காரணம் என்ன\nபிரித்தானியாவின் தேசிய அரசியலில் செயற்படும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/16_11.html", "date_download": "2019-06-24T13:22:08Z", "digest": "sha1:35WIOA55XTDUEMLJKQBN57AHHR5AQDEY", "length": 11108, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "கூட்டு அரசில் இருந்து விலகிய��ு சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள், பிரதி சபாநாயகர் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேரே நேற்று நள்ளிரவில் கூட்டு அரசில் இருந்து விலகியுள்ளனர். புத்தாண்டுக்குப் பின்னர், கூடும் நாடாளுமன்றத்தில் தாம் எதிரணி வரிசையில் அமரவுள்ளதாகவும் இவர்கள் அறிவித்துள்ளனர். நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது இவர்கள் தமது பதவி விலகல் கடிதங்களைக் கொடுத்தனர். அதனை சிறிலங்கா அதிபர் ஏற்றுக் கொண்டார் என்று அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவாக எதிரணியில் தாம் அமரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தனியான அணியாகவே தாம் இயங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜெயந்த, எஸ்.பி.திசநாயக்க, திலங்க சுமதிபால, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சந்திம வீரக்கொடி, டிலான் பெரேரா, சுமேதா ஜெயசேன, சுசந்த புஞ்சி நிலமே, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, தயாசிறி ஜெயசேகர, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, ஜோன் செனிவிரத்ன, ரி.பி.எக்கநாயக்க, தாரநாத் பஸ்நாயக்க, அனுராத ஜெயரத்ன ஆகிய 16 பேருமே கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளனர்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவி���்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_83.html", "date_download": "2019-06-24T13:22:40Z", "digest": "sha1:S2UO4YF2EK6UUZZH6WPHIEAUCWNAXJIQ", "length": 10850, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "மிளகாய்ப்பொடி தூவி ஒருகோடி ரூபா கொள்ளை ! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மிளகாய்ப்பொடி தூவி ஒருகோடி ரூபா கொள்ளை \nமிளகாய்ப்பொடி தூவி ஒருகோடி ரூபா கொள்ளை \nஏ.ரி.எம் இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக எடுத்துச் சென்ற, ரூபா ஒரு கோடிக்கும் அதிகமான பணம் சூட்சமமான முறையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.\nபணத்தை எடுத்துச் சென்ற குறித்த வேனை வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் நிறுத்திவிட்டு குறித்த வேனில் வந்த அதிகாரிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில், ஜீப் ஒன்றில் வந்த கொள்ளையர்கள் அவர்கள் மீது மிளகாய் தூள் தாக்குதல் நடத்திவிட்டு இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.\nஇச்ம்பவம், நேற்று (28) பிற்பகல், புளத்சிங்கள, ஹொரண வீதி, பஹல நாரகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், 119 எனும் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர், ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇக்கொள்ளை இடம்பெறும் சந்தர்ப்பத்தில், வேனில் வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர், கொள்ளையர்கள் பணத்தை எடுத்துச் செல்லும் வகையில் அவரது துப்பாக்கியை வைத்துவிட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர் இக்கொள்ளைச் சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கையில் புளத்சிங்கள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாகம், இக்கொள்ளை தொடர்பில் அறிந்திருந்ததா என்பது குறித்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்க��ில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/sani-chani-peyarchi-palan.php?s=2&lang=tamil", "date_download": "2019-06-24T13:19:49Z", "digest": "sha1:3KWXRMQ67OOYCMBIHRXACTSDMJDBR7BN", "length": 18118, "nlines": 109, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "ரிஷபம் சனி பெயற்சி பலன், 2017 - 2020 ரிஷபம் சனி பெயற்சி பலன், ரிஷபம் காரி பெயற்சி பலன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூன் திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nரிஷபம் சனி பெயற்சி பலன் 2017 - 2020 ரிஷபம் சனி பெயர்ச்சி பலன்.\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nஎண் கணிதமுறையில் சனி பெயர்ச்சி பலன்ரிஷபம் இராசிக்கான காரி பெயர்ச்சி பலன்.\n2017 - 2020 ஆண்டு ரிஷபம் சனி பெயர்ச்சி பலன், ரிஷபம் சனி பெயற்சி பலன், காரி என்ற கோளைத்தான் சனி என்று வட மொழியில் அழைக்கிறாரிகள். சனி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் அளவில் பயணிக்கும்.\nநிலவு இராசி அறிவன்(புதன்) செவ்வாய்\n2017 2020 ரிஷபம் காரி என்கிற சனி பெயர்ச்சி பலன்.\nபணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை சீரடையும். கடந்த கால நஷ்டங்கள் வேறு ரூபத்தில் வரவாக வரும். ஸ்பெகுலேஷன் துறையின் மூலம் சிறு லாபத்தைக் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.\nமற்றையோருக்குத் தக்க அறிவுரைகளையும் வழங்குவீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். புனித யாத்திரை சென்று வரும் பாக்கியமும் சிலருக்கு அமையும். போதும் என்ற மனம் அனைத்து விஷயங்களிலும் உண்டாகும். செய்தொழிலில் அதிகாரம் கூடப் பெறுவீர்கள். உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும். பழைய கடன்களையும் அடைப்பீர்கள். பகைவர்களால் தொல்லைகள் எதுவும் ஏற்படாது. புதிய வழக்குளும் ஏற்படாது. ஆலயத் திருப்பணிகளுக்கும் தர்மகாரியங்களுக்கும் செலவிடுவீர்கள். வயிறு சம்பந்தபட்ட உபாதைகள் சிலருக்கு உண்டாகலாம். அதனால் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். கொடுத்தவாக்கை எப்பாடுபட்டாகிலும் காப்பாற்றி விடும் காலகட்ட���ாக இது அமைகிறது.\nசெய்தொழிலில் எதிர்பார்த்த உயர்வைக் காண்பீர்கள். அரசாங்க வழியில் உதவிகளைப் பெறுவீர்கள். வாராக்கடன் என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைத்து உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.\nகுழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சொந்த சம்பாத்தியம் உயரும். போட்டியாளர்களின் எதிர்ப்புகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர் செல்வாக்கு உயரும். புதிய வாய்ப்புகளால் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். சிறிது கடன் வாங்கியாவது செய்தொழிலை மேம்படுத்துவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். மனம் சிறிது அலைபாயும். மேலும் அவசியமேற்பட்டாலன்றி பிரயாணங்களைத் தவிர்த்து விடவும்.\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முழுமையாகச் செய்து முடிக்க எடுக்கும் முயற்சியில் தடங்கல்களைக் காண்பார்கள். சக ஊழியர்களும் மறைமுக எதிர்ப்பைக் காட்டுவார்கள். மேலதிகாரிகள் உங்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள், அதனால் அவர்களின் ஆதரவு தொடரும்.\nமேலும் வேலைப்பளு கூடுமாகையால் வேலைகளைப் பட்டியலிட்டுச் செய்து முடிக்கவும். பணவரவுக்கு எந்தக் குறையும் உண்டாகாது. வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். கூட்டாளிகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நல்ல பலனளிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவினால் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள்.\nவிவசாயிகளுக்கு இது சாதகமான காலகட்டமாக அமைகிறது. அமோக விளைச்சலால் லாபத்தை அள்ளுவீர்கள். கால்நடைகளை வைத்திருப்போர் அதனாலும் பயன் பெறுவார்கள்.\nபுதிய குத்தகைகளை சற்று தள்ளிப் போடவும்.\nஅரசியல்வாதிகள் சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும். இதனால் கட்சியிலும் சிறப்பான பதவிகளைப் பெறுவீர்கள்.\nதொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தையும் நல்லபடி முடிப்பீர்கள். கலைத்துறையினர் கடமைகளைச் சரிவர ஆற்றி நற்பெயர் எடுப்பார்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கத் த��மதமாகும். புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சிறு முட்டுக்கட்டைகள் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்குமென்றாலும் சிக்கனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இது அமைகிறது.\nபெண்மணிகளுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். தெய்வபலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தேக ஆரோக்கியமும் சீராகவே தொடரும். உடன்பிறந்தோர் வகையில் சிறு மனக்கசப்பு ஏற்பட்டு விலகும். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.\nமாணவமணிகள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவார்கள். பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் நற்பெயர் எடுப்பார்கள். கவனம் சிதறாமல் படிப்பில் நாட்டம் ஏற்படும். இறைபக்தியை வளர்த்துக்கொண்டு ஆத்ம சக்தியை மேம்படுத்திக் கொள்ளவும்.\n2017 - 2020 சனி பெயர்சி பலன்\nமேஷம் சனி பெயர்ச்சி பலன்\nரிஷபம் சனி பெயர்ச்சி பலன்\nமிதுனம் சனி பெயர்ச்சி பலன்\nகடகம் சனி பெயர்ச்சி பலன்\nசிம்மம் சனி பெயர்ச்சி பலன்\nகன்னி சனி பெயர்ச்சி பலன்\nதுலாம் சனி பெயர்ச்சி பலன்\nவிருச்சிகம் சனி பெயர்ச்சி பலன்\nதனுசு சனி பெயர்ச்சி பலன்\nமகரம் சனி பெயர்ச்சி பலன்\nகும்பம் சனி பெயர்ச்சி பலன்\nமீனம் சனி பெயர்ச்சி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nதாரகையை தேர்வு செய்யவும் அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka24x7.com/2019/06/12/uber-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-06-24T13:20:34Z", "digest": "sha1:ST7CFG4AU3KFTX2AQLKDUVY6P2IZFTQ7", "length": 6753, "nlines": 33, "source_domain": "srilanka24x7.com", "title": "Uber அதன் பறக்கும் டாக்ஸி திட்டங்களை மெல்போர்னுக்கு எடுத்துச் செல்கிறது – Srilanka 24×7", "raw_content": "\nUber அதன் பறக்கும் டாக்ஸி திட்டங்களை மெல்போர்னுக்கு எடுத்துச் செல்கிறது\nயுபரின் பறக்கும் டாக்சிகளுக்கான பட தலைப்பு சோதனை 2020 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கும்\nயுபர் அதன் பறக்கும் டாக்ஸி சேவை யுபர் ஏர் முதல் சர்வதேச சந்தையாக மாறும் என்று யுபர் கூறியுள்ளார்.\nடல்லாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் சேரும் அதன் விமான டாக்ஸி திட்டத்திற்கான மூன்றாவது பைலட் நகரமாக இந்த மெல்போர்ன் தேர்ந்தெடுக்கப்பட்டது.\n2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளை தொடங்குவதற்கான நோக்கத்துடன், 2020 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் விமானங்கள் இயக்கப்படுகின்றன.\nபல நிறுவனங்கள் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கின்றன.\nநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.\n“பெரிய நகரங்கள் வளர்ந்து வரும் நிலையில், தனியார் கார் உரிமையாளர் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பது நிலையானதாக இருக்காது,” என்று நிறுவனத்தின் விமானப் பிரிவின் யுபர் எலெலேட்டிற்கான உலகளாவிய தலைவரான எரிக் அலிசன் கூறினார்.\n“Uber ஏர் சாலை நெரிசல் குறைக்க உதவும் மகத்தான சாத்தியம் உள்ளது.”\nமெல்போர்னின் மத்திய வர்த்தக மாவட்டத்திலிருந்து விமான நிலையத்திற்கு 19 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லும் விமானம், ஒரு மணிநேரத்திலிருந்து புறப்பட்ட Uber Air உடன் சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.\nயூபர் மற்றும் அமெரிக்க இராணுவத்துடன் அதன் பறக்கும் டாக்சிகளில் பணி புரிவதுடன், இரண்டு விமான உற்பத்தியாளர்களான எம்ப்ரேயர் மற்றும் பிப்சிஸ்ட்ரல் ஆகாய்ட்ஸ் ஆகியவையும் உள்ளன. கடந்த ஆண்டு, நிறுவனம் விமான நிலையத்தை உருவாக்கும் பாரிசில் ஒரு ஆய்வகத்தைத் திறக்கும் என்று க��றினார்.\nகடந்த மாதம் ஏமாற்றமடைந்த பங்குச் சந்தை அறிமுகத்தைத் தொடர்ந்து யுபர் ஒரு சோதனை நேரத்தில் வருகிறது.\nயூபரின் முதல் வருவாய் அறிக்கையானது அமெரிக்க நிறுவனம் $ 1 பில்லியன் (£ 790 மில்லியன்) இழப்பை வெளியிட்டது, இது அதன் சவாரி-ஹெயிலிங் வர்த்தகத்தில் வலுவான போட்டியை எதிர்கொண்டது, மேலும் அதன் யூபர் சாப்பிடுவதற்கான விநியோக சேவை தொடர்பான கூடுதல் செலவுகள்.\nஅமெரிக்க கார்ட்டூன் “த ஜெட்ஸன்ஸில்” போக்குவரத்து மாதிரியை நினைவூட்டுவதாக இருக்கும் பறக்கும் டாக்சிகளுடன் யுபர் மட்டுமே முயற்சி செய்கிறார்.\nதொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சாத்தியமான பயணிகள்-ஏற்றி வானை டாக்சிகள் உருவாக்க போட்டியிடுகின்றன, அதே நேரத்தில் ஏர்பஸ் மற்றும் ஒரு தொடக்கத் தொடர்கள் சுய பறக்கும் டாக்சிகளை பரிசோதித்து வருகின்றன.\n2017 ஆம் ஆண்டில் ஒரு ட்ரோன் டாக்ஸி சேவையின் முதலாவது சோதனை நடத்தப்பட்டது.\nதனித்தனியாக, கூகிள் நிறுவனர் லாரி பேஜ் நிதியுதவி நிறுவனம் ஒரு மின்சார, சுய பறக்கும் விமான டாக்சி அறிமுகப்படுத்தியுள்ளது, இது 180 கிமீ / மணி (110mph) வரை பயணம் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wol-children.net/index.php?n=Tamil.GTdramaCh056", "date_download": "2019-06-24T14:00:46Z", "digest": "sha1:CKVRVMUPNFQWYXIPJ455K6INJMQYM2TM", "length": 8769, "nlines": 69, "source_domain": "www.wol-children.net", "title": "Tamil, Dramas: Piece 056 – இறைவன் எவரையும் மறப்பதில்லை 4 | Waters of Life for Children", "raw_content": "\nநாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்\n56. இறைவன் எவரையும் மறப்பதில்லை 4\nயோசேப்பு காத்திருந்தான். ஒரு வாரம் கடந்தது. மறுவாரம் கடந்தது, ஒருமாதம், இரண்டு மாதங்கள் …. நாட்கள் கடந்தன. யோசேப்பு நினைத்தான்.\nயோசேப்பு: “நான் ஒரு தவறும் செய்யவில்லை. ஆனால் சிறையில் இருக்கிறேன். நான் வெளியில் வர ஏன் ஒருவரும் முயற்சிக்கவில்லை\nசிறையில் இருந்து வெளியே சென்ற ஒரு கைதி, பார்வோனிடம் யோசேப்பைக் குறித்துப் பேசுவதாக வாக்குப்பண்ணி இருந்தான். ஆனால் யோசேப்பை முற்றிலும் அவன் மறந்துவிட்டான். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. யோசேப்பை மறக்காத ஒருவர் இருந்தார், அவர் இறைவன். யோசேப்பு மிகப்பெரிய அதிபதியாக வருவான் என்று அவர் வாக்குப்பண்ணியிருந்தார். இப்போது அந்த வாக்கு நிறைவேறும்படி இறைவன் செயல்பட ஆரம்பித்தார்.\nபார்வோன் சொப்பனம் கண்டான். ஆனால் அதன் அர்த்தத்தை ஒருவரும் சொல்ல இயலவில்லை. அவன் கலக்கமடைந்தான். அப்போது பார்வோனின் பானபாத்திரக்காரத் தலைவனுக்கு திடீரென்று ஒரு காரியம் ஞாபகம் வந்தது.\nபானபாத்திரக்காரத் தலைவன்: “சொப்பனத்திற்கு விளக்கம் கூறும் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் சிறையில் இருக்கிறான். நான் அவன் கூறியதை முழுவதும் மறந்துவிட்டேன்”.\nபார்வோன்: “அவனை உடனடியாகக் கொண்டு வாருங்கள்”.\nயோசேப்பு எகிப்தின் அரசன் முன்பு கொண்டு வரப்பட்டான்.\nபார்வோன்: “நீ சொப்பனத்திற்கு விளக்கம் கூறுபவன் என கேள்விப்பட்டேன்”.\nயோசேப்பு: “வலிமை மிக்க பார்வோனே, என்னால் இது இயலாது, ஆனால் இறைவனால் முடியும்”.\nபார்வோன்: “நான் நைல் நதியின் அருகில் நின்று கொண்டிருந்தேன். ஏழு கொழுத்த பசுக்கள் நீரில் இருந்து வந்தன. ஏழு மெலிந்த பசுக்கள் அவைகளைத் தின்றன. பின்பு ஏழு கொழுமையான கதிர்களை ஏழு சாவியான கதிர்கள் விழுங்கிப் போட்டன. இதன் அர்த்தம் என்ன உன்னால் இதற்கு அர்த்தம் கூறமுடியுமா உன்னால் இதற்கு அர்த்தம் கூறமுடியுமா\nயோசேப்பு: “ஏழு செழிப்பான ஆண்டுகள் வரப்போவதை இறைவன் உமக்குக் கூறுகிறார். எகிப்தில் மிகச் செழிப்பான காலம் வரும். பின்பு ஏழு ஆண்டுகள் பஞ்சம் ஏற்படும். எந்த விளைச்சலும் இருக்காது. செழிப்பான ஆண்டுகளில் கிடைக்கும் தானியங்களை சேகரித்து வைத்து, ஏழு ஆண்டு பஞ்ச காலத்தில் மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி, ஒரு ஞானமுள்ள மனிதனைத் தெரிந்துகொண்டு, இந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்”.\nபார்வோனிற்கு இந்த யோசனை சரியாகத் தெரிந்தது.\n நீயே அந்த மனுஷன். இறைவன் உன்னுடன் இருக்கிறார். நீ எனக்குத் துணையாக இரு. எகிப்தில் ஒவ்வொருவனும் உனது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும்”.\nஇவ்விதமாக, எகிப்தில் அதிகாரம் மிகுந்த இரண்டாவது மனிதனாக யோசேப்பு மாறினான். அவனால் இதை நம்பவே இயலவில்லை. அவனுடைய சகோதரர்கள் அவனை வெறுத்தார்கள், அடிமையாக விற்கப்பட்டான், தவறு செய்யாதிருந்தும் சிறைச்சாலையில் வாடினான். ஆனாலும் இறைவன் அவனை மறக்கவில்லை. பத்து கடினமான ஆண்டுகளை யோசேப்பு கடந்து சென்றான். இறைவன் யாரையும் மறப்பதில்லை. உன்னையும் அவர் மறக்கமாட்டார். உன் வாழ்வில் அவர் மீது நம்பிக்கை வை. யோசேப்பின் மூலம் இறைவன் செய்ததைக் கண்டு நீ ஆச்சரியப்படப் போகிறாய்.\nஅடுத்த நாடகத்தில் நீ அதைக் காணமுட��யும்.\nமக்கள்: உரையாளர், யோசேப்பு, பானபாத்திரக்காரத் தலைவன், பார்வோன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/08/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2019-06-24T14:15:08Z", "digest": "sha1:QJCG4WJRSLFKQAT42OY7EFQLUQXPGFD3", "length": 14427, "nlines": 356, "source_domain": "educationtn.com", "title": "ஆண்ட்ராய்டு ஜியோ பிரவுசர் வந்தாச்சு.! குரோமுக்கு குட்பாய்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Android App ஆண்ட்ராய்டு ஜியோ பிரவுசர் வந்தாச்சு.\nஆண்ட்ராய்டு ஜியோ பிரவுசர் வந்தாச்சு.\nஆண்ட்ராய்டு ஜியோ பிரவுசர் வந்தாச்சு.\nஜியோ நிறுவனம் சார்பில் புதிய ஆண்ட்ராய்டு பிரவுசர் அறிமுகம் செய்துள்ளது. இதனால் எளிமையாதாகவும் இருக்கின்றது.\nஇதன் வேகமும் அதிமாக இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் பிரவுசரின் அளவு 4.8எம்பி மட்டுமே உள்ளது.\nஜியோ நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பிரவுசரால், குரோம் பிரவுசருக்கு நாம் குட்பாய் செல்லவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nஇந்தியாவில் ஜியோ நிறுவனம் பல்வேறு தொழில்களில் இறங்கி வெற்றி கண்டு வருகின்றது. ஜியோ நிறுவனம் செல்போனை தொடர்ந்து தொடர்ந்து, ஜியோ வை-பை, ஜியோ-ஜிகா பைபர் உள்ளிட்ட நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது.\nஇதில் மிகவும் குறைந்த கட்டணத்தில், சேவை வழங்குவதாக ஜியோ நிறுவனம் இருக்கின்றது. மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது ஜியோ நிறுவனம்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பிரவுசர் என்ற பிரத்தியேகமான அப்ளிகேஷனை பல்வேறு இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதியுடன் வெளியிட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவின் முதல் பிரவுசர் என்ற அறிவிப்புடன் ஜியோ பிரவுசர் என்ற பிரத்யேக மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது.\nஎளிமையாகவும் வேகமாகவும் இயங்கும் இந்த பிரவுசரின் அளவு வெறும் 4.8MB மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎட்டு இந்திய மொழிகளில் இதனை பயன்படுத்தலாம். அதாவது தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பயன்படுத்தும் வசதி உள்ளது.\nதற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியாகியிருக்கிறது. ஐபோன்களுக்கும் விரைவில் இந்த பிரவுசர் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.\nஜியோ பிரவுசர் அறிமுகம் செய்துள்ளதால், பொது மக்களிடம் அதிக வரவேற்பும் கிடைத்துள்ளது.\nPrevious articleபுதிய செயலி அறிமுகம்: விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களே உசார்..\nNext articleஅங்கன்வாடி மையத்தில் நெல்லை கலெக்டரின் மகள்\nவிரல் நுனியில்… பேரிடர் அபாய எச்சரிக்கை அறியலாம்: புதிய ‘மொலைப் ஆப்’ இருக்க பயமேன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nபிற மாநில பட்டச் சான்றுகள் மதிப்பீடு செய்ய விண்ணப்ப படிவம்.\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nஆசிரியர்களுக்கு ஐந்து கட்ட பயிற்சி\nசென்னை : ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னையில், தனியார், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://media.atari-frosch.de/index.php?/category/1147&lang=ta_IN", "date_download": "2019-06-24T14:18:52Z", "digest": "sha1:MTFFI7R3BKOCRXQLEJYDVKEOAIZMEY52", "length": 5387, "nlines": 138, "source_domain": "media.atari-frosch.de", "title": "Flohmarkt / Kleidung / Roger Kent Blue Jeans", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/135401", "date_download": "2019-06-24T13:58:17Z", "digest": "sha1:5AN72X3OT2QHZG3MYLZRUNCZ4FQUOTMS", "length": 19080, "nlines": 342, "source_domain": "www.jvpnews.com", "title": "கண்டி ஹோட்டல் அறையில் பெரும் துன்பமாக்கிய காதல் - JVP News", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா.....\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள���ளும் இலங்கை சேர்ந்த இருவர்\nசர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதல்\n ஆனாலும், தமிழில் பேசும் சிங்களவர்கள்\nஐ.எஸ் தீவிரவாத தலைவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இலங்கை தாக்குதல்கள்\nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க இவங்க கடும் சக்தி வாய்ந்தவங்களாம்.. இவங்க கடும் சக்தி வாய்ந்தவங்களாம்..\nஇலங்கை போரில் குண்டால் பாதிக்கப்பட்ட தாய் பிக்பாஸ் போட்டியாளர் கண்ணீர் மல்க பேச்சு\nபிக்பாஸ் சீசன் 3 ல் சர்ச்சை நடிகை\nநடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல் பதிவான வாக்குகள் மொத்தம் எத்தனை, முழு தகவல் இதோ\nபறந்து கொண்டிருந்த விமானத்தில் கசமுசா செய்த இளம்ஜோடிகள்.. அதிர்ந்துபோன விமான பணிப்பெண்கள்..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nஅன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்\nசிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் சோமசுந்தரக் குருக்கள்\nகொழும்பு, கிளி கோனாவில், கிளிநொச்சி\nயாழ் நயினாதீவு, கிளி திருவையாறு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகண்டி ஹோட்டல் அறையில் பெரும் துன்பமாக்கிய காதல்\nகண்டி வரகாபொல என்ற இடத்தில் மூத்த பெண் ஒருவருக்கும், இளைய ஆண் ஒருவருக்கும் பஸ்ஸில் ஏற்பட்ட காதல் விபரீதமாக முடிந்துள்ளது. இவர்கள் இருவரினதும் வயது முறையே 49 மற்றும் 31 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வரும் இளம் தோற்றமுடைய 49 வயதான குறித்த பெண், அனுராதபுரத்தில் அமைந்துள்ள தமது வீட்டுக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளார்.\nஅவருக்கு அருகாமையில் அமர்ந்த, 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான அந்த ஆண் குறித்த பெண்ணுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.\nதான் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிறுவனமொன்றில் கடமையாற்றி வருவதாகவும் குறித்த பெண்ணுக்கு ஒன்றரை லட்சம் ரூபா சம்பளம் பெற்றுக்கொள்ளக்கூடிய வெளிநாட்டு தொழில் வாய்ப்பு ஒன்றினைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் பெண்ணிடம் கூறியுள்ளார்.\nதொலைபேசி இலக்கங்களை பரிமாறிக் கொண்ட பின்னர், குறித்த பெண்ணை வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஒன்று பற்றி பேசுவதற்காக வரகாபொலவிற்கு வருமாறு குறித்த நபர் அழைத்துள்ளார்.\nஇதன்படி அவ்விருவரும் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். குளியலறையில் பெண் குளித்துக்கொண்டிருந்தபோது வங்கிக்கு அவசரமாக செல்ல வேண்டுமெனக் கூறி குறித்த நபர் தாம் தங்கியிருந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.\nவெளியே சென்ற நபர் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகமுற்ற பெண், தனது பையை சோதனையிட்டுள்ளார். அப்போதுதான் தனது பையிலிருது லட்சம் பெறுமதியான தங்க நகை திருடு போயுள்ள சம்பவம் தெரியவந்தது கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.\nஇதனால் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பணம் செலுத்துவதற்கு வழியற்று கையில் இருந்த மோதிரத்தை கழற்றிக் கொடுத்துவிட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nபொலிஸாரின் அறிவுறுத்தலுக்கேற்ப அதே நபருக்கு இன்னொரு பெண் போல அழைப்பை எடுத்து நட்பை ஏற்படுத்திக்கொண்டு அதே பாணியில் வரவழைத்து பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2013/01/blog-post_18.html", "date_download": "2019-06-24T13:39:49Z", "digest": "sha1:QJCRWUS7WKGWYUAX2EFD655CPUK6D6NO", "length": 42095, "nlines": 612, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: ஆவ்வ்வ் கிடைச்சிட்டுதூஊஊஊ :)...", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nபோன போஸ்ட்டில், கமலாக்காவும், அம்முலுவும் அறிமுகப் படுத்திய பாடல் இது,\nகேட்டேன் என்னா ஒரு அழகுப்பாட்டு..\nஇப்போஸ்ட்டுக்குப் பொருந்துமே எனப் போட்டேன்ன்\nஓடிவாங்கோ.. ஓடிவாங்கோ.. வந்து பாருங்கோ.. அதிராவுக்குப் பிடிச்ச 4ம் நம்பரிலயே.. :) 4ம் இடமாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்....\nபச்சுலர் சமையல் போட்டி முடிவுகள் ஜலீலா......\n கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேக்குப் பரிசும் கிடைச்சிருக்கு.. அதிலயும் எனக்குப் பிடிச்ச ஒரேஞ் கலரில காண்ட் பாக்க்க்க்க்:)(பிங்கும் இதுவும் ரொம்பப் பிடிக்குமெனக்கு :)) ஹையோ எனக்கு கையும் ஓடல்ல காலும் ஆடல்ல... இது கைக்கு வந்து சேரும்வரை.. பச்சைத்தண்ணிகூட தொண்டையால இறங்காது போல இருக்கே ஜாமீஈஈ:) நாட்டில திருடர்கள் அதிகமாம் இப்போ:).. இதில வேற கல்லெல்லாம் பதிச்சிருக்கே... ஜல் அக்கா... போஸ்ட் பண்ண்ணும்போது ஆருக்கும் சொல்லிடாதீங்க.. இடையிலயே கடத்திடுவினம்ம்ம் :) (வேற நாட்டில மட்டுமில்ல.. எங்கட நாட்டிலயே எனக்கு எதிரி இருக்கே சாமீஈஈஈ:) இதே கோல்ட்ட்டுக் கலரில:)))..\nஉஸ்ஸ்ஸ் அதாரது தொட்டுப் பார்க்கிறது டோண்ட் டச்ச்ச்ச்ச்ச்ச்ச் :) நாலடி தள்ளி நிண்டுதான் பார்க்கோணும் சொல்லிட்டேன்ன்ன்:)) Bag ல ஆரும், கைவிரல்கூட வச்சிடப்பூடா:).. இதில மட்டும் மீ வலு ஸ்ரோங் ஆக்கும்..க்கும்..க்கும்..:)...\nஆவ்வ்வ்வ்வ் இதென்னது குழந்தைப்பிள்ளைகள் மாதிரி தள்ளுப்படுறீங்க எல்லோரும்.. ஓ அதிராவுக்கு வாழ்த்துச் சொல்லவோ... ஆஆஆஆ நேக்கு ஷையா ஷையா வருது.. சரி சரி எல்லோரும் வாழ்த்தி முடியும் வரைக்கும் நான் மங்கோ குல்பி குடிச்சுக்கொண்டு:) இங்கினதான் இருப்பன், போயிட மாட்டன் :) சோ டோண்ட் வொரி:)...\nஆஆஆஆஆ சொல்ல மறந்திட்டனே... எனக்குப் பரிசு கிடைச்சவுடன்.. முதன் முதலா ஆரிட்ட இருந்து கோல் வந்தது தெரியுமோ:)) ஆஆஆஆஆ வேற ஆரூஊஊஊஊ.. எங்கட ஒபாமா அங்கிள்தான் விஷ் பண்ணினார்:)... அப்படியே தங்கூ கூடச் சொல்லாமல் ஷொக்ட் ஆகிட்டேன்ன்ன்ன் :))... நியூஜோர்க் பிளாஸ் நியூஸில போனதாமே:)) சரி சரி எனக்குத் தற்பெருமை பேசுறது புடிக்காது பாருங்கோ:)).. ச்சும்மா கதையோட கதையாச் சொல்லிட்ட்டன் அவ்ளோதேன்ன்ன்:).\nஇது பரிசு தந்த ஜல் அக்காவுக்குக் கொடுக்க மீ வெயிட்டிங்.. பொக்கேயோடு :)\nதோல்வியைக் கண்டு துவண்டு விடாதே\nஇப்படிக்கு:- புலாலியூர் பூஸானந்தா ...\nஅதிராவுக்குப் பிடிச்ச 4ம் நம்பரிலயே.. :) 4ம் இடமாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்.... //:))\nஇன்னிக்கு இந்த நாலாம் நம்பரிடம் இருக்கும் நாளை மீ:)) நாலாம் நம்பரிடம் இருக்கும் :))\nசொன்ன மாதிரியே பரிசும் கிடைச்சுட்டுது...\nஇனி சமையல் குறிப்புகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளோடை வரப்போகுது...:)\nஇப்ப 4ம் இடம் இதுவே படிப்படியா 3, 2,1 எண்டு மாரும் காலம் தூரத்திலில் இல்லை... :)\nஎது நடந்ததோ அது நன்றாக நடந்தது\nஎது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ :)))அதுவும் நன்றாக நடக்கும்\nஎது இன்று உன்னுடையதோ :)) அது நாளை மற்றவருடையதாகிறது\n[co=\"dark green\"] ஆஆஆவ்வ்வ்வ் அஞ்சு.. அஞ்சு.. டோண்ட் டச் மை காண்ட் பாக்க்க்:).. ஆஆஆஆ வெடி சொறி.. பயந்து கொண்டிருந்தனா அப்பூடியே கத்திட்டேன்ன்ன் :) வாங்கோ அஞ்சு வாங்கோ...[/co]\nமீண்டும் எனது வாழ்த்துக்கள் அதிராஆஅவ்\nஇன்னிக்கு இந்த நாலாம் நம்பரிடம் இருக���கும் நாளை மீ:)) நாலாம் நம்பரிடம் இருக்கும் :))\n[co=\"dark green\"] நான் சொன்னனே.. சொன்னனே. எனக்கு எதிரி வேற நாட்டில இல்லை:)) இந்த நாட்டிலயேதான்ன்ன்.. ஹையோ வில்லிப்புத்தூர் முச்சந்தி வைரவா... பவுனில வடைமாலை போடுவன் அப்பனே. என் காண்ட் பாக் பத்திரமா என்னிடம் கொண்டு வந்து சேர்த்திடப்பா....:)[/co]\nஆரஞ்சு கலர் Hand bag :))\n[co=\"dark green\"] ஆஆஆஆ என் பக்கம் வந்ததும் அஞ்சுவுக்கும் தத்துவம் தத்துவமா வருதே.......:)\nஆரஞ்சு கலர் Hand bag :))\n[co=\"dark green\"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நோஓஓஓஒ.. இதைப் போட்டுக்கொண்டு அமெரிக்காவுக்கு வரச்சொல்லி ஒபாமா அங்கிள் சொன்னவர்... :)[/co]\n[co=\"dark green\"]வாங்கோ யங்மூன் வாங்கோ... சமையல் குறிப்புக்கள் எப்பவோ புதிசு புதிசா வரத் தொடங்கிட்டுதூஊஊஊ :)...\nஎது இன்று உன்னுடையதோ :)) அது நாளை மற்றவருடையதாகிறது //\n[co=\"dark green\"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்ப எதுக்காம் ச்சும்மா இருக்கிற அம்பியைக் கூப்பிடுறா... அவர் பிஸி வரமாட்டார்ர்:))(வர விடமாடமில்ல:))) [/co]\nஅதிரா ரொம்ப டயர்டா இருக்கீங்க போய் தூங்குங்க ..எந்த சத்தம் கேட்டாலும் எழும்ப கூடாது :))\nஹாண்ட் பேக் ரொம்ப அழகா இருக்குது. பத்திரமாப் பார்த்துக்குங்கோ,என்ன\nநானும் ஓடிப்போய் என்ர கைப்பையை ப்ளாகில போட்டிடறேன், தேங்க்ஸ் பார் தி இன்ஸ்பிரேஷன்\nஇதோ, இப்பத்தான் patio-ல நின்னு அண்ணாந்து பாக்கும்போது க்ராஸ் பண்ணினீங்க\nஹாஅஹாஅ பதிவில் இருந்ததி பின்னூட்டம் கொண்டுவந்து எடுத்துட்டு போகிறேன் நாஆன் .Good night\nகங்க்ராட்ஸ் & குட் நைட்~~~\nஅதிராக்கா, வாழ்த்துக்கள். உங்க ஓரஞ்ச் கலர் பேக் நான் லேசாத்தான் தொட்டுப்பாத்தேன் கோவிச்சுக்காதீங்க சரியா ஆமா எங்களுக்கெல்லாம் பார்ட்டி எப்ப ஆமா எங்களுக்கெல்லாம் பார்ட்டி எப்ப\nஅதீஸ்..எனக்கும் இந்த ஓரஞ்ச் கலர் பிடிக்குமாக்கும்.சோ...இதோ காத தூரம் இருக்கும் ஜலி கடையில் போய் உங்கட பரிசை நான் வாங்கிட்டு வந்து கொஞ்ச நாள் யூஸ் பண்ணிட்டு தரட்டுமா\nசரி சரி எல்லோரும் வாழ்த்தி முடியும் வரைக்கும் நான் மங்கோ குல்பி குடிச்சுக்கொண்டு:) இங்கினதான் இருப்பன், போயிட மாட்டன் :) சோ டோண்ட் வொரி:)...//\nரொம்ப ரொம்ப சந்தோஷம் ..\nமனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்...\nஅதிரா ரொம்ப டயர்டா இருக்கீங்க போய் தூங்குங்க ..எந்த சத்தம் கேட்டாலும் எழும்ப கூடாது :))\n[co=\"dark green\"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் காண்ட் பாக் என் கைக்கு வந்து கிடைக்கும்வரை எனக்கு மேல் இம��யோட கீழ் இமா.. சே..சே.. டங்கு ஸ்லிப்பாச்சு.. இமை ஒட்டாதாக்கும்.. எங்கிட்டயேவா.. :) இப்ப நித்திரையோ முக்கியம் சாமீஈஈஈஈ:) [/co]\n[co=\"dark green\"]ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ மகி வாங்கோ... ஹா..ஹா..ஹா... ”அதிகம் கொக்கரிக்கும் கோழி, சிறிய முட்டைகளை இடுமாம்”:) அதுதான் 4ம் இடம்:) [/co]\nநானும் ஓடிப்போய் என்ர கைப்பையை ப்ளாகில போட்டிடறேன், தேங்க்ஸ் பார் தி இன்ஸ்பிரேஷன்\n[co=\"dark green\"]ஓடுங்கோ ஓடுங்கோ சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வதில் பின் நிக்கக்கூடாதூஊஊஊஊ:)).. இது வேற பின்:). [/co]\nஒரு வார்த்தை எங்கிட்ட வந்து சொல்லப்படாது பூஸம்மா.. உங்க பதிவ பார்த்த பிறகுதான் எனக்கும் தெரிஞ்சுது. அதுக்காகவாவது ஒரு நன்றி சொல்லுவொமேன்னு வந்தேன் :) நன்றி& வாழ்த்துக்கள்.\nஅடடா வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் சமைச்ச கைக்கு\nதங்கக் காப்பு ரெடி மியாவ்வ்வ்வ் கைய விராண்டாத \nஇப்போத்தான் சென்ற பதிவிலே சொன்னீங்கோ\nநான் கூட BAD SMELL ஆ\nஆனால் இங்கு வந்து பார்த்தால்\n”ஆவ்வ்வ் கிடைச்சிட்டுதூஊஊஊ :)...” ன்னு\nநானும் நீங்களும் சேர்ந்தே ப்ளேன் ஏறி சென்னை ப்ளாஸா போய் பரிசுகளை வாங்கி வருவது போல கனாக்கண்டேனே\nஅந்த நல்ல சான்ஸ் போச்சே\nநீங்க அதுக்குள்ளே ஓடிப்போய் உங்க ஓரஞ்ச் கலர் பேக்கை மட்டும் வாங்கியாந்து அழகா ஆணி அடிச்சு மாட்டீட்டீங்களே.\nஅய்கோ அய்க்காத்தான் இருக்கீதூஊஊஊஊ அது.\nஉங்க பேக்குகுள்ளே திணிச்சுட்டு, ஒருவழியாக அத்தோடு சேர்த்து உங்களையே தூக்க வைச்சு,\nஉங்க ஊருக்கு அனுப்பலாம்ன்னு பார்த்தேனே.\nஇப்படி அருமையான சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே அதிராஆஆஆஆ.\n//ஆவ்வ்வ்வ்வ் இதென்னது குழந்தைப்பிள்ளைகள் மாதிரி தள்ளுப்படுறீங்க எல்லோரும்..\nஓ அதிராவுக்கு வாழ்த்துச் சொல்லவோ... ஆஆஆஆ\nநேக்கு ஷையா ஷையா வருது..//\nஷையா ஷையா வருதாம் அதிராவுக்கு.\n//சரி சரி எல்லோரும் வாழ்த்தி முடியும் வரைக்கும் நான் மங்கோ குல்பி குடிச்சுக்கொண்டு:) இங்கினதான் இருப்பன்,\nசோ டோண்ட் வொரி:)... //\nஅந்த மங்கோ குல்பி கொஞ்சம் எங்களுக்கும் தரக்கூடாதாக்கும்.\nஆனாலும் குயின் பேத்தி ஸ்வீட் சிக்ஸ்டீன் சாப்பிட்டால் தான் மங்கோ குல்பியும் ஜோராக இருக்கும்.\nநாங்க வாழ்த்த வந்தோமா மங்கோ குல்பி குடிக்க வந்தோமா என நீங்க கேட்பது காதிலே விழுகுதூஊஊஊ.\n//ஆஆஆஆஆ சொல்ல மறந்திட்டனே... எனக்குப் பரிசு கிடைச்சவுடன்.. முதன் முதலா ஆரிட்ட இருந்து கோ��் வந்தது தெரியுமோ\nஆஆஆஆஆ வேற ஆரூஊஊஊஊ.. எங்கட ஒபாமா அங்கிள்தான் விஷ் பண்ணினார்:)...//\nஆஹா, அமெரிக்க அதிபரா ஒபாமாவா\nஅவர் ஏன் உங்களை கோல் போடணும்\nகால் பந்து வீரராக இருப்பாரோ\nஓஹோ டெலிஃபோன் கால் [அழைப்பு] போட்டு விஷ் பண்ணி பேசினரோ\nஇப்போத்தான் எனக்கு தெளிவாகப் புரிகிறதூஊஊஊஊ.\n//அப்படியே தங்கூ கூடச் சொல்லாமல் ஷொக்ட் ஆகிட்டேன்ன்ன்ன் :))...’’//\n’தங்கூ’ன்னா தேங்க்க் யூ வா\n‘ஷொக்ட்’ ஆகிட்டேன்ன்ன்ன் என்றால் ஷாக் ஆகிட்டீங்கன்னு அர்த்தமா\nநல்லவே புரியும் படியாக பேசுறீங்கோ.\nஅது தான் எல்லோருக்கும் [ஒபாமா உளபட] உங்களைப் புய்ச்சிப்போச்சு. ;)))))\n//நியூஜோர்க் பிளாஸ் நியூஸில போனதாமே:))//\nஆமாம் ஆமாம் இரண்டு நாளா அதையேதான் காட்டிக்கிட்டே இருக்காங்கோ.\nஅமெரிக்கா பூராவும் இதே பேச்சூஊஊஊஊ தானாம்.\n// சரி சரி எனக்குத் தற்பெருமை பேசுறது புடிக்காது பாருங்கோ:)).. ச்சும்மா கதையோட கதையாச் சொல்லிட்ட்டன் அவ்ளோதேன்ன்ன்:)//\nசரி சரி .... இதுகூட எங்களுக்குத் தெரியாதா என்ன அதிரா.\nஇது பரிசு தந்த ஜல் அக்காவுக்குக் கொடுக்க மீ வெயிட்டிங்.. பொக்கேயோடு :)//\nஒய்யாரமா ஸோஃபாவில் சாய்ந்து படுத்திருப்பதைப்பாரு.\nஓங்கி ஒரு குத்து விடணும் போல ஆசையாக்கீதூஊஊஊஊ.\n[உங்க்ளை அல்ல, அந்த பூஸாரை]\nதோல்வியைக் கண்டு துவண்டு விடாதே\nஇப்படிக்கு:- புலாலியூர் பூஸானந்தா ...//\nநல்ல ப ய மொ யீ.\nஆனால் இதை இப்போ உள்ள சூழ்நிலையில் வெற்றி பெற்ற நீங்க சொல்லக்கூடாதூஊஊஊஊ.\nபுலாலியூர் பூஸானந்தா சொன்னதால் நீங்க பிழைத்தீர்கள்.\nசமையல் ராணி அதிரடி அலம்பல் அட்டகாச அதிரா வாழ்க வாழ்கவே\nபரிசினையும், பட்டத்தினையும், சான்றிதழையும் வென்று வீழ்த்தியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், அதிரா.\nயாரும் எனக்குத் தகவல் சொல்லாமலேயே நானே இங்கு ஓடியாந்தேன். நம்புங்கோ.\nஅதிரா பகிர்வு மிக அருமை.மனமார்ந்த வாழ்த்துக்கள்.மிகவும் ரசித்து வாசித்து மகிழ்ந்தேன்..வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்கோ.\nதோல்வியைக் கண்டு துவண்டு விடாதே\n////நாலாம் பிரைஸ் கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள்ஹி\nபரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அதிரா.\nபரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அதிரா.\nபரிசுப்பையை பாரிஸ் வழியாக அனுப்பினால் நானும் களவாடுவேன் என் கண்மணிக்கு கொடுக்க இப்படி அழகான பை வாங்க நான் தேம்ஸ் நதிப்பக்கம் போகமுடியாது .ஆவ்வ்வ்வ்வ்வ்\nஒரு காலத்தில் இந்தப்பாட்டு என் பைத்தியம் இப்போதும் தான் அருமையான வரிகள் ஞானியின் இசை அதுவும் மொனிக்காவின் அழகு நடணம் கார்த்திக் குறும்பு ஒரு புறம் என்றால் இந்தப்படம் பார்த்த தியேட்டர் இன்னும் ஞாபகத்தில்ம்ம்ம் நேரம் வரும் போது தனிமரம் இந்த தியேட்டரையும் சொல்லும்:)))) பாடல் பகிர்வுக்கு நன்றி.\n அதிராவுக்கு கிடைச்சுட்டுதூஊஊ.. :) வாழ்த்துக்கள் அதிரா. குறிப்பு நல்லா இருந்துது.\nபாக் வடிவா இருக்கு. எனக்கு அனுப்புறீங்களோ\nவாழ்த்துக்கள் அதிரா.(belated wishes sorry)\nவாழ்த்துக்கள். நல்ல அழகான பாக். நல்ல பாட்டு.\nமொத்தமே நாலு பேர் தான் போட்டி போட்டதா கேள்விப்பட்டேனே\n//உஸ்ஸ்ஸ் அதாரது தொட்டுப் பார்க்கிறது டோண்ட் டச்ச்ச்ச்ச்ச்ச்ச் :) நாலடி தள்ளி நிண்டுதான் பார்க்கோணும் சொல்லிட்டேன்ன்ன்:))//\nmm எல்லாருக்கும் காதில் புகை வந்து கொண்டு இருக்கு\nஅந்த பேக்கில் நீங்க எழுதுவதற்காகவே இடம் விட்டு போட்டோ எடுத்த மாதிரி இருக்கு\nப்பூஸார் ஓய்யாரமாய் சோபாவில் படுத்து கொண்டு இப்படியா பச்ச தண்ணி பல்லுல படாமா காத்திருப்பது,\nபிரித்தாணிய வரும் எல்லா ப்ளைடடும் ஃபுல்லாம் உடனே பறந்து வர முடியல\nநான் யாருக்குமே அறிவிக்கல அஸ்மா,\nஇங்கு பூஸார் மூலம் தெரிந்துகொண்டது நன்றி\nபிறகு தான் எல்லாருக்கும் மெயில் போட்டேன்.\nஅதிரா பதில் தரவில்லையே என ஆரும் குறை நினைச்சிடாதையுங்கோ பிளீஸ்ஸ்... விரைவில் அனைவருக்கும் பதில் போடுவேன்ன்.... மன்னிச்சுக் கொள்ளுங்கோ.\nஅன்புடன் தொடர தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.\nஎனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்கிறேன்.. உங்களால் முடிந்த சமையல் குறிப்பினை அனுப்பி தரும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். http://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.html\n அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.\n“அநாமிகா” வைக் காவலுக்குப் போட்டிட்டேன்:),\nஇனி ஆரும் என் புளொக்கில் இருந்து களவெடுப்பினமோ\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\n1ம் ஆண்டு நினைவஞ்சலிகள் மாயா\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 42 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 15 )\nஉண்மைச் சம்பவம் ( 12 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 11 )\nரீ பிர��க்:) ( 10 )\nஅனுபவம் ( 9 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசினிமா ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nவீட்டுத் தோட்டம் ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 6 )\nநகைச்சுவை. ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 3 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஅதிரா தியேட்டர் ( 1 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\nபுத்தக விமர்சனம் ( 1 )\nஸ்கொட்லாண்ட் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4411-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-kannil-mazhai-official-single-sid-sriram-jananie-sv-b.html", "date_download": "2019-06-24T13:58:22Z", "digest": "sha1:555GN5E74UYTNFRFVWI3B7YSFTZTRZNY", "length": 6242, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "' சித் ஸ்ரீராம் \" பாடிய கண்ணில் மழை....மனதை வருடும் பாடல் !!! - Kannil Mazhai - Official Single | Sid Sriram | Jananie SV | B Prasanna | Subu | BP Collective - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n' சித் ஸ்ரீராம் \" பாடிய கண்ணில் மழை....மனதை வருடும் பாடல் \n' சித் ஸ்ரீராம் \" பாடிய கண்ணில் மழை....மனதை வருடும் பாடல் \nகார்த்தியின் அதிரடியான நடிப்பில் \" கைதி \" திரைப்பட Teaser \n\" தளபதி 63 \" திரைப்படம் ஒரு கண்ணோட்டம் \nபாடகர் \" திவாகரின் \" சுவாரஷ்யமான நேர்காணல் SOORIYAN FM - Rj RAMESH \n ஆண்மை இல்லாதவர்...இளையராஜாவின் பேச்சினால் எழுந்த சர்ச்சை \nதனுஷ் மெஜிக் வித்தைக்காரனாக மிரட்டும் நடிப்பில் உருவாகும் \" பக்கிரி \" திரைப்பட Trailer - Pakkiri - Official Trailer | Dhanush | Ken Scott | YNOTX | 2019\nவா வா பெண்ணே... \"உரியடி 2 \" திரைப்பட பாடல் \nசூரியனின் உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடல் I கடந்து போனது எல்லாம்......தமிழ் பாடல் - ICC World Cup 2019 Official Tamil Song / Sooriyan FM\nமகனைப் பறிகொடுத்த வேதனையில், தந்தையின் நெகிழ வைக்கும் செயல்\nநாம் உண்ணும் மரக்கறி தொடர்பில் அவதானம்\nநேர் கொண்ட பார்வை பட ரிலீஸில் புதிய சிக்கல் பண மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-24T13:33:00Z", "digest": "sha1:VPCEEYNQ4SEHOPKMEPJUQOIUQDQ44KKP", "length": 2839, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "கட்லெட்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : கட்லெட்\nLibro Libro digitale News Uncategorized slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கார்ப்பரேட் காவி பாசிசம் சமூகம் சினிமா சிறுகதை சுவாரஸ்யம் செய்தி சிறகுகள் செய்திகள் ச்சும்மா ஜாலிக்கு தமிழ் தலைப்புச் செய்தி தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் ஜே.கே.ஹிட்லர் நடிகர் நாசர் நடிகர் விஷால் நடிகை சுமா பூஜாரி நிகழ்வுகள் நீதி சிறகுகள் நீர் முள்ளி திரைப்படம் நையாண்டி பீஷ்மர் புகைப்படம் பொது பொதுவானவை ஹிட்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=2027&cat=live", "date_download": "2019-06-24T14:33:48Z", "digest": "sha1:QWB66TGEMETARXQPPAUKGPI75HGAFDMH", "length": 21804, "nlines": 525, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nநேரடி ஒளிபரப்பு » காங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி 23-05-2019 17:48:07\nநேரடி ஒளிபரப்பு » காங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nஸ்ரீஆனந்த கண��தி ஆலய மகா கும்பாபிஷேகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jun/14/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3171266.html", "date_download": "2019-06-24T14:11:35Z", "digest": "sha1:3YH62PSG6JU6SGBUANZ76T7HDK3F4WFV", "length": 8062, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "நிலத்தகராறில் பெண் கொலை: ஒருவர் கைது- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநிலத்தகராறில் பெண் கொலை: ஒருவர் கைது\nBy DIN | Published on : 14th June 2019 10:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல், ஜூன் 13: கொல்லிமலையில் நிலத்தகராறில் பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீஸார் கைது செய்தனர்.\nநாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வாழவந்திநாடு அருகேயுள்ள பெருமாப்பட்டியை காலனியைச் சேர்ந்தவர் சேகர் (58). இவரது மனைவி பூமணி(55). விவசாயம் செய்து வந்த சேகரின் தம்பி கண்ணன் (48). இவரது மனைவி பவானி (40). சகோதரர்களுக்கு சொந்தமாக மூன்றரை ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது.\nதனக்குச் சொந்தமான தோட்டத்தில் கண்ணன் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக அண்ணன் சேகரிடம், 12 சென்ட் நிலம் தருமாறு கண்ணன் கேட்டாராம். இதற்கு, அவரது அண்ணி பூமணி, வீடு கட்டுவதற்காக அவ்வளவு நிலத்தை தரமுடியாது எனக்கூறி கண்ணனை அவமானப்படுத்தும் வகையில் பேசினாராம். இதனால் அண்ணி மீது கோபத்தில் இருந்த கண்ணன், வியாழக்கிழமை காலை 11 மணியளவில், பெருமாப்பட்டி காலனிப் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்றுள்ளார்.\nஅங்கு வாழையிலை அறுக்கும் பணியில் பூமணி ஈடுபட்டிருந்தார். தனக்கு நிலம் வழங்குவதற்கு அண்ணி தடையாக இருக்கிறாரே என்ற ஆத்திரத்தில் அங்கிருந்த கட்டையால் அவரை அடித்துக் கொலை செய்து விட்டு கண்ணன் தப்பியோடி விட்டாராம். தகவல் அறிந்து வந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் வாழவந்திநாடு போலீஸார், பூமணியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அவர் உயிரிழந்து விட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வாழவந்திநாடு போலீஸார், வீட்டில் பதுங்கியிருந்த கண்ணனை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/1", "date_download": "2019-06-24T14:32:20Z", "digest": "sha1:2D7U6442TOTOSKK7NNQFWJTDZMXMZ6SW", "length": 15677, "nlines": 130, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: health - naturalbeauty", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுடியை பாதுகாக்கும் இயற்கை ஹேர் டை\nஇயற்கை சார்ந்த சில மூலிகைப் பொருட்கள் மற்றும் நம் இல்லங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முடியை எவ்வாறு பாதுகாத்து பராமரிப்பது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஎன்றும் இளமைக்கு கடைபிடிக்க வேண்டியவை\nஇயற்கையான உணவுகளையும், காய்கறி, கீரைகளையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் சருமம் பொலிவாகி, முதுமையை தள்ளிப்போடும் அளவுக்கு இளமையுடன் வாழலாம் என்கிறார்கள், மருத்துவ வல்லுனர்கள்.\nமுகப்பரு வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nமுகப்பரு வந்த பின்பு சிகிச்சையைத் தேடுவதைவிட, வருவதற்கு முன்பே அதை தடுப்பதே நல்லது. அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nகுளிக்கும் போது இதை செய்தால் கட்டாயம் கூந்தல் உதிரும்\nகூந்தலை குளிக்கும் போது பராமரித்தாலே பல குறைபாடுகள் நீங்கிவிடும். இதனை ஒவ்வொரு முறை குளிக்கும் போது கவனத்தில் கொண்டால் போதும் கூந்தல் உதிர்வதை கூடுமானவரை தவிர்க்கலாம்.\nகுங்குமாதி தைலம் நிறத்தை அதிகரிக்க உதவுமா\nபல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலத்தை சரும நிறத்தை அதிகரிக்க பயன்படுத்தலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nகூந்தல் உதிர்வை நிறுத்தும் இயற்கை குறிப்புகள்...\nதற்போதுள்ள கூந்தல் பிரச்சனைக்கு முக்கிய காரணம் காற்று மாசு, உணவுமுறையாகும். கூந்தல் உதிர்வை நிறுத்தும் இயற்கை குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.\nநவீன டாட்டூக்களும் - ஏற்படும் விளைவுகளும்\nஉடலை சுவராக்கி மனதிற்கு பிடித்த சித்திரங்களை வண்ணங்க��ோடு பதியும் ‘டாட்டூஸ்’ இப்போது ஆண், பெண்கள் இடையே ரொம்பவே பிரபலம். டாட்டூக்கள் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.\nமிருதுவான பாதங்களுக்கு இயற்கை வைத்தியம்\nவெடிப்பு நிறைந்த பாதம், பழுப்பேறிய நகங்கள், செருப்பு அணிவதால் உண்டான கருமை போன்ற பிரச்சனைகளை தீர்த்து பட்டு போன்ற மிருதுவான பாதங்களுக்கு பெறுவதற்கான இயற்கை முறையை அறிந்து கொள்ளலாம்.\nகூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்.....\nதற்போதுள்ள வாழ்க்கை முறை, உணவுமுறையால் கூந்தல் அதிகம் பாதிக்கப்படுகிறது. கூந்தல் பற்றிய சந்தேகங்களையும், அதற்கான தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.\nவீட்டிலேயே செய்யலாம் ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்\nவீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஆர்கானிக் முறையில் ஃபேஸ்வாஷ் பவுடர் தயார் செய்யலாம். இந்த பவுடர் தரமானதாகவும் பயன் தரக்கூடியதாகவும் இருக்கும்.\nதொடர்ந்து 24 மணிநேரம் சடை பின்னி சாதனை படைத்த அழகு கலை நிபுணர்\nசென்னையில் 24 மணி நேரம் தொடர்ந்து 167 பெண்களுக்கு சடை பின்னி உலக சாதனை மூலம் கூந்தலின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் அழகு கலை நிபுணர் திருமதி.வாசுகி மணிவண்ணன்\nகூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை\nகூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும். கூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம்.\nமுகப்பருவை போக்க நிரந்தரமான இயற்கை சிகிச்சைகள்\nசரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. இந்த பிரச்சனைக்கு இயற்கை முறையில் நிரந்தர தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும்\nடயட் என்கிற பெயரில் கொழுப்புச்சத்தை அறவே தவிர்ப்பவர்களுக்கு கூந்தல் நுனிப் பிளவு பிரச்சனை எளிதில் பாதிக்கும். கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும்.\nமுகத்தை பட்டுப்போல் மென்மையாக்கும் இயற்கை குறிப்புகள்\nமுகம் என்றும் பொலிவுடனும், மென்மையாகவும் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நல்ல பலனை காணலாம்.\nஇயற்கையான முறையில் ஹேர் ஸ்ட்ரெய்டனிங்\nநம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள முடியும். இயற்கையான முறைகள் நாம் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.\nநீங்களும் அழகி ஆக வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க\nதினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம்.\nகண் அழகைப் பராமரிக்க டிப்ஸ்\nகண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும். உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.\nஎண்ணெய் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறதா\nஎண்ணெய் தடவுவதாலோ, விதம் விதமான எண்ணெய் தடவுவதாலோ கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற எண்ணம் தவறானது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபிளீச்சிங் செய்வதால் சருமம் பாதிக்கப்படுமா\nநாகரீக மோகத்தால் இன்றைய பெண்கள் தங்களின் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள முகத்திற்கு பிளீச்சிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பிரச்சனை வருமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nமுகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்திருக்க டிப்ஸ்\nவெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம். முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்திருக்க உதவும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.\nமுடியை பாதுகாக்கும் இயற்கை ஹேர் டை\nஎன்றும் இளமைக்கு கடைபிடிக்க வேண்டியவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008573.html", "date_download": "2019-06-24T14:11:57Z", "digest": "sha1:GRIU6KUFORL56FRUGSLICUPCIF6KNSN7", "length": 7849, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "கைத்தலம் பற்றிய கடவுளர்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: கைத்தலம் பற்றிய கடவுளர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகதா காலக்ஷேபங்கள் என்ற உத்தி மூலம் இறை சி��்தையில் காலம் கழிப்பதற்கான வழிமுறைகளை நம் முன்னோர் ஏற்படுத்தினர். காலக்ஷேபம் என்றால் காலம் கழித்தல் என்று பொருள். சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்த உத்தியே நம் நாட்டில் இருந்து வந்துள்ளது.\nஇறைவனின் கல்யாண குணங்களை கதைகள் வடிவில் சொல்லி, உபந்யாசங்கள் மூலம் மக்களுக்குப் பரப்பினர். பார்வதி பரிணயம் என்பதோடு, சீதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், வள்ளி திருமணம், ஆண்டாள் திருக்கல்யாணம் என்று மகளிரை மையமாக வைத்து இறைவனை அடைந்தவர் கல்யாணங்களை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும் நடத்தி அழகுபார்த்து பக்தி செலுத்துவதை நாம் கண்டிருக்கிறோம். இத்தகைய நிகழ்வுகளில் மந்திர ஸ்லோகங்களோடு அந்த அந்த தெய்வத்தின் திருக்கல்யாணக் கதைகளையும் கேட்பது மரபு.\nவீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். கல்யாணம் செய்வது என்பது சாதாரண காரியமல்ல என்றும், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது; எனவே அதற்கு தெய்வ அருள் தேவை என்றும் நம்புகிறோம்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் கோட்டையும் கோடம்பாக்கமும் ஜகத்குரு\nகோரல்டிரா 12 (CDயுடன்) விக்கிரமாதித்தன் கதைகள் விபரீத நிமிடங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/62.html", "date_download": "2019-06-24T14:05:59Z", "digest": "sha1:ZDP7SYT26RUQS4B7WYE5VTSFGDDKR2V7", "length": 11979, "nlines": 68, "source_domain": "www.pathivu24.com", "title": "சிறிலங்காவில் ஆழமாய் காலூன்றும் சீனா - 62 நிறுவனங்கள் முதலீடு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறிலங்காவில் ஆழமாய் காலூன்றும் சீனா - 62 நிறுவனங்கள் முதலீடு\nசிறிலங்காவில் ஆழமாய் காலூன்றும் சீனா - 62 நிறுவனங்கள் முதலீடு\nசீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.\n“இவ்வாறு சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற 62 சீன அரசு நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் தமது பிராந்திய தலைமையகங்களை சிறிலங்காவிலேயே அமைத்துள்ளனர்.\nஇதனால் தான்,தெற்காசியாவில் எமது தலைமையகங்களில் ஒன்றாக சிறிலங்காவை தெரிவு செய்தோம். இந்த கிளை மாலைதீவு, பங்களாதேஸ், நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள எமது கிளைகளின் வணிக நடவடிக்கைகளைக் கவனிக்கும்.\nமூலோபாய அமைவிடம், பொருளாதார முன்னேற்றம், மற்றும் ஏனைய கவரும் தன்மைகளால், எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் இடமாக சிறிலங்கா மாறும்.\nகொழும்பில் எமது கிளையை திறக்கும், பிராந்திய தலைமையகத்தை அமைக்கும் முடிவில் அதுவும் செல்வாக்கு செலுத்தியது.” என்றும் அவர் தெரிவித்தார்.\nஅதேவேளை, சீனத் தூதரக, பொருளாதார விவகாரங்களுக்காக பணியகத்தின் அதிகாரியான, யா சூ யுவான், அண்மைய ஆண்டுகளில் சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு சீன நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.\n“சிறிலங்காவின் மிக முக்கியமான வெளிநாட்டு நேரடி முதலீட்டு வளமாக சீனா மாறியுள்ளது.\nசீனாவுக்கான ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை கவருதல் முக்கியமானது.\nகடந்த ஆண்டு சீனாவில் இருந்து 270,000 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்தனர். இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான பங்களிப்பாகும்.\nகடந்த சில ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்தளவு வீதத்தில் வளர்ந்து வருகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்காவில் அண்மையில் முறைப்படி ஆரம்பிக்கப்பட்ட- சீன வங்கி, வரும் ஜூலை மாதம், கொழும்பில் தனது கிளையை திறக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவத��்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nநிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்\nநடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...\nமக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\nமக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...\nமீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/122632-governor-banwarilal-purohit-will-submit-explanation-to-central-government.html", "date_download": "2019-06-24T14:05:50Z", "digest": "sha1:Q3B3JXEHB6CVTPADSMNE5V3ZII7K74FY", "length": 29634, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜினாமாவா.. இடமாற்றமா..? கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன? | Governor Banwarilal Purohit will submit explanation to central government", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:30 (19/04/2018)\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\nகல்லூரி மாணவிகளிடம் செல்போனில் தவறான முறையில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பிரச்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் பெயர் அடிபடுவதால் மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கி இருக்கிறது.\nதனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசியதாக வெளியான ஆடியோ உரையாடலில் பல அதிர்ச்சித் தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. அந்த ஆடியோவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பற்றியும், கவர்னர் பற்றியும் இடம்பெறுவதால் தமிழக கவர்னர் மாளிகை பதறிப்போனது. இதுவரை நடைமுறையில் இல்லாத வகையில், கடந்த 16-ம் தேதி விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தார் கவர்னர். ``தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம், நிர்மலா தேவி விவகாரம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார்\" என்று கவர்னர் அறிவித்தார்.\nஇதையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லத்துரை அறிவித்த 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அந்தப் பல்கலைக்கழகமே வாபஸ் பெற்றுக்கொண்டது. இந்தப் பிரச்னையில் மாநில அரசுக்கும், கவர்னர் மாளிகைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர்தான், ஐவர் குழு விசாரணை அறிவிப்பை துணைவேந்தர் செல்லத்துரை வாபஸ் பெற்றார் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் சொல்கிறார்கள். மேலும், செல்லத்துரையை கவர்னர் மாளிகைக்கு அழைத்த கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அவரை அருகில் வைத்துக்கொண்டே கிண்டி கவர்னர் மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேட்டி கொடுத்தார்.\nஅப்போது பேசிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ``என் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. பேரன், கொள்ளுப்பேரன்களை எடுத்துவிட்டேன். எனக்கு 78 வயது ஆகிறது. ஆர்.சந்தானம் கமிட்டி விசாரணை அறிக்கையை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். மேலும், நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மழுப்பலாகவே பதில் சொன்னார் பன்வாரிலால் புரோஹித். ``பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை; இதில் தொடர்புடையவர்களும் பெண்கள்; எனவே, பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைப்பதுதானே சரியாக இருக்கும். இதுபற்றி உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உள்ளதே\" என்று நிருபர்கள் கேட்டதற்கு `ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம், தேவைப்பட்டால் பெண் அதிகாரிகளை நியமித்துக்கொள்ளலாம்\" என்று கவர்னர் பொதுவாக பதில் சொன்னார்.\n``கவர்னராகிய உங்கள் மீது குற்றச்சாட்டு இருக்கும்போது, நீங்களே விசாரணைக் கமிட்டி அமைப்பது எந்த வகையில் நியாயம் ஆர்.சந்தானம் கமிட்டி உங்களை விசாரிக்குமா ஆர்.சந்தானம் கமிட்டி உங்களை விசாரிக்குமா\" என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ``நீங்கள் (நிருபர்கள்) கூட என்னை விசாரிக்கலாம்\" என்று பதில் சொன்னார் கவர்னர். இதையடுத்து இன்னோரு நிருபர், ``தனியார் கல்லூரி பேராசிரியையின் ஆடியோ உரையாடலுக்கு விசாரணை கமிட்டி அமைத்துள்ள நீங்கள், சென்னை பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை ஊழல் குறித்து விசாரிப்பீர்களா..\" என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ``நீங்கள் (நிருபர்கள்) கூட என்னை விசாரிக்கலாம்\" என்று பதில் சொன்னார் கவர்னர். இதையடுத்து இன்னோரு நிருபர், ``தனியார் கல்லூரி பேராசிரியையின் ஆடியோ உரையாடலுக்கு விசாரணை கமிட்டி அமைத்துள்ள நீங்கள், சென்னை பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை ஊழல் குறித்து விசாரிப்பீர்களா..\" என்று கேட்டதற்கு, ``அது கல்லூரி சம்பந்தப்பட்ட பிரச்னை\" என்று மழுப்பலாகப் பதில் சொன்னார். ``நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை ஆணையத்தை நீங்கள் அமைத்தது ஏன்\" என்று கேட்டதற்கு, ``அது கல்லூரி சம்பந்தப்பட்ட பிரச்னை\" என்று மழுப்பலாகப் பதில் சொன்னார். ``நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை ஆணையத்தை நீங்கள் அமைத்தது ஏன் அதை மாநில அரசுதானே செய்ய வேண்டும்\" என்று கேட்டதற்கு, \"வேந்தர் என்ற முறையில் விசாரணை ஆணையம் அமைக்க எனக்கு உரிமை உள்ளது\" என்று கவர்னர் பதில் சொன்னார்.\n``தமிழ்நாட்டில் காவிரிப் பிரச்னைக்காக, பிரதமர் சென்னை வந்தபோது போராட்டங்கள் உச்சகட்டத்தில் இருந்தபோதும், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, நெடுவாசல் போன்ற பிரச்னைகளின் போதெல்லாம் அமைதிகாத்த நீங்கள், இப்போது நிர்மலா தேவி பிரச்னையில் நிருபர்களை அழைத்து விளக்கம் கொடுப்பது ஏன்\" என்ற கேள்விக்கு, ``நிர்மலா தேவி பிரச்னைக்காக நான் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. பொறுப்பேற்று 6 மாதம் முடிந்துவிட்டதால் உங்களைச் சந்தித்தேன். காவிரிப் பிரச்னை என் இதயத்தில் உள்ளது. உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். மீண்டும் 6 மாதம் கழித்து உங்களை சந்திப்பேன்\" என்று கவர்னர் சொன்ன பதில் நிருபர்களை மட்டுமல்ல, நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களையும் நகைப்புக்கு உள்ளாக்கியது. இப்படி முக்கிய கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல், மழுப்பலாக கவர்னர் கூறிய பதில்கள், இந்த விவகாரத்தில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் காரணமாகவே ``கவர்னரை திரும்பப்பெற வேண்டும்\" என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கிறார்கள்.\nதமிழக எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் இந்த சந்தேகங்கள், மத்திய பி.ஜே.பி அரசுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. மத்திய உளவுத்துறை மூலம் இந்தப் பிரச்னை பற்றி விசாரித்து இருக்கிறார்கள். அந்த ரிப்போர்ட்டில் ``கவர்னரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் பிரச்னையில் தமிழக உளவுத்துறையின் உள்வேலைகள் இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது. எனவே, இந்த கெட்டப்பெயரோடு பன்வாரிலாலை இனியும் தமிழகத்தில் வைத்துக்கொள்ள மத்திய அரசு விரும்பவில்லை என்கிறார்கள். மாவட்ட வாரியாக ஆய்வுப் பணிகள், துணைவேந்தர்கள் நியமனத்தில் தொடர் சர்ச்சை, இப்போது நிர்மலா தேவி பிரச்னை குறித்து விளக்கம் என்று பன்வாரிலாலின் செயல்பாடுகள் அடுத்தடுத்து சர்ச்சையை உருவாக்கிக் கொண்டு இருப்பதால் இனியும் அவரை தமிழ்நாடு கவர்னராக தொடர மத்திய அரசு விரும்பவில்லை என்கிறார்கள். எனவே, விரைவில் மேற்கொள்ளவிருக்கும் கவர்னர்கள் மாற்றத்தின்போது தமிழக கவர்னரையும் மாற்ற இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் சொல்கிறார்கள். இந்நிலையில் பன்வாரிலால் புரோஹித் டெல்லி செல்லத் திட்டமிட்டுள்ளார். அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து அவர் பேச இருக்கிறார்.\nஅதன் பின்னரே பன்வாரிலால், இடமாற்றமா அல்லது ராஜினாமாவா என்பது தெரியவரும்.\n``ஜெயலல���தா மரணம்... அமைச்சர்களிடம் விசாரணை எப்போது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்த\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/133943-stalin-vs-azhagiri-18-years-of-battle-for-karunanidhis-legacy.html", "date_download": "2019-06-24T14:07:55Z", "digest": "sha1:B4TWZ3CUVHUAV3F4RNNGSWOMORRNYTH3", "length": 50917, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை! #StalinVsAzhagiri | Stalin vs Azhagiri: 18 years of battle for Karunanidhi's legacy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:19 (14/08/2018)\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n18 ஆண்டுகளுக்கு முன் துவங்கி... நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்துக்கொண்டிருந்த ஸ்டாலின் - அழகிரி யுத்தம், தற்போது மீண்டும் துவங்கியிருக்கிறது. தி.மு.க.வின் தலைவராக இருந்த கருணாநிதி மறைந்து ஒரு வாரம் கூட நிறைவு பெறாத நிலையில், மீண்டும் ஸ்டாலினுக்கு எதிரான தனது மோதலைத் துவங்கியிருக்கிறார் மு.க.அழகிரி. கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த மு.க. அழகிரி, ``தற்போதைய அரசியல் சூழல் குறித்த என் ஆதங்கம் முழுவதையும் அப்பாவிடம் கொட்டிவிட்டேன். கலைஞரின் உண்மையான, விசுவாசமிக்க தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். என் ஆதங்கத்தை அவர்கள் உணர்வார்கள். இப்போது உங்களுக்குப் புரியாது. காலம் பதில் சொல்லும்,\" எனப்பேசி பரபரப்பை உருவாக்கியிருக்கிறார். ஸ்டாலின் செயல்படாத தலைவராக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். கட்சியில் உறுப்பினராக இல்லாத அழகிரி, `கலைஞரின் விசுவாசமிக்க தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்' எனச்சொல்லியிருப்பதும், அது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதும் ஆச்சரியம் தான்.\nஅழகிரி நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான்\nஅழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. ``கலைஞரைத் தவிர வேறு யாரையும் நான் தலைவராக ஏற்க மாட்டேன். கலைஞரே சொன்னாலும் ஏற்கமாட்டேன்\" என 2014 ஜனவரி மாதத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி கொடுத்த மு.க.அழகிரி, ``தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை அரசியல் தலைவராகவே நான் கருதவில்லை. அவருடன் சேராமல் தற்போது இருக்கும் கட்சிகளுடன் தி.மு.க. இணைந்து போட்டியிட வேண்டும்\" என்றார்.\nதே.மு.தி.க.வுடன் கூட்டணிப் பேச்சை தி.மு.க. நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் அழகிரியின் இந்தப் பேட்டி பெரும் சிக்கலை ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. ஆனாலும் அழகிரியின் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலில் மதுரை மாநகர மாவட்ட தி.மு.க. முழுமையாகக் கலைக்கப்பட்டது. அதன்பின்னர் அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் சிலர் அடுத்தடுத்து கட்சியி��ிருந்து நீக்கப்பட்டனர்.\nஇந்த நடவடிக்கையையடுத்து, இருமுறை கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றார் அழகிரி. ஒருமுறை கருணாநிதியைச் சந்திக்காமல் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து விட்டு கோபமாகத் திரும்பினார். இரண்டாம் முறை கருணாநிதியைச் சந்தித்துப் பேசிவிட்டு திரும்பினார். ஆனால், அன்றைய தினமே கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் அழகிரி. தே.மு.தி.க. குறித்து அவர் வெளியிட்ட கருத்துகளே தற்காலிக நீக்கத்துக்குக் காரணம் என முதலில் சொல்லப்பட்டது.\nநீக்கத்துக்குக் கருணாநிதி சொன்ன காரணம்\nஆனால் சில நாள்களுக்குப் பிறகு அழகிரி நீக்கப்பட்டதற்கு வேறு காரணம் ஒன்றைச் சொன்னார் கருணாநிதி. ``அன்றைய தினம் அதிகாலை ஸ்டாலினைப் பற்றிப் புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளையெல்லாம் பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். ஸ்டாலின் இன்னும் மூன்று, நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடம் சொன்னார். எந்தத் தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ள முடியுமா. கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்,\" எனத் தழுதழுத்த குரலில் கருணாநிதி கூறியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதன் பின்னரும் தி.மு.க.வை விமர்சிக்க அழகிரி தயங்கவில்லை. கட்சிக்கு எதிராக அவர் பேசியதும், நடந்துகொண்டதும் தொடர, 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி. ``நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும்; அவர்கள் என் மகனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் மன்னிக்க மாட்டேன். தி.மு.க.வின் கொள்கையும், கட்சியின் கோட்பாடுமே எனக்கு முக்கியம்,\" என அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மறுதினம் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசினார் மு.கருணாநிதி.\nகருணாநிதியின் கோபத்துக்கு நியாயமான காரணங்கள் இருக்கவே செய்தது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோரை அழகிரி நேரில் சென��று சந்தித்தார். தி.மு.க.வுக்கு எதிராக தொடர்ச்சியாகப் பேசியும் வந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வந்த நிலையில், தி.மு.க.வுக்கு எதிரணியில் இருந்த ம.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி., பா.ம.க. நிர்வாகிகளையும், வேட்பாளர்களையும் அழகிரி சந்தித்துப் பேசினார். தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்த வைகோவை அழகிரி அடுத்தடுத்து சந்தித்துப் பேசியது தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜே.எம்.ஆருண், வசந்தகுமார் பா.ஜ.க. வேட்பாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட தி.மு.க.வை எதிர்த்து களம்கண்ட பல வேட்பாளர்கள் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கோரினர். இவையெல்லாம், தி.மு.க. தலைமையைக் கோபம் கொள்ளச் செய்தன. இதன் காரணமாகவே அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.\nஅதன் பின்னரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க.வையும், ஸ்டாலினையும் விமர்சிக்க அழகிரி தயங்கவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, ``திமுக - காங்கிரஸ் கூட்டணி பொருந்தாத கூட்டணி. தி.மு.க. எந்தக் கட்சியோடு கூட்டணி வைத்தாலும், பலம்மிக்க அதிமுகவை வீழ்த்த முடியாது,\" எனக் கூறினார். ஆறாவது முறை கருணாநிதி முதல்வராவார் என தி.மு.க.வினர் பிரசாரம் செய்து வந்த நிலையில், அதற்கு எதிராக அழகிரி பேசியது கருணாநிதிக்கு எதிராகப் பேசியதாகவே கருதப்பட்டது.\n18 ஆண்டுக்கு முன் துவங்கிய மோதல்\nஅழகிரி - ஸ்டாலின் மோதல் என்பது தற்போது உருவானதல்ல. அது பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது. மோதலுக்கான விதை எப்போது போடப்பட்டது என்பது தெரியவில்லை. முதல் மோதல் உருவாகி 18 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 1981-ம் ஆண்டு, தனது மூத்த மகனான அழகிரியைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனித்துக்கொள்ள மதுரை அனுப்பினார். ஆனால், சில காரணங்களால் மதுரைப் பதிப்பு நிறுத்தப்பட... மீண்டும் சென்னை திரும்பினார். ஆனால் அடுத்த இரு ஆண்டுகளில் மீண்டும் மதுரைக்கே அனுப்பி வைக்கப்பட்டார் அழகிரி. அதுவரை அரசியலில் முழுமையாகக் கவனம் செலுத்தாத அழகிரி, 1989-ம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த உடன் அதிகாரம் செலுத்தத் துவங்கினார். தென்மாவட்டங்களில் தனக்கென ஆதரவு வட்டத்தை உருவாக்க முற்பட்டார்.\n1993-ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து முக்கிய நிர்வாகிகளுடன் வைகோ பிரிந்து ச���ன்றபோது, தென்மாவட்டங்களில் அழகிரியின் ஆதிக்கம் பரவத்துவங்கியது. `தென்மாவட்டங்களில் அழகிரியின் ஆதரவு வட்டமே கட்சியில் சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டது' என அழகிரியின் ஆதரவாளர்களும், `கட்சிக்குள் அழகிரியின் தலையீடுகள் அதிகளவில் இல்லாமல் இருந்திருந்தால் நிர்வாகிகள் பிரிந்து சென்றிருக்கவே மாட்டார்கள்' என ஸ்டாலின் ஆதரவாளர்களும் சொல்வார்கள்.\nஅழகிரி தனக்கென ஓர் ஆதரவு வட்டத்தை ஏற்படுத்த முயன்ற நேரத்தில், படிப்படியாக அரசியலில் வளர்ந்த ஸ்டாலின், இரு முறை எம்.எல்.ஏ.ஆகவும், சென்னை மாநகராட்சி மேயராகவும் ஆகியிருந்தார். ஸ்டாலினின் இந்த வளர்ச்சி இருவரிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியதாகவே சொல்லப்படுகிறது. ஸ்டாலினும், அழகிரியும் நேருக்கு நேர் வெளிப்படையாக மோதிக்கொண்டது 2000-ம் ஆண்டில்.\n18 ஆண்டுகளுக்கு முன்னரே நீக்கப்பட்ட அழகிரி\nஅப்போது மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடந்தது. ஒரு பதவிக்கு அழகிரியும், ஸ்டாலினும் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தலைமையிடம் கோரினர். இதில் ஸ்டாலினே வென்றார். ஸ்டாலின் ஆதரவாளர் திருச்சி சிவாவுக்கே மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அழகிரி, அப்போது சென்னையில் நடந்த `தி.மு.க. முப்பெரும் விழாவில் யாரும் பங்கேற்கக் கூடாது' எனத் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இது கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதில் அழகிரி மீது கோபம் கொண்ட கட்சித் தலைமை அவரைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது.\nஇதைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக 12 தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களை அழகிரி நிறுத்தினார் அழகிரி. தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் தன் ஆதரவாளர்களைத் தனித்துக் களம் காணச் செய்தார். மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அழகிரி தரப்பில் சிலர் வென்றனர். இவர்கள் ஆதரவு தி.மு.க.வுக்குத் தேவைபட மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் அழகிரி.\nதா.கிருட்டிணன் கொலையும்; தினகரன் அலுவலக எரிப்பும்\n2003-ம் ஆண்டு, முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் வெட்டிக் கொல்லப்பட்டார். தி.மு.க. கோஷ்டி மோதல்தான் இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது. கொல்லப்பட்ட தா.கிருட்டிணன் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர். இந்த வழக்கில் மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இது ஸ்டாலின் - அழகிரி இடையேயான மோதலை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றது. அதன் பின்னர் 2007-ம் ஆண்டு அடுத்த சர்ச்சை வெடித்தது.\n2007-ம் ஆண்டு மே மாதம் தினகரன் நாளிதழில், மக்கள் மனசு என்ற பெயரில் கருத்துக் கணிப்பு வெளியானது. `தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக மக்கள் யாரை விரும்புகிறார்கள்' என்ற கேள்விக்கு `70 சதவிகிதம் பேர் ஸ்டாலினை ஆதரிப்பதாகவும், 2 சதவிகித பேர் மட்டுமே அழகிரியை ஆதரிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. `இதையடுத்து அழகிரியின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தினகரன் அலுவலகத்தைத் தீயிட்டு கொளுத்த 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் அழகிரி.\n2009-ம் ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் பொறுப்பெடுத்து நடத்தினார் அழகிரி. இடைத்தேர்தலில் வெளிப்படையாகப் பணம் கொடுத்து வாக்குகளை பெறும் காட்சிகள் அரங்கேறின. திருமங்கலம் ஃபார்முலா என ஒன்றைத் தொடங்கி வைத்ததாகச் சொல்லப்பட்டார். இது கட்சிக்குக் கெட்டபெயரை உருவாக்கி விட்டதாக வருத்தப்பட்டது ஸ்டாலின் தரப்பு. இதுவும் மோதலை வளர்த்தது. ஆனால், திருமங்கலம் இடைத்தேர்தலில் வென்று கொடுத்ததற்காக அழகிரிக்குத் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தார் கருணாநிதி. தெற்கில் மட்டுமே அழகிரி கவனம் செலுத்தட்டும் என்பதற்காகவே கருணாநிதி அந்த முடிவு எடுத்ததாகச் சொல்லப்பட்டது.\nஆனால், 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்ற இவர், அதில் வென்று மத்திய அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். இந்தக் காலகட்டத்தில் ஸ்டாலின் - அழகிரி யுத்தம் உச்சத்தை எட்டியது. ஸ்டாலினை தி.மு.க. தலைவராக்க கருணாநிதி முடிவு செய்தபோதும், அதை அறிவிக்காமல் பார்த்துக்கொண்டார் அழகிரி. 2013-ம் ஆண்டு, `அடுத்த முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரை நானே முன்மொழிவேன்' என கருணாநிதி பேசியபோது அழகிரிக்கு கட்சியில் நெருக்கடி ஏற்படத்துவங்கியது. 2014-ம் ஆண்டு மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்ற தி.மு.க. தலைமையின் முடிவிலிருந்து வேறுபட்டார் அழகிரி. ஆட்சி அதிகாரம் போனதும் மீண்டும் தி.மு.க.வையும், ஸ்டாலினையும் விமர்சிக���கத் துவங்கினார். அப்படித்தான் 2014-ம் ஆண்டு அவரின் செயல்பாடு அவரைக் கட்சியிலிருந்து நீக்கக் காரணமாக அமைந்தது.\nஇன்றைய சூழலுக்கு வருவோம். 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டாலினுக்கு எதிராக வெளிப்படையாக யுத்தம் தொடங்கியிருக்கிறார் அழகிரி. கருணாநிதி மறைந்த சில தினங்களில் `கருணாநிதியின் ஆதரவாளர்கள் தன் பக்கம் இருப்பதாகச் சொல்லியிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் நிச்சயம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தவே செய்திருக்கிறது. இதற்கு பின்னணியில் டெல்லி அரசியல் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\n``ஜெயலலிதா இறந்த ஓரிரு மாதத்தில் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று `அம்மாவின் ஆன்மாவுடன் பேசினேன்' எனக் கூறி, அப்போதைய கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராகக் குரல் எழுப்பினார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் அ.தி.மு.க. உடைந்தது. சசிகலா நீக்கப்பட்ட பின்னர் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைந்து துணை முதல்வரும் ஆனார் பன்னீர்செல்வம். ``பிரதமர் மோடி, நான் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அதன் காரணமாகவே தற்போது அமைச்சரவையில் இருக்கிறேன்\" எனப் பன்னீர்செல்வம் பேசியிருந்தார். அதுதான் இப்போதும் நடக்கிறது. அதேபோல் இப்போது அழகிரி கருணாநிதியின் சமாதியிலிருந்து புதிய சர்ச்சையைத் துவங்கியிருக்கிறார். இதற்குப் பின்னாலும் டெல்லி அரசியல் இருக்கவே வாய்ப்பு அதிகம். தி.மு.க., அ.தி.மு.க. பலவீனம் அடைவது என்பது ஒன்று மட்டுமே தமிழகத்தில் தேசியக் கட்சிக்கு வாய்ப்பை அளிக்கும். தற்போதைய சூழலில் தி.மு.க.வை பலவீனம் அடையச் செய்ய அழகிரியே அவர்களுக்கு வாய்ப்பாக இருப்பார். எனவே, இதன் பின்னணியில் டெல்லி அரசியல் இருக்க வாய்ப்புகள் அதிகம்,\" என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.\nஆனால், அழகிரியால் எந்தப் பாதிப்பும் தி.மு.க.வுக்கு ஏற்பட்டு விடாது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ``அழகிரிக்குக் கட்சியில் செல்வாக்கு, தொண்டர் பலம் எல்லாம் எப்போதோ பலவீனமாகிவிட்டன. 2013-ம் ஆண்டு அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழிவேன் எனக் கருணாநிதி பேசத்துவங்கியபோது பலவீனமடையத்துவங்கிய அழகிரியின் செல்வாக்கு, 2014 கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போதும், 2016 சட்டமன்றத் தேர்தலின் போது `எனது அரசியல் வாரிசு ஸ்டாலின்தான்' எனக் கருணாநிதி வெளிப்படையாகவே அறிவித்த போதும் கட்சியில் பெருமளவில் சரிந்தது .\n2017-ம் ஆண்டு தி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டபோது அழகிரியின் செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது. தி.மு.க.வின் 99 சதவிகிதம் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விதிவிலக்கில்லாமல் ஸ்டாலின் ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள். ஸ்டாலின் விருப்பம் இல்லாமல் அழகிரியால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் தற்போதைய நிலை. சென்னைத் தலைமை அழகிரியைக் கைவிட்டதும், மதுரையும் அவரை கைவிட்டு விட்டது.\nகுடும்பத்தில் அழகிரிக்காகப் பலமாக ஒலித்த குரல் தயாளு அம்மாளுடையது. அவரின் நிர்பந்தமே கருணாநிதியை அழகிரிக்கு ஆதரவாக சில முடிவுகளை எடுக்க வைத்தது. இப்போது கருணாநிதி இல்லை. தயாளு அம்மாளும் அழகிரிக்குப் பரிந்து பேச வாய்ப்பில்லாமல் உடல்நலம் குன்றியிருக்கிறார்.\nமறுபுறம் அழகிரியின் செல்வாக்கு என்பது கட்சிக்குப் பெரிய பலனை அளித்து விடவில்லை. லீலாவதி கொலை, தா.கிருட்டிணன் கொலை, தினகரன் அலுவலக எரிப்பில் கொல்லப்பட்ட ஊழியர்கள், கிரானைட் ஊழல் என அழகிரியோடு தொடர்பு படுத்தப்பட்ட நிகழ்வுகள் தி.மு.க.வுக்கு நெருக்கடியையே அளித்தது. எனவே, அழகிரியின் இந்தப் பேட்டி தி.மு.க.வுக்குள் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை,\" என்ற பார்வையும் பலரால் முன்வைக்கப்படுகிறது.\n18 ஆண்டுகளாக இந்தச் சகோதர யுத்தம் குறித்த செய்தியை தமிழக ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கி வருகின்றன. ஆனால், இப்போது இந்தச் செய்தி அவ்வளவு அழுத்தம் சேர்க்கவில்லை. தி.மு.க.வின் தலைமை நாற்காலி என்பது ஸ்டாலினுக்குத்தான் என்பது உறுதியாகியிருக்கிறது. இப்போது அழகிரியின் இந்தப் பேச்சு செய்தியாவதைத்தவிர எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.\n”சமூகத் தணிக்கை... நிர்பயா நிதி.. தமிழக சிறார் காப்பகங்கள் நிலை என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n10 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருபவர். நாளிதழ்கள், தொலைக்காட்சி, பருவ இதழ்கள் என காட்சி, அச்சு ஊடகங்களில் பணியாற்றியவர். தற்போது விகடனில் பொறுப்பாசிரியர்.\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்த\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/76634-this-site-can-reveal-your-download-history-iknowwhatyoudownload.html", "date_download": "2019-06-24T13:33:04Z", "digest": "sha1:5IQ5UYXCGPJMJ2SAU7FTIRAJM3M4QOH7", "length": 23269, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்க முடியும் #IKnowWhatYouDownload | This site can reveal your download history #IKnowWhatYouDownload", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (02/01/2017)\nஉங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்க முடியும் #IKnowWhatYouDownload\nசாதாரணமா பக்கத்துல இருக்குற ஒருத்தர் போன கொடுத்துட்டு போனாலே வாட்ஸ் அப் ஓப்பன் பண்ணி கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்புன மெஸேஜ படிச்சுடுவாங்களோனு பயப்புடுறோம். நம்மளோட டவுன்லோட் ஹிஸ்ட்ரி ஒருத்தருக்கு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆக மாட்டோம். ஓசி வை-பைல படம் டவுன்லோட் பண்றது, ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டோரன்ட்ல தான் பாப்பேன்னு அடம்பிடிக்குறவங்க எல்லாரும் கொஞ்சம் உஷாரா இருங்க. உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரிய அசால்ட்டா எடுத்து காட்டுது iknowwhatyoudownload.com\nஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு தனி IP Address கொடுக்கப்பட்டிருக்கும் அதை வைத்து தான் உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரியா ஹேக் பண்ண முடியுமாம். இதன் மூலம் நீங்கள் பிட் டோரன்ட்டை பயன்படுத்தி டவுன்லோட் செய்யும் தரவுகளை எளிதில் பெற முடியும். என்ன டவுன்லோட் செய்தீர்கள் என்பதை அறிய முடியும். உங்கள் ஐ.பி அட்ரஸை இந்த தளத்தை திறந்தாலே எடுத்துவிடும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.\nடவுன்லோட் ஹிஸ்டரியை எப்படி பெறுவது\nஉங்களுக்கு தேவைப்படுபவரின் IP Address தெரிந்தால் போதும் அவர் பிட் டோரன்ட்டில் டவுன்லோட் செய்த அனைத்து விவரங்களையும் பெற முடியும். உதாரணமாக ஒருவர் அலுவலகத்தில் எதாவது ஒரு படத்தை வேலைக்கு நடுவே டவுன்லோட் செய்கிறார் என்றால் எத்தனை மணிக்கு எந்த படத்தை எத்தனை மெமரியில் டவுன்லோட் செய்துள்ளார் என்பதை காட்டிவிடும்.\nஅவரது IP Address தெரியவில்லை என்றால் எதாவது ஒரு பாடல் அல்லது செய்தியின் லின்க்கை எடுங்கள். அதனை இந்த தளத்தில் உள்ள ட்ராக் IP Address பகுதியில் ட்ரான்ஸ்ஃபார்ம் செய்யுங்கள். அது ஒரு சுருக்கப்பட்ட லின்க்கை தரும் அந்த லின்க்கை உங்கள் நண்பருக்கு அனுப்பி வைய்யுங்கள். அதன் மூலம் உங்கள் நண்பரது IP Address கிடைத்துவிடும்.\nகிடைத்த IP Address மூலமாக பிட் டோரன்ட்டில் உங்கள் நண்பர் டவுன்லோட் செய்த படம், பாடல், வீடியோ என அனைத்து தகவலும் கிடைத்துவிடும். பிட் டோரன்ட் உங்கள் IP Address ஐ உங்களது ஒவ்வொரு டவுன்லோடுடன் மேட்ச் செய்து வைத்திருக்கும். அதன் மூலம் ஈஸியாக உங்களது டவுன்லோட் விவரங்களை அள்ளித்தருகிறது.\n1. இந்த தளத்தில் இருந்து தரப்படும் லின்க் உங்கள் டவுன்லோட் ஹிஸ்டரியை தருகிறது என்றாலும் இவர்களும் ஹேக���கர்களே. மற்ற ஹேக்கர்களும் உங்கள் IP Address-க்குள் நுழைந்து உங்களது பர்சனல் தகவல்களை திருட வாய்ப்புள்ளது.\n2. டோரன்ட் டவுன்லோட் செய்திருந்தால் மட்டுமே உங்கள் டவுன்லோட் ஹிஸ்டரி தெரியும். ஆனால் உங்களது IP Address ஐ எந்த ரிஸ்க்கும் இல்லாமல் இந்த தளம் கொடுத்துவிடுகிறது. இதுவும் சற்று ஆபத்தானது தான்.\n3. சிலரது வங்கி கணக்கு, பர்சனல் வீடியோக்கள் கூட இதன் மூலம் இழக்க வாய்ப்புள்ளது.\nநம்பகத்தன்மையான நபரிடம் இருந்து வந்தாலும் அவசரப்பட்டு க்ளிக் செய்யாதீர்கள் எந்த தகவலாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகி பெறுங்கள். ஒற்றை க்ளிக்கில் உங்கள் தகவல்களை இழக்காதீர்கள். டோரன்ட் போன்ற தளங்கள் மூலம் டவுன்லோட் செய்வதை தவிருங்கள். உங்கள் பர்சனல் பர்சனலாகவே இருக்கும்.\niknowwhatyoudownload.com இந்த தளம் ஒரு ஸ்பை தளமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய டூல் உங்கள் மற்றும் உங்கள் நண்பரின் டவுன்லோட் ஹிஸ்டரியை வெளிச்சம் போட்டு காட்டிவிடும். பார்த்து உஷாரா இருங்க பாஸ் VPN போன்றவற்றின் மூலம், இதில் இருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - க��ிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\n``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka24x7.com/2019/06/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-s9-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-s9/", "date_download": "2019-06-24T13:14:41Z", "digest": "sha1:3WQAXQUY35CMARIE6L5DWJPG7GUKWKBL", "length": 3313, "nlines": 21, "source_domain": "srilanka24x7.com", "title": "சாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 + புதிய மேம்பாட்டில் இரவு முறை கிடைக்கும் – GSMArena.com செய்திகள் – GSMArena.com – Srilanka 24×7", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 + புதிய மேம்பாட்டில் இரவு முறை கிடைக்கும் – GSMArena.com செய்திகள் – GSMArena.com\nசாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 + ஆகியவை, சமீபத்திய மென்பொருளான புதுப்பித்தலுடன் கேமரா மேம்பாடுகளை இணைந்து ஜூன் 2019 பாதுகாப்பு இணைப்புகளைப் பெறுகின்றன. புதிய ஃபார்ம்வேர் பதிப்பு எண் G965FXXU5CSF2 கொண்டு தற்போது மூன்று நாடுகளில் உருவாகிறது – தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ். ஒரு பரந்த வழிப்பாதை விரைவில் தொடங்கப்பட வேண்டும்.\nமிக பெரிய கூடுதலாக புதிய கேலக்ஸி S10 வரி முன்பு பிரத்தியேகமாக இது புதிய நைட் முறை. அதனுடன் சேர்த்து, பயனர்கள் சுய இயக்கம் கேமரா செயல்திறனில் சரிசெய்யத்தக்க பின்னணி மங்கலாக மற்றும் QR குறியீடு ரீடர் பயன்பாட்டினை மேம்படுத்தலாம்.\nஇந்த பாதுகாப்பு இணைப்பு, சாம்சங் மென்பொருளில் 11 பாதிப்பை ஏற்படுத்துகிறது, ஆண்ட்ராய்டு OS இல் காணப்படும் எட்டு பாதுகாப்பு சிக்கல்களை ஸ்குவாஷ் செய்யும். இது ஒரு டஜன் உயர் ஆபத்து பாதிப்புகளை சரிசெய்கிறது.\nசாம்சங் கேலக்ஸி S9 +\nநீங்கள் மேலே குறிப்பிட்டவை தவிர வேறு ஒரு நாட்டில் வாழ நேர்ந்தால், ஜூன் 2019 பாதுகாப்புப் பத்திரத்தைப் பெற்றிருந்தால், கீழே உள்ள ஒரு கருத்தை கைவிடுவதன் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/news-review/13102-2018-11-16-22-56-22?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-06-24T13:34:06Z", "digest": "sha1:5PUSTZFRTKE7J2OXG6ITPGV3IXSSQ6NH", "length": 8970, "nlines": 24, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை மக்களின் இறைமை மீது பேய்களும் பிசாசுகளும் நர்த்தனமாடும் நாட்கள்!", "raw_content": "இலங்கை மக்களின் இறைமை மீது பேய்களும் பிசாசுகளும் நர்த்தனமாடும் நாட்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.\nநேற்றுமுந்தினம் சபை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த சபாநாயகரை கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டு, அவரை சூழ்ந்து கொண்ட ராஜபக்ஷ ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் மோதல் உருவானது. வரைமுறை மீறித் தாக்கிக் கொண்டார்கள். இதனை, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த வெளிநாட்டுத் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் பார்த்துக் கொண்டிருந்தனர். நாட்டு மக்களோ தொலைக்காட்சிகளுக்கு முன்னிருந்து அரற்றிக் கொண்டிருந்தனர்.\nஇவ்வாறான நிலையைக் கட்டுப்படுத்தி, நிலைமையை சுமூகமாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளோடு, ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசாங்கமொன்றை அமைப்பதற்கு வழிகோலுமாறு கோரினார்கள். ஜனாதிபதியும், அவ்வாறான சூழலை இரண்டு மூன்று நாட்களுக்குள் உருவாக்குவதாக வாக்குறுதியளித்து அனுப்பினார்.\nஆனால், நேற்றைய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னராகவே அவைக்குள் நுழைந்த ராஜபக்ஷ ஆதரவு பாராளுமன்ற உ���ுப்பினர்கள், சபாநாயகர் (அக்கிர) ஆசனத்தை ஆக்கிரமித்துக் கொண்டு சபை அமர்வுகளை 45 நிமிடங்கள் தாண்டியும் நடத்த விடாமல் தடுத்தனர். இறுதியாக, பொலிஸாரின் பாதுகாப்போடு நுழைந்த சபாநாயகர், ராஜபக்ஷ அணியினரின் தாக்குதலுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வாக்கெடுப்பைக் கோரினார். அது, பெரும்பான்மை உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.\nவாக்கெடுப்பு நடைபெறும் போது, ராஜபக்ஷ தரப்பு உறுப்பினர்கள் கதிரைகளையும், அரசியலமைப்புப் பிரதிகளையும் தூக்கி சபாநாயகரை நோக்கி எறிந்தார்கள். மிளகாய்த்துளைக் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தாக்குதல்களில் இருந்து சபாநாயகரை பொலிஸார் காப்பாற்றினாலும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும், பொலிஸாரும் காயமடைந்தனர். சபாநாயகரின் ஆசனத்தை தூக்கிக் கொண்டு சென்ற ராஜபக்ஷ தரப்பினர், தூர வீசினர். சபாநாயகர் அமரும் பகுதியை தாக்கி சேதப்படுத்தினர்.\nஇந்தக் கோரத்தனமான வன்முறை ஆட்டத்தினையும் பார்த்து நாட்டு மக்கள் மீண்டும் கண்ணீர் வடித்தனர். தங்களின் இறைமை மீது எவ்வாறான தாண்டவம் ஆடப்படுகின்றது என்பதை நினைத்து வெட்கிக் குனிந்தார்கள்.\nஇப்போது, மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கின்றார். நாட்டையும் மக்களையும் குறித்து கிங்சித்தும் கரிசனையுள்ள ஒருவரால், இவ்வாறெல்லாம் நடக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. உண்மையிலேயே அவர் சுய நினைவுடன்தான் நடக்கிறாரா, என்கிற கேள்வியை அனைத்துத் தரப்பு மக்களும் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இது, இலங்கை ஜனநாயகத்தின் மீது பேய்களும் பிசாசுகளும் நர்த்தனமாடும் நாட்கள். அதனை, மைத்திரியே முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான், வேதனையிலும் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/5", "date_download": "2019-06-24T14:13:00Z", "digest": "sha1:ZLFEZQ7UVHXTYUA4LTJW2PQ4XBZGN7XK", "length": 9306, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சச்சின் டெண்டுல்கர்", "raw_content": "\nமேகதாது அ��ை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nவாஜ்பாய் மறைவுக்கு சச்சின், ரஜினி இரங்கல்\nசச்சின் மகனின் உதவி: பாராட்டித் தள்ளிய ’லார்ட்ஸ்’\nதோனிதான் இதிலும் டாப்: சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளினார்\nஇரட்டை சதம் விளாசிய பவன் ஷா - 613 ரன் குவித்த இந்திய இளம் அணி\n‘வாழ்நாளில் எனக்கு இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்’ - டிராவிட் ஓபன் டாக்\n“குல்தீப் அதுக்கு சரிபட்டு வருவார்” - டெண்டுல்கரின் கணிப்பு\n’வீரர்கள் தேர்வில் ’யோ-யோ’ மட்டுமே அளவுகோலாக இருக்கக் கூடாது’\nஇங்கிலாந்தில் மிரட்டுவார் ’சைனாமேன்’ குல்தீப்: சச்சின் நம்பிக்கை\nதோனி நீங்க 'சான்ஸே இல்ல' \nநான் தனி ஆள் இல்ல - 'தல' தோனி கேப்டனான கதை \nசச்சின் நிதியிலிருந்து பெரம்பலூரில் போடப்படும் தார் சாலை \nஇங்கிலாந்தில், இந்திய அணியுடன் சச்சின் மகனுக்கும் பயிற்சி\nவாஜ்பாய் மறைவுக்கு சச்சின், ரஜினி இரங்கல்\nசச்சின் மகனின் உதவி: பாராட்டித் தள்ளிய ’லார்ட்ஸ்’\nதோனிதான் இதிலும் டாப்: சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளினார்\nஇரட்டை சதம் விளாசிய பவன் ஷா - 613 ரன் குவித்த இந்திய இளம் அணி\n‘வாழ்நாளில் எனக்கு இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்’ - டிராவிட் ஓபன் டாக்\n“குல்தீப் அதுக்கு சரிபட்டு வருவார்” - டெண்டுல்கரின் கணிப்பு\n’வீரர்கள் தேர்வில் ’யோ-யோ’ மட்டுமே அளவுகோலாக இருக்கக் கூடாது’\nஇங்கிலாந்தில் மிரட்டுவார் ’சைனாமேன்’ குல்தீப்: சச்சின் நம்பிக்கை\nதோனி நீங்க 'சான்ஸே இல்ல' \nநான் தனி ஆள் இல்ல - 'தல' தோனி கேப்டனான கதை \nசச்சின் நிதியிலிருந்து பெரம்பலூரில் போடப்படும் தார் சாலை \nஇங்கிலாந்தில், இந்திய அணியுடன் சச்சின் மகனுக்கும் பயிற்சி\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7480:2010-09-24-19-23-31&catid=326:2010&Itemid=0", "date_download": "2019-06-24T13:52:01Z", "digest": "sha1:CILMRDJPUKB3LLSBZUOBJBK2LIWCTOX6", "length": 27520, "nlines": 102, "source_domain": "www.tamilcircle.net", "title": "காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’\nSection: புதிய ஜனநாயகம் -\nபல தலைமுறைகளாக ஊழலிலே ஊறித்திளைத்த காங்கிரஸ் கொள்ளைக் கூட்டம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளின் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து கீழ்த்தரமாகப் பொறுக்கித் தின்றிருப்பது இப்போது சந்தி சிரிக்கிறது.\nசென்ற ஆண்டு ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அதைப் போன்றதொரு போட்டியை நடத்தி அந்நிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக ஆட்சியாளர்கள் கூறிவந்தார்கள். அதன்படி, 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதிவரை காமன்வெல்த் நாடுகளின் போட்டிகளை டெல்லியில் நடத்தவிருக்கிறார்கள்.\nஇந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கென அமைப்புக் கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக சுரேஷ் கல்மாடி என்ற முன்னாள் காங்கிரசு அமைச்சர் நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டிகளுக்காக நவீன விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு வீரர்கள் தங்கும் குடியிருப்புகள் போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவது, ஏற்கெனவ�� உள்ள விளையாட்டு அரங்கங்களைச் சர்வதேச தரத்திற்கு நவீனப்படுத்துவது எனப் பல வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன.\nஇந்தத் திட்டங்களின் எல்லா இடங்களிலும் வகைதொகையின்றி, அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் உள்நாட்டு – வெளிநாட்டு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து ஊழல் செய்துள்ளது அம்பலமாகி வருகிறது. சென்ற மாதத்தில் இவர்களது ஊழல் வெளிப்படாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு தினந்தோறும் ஏதாவதொரு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது.\nபிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகள் அதனிடமிருந்து ‘சுதந்திரம்’ பெற்ற பின்னரும், எஜமான விசுவாசத்துடன் அமைத்துள்ள கூட்டமைப்புதான் காமன்வெல்த் என்பதாகும். காலனிய அடிமைத்தனத்தின் மிச்சசொச்சமாக விளங்கும் காமன்வெல்த்தின் தலைமைப்பீடமான பிரிட்ஷ் பேரரசியின் முன்னிலையில் நடைபெற்ற ’காமன்வெல்த் சுடர்’ ஊர்வலத்தை அகன்ற திரையில் காட்டவும், அந்த ஊர்வலத்திற்கு கார்களை வாடகைக்கு எடுக்கவும், ஏ.எம்.பிலிம்ஸ், ஏ.எம்.கார்ஸ் ஆகிய பிரிட்டிஷ் நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன. ஆனால், அது போன்ற நிறுவனங்கள் எதுவும் உண்மையில் இல்லை. இந்தியாவில் இவர்கள் கொடுத்திருந்த முகவரியும் போலியானது. ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பியது போன்றதொரு போலியான சிபாரிசுக் கடிதத்தை அதிகாரிகளே உருவாக்கி ஏமாற்றியுள்ளனர். பிரிட்டிஷ் பேரரசியே தனது அதிருப்தியைத் தெரிவிக்குமளவுக்கு இந்த ஊழல் சில்லறைத்தனமாக நடந்துள்ளது.\nநாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இவ்விளையாட்டுப் போட்டிக்கு விளம்பரம் திரட்டித் தரவும், விளம்பரக் கட்டணத்தை வசூலிக்கவும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் அமர்த்தப்பட்டது. இந்நிறுவனம் இதுவரை ஒரு விளம்பரதாரரைக் கூடப் பிடித்து தரவில்லை. அரசு நிறுவனங்கள் அரசு விழாக்களுக்கு விளம்பரம் தருவதென்பது வழக்கமான செயல்தான். இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் தாமே முன்வந்து வழங்கிய கோடிக்கணக்கான விளம்பரதாரர் தொகையில் 23 சதவீதத்தை, செய்யாத வேலைக்குக் தரகுப் பணமாக இந்த நிறுவனத்திற்குத் தரவேண்டும்.\nநாக்பூரில் புதிதாக ஒரு விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ஆன செலவு 84 கோடி ரூபாய��தான். ஆனால், டெல்லி நேரு விளையாட்டரங்கை ‘மேம்படுத்த’ மட்டும் 669 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். இவ்வாறு ‘மேம்படுத்தப்பட்ட’ அரங்கத்தின் கூரை, அண்மையில் பெத லேசான மழைக்கே ஒழுக ஆரம்பித்துவிட்டது. இதேபோன்று இன்னும் 17 அரங்கங்களை பல ஆயிரம் கோடிகளில் ‘மேம்படுத்தி’யுள்ளனர்.\n“டிரெட் மில்” என்னும் உடற்பயிற்சி சாதனத்தின் அதிகபட்ச விலையே ரூபாய் மூன்று லட்சம்தான். ஆனால், அதனை 9.75 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள ஏர் கூலரை 40,000 ரூபாய்க்கும், ரூ.25,000 மதிப்புள்ள கணினியை 89,052 ரூபாய்க்கும் வாடகைக்கு எடுத்துள்ளனர். கையை சுத்தம் செய்ய சோப்புக் கலவையை உமிழும் சாதனத்தின் விலையே 450 ரூபாய்தான். இதனை 3,397 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். குடைகளை 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த அநியாயம் குறித்து கேட்ட பொழுது, அக்குடைகளெல்லாம் ‘தனிச் சிறப்பானவை’ என்று கூச்சநாச்சமின்றிப் புளுகுகின்றனர். 50 முதல் 100 ரூபாய் மதிப்புள்ள கழிவறைக் காகிதச் சுருளை, 3,757 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அவற்றில் ‘தனிச் சிறப்பாக’ ஏதேனும் இருக்குமோ என்னவோ\nஇதேபோல முக்கிய பிரமுகர்கள் அமரும் சோபாசெட்டுகள், குளிர்சாதன எந்திரங்கள், கார்கள் என பலவற்றை அவற்றின் சந்தை விலையை விட பல மடங்கு கூடுதலான விலைக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். தொடக்கவிழாவின் போது ஒளிவெள்ளத்தைப் பாச்சும் ஹீலியம் பலூனூக்கு அன்றைய ஒருநாள் வாடகையாக ரூ.50 கோடி வாரியிறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அரங்கத்தின் பாதியளவுக்குத்தான் ஒளியை உமிழும் என்று தொழில்நுட்பவாதிகளே அம்பலப்படுத்துகின்றனர்.\n2003-இல் திட்டமிடப்பட்ட போது, இப்போட்டியை நடத்த மொத்தத்தில் ரூ.1,899 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், எல்லா அதிகாரிகளும் முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைச் சுருட்டியதால் தற்போது செலவு மதிப்பீடு 35,000 கோடிகளில் வந்து நிற்கிறது. வேலைகள் எதுவும் முடிந்த பாடா இல்லை என்ற நிலையில், திட்டமிட்டதை விட 1575% செலவு அதிகரித்துவிட்டது. இதனை ஈடுகட்ட டெல்லி மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட நிதிகள் இதற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆதரவற்ற முதியவர்களுக்கான 171 கோடி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான 744 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியன காமன்வெல்த் போட்டிகளுக்கு செலவு செய்யப்ப��்டன. இதுதவிர, மெட்ரோ ரயில் திட்டத்திற்கென டெல்லி அரசு கொடுக்க வேண்டிய 5,000 கோடி ரூபாய், பல்வேறு கலாச்சார அமைப்புகளுக்கான டெல்லி அரசின் நிதி ஒதுக் கீட்டில் 14 கோடி ரூபாய் – என பிற நலப்பணிக்களுக்கான நிதிகள் காமன்வெல்த்தில் கரைக்கப்பட்டுவிட்டன.\nஇந்த விளையாட்டுப் போட்டியை நடத்த தனியாக ஒரு நகரத்தை உருவாக்காமல், தெற்கு டெல்லியை ஆட்சியாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். இதற்காக தெற்கு டெல்லியில் நீண்டகாலமாகக் குடியிருந்து வரும் சேரிவாழ் மக்களை, நகரை அழகுபடுத்துவது என்ற பெயரில் விரட்டியடித்துள்ளனர். இதன் மூலம் டெல்லி பெருநகரத் திட்டத்தை தெற்கு டெல்லிவரை விரிவுபடுத்தி மேட்டுக்குடியினர் ஆதாயமடைந்துள்ளனர். விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி கட்டப்படும் வீடுகளை, போட்டிகள் முடிந்த பின்னர் கைப்பற்றிக்கொள்ள இப்போதே போட்டாபோட்டியும் ஊழல்களும் பெருகி, வெளியே கசியத் தொடங்கிவிட்டன.\nஇலஞ்ச ஒழிப்புத்துறை, இதுவரை நடத்திய விசாரணை மூலம் 16 திட்ட ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை உறுதி செய்துள்ளது. இது மட்டுமின்றி, கணக்கு தணிக்கை அதிகாரியின் இடைக்கால அறிக்கையும் ஊழல் மோசடிகள் நடந்துள்ளதை நிலைநாட்டியுள்ளது. இருப்பினும், ஊழல் வெளியாகி இத்தனை நாட்களாகியும் சுரேஷ் கல்மாடி இன்னும் பதவியில் நீடிக்கிறார். ஊழல்-செய்தவர்களுக்கு ‘கடும்’ தண்டனை கொடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் சவடால் மட்டும் அடிக்கிறார். இவை ஒருபுறமிருக்க, போட்டியில் விளையாட்டு வீரர்களைச் சேர்த்துக் கொள்ள இலஞ்சம் வாங்குவது, வீராங்கனைகளுக்கு பாலியல் நிர்ப்பந்தங்கள் கொடுப்பது என பல வழிகளிலும் அதிகார வர்க்க ஊழலும் மோசடியும் அட்டூழியங்களும் நடக்கின்றன.\nகும்பி கூழுக்கு அழும்போது கொண்டைக்குப் பூ வைத்த கதையாக, நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு வேளைச் சோறின்றி வாடும் போது ரூ.40 ஆயிரம் கோடி செலவில் இதுபோன்ற ஆடம்பர விழாக்கள் நடத்துவதென்பதே மிகவும் வக்கிரமானது. இந்த விழாவின் பெயரில் அதிகாரிகள் பொறுக்கித் தின்பதற்கு டெல்லிவாழ் ஏழை உழைக்கும் மக்களும், பல மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும் தமது வாழ்வைப் பறிகொடுத்துள்ளதுதான், இதை விட வக்கிரமானது. காமன்வெல்த் போட்டிக்காக டெல்லியை அழகுபடுத்துகிறேன் என்று கூறிக் ���ளமிறங்கிய முதலமைச்சர் ஷீலா தீட்சித், டெல்லியிலுள்ள 60,000 பிச்சைக்காரர்களை விரட்டியடித்தார். சேரிகளை இடித்துத் தரை மட்டமாக்கி இலட்சக்கணக்கான ஏழை மக்களை வீடற்ற அனாதைகளாக, கடுங்குளிரில் அல்லாடவிட்டார். இனி, டெல்லியில் திருடர்களும் ஊழல் பேர்வழிகளுமான முதலாளிகளும் ஓட்டுப் பொறுக்கிகளும் இருக்கலாம். ஆனால் பிச்சைக்காரர்களும் ஏழைகளும் இருக்க முடியாது என்றாகிவிட்டது.\nகாமன்வெல்த் போட்டிக்காக டெல்லியின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகளை ஒப்பந்தமெடுத்து ஊழல் செய்தவர்கள், இன்னொரு பக்கம் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அற்ப கூலிக்கு வரவழைத்து, கொத்தடிமைகளாகக் கசக்கி பிழிந்து வேலை வாங்கியுள்ளனர். சந்தை விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை வாடகைக்கு எடுத்தவர்கள், தொழிலாளர்கள் தங்குவதற்கு வீடுகள் கூடக் கொடுக்காமல் பிளாஸ்டிக் தார்பாயிலும் தகரக் கொட்டைகளிலும் மொத்தமாக அடைத்ததால், தொற்று நோ தாக்கி இதுவரை நூறு பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். கட்டுமானப் பணிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படாத நிலையில் ஏற்பட்ட விபத்துகளிலும், தரக்குறைவான பொருட்களால் கட்டப்பட்ட பாலங்கள், கட்டுமானங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களிலும் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்கள் கேள்வி கேட்க நாதியின்றி கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்ற விபத்துகளின் காரணமாக மெட்ரோ ரயில் திட்டப் பணியில் மட்டும் 90-க்கும் மேலான தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.\nகாமன்வெல்த் விளையாட்டில் கரைபுரண்டோடும் ஊழலைப் பற்றிப் பேசினாலே, விளையாட்டுப் போட்டியால் இந்தியாவின் பெருமிதம் உயரும்போது, “ஊழலைப் பற்றிப் பேசி தேசத்தின் கவுரவத்தைக் குலைக்காதீர்கள்” என்று ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாகத் ‘தேசபக்தி’ கூச்சல் போடுகின்றனர். காங்கிரசு முன்னாள் அமைச்சரான மணிசங்கர் அயர் இந்த ஊழல்களைப் பற்றி வாய்திறந்தவுடனேயே, இதை காங்கிரசும் பா.ஜ.க.வும் ஊடகங்களும் கண்டிக்கின்றன. மேட்டுக்குடி இந்தியாவின் பிரச்சினை என்று வரும்போது இங்கே கட்சி வேறுபாடுகள் கூட மறைந்து போகின்றன. பொதுவில் காமன்வெல்த், ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்றாலே ஊழலும் முறைகேடுகள��ம் நடப்பது சகஜம்தான் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். நல்லபடியாக போட்டி நடக்கட்டும், ஊழலை பிறகு விசாரித்து முடிவு செய்வோம் என ஊழலுடன் ஒத்துப்போக வைக்கும் கண்ணோட்டம்தான் ஆளும் வர்க்கங்களாலும் ஊடகங்களாலும் பரப்பப்பட்டு வருகிறது.\n‘தேசியப் பெருமித’ போதையில் இந்த அயோக்கியத்தனத்தை நாம் அங்கீகரிக்கப் போகிறோமா கூச்சநாச்சமின்றி சில்லறைத்தனமாக நடந்துள்ள இந்த ஊழல் மோசடிகளையும், குடிசைவாழ் மக்களை கட்டாயமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்கும் அட்டூழியத்தையும், கூலித் தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சும் கொத்தடிமைத்தனத்தையும் நாம் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் போகிறோமா\nபுதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1876", "date_download": "2019-06-24T14:26:22Z", "digest": "sha1:ZOSDSYIH57PHHYQIGCPUQA5AJGWYWO6L", "length": 7670, "nlines": 151, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1876 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1876 (MDCCCLXXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.\nஜனவரி 31 - அனைத்து ஆதிகுடிகளும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்ல வேண்டுமென ஐக்கிய அமெரிக்கா கட்டளை இட்டது.\nபெப்ரவரி 3 - பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.\nபெப்ரவரி 19 - யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (The Jaffna Catholic Guardian) இதழ் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.\nமார்ச் 7 - அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் (#174,465) பெற்றார்.\nமார்ச் 10 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் வெற்றிகரமாக உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார். அவர் பேசியது: \"Mr. Watson, come here, I want you.\"\nஏப்ரல் 16 - பல்கேரியாவில் ஒட்டோமான் இராச்சியத்திற்கெதிராக புரட்சி வெடித்தது.\nஏப்ரல் 28 - இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.\nஜூலை 1 - சேர்பியா துருக்கி மீது போரை அறிவித்தது.\nஜூலை 2 - மொண்டெனேகிரோ துருக்கி மீது போரை அறிவித்தது.\nஅக்டோபர் 21 - யாழ்ப்பாணத்தில் காலரா ��ோய் வேகமாகப் பரவியது.\nஅக்டோபர் 26 - இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பக்கிங்ஹாம் அரசரால் எடுக்கப்பட்டது.\nஅக்டோபர் 31 - இந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற சூறாவளியினால் (cyclone) 200,000 பேர் வரையில் இறந்தனர்.\nஅமெரிக்க வேதியியல் குமுகம் ஆரம்பிக்கப்பட்டது.\nபெப்ரவரி 20 - கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (இ. 1936)\nஜூலை 15 - மறைமலை அடிகள்\nஆகஸ்ட் 7 - மாத்தா ஹரி, நாசி உளவாளி (இ. 1917)\nஆகஸ்ட் 27 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (இ. 1954)\nடிசம்பர் 25 - முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானைத் தோற்றுவித்தவர் (இ. 1948)\nஜனவரி 2 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2019-06-24T14:01:00Z", "digest": "sha1:LQGA7VXT6YIJGYNHTQFFRRWDSV7YORN7", "length": 8600, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோத்தாபய ராஜபக்ச - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு செயலாளர் (2005 - 9 சனவரி 2015)\nலெப்டினன்ட் கேணல் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச (Nandasena Gotabaya Rajapaksa, சிங்களம்: ගෝඨාභය රාජපක්ෂ, பிறப்பு: 20 சூன் 1949) இலங்கை படைத்துறையின் இளைப்பாறிய அதிகாரி ஆவார். இவர் 2005 நவம்பர் முதல் 2015 சனவரி வரை இலங்கைப் பதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றினார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஈழப்போரின் போது பல நாட்டின் இடங்களிலும் பணியாற்றிய பின்னர் 1992 ஆம் ஆண்டில் இராணுவத்தில் இருந்து இளைப்பாறினார். இவரது சகோதரர் மகிந்த ராசபக்ச 2005 ஆம் ஆண்டில் இலங்கை அரசுத்தலைவராக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, இவர் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். மகிந்த ராசபக்ச 2015 சனவரியில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து இவரும் பதவி இழந்தா��்.[1]\nஇவர் 2006 டிசம்பரில் விடுதலைப் புலிகள் நடத்தியதாகக் கருதப்படும் தற்கொலைத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலித் தலைவர்களைக் கொல்ல உத்தரவிட்டமை போன்ற பல போர்க்குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.[2]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2016, 06:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:User_hr", "date_download": "2019-06-24T14:21:50Z", "digest": "sha1:TZPDVN3FNA5X3SCGGVUEXS5VCKYYK7F4", "length": 4635, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:User hr\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:User hr\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:User hr பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:வேங்கட சிவசங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:User hr-2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-24T13:43:54Z", "digest": "sha1:V5MWC5LXS3IUXZHYQIC7XIW3PR6LX3VS", "length": 10930, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "2 பைசா (இந்திய நாணயம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2 பைசா (இந்திய நாணயம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 நயா பைசா (இந்திய நாணயம்) உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nஇந்திய தேசிய இலச்சினையுடன் நாட்டுப் பெயர்.\nநாணய மதிப்பு மற்றும் அச்சடிக்கப்பட்ட ஆண்டு\nஇரண்டு பைசா (Two paise (இந்தி: दो पैसे) என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 2⁄100 ஆகும். பைசாவின் சின்னம் p.\n1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய \"நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த \" இந்திய நாணயச் சட்டம்\" திருத்தப்பட்டது. அதன்படி பைச நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை நாணயமானது \"நயா பைசா\" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, \"நயா\" என்ற வார்த்தை கைவிடப்பட்டது மேலும் அந்த பெயரானது \"ஒரு பைசா\" என அழைக்கப்பட்டது. பைசா நாணயங்கள் \"பதின் வரிசை\"யின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2][3]\nஇரண்டு பைசா நாணயங்கள் 1964 ஆண்டுமட்டும் அச்சிடப்பட்டன. இவை மும்பையிலுள்ள இந்திய அரசு காசாலையில் அச்சிடப்பட்டன. மற்றும் ஆலையின் சிறிய அடையாளமாக ♦ (சிறிய புள்ளி / வைரம்) இடப்பட்டது. இந்த நாணயம் 1979 ஆம் ஆண்டில் செல்லாததாக்கப்பட்டது.[4]\nமொத்தம் 1964 ஆம் ஆண்டு 323,504,000 காசுகள் அச்சிடப்பட்டன.\nஇரண்டு பைசா நாணயங்கள் செம்புநிக்கல் கலப்பு உலோகத்தில் தயாரிக்கப்பட்டன. காசின் எடை 2.95 கிராம்கள், அதன் விட்டம் 18 மில்லிமீட்டர்கள் (0.71 in), கனம் 1.8 மில்லிமீட்டர்கள் (0.071 in). நாணத்தின் விளிம்பில் எட்டு குவிபுடைப்புகள் இடம்பெற்றிருந்தன.\nமகாத்மா காந்தி புதிய வரிசை\n2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2017, 13:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15081/foxtail-millet-chocolate-in-tamil.html", "date_download": "2019-06-24T13:50:09Z", "digest": "sha1:7EEBMAFJT2F7NDIOTZIDQ5PTST2GPC5T", "length": 3949, "nlines": 112, "source_domain": "www.awesomecuisine.com", "title": " திணை சாக்லேட் - Foxtail Millet Chocolate Recipe in Tamil", "raw_content": "\nதிணை மாவு – ஒரு கப்\nடார்க் சாக்லேட் – இரண்டு மேசைக்கரண்டி\nவெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி\nவால்நெட் பொடித்தது – இரண்டு மேசைக்கரண்டி\nதினை மாவை நன்றாக வறுத்து எடுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேலே இன்னொரு பாத்திரத்தில் டார்க் சாக்லேட் போட்டு கைவிடாமல் கிளறவும்.\nஉறுகியதும் தினை மாவு கொட்டி கிளறவும்.\nபிறகு, வால்நெட் பொடித்தது சேர்த்து கிளறவும்.\nபின், வெண்ணெய் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.\nஓர் அளவிற்கு கெட்டியானதுடன் ஏறகவும்.\nபின், சாக்லேட் மோல்டில் ஊற்றி ஒரு மணி நேரம் குளிர் சாதனை பெட்டியில் வைத்து எடுக்கவும்.\nசுவையான சத்து மிகுந்த திணை சாக்லேட் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/samyadhya-manisha-yadav", "date_download": "2019-06-24T14:38:39Z", "digest": "sha1:KJSWODRGBUMJCFIT6JISZJCHKKVILTZG", "length": 7264, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சாமியாடிய மனிஷா யாதவ் | Samyadhya Manisha Yadav | nakkheeran", "raw_content": "\nசிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் டி. சிவராம் குமார் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் \"சண்டிமுனி.' நட்ராஜ்- மனிஷா யாதவ் நடிக்கிறார்கள். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு- செந்தில் ராஜகோபால், இசை- ஏ.கே. ரிஷால் சாய், பாடல்கள்- வ. கருப்பன், கலை- சி. முத... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nபிக் பாஸ் வீட்டில் ரஜினி படத்தை நீக்கிய கமல்\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\nஏலத்துக்கு வந்த சொத்தை மீட்க பிரேமலதா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/died", "date_download": "2019-06-24T14:16:56Z", "digest": "sha1:IUMG6DXOUTYV3JYZ3PMIW65QZBGC63RU", "length": 7530, "nlines": 90, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nபால்குடித்து உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம். மீண்டும் அதிர்வலையை பதிவு செய்யும் கோவை சம்பவம்.\nசீனாவில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலநடுக்கம். பரிதாபமாக கொத்துக்கொத்தாக பலியான உயிர்கள்.\nதற்கொலைப்படையின் கொடூர தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி பலியான சோகம். டிவியில் லைவ் பார்த்த சமயத்தில் நேர்ந்த சோகம்.\nகாஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் இராணுவ மேஜர் வீரமரணம்.\nகாதலியின் பிறப்புறுப்பில் துப்பாக்கியை வைத்து விபரீத உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடி.\nதிருமணம் செய்யாமலே குழந்தையை பெற்றெடுத்த மாணவி. மாணவியின் பெற்றோரின் எண்ணத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தை மாணவியின் பெற்றோரின் எண்ணத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தை\nதுப்பாக்கியை வைத்து போதையில் உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடி.\nஅதிக போதையுடன் ஆண் மற்றும் பெண்ணுடன் உறவு வைத்து கொண்ட மாடல் அழகி. இறுதியில் அரங்கேறிய பெரும் சோகம்.\nநோம்பு திறந்த நேரத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல். 17 பேர் உடல் சிதறி பரிதாப பலி.\nஅதிகாலையில் நடந்த கோர விபத்து. தீக்கிரையான 21 உயிர்கள். ஓட்டுனரின் அவசரத்தால் நேர்ந்த துயரம்.\nவிருதுநகர் பட்டாசு ஆலையில் அதிகாலையிலேயே பயங்கரம்.\nஇரண்டு மணி நேரம் மருத்துவமனையில் அலறித்துடித்த கர்ப்பிணி. மருத்துவரின் அலட்சியத்தால் இறுதியில் நேர்ந்த துயரம்.\nஎவரெஸ்டில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இதுதான் உண்மையான காரணம்.\n கொந்தளிக்கும் வீரர்களுக்கு., விளக்கத்துடன் நேபாள அரசு.\nஏரியில் திடீரென கவிந்த படகு. பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த உயிர்கள். பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த உயிர்கள். கொத்துக்கொத்தாக பிணத்தை மீட்கும் மீட்புப்படையினர்.\nடிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியான 5 வயது குழந்தை. கண்ணீர் விட்டு கதறியழுத பெற்றோர்கள்.\nஇலங்கையை தொடர்ந்து நேபாளத்தில் அடுத்தடுத்த குண்டுவெடிப்பு. உச்சகட்ட பதற்றத்தில் மக்கள்., குவிக்கப்படும் இராணுவம்.\nவெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் 12 பேர் பரிதாப பலி. 340 பேரின் உயிர் மருத்துவமனையில் ஊசல்.\nபால்குடித்து உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம். மீண்டும் அதிர்வலையை ப��ிவு செய்யும் கோவை சம்பவம்.\nமூளையின் செயல்பாடு துரிதமாக... கொக்கு பற... பற... கோழி பற... பற.\nகருணாநிதியின் பழசை கிளறும் எச்,ராஜா. இந்த கூத்தெல்லாம் வேற நடந்திருக்கா.\n வீரமணியை கிழித்து தொங்கவிடும் அமைச்சர்.\nஇரண்டு மலைகளுக்கு இடையில்.. ஓவியம் போல் காட்சி தரும் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/112610-the-fake-crz-map-in-ennore-and-the-issues-surrounding-it.html", "date_download": "2019-06-24T13:56:53Z", "digest": "sha1:OASO3TSSMIBQ347WB5Q3JCPILGX6F6I4", "length": 37065, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "\"எங்கள் ஆற்றை எங்களுக்குத் தாருங்கள்\" - எண்ணூர் மக்களின் கலகக் குரல் | The Fake CRZ Map in Ennore and the issues surrounding it", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:28 (04/01/2018)\n\"எங்கள் ஆற்றை எங்களுக்குத் தாருங்கள்\" - எண்ணூர் மக்களின் கலகக் குரல்\n\" அக்கா...அங்கப் பாரு ரெண்டு வெண்ணிலாவும் பக்கத்து, பக்கத்துலேயே நின்னுட்டிருக்காளுக...இப்பப் பாருங்களேன்.\"\nநான்கு படகுகள் தள்ளியிருந்த அந்த நீலப் படகில் இருந்த அந்த இரு பெண்களும் ஒரே சமயத்தில் திரும்பிப் பார்த்தனர்.\n\"ஹா..ஹா.. க்கா பார்த்தீங்களா ரெண்டு பேருமே எப்படி திரும்பிப் பார்க்குறாளுங்க. இந்தாங்கடி ஏலக்காய் மிட்டாய், எதையாவது தின்னுட்டு வந்தீங்களா இல்லையா இன்னிக்கு கத்துற சத்தத்துல கம்பெனிகாரனுங்க பயந்து ஓடிடனும், மயக்கம் போட்டு விழுந்திடாதீங்கடி...\" என்றபடி தன் மணி பர்ஸை திறந்து சில மிட்டாய்களையும், பக்கத்திலிருந்த பையிலிருந்து சில வாட்டர் பாக்கெட்களையும் அந்தப் படகை நோக்கி தூக்கி எறிந்தார்கள்.\"வெண்ணிலாக்கள்\" அதை மிகச் சரியாக கேட்ச் செய்தார்கள்.\n\"போன போராட்டத்துல, அதோ அந்தப் பாலத்துக்கு மேல தான். பாவம் காலையில சோறு திங்காம வந்துட்டாளுங்க, போராட்டம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலேயே மயங்கி விழுந்துடுச்சுங்க. பேரு தான் ஒரே மாதிரிதான்னு பார்த்தா, உடம்ப பாருங்க எலும்பும் தோலுமா எப்படி இருக்காளுங்க..\"\n\"டேய் கதிரு...இன்னா உங்கக் குப்பத்துலருந்து சும்மா 4 பேரு மட்டும் தான் வந்திருக்கீங்க எங்கடா புள்ளைங்க\n\"இதோ வந்துடுவாங்க அத்தை....எப்படியும் ஒரு 5 போட்டு வந்துடும்\"\nஇப்படியான உரையாடல்கள் அங்கிருந்த பல படகுகளிலும் கேட்டுக் கொண்டிருந்தது. அரை மணி நேரத்திற்குள்ளாகவே அங்கு பல படகுகள் வந்து சேர்ந���தன. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வந்து குவிந்த வண்ணமிருந்தனர். எல்லாப் படகுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.\nவந்திருந்த பலரும் ஆற்றில் இறங்கி மனிதச் சங்கிலியாக கைபிடித்தபடி நின்றார்கள். வெயில் இல்லை. தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தது. பல சிறுவர்களும், பெண்களும் குளிரில் நடுங்கியபடியே ஆற்றில் நின்று கொண்டிருந்தார்கள்.\n\"ஆறு எங்க உசுரு... ஆறு எங்க உசுரு...\"\n\"மேப்ல அதை தொலைச்சது யாரு...மேப்ல அதை தொலைச்சது யாரு\"\n\"மேப்ல தொலைஞ்ச ஆத்த...பார்த்துக்கோ, பார்த்துக்கோ\"\nஅத்தனைப் பேரும் சேர்ந்து கொடுத்த அந்தக் குரல் காற்றின் சத்தத்தைக் கிழித்து பல தூரத்திற்கு கேட்டது.\nஇது பல ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கும் குரல் தான். அதுவும் சமீபமாக சமூக ஆர்வலர்களின் வழியாகவும், நடிகர் கம்லஹாசனின் வழியாகவும், எம்.பி. கனிமொழி வழியாகவும் உரக்க, உரக்க கேட்ட குரல்.\nஎண்ணூர்...கொசஸ்தலை...அனல்மின் நிலையங்கள்...ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம்...காமராஜர் துறைமுகம்...சாம்பல் கழிவுகள்...ஆக்கிரமிப்பு...அழிவு. இந்தக் கதைகளை வார்த்தைகளாகவாவது சமீபகாலங்களில் கடந்திருப்போம். புத்தாண்டின் தொடக்கம் பலருக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால், எண்ணூரைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு இந்தப் புத்தாண்டு பெரும் போராட்டத்தோடே தொடங்கியிருக்கிறது.\n\"இது இன்னா சார் அநியாயமா இருக்குது. இது என்ன சினிமாவா ஒரு ஆத்தையே மேப்லருந்து தூக்கியிருக்காங்க. சிட்டிசன் படத்துல வர்ற 'அத்திப்பட்டி கிராமம்' கதை மாதிரி ஆக்கிட்டாங்க. வந்துப் பாக்கச் சொல்லுங்க எங்க ஆத்த...இது எவ்வளவு பெரிய துரோகம். ஏமாத்து வேலை ஒரு ஆத்தையே மேப்லருந்து தூக்கியிருக்காங்க. சிட்டிசன் படத்துல வர்ற 'அத்திப்பட்டி கிராமம்' கதை மாதிரி ஆக்கிட்டாங்க. வந்துப் பாக்கச் சொல்லுங்க எங்க ஆத்த...இது எவ்வளவு பெரிய துரோகம். ஏமாத்து வேலை ஒரு கவருமெண்டே இப்படி ஏமாத்தலாமா ஒரு கவருமெண்டே இப்படி ஏமாத்தலாமா\" என்று கொந்தளிக்கும் கலையரசனின் கேள்வியிலிருந்து, அந்தப் பிரச்னை குறித்த அடிப்படையைத் தேடலாம்.\nஇது இந்தியாவின் மிகப் பெரிய நீர் மோசடி. ஒரு நாட்டின் அரசாங்கம் தன் குடிமக்களைப் பெரும் முட்டாள்களாக்கிய கதை இது.\nஉயர் அலை எழும் பகுதியை ஒட்டியிருக்���ும் 500மீ தூர கடற்கரை மற்றும் கடலின் அருகே இருக்கும் சிற்றோடைகள் , கடற்கழிகள் ஆகியவற்றின் 100மீ தூர கரையை 'கடலோர கட்டுப்பாட்டு மண்டலம்' ( Coastal Regulation Zone - CRZ ) என்று சொல்கிறார்கள்.இந்தப் பகுதியின் சூழலியல் முக்கியத்துவத்தைக் கொண்டு இதை CRZ 1, CRZ 2, CRZ 3 மற்றும் CRZ 4 என நான்கு வகைப்படுத்துகின்றனர். இதில் எண்ணூர் CRZ - 1ன் கீழ் வருகிறது. அதாவது, மிகவும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.\nஇந்த CRZ - 1 யின் வரைபடத்தை 2009யில் ஜேசு ரத்தினம் எனும் சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்குகிறார். அது 1996யில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம். பின்னர், 2017யில் சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராம் மீண்டும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வரைபடத்தைக் கேட்டு வாங்குகிறார். அதில் 16கிமீ நீளமுள்ள எண்ணூர் கடற்கழியைக் காணவில்லை. ஆம்...ஆறு இருந்த பகுதி முழுக்க நிலமாகக் காட்டப்பட்டிருந்தது. (இது குறித்த முழுமையான விவரங்களைத் தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்).\nஇந்த ஏமாற்றப்பட்ட வரைபடத்தை அடிப்படையாக வைத்து இந்தப் பகுதியில் காமராஜர் துறைமுகம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கான விரிவாக்கப் பணிகளை முன்னெடுத்தது. வள்ளூர் அனல்மின் நிலையம் தன் சாம்பல் குட்டையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இந்தப் பிரச்னைகளோடு, எண்ணூரில் வடசென்னை அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலையில் கலப்பது, முகத்துவாரப் பகுதியை ஆக்கிரமித்து ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது எனப் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது.\nகடந்த வருடம் தொடர் மக்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள், கமல்ஹாசன் மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரின் நேரடி விசிட் ஆகியவை இந்தப் பிரச்னையை எண்ணூர் தாண்டி கேட்க வைத்தது. ஆனால், எந்தத் தீர்வுகளும் இது நாள் வரை எட்டப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.\nகாமராஜர் துறைமுகத்தின் விரிவாக்கம் திட்டத்திற்கு எதிராக வந்திருந்த புகார்களின் அடிப்படையில், திட்டத்தின் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சாத்தியங்களை ஆய்விட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திலிருந்து நிபுணர் குழு ஒன்று ஜனவரி மாதம், 5-6 தேதிகளின் எண்ணூர் பகுதியை பார்வையிட்டு, மனுதாரர்களைய��ம் சந்திக்கும் என்று தெரிவித்துள்ளது.\nதங்களை சூழ்ந்துள்ள பிரச்னைகளுக்கு எதிராக எண்ணூர் பகுதியின் காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படை வீதி குப்பம், எண்ணூர் குப்பம் போன்ற கிராமங்களிலிருந்து வந்த மக்கள் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி நின்று, மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். அவர்கள் முக்கியமாக நான்கு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்:\n1. ஆறே இல்லை என்று பொய் சொல்லி ஏமாற்றப்பட்ட அந்த CRZ வரைபடம் திரும்ப்பப் பெற வேண்டும். உண்மையான வரைபடத்தை அடிப்படையாக வைத்து தான் இனி இந்தப் பகுதியின் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். அந்த வரைபடத்தின் அடிப்படையை வைத்து இதுவரை செய்யப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பை நீக்க வேண்டும்.\n2. வள்ளூர் அனல்மின் நிலையம் தன் சாம்பல் கழிவுகளைக் கொட்டும் \"சாம்பல் குட்டை\"யை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.\n3. கொசஸ்தலை ஆற்றை தூர்வாரி, சுத்தம் செய்து கொடுக்க வேண்டும்.\n4. காமராஜர் துறைமுகத்தின் விரிவாக்கப் பணிகள் கைவிடப்பட வேண்டும்.\n\"இந்த ஆறுதான் சார் எங்க வாழ்வாதாரம். நாங்க பாட்டுக்கு நிம்மதியா வாழ்ந்திட்டிருந்தோம். என்னிக்கு இந்த கம்பெனிங்க வந்துச்சோ, அன்னிக்கு ஆரம்பிச்சது பிரச்னை. ரெண்டு ஆளு மூழ்குற அளவுக்கு இருக்கும் இந்த ஆத்தோட ஆழம் . ஆனா, இப்போ பாருங்க முட்டிகால் கூட நனைய மாட்டேங்குது. சும்மா கையவிட்டு எடுத்தாக் கூட சாம்பல் கழிவு தான் வெளிய வருது...ஜீவா அத்த எடுத்துக்காட்டுறா\" என்று வனம் சொல்லவும் அவரின் பேரன் ஜீவா, நின்று கொண்டிருக்கும் ஆற்றில் குனிந்து கைகளில் அந்த சாம்பலை எடுத்துக் காண்பிக்கிறான்.\n\"பாரு சார்...எப்படி இருக்குது. இப்படி இருந்தா எப்படி சார் மீன் புடிக்கிறது அதோ ஆத்த ஒட்டி தெரிதே...அது சதுப்பு நிலப்பகுதி. அங்கத் தான் மீனு, இறால் எல்லாம் குஞ்சுப் பொறிக்கும். ஆனா, அதையும் இந்த போர்ட்டுகாரங்க எடுத்துக்கிட்டு அங்க எதையோ கட்டப் போறாங்க. அங்கெல்லாம் கட்டடம் கட்டுனாங்கன்னு ஆறு மொத்த சமாதியாயிடும். ஆனா, இவங்களுக்கு ஒண்ணு மட்டும் புரிய மாட்டேங்குது. ஆறு சமாதியாகுதுன்னா, கொஞ்ச நாள்லயே அது அடுத்த புயலோ, வெள்ளமோ வரும் போது மொத்த இடத்தயும் ஜல சமாதியாக்கிடும். \" என்று சொன்னபடியே நெற்றியில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு, ஆற்றுக்குள் இறங்குகிறார் காட்டுக்குப்பம் வனம்.\nமீண்டும் அவர்களின் போராட்டம் தொடங்குகின்றது. தங்கள் வாழ்வைக் காப்பாற்றிட, தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, அவர்களின் எதிர்காலத்தைக் காத்திட அந்த மக்கள் தங்கள் எதிர்ப்பையும், கோரிக்கையையும் அறவழியில் முன்வைத்து கோஷமிடுகின்றனர். அவர்கள் போராடுவது அவர்களுக்காக மட்டுமல்ல...அந்தப் போராட்டம் எல்லாருக்குமானது தான்.\nகிளம்பும் நேரம்...காட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 102 வயது கிருஷ்ணவேணி பாட்டி அந்தப் படகில் இருந்து...\n\"இந்த ஆறு இல்லன்னு சொல்றவன் எவன்னாலும் எம் முன்னாடி வந்து நிக்கச் சொல்லு... அவனுக்கான கூலிய நான் தர்றேன்... வந்து பாக்கச் சொல்லு இந்த ஆத்த. நான் பிறந்ததுலருந்து பார்த்திட்டிருக்கேன் ...இதை ஒழிக்கணும்ன்னு நினைக்குற எவனா இருந்தாலும் எம் முன்னாடி வந்து நில்லு. எனக்கு மேல இருக்குறவ அவனுக்கான தண்டனையக் கொடுப்பா... ஆத்த கொஞ்சம், கொஞ்சமா கொன்னதோடு இல்லாம, ஆறே இல்லைன்னு வேற சொல்லுவானுங்களா \" என்று பெரும் கோபம் கொண்டு கத்தினார்.\n“மார்ச்சுவரி போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டே காமெடி பண்ணுவார் வடிவேல் பாலாஜி..” - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை” - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\n``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/90359-numerous-benefits-from-10-herbal-dosa.html", "date_download": "2019-06-24T13:28:36Z", "digest": "sha1:ADY4OIARQN2Z4HIE3MAMZFLN7ZNHMO45", "length": 22824, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "Numerous Benefits from 10 Herbal Dosa! | Numerous Benefits from 10 Herbal Dosa!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:16 (25/05/2017)\nமோடியின் மூன்றாண்டு ஆட்சி...'அச்சே தின்' என்ன ஆச்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்த��� நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\nஇஸ்ரோ, நாசா கவனத்துக்கு.... விண்கல்லைக் கொண்டு வந்த கோவை பிரமுகர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/119925-mark-zuckerberg-apologies-for-data-breach.html", "date_download": "2019-06-24T13:52:45Z", "digest": "sha1:HVYWFRNE7HCLIOILVMQWQXSILY6UUTIT", "length": 26672, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "டெவலப்பர்களுக்குக் கட்டுப்பாடு... பயனாளருக்குப் புதிய வசதி... இன்னும் என்ன செய்யும் ஃபேஸ்புக்? #CambridgeAnalytica | Mark zuckerberg apologies for data breach", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:05 (23/03/2018)\nடெவலப்பர்களுக்குக் கட்டுப்பாடு... பயனாளருக்குப் புதிய வசதி... இன்னும் என்ன செய்யும் ஃபேஸ்புக்\nகேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் தகவல் பாதுகாப்பு தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் என்ன சொல்லப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார் அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க். தனியார் தொலைக்காட்சியான சி.என்.என் (CNN) -க்கு அளித்த பேட்டியில் தகவல் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டதோடு மட்டுமன்றி இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.\nஅதற்கு முன்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்திருந்தார் மார்க் ஸக்கர்பெர்க். என்ன தவறு நடந்தது, இனிமேல் தவறுகளைக் குறைப்பதற்காக வழிகள் ஆகியவற்றை விளக்கியிருந்தார் . \"உங்களது தகவல்களைப் பாதுகாப்பது என்பது எங்களின் கடமை, அதை செய்ய முடியாமல் போனால் உங்களுக்குச் சேவை செய்ய எங்களுக்குத் தகுதி கிடையாது. என்ன நடந்திருக்கும் என்பதை முழுவதுமாகப் புரிந்து கொள்ளவும், இதுபோல மற்றொரு முறை நடப்பதைத் தடுக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதே வேளையில் இது போன்று எழும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் பல வருடங்களுக்கு முன்னரே உருவாக்கி விட்டோம். ஆனாலும், நாங்கள் தவறு செய்திருக்கிறோம், அதை சரி செய்து தொடர்ந்து முன்னேறுவோம்\" என்று தனது பதிவில் தெரிவித்திருக்கிறார் மார்க். இது மட்டுமன்றி கேம்பிரிட்ஜ் அனலிடிகா சம்பவம் தொடர்பாக வேறு சில தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார்.\n2013-ம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான அலெக்ஸாண்டர் கோகன் என்பவர் ஃபேஸ்புக்கில் பயன்படுத்தும் ஆப் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இந்த ஆப் மூலமாகவே பெரும்பாலானவர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்கின்றன. இந்த ஆப்பை பயன்படுத்துவதற்கு ஒருவரின் தனிப்பட்ட சில தகவல்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்கும். thisisyourdigitallife என்ற இந்த ஆப் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்திருக்கிறது. அந்தத் தகவல்களை அவருடைய ஆப்பை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் ஃபேஸ்புக் அவருக்குக் கொடுத்திருந்த அனுமதி. ஆப்பை பயன்படுத்தி 3,00,000 பேரிடமிருந்து அவர்களுடைய தகவல்கள் மட்டுமன்றி, அவர்களுடைய நண்பர்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டதாகவும் அவற்றை அலெக்ஸாண்டர் கோகன் மற்ற நிறுவனங்களுக்கும் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் மார்க்.\n2015-ம் ஆண்டில் அலெக்ஸாண்டர் கோகன் அவரது ஆப் மூலமாகச் சேகரித்த தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டதை அறிந்துகொண்ட பின்னர் உடனடியாக நிறுவனத்தின் சேவை நிறுத்தப்பட்டு, சேகரிக்கப்பட்ட அனைத்துத் தரவுகளும் அழிக்கப்பட்டதை உறுதி செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார் மார்க் ஸக்கர்பெர்க். அப்படியிருந்து��் மீண்டும் மீண்டும் தனிநபர் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் அவர்கள் சேகரித்த தகவல்களை இன்னும் அழிக்கவில்லை என்ற தகவலை கடந்த வாரம் சில ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்ட பின்னர் ஃபேஸ்புக் நிறுவனம் அவர்களை முற்றிலுமாகத் தடை செய்திருப்பதாகவும், இது தொடர்பாக விசாரித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.\nஎப்படி இருப்பினும் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது; அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பும் ஃபேஸ்புக்கைச் சார்ந்ததே. இந்நிலையில், 2014-ம் ஆண்டிலேயே சில பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டாலும்கூட பாதுகாப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் விரைவில் சில மாற்றங்களைச் செய்யவிருப்பதாகக் கூறியிருக்கிறார் மார்க். அதன்படி முதலாவதாக அனைத்து ஆப்களும் முறையான தணிக்கைக்கு உட்படுத்தப்படும், தணிக்கைக்கு உடன்படாத எந்த ஆப்பும் தடை செய்யப்படும். ஒரு வேளை ஏதாவது ஆப்பால் யாராவது பாதிக்கப்படுவார்களேயானால் அவர்களுக்கு அது தொடர்பாக எச்சரிக்கை செய்யப்படும். இரண்டாவது டெவலப்பர்கள் தேவையில்லாத டேட்டாவை அணுகுவது தடை செய்யப்படும். மூன்று மாதத்திற்கு மேல் ஒருவர் ஒரு ஆப்பை பயன்படுத்தவில்லை என்றால் அது தானாகவே நீக்கப்படும். இனிமேல் ஒரு ஆப் ஒருவரது பெயர், ப்ரொஃபைல் போட்டோ, மற்றும் ஈமெயில் முகவரி ஆகியவற்றை மட்டுமே அணுக முடியும். அதைத் தவிர வேறு ஏதாவது தகவல்கள் வேண்டுமென்றால் பயன்படுத்துபவரிடம் அனுமதி பெற வேண்டும். இனிமேல், பெர்மிஷன்கள் பற்றி ஒரு பயனாளருக்குத் தெளிவாகத் தெரிவிக்கப்படும். நியூஸ் பீட் பக்கத்தின் மேற்பகுதியில் அதற்கான இடம் உருவாக்கப்படும். இது அடுத்த மாதத்திலிருந்து இது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.\nfacebookcambridge analyticamark zuckerbergகேம்ப்ரிட்ஜ் அனலிடிகாமார்க் சக்கர்பெர்க்\nஒவ்வொரு லைக்குக்கும் ஒரு விலை.... ஒரே நாளில் உலகின் வில்லனான ஃபேஸ்புக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்\n`வீடியோ எடுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா’ - - பத்திரிகையாளர்களைத் தாக்கிய ஈரோடு எம்.எல்.ஏ மகன்\n‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்\nவெள்ளியங்கி��ி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #MyVikatan\n`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்\nஉலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்\nஅரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொ\n``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`இப்படிப் பண்ணுனா குடிநீர்ப் பஞ்சம் இந்த யுகத்துக்கு வராது' கிராமத்தை நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nமொத்த பி.ஜே.பி உறுப்பினர்களும் எதிர்த்த ஒற்றை மனிதர் ஓவைசி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2012/02/blog-post_29.html", "date_download": "2019-06-24T13:55:17Z", "digest": "sha1:JR6H6AJGUAVTFTEN32LDDCGWOPFLL4P6", "length": 17871, "nlines": 329, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: அஞ்சுவின் அம்மா, ஆண்டவரிடத்தில் போய்ச் சேர்ந்துவிட்டா:(", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nபோன போஸ்ட்டில், கமலாக்காவும், அம்முலுவும் அறிமுகப் படுத்திய பாடல் இது,\nகேட்டேன் என்னா ஒரு அழகுப்பாட்டு..\nஇப்போஸ்ட்டுக்குப் பொருந்துமே எனப் போட்டேன்ன்\nஅஞ்சுவின் அம்மா, ஆண்டவரிடத்தில் போய்ச் சேர்ந்துவிட்டா:(\nசமீப சில காலமாக சுகயீனமாக இருந்த அஞ்சுவின் அம்மா, ஆண்டவர் அடியை இன்று நாடிவிட்டா... அவவின் மறைவை அறிவிக்கவும், அவவின் ஆத்ம சாந்திக்காக நாம் எல்லோரும் பிரார்த்திக்கவும், இப்பதிவை வெளியிடுகிறேன்.\nஎதுவும் நம் கையில் இல்லை, இன்றிருப்போர் எல்லோருமே நாளைக்கு இருக்கப்போவதில்லை... எனக்கு எப்படி சொல்வது, என்ன ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை.. அஞ்சுவுக்கும் அவரின் தங்கைக்கும்.. மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன், மன அமைதியையும், ஆறுதலையும் தைரியத்தையும் கொடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்.\n நலமே போய் வாங்கோ, தைரியமாக இருங்கோ.. உங்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.\nஅஞ்சுவின் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டுகிறோம்.\nஏஞ்சலினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வல்ல இறைவன் நல்ல பொறுமையை கொடுப்பானாக\nஅஞ்சு அக்காக்கு எப்புடி ஆறுதல் சொல்ல எண்டு எனக்குத் தெரியல ...\nகடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் அஞ்சு அக்கா கு மன பலத்தை கொடுக்கணும் ...அஞ்சு அக்கா மனசை கடவுள் தான் ஆற்றுப் படுத்தனும்\nஅஞ்சு அக்கா அம்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ....\n அஞ்சுவின் அம்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...\nயாரோ...எவரோ.....ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்\nஏஞ்சலின் உங்க அம்மாவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன். மனஅமைதியை ஆண்டவன் தர‌வேண்டுகின்றேன்.\nஅஞ்சு, மிகவும் வருத்தமாக இருக்கு. உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.\nஅஞ்சலினின் அம்மாவின் பிரிவுத்துயரம் ஆற்றப்படுத்த முடியாததொன்று.\nஅஞ்சுவுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களுடன் அஞ்சுவின் அம்மாவின் ஆத்மசாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.\nதகவல் பகிர்வுக்கு நன்றி அதிரா.\nஅஞ்சுவுக்கும் அவரின் kuடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களுடன் அஞ்சுவின் அம்மாவின் ஆத்மசாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.\nஅஞ்சு, மிகவும் வருத்தமாக இருக்கு. உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.\nஅஞ்சுவின் அம்மா ஆத்ம சாந்திக்காக நானும் உங்களோடு சேர்ந்து பிரார்த்திக்கிறேன். ;-((\nஅஞ்சுவுக்கும் அவங்க குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்\nஏஞ்சலின் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதியைக் கொடுக்க என் பிரார்த்தனைகள்.\nதுயரத்தில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன் வருத்தமாய் இருக்கிறது\nஅஞ்சு அக்கா குடும்பத்தினர் மனம் அமைதி பெறவும் வேண்டுகிறேன்\nவார்த்தைகளால் சொல்லமுடியாத கஸ்டம்.தைரியமாயிருங்கள் ஏஞ்சல்.அம்மா எப்போதும் உங்களுடன்தான் \nரொம்ப வருத்தமாக இருக்கே, போன வாரம் கூட மெயில் பண்ணினேனே,\nஏஞ்சலினுக்கு தாங்கிக்கூடிய சக்தியை ஆண்டவன் தரவும், அவர்களுக்கு ஆண்டவன் மன அமைதியை தரவும் பிராத்திக்கிறேன்\nரொம்ப வருத்தமாக இருக்கே, போன வாரம் கூட மெயில் பண்ணினேனே,\nஏஞ்சலினுக்கு தாங்கிக்கூடிய சக்தியை ஆண்டவன் தரவும், அவர்களுக்கு ஆண்டவன் மன அமைதியை தரவும் பிராத்திக்கிறேன்\nஅஞ்சுவின் அம்மாவுக்காக, வந்து அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி.\nஅதிலும் முதல் தடவையாக வந்து கலந்திருக்கும், கோவை நேரம், மற்றும் ஹேமாவுக்கும் மிக்க நன்றி.\nகாணாமல் போனோரையும் இத்தலைப்பு வரவைத்திருக்கு, அதுக்கும் நன்றி.\nஏஞ்சலின் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதியைக் கொடுக்க என் பிரார்த்தனைகள்.\n அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.\n“அநாமிகா” வைக் காவலுக்குப் போட்டிட்டேன்:),\nஇனி ஆரும் என் புளொக்கில் இருந்து களவெடுப்பினமோ\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஅஞ்சுவின் அம்மா, ஆண்டவரிடத்தில் போய்ச் சேர்ந்துவிட...\nஎம் கண்ணீர் அஞ்சலிகள் மாயா\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 42 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 15 )\nஉண்மைச் சம்பவம் ( 12 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 11 )\nரீ பிரேக்:) ( 10 )\nஅனுபவம் ( 9 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசினிமா ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nவீட்டுத் தோட்டம் ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 6 )\nநகைச்சுவை. ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 3 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஅதிரா தியேட்டர் ( 1 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\nபுத்தக விமர்சனம் ( 1 )\nஸ்கொட்லாண்ட் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://4-u.info/ta/iphone-6s-black-gold-za-2300-dollarov/", "date_download": "2019-06-24T13:59:36Z", "digest": "sha1:2Q5TLFZGKA7CRALFCWAY2H5U75RLWAXA", "length": 6385, "nlines": 52, "source_domain": "4-u.info", "title": "ஐபோன் 6 கள் பிளாக் கோல்டு $ 2,300", "raw_content": "\nகாட்டு தலைப்பு பக்கப்பட்டி உள்ளடக்க\nஇணையம் மற்றும் தொழில்நுட்பத்தைப் அனைத்து வேலை\nமுகப்பு » செய்திகள் » $ 2,300 க்கான iPhone 6 கள் பிளாக் தங்கம்\nஐபோன் 6 கள் பிளாக் கோல்டு $ 2,300\nஅன்று 03/26/2019 03/26/2019 ஆசிரியர் நிர்வாகம் ஒரு கருத்துரையை\nஐபோன் 6 கள் பிளாக் கோல்டு $ 2,300\nEgorov விளாடிமிர் | அக்டோபர் 1, 2015 புக்மார்க்\nஐபோன் ஸ்மார்ட்போன்கள் புதிய மாதிரிகள் பாரம்பரியமாக தங்கள் உடல் விலைமதிப்பற்ற உலோகங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையான வேறுபடுகின்றன இது பிரபலப் கேஜெட்டுகள், பிரிமியம் பதிப்புக்களை இந்த நிறுவனம் உற்பத்தி நகை நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ஐபோன் 6 கள் வெளியான பிறகு ஒரு சில நாட்கள் விற்பனை நிறுவனத்தின் Karalux அதன் முதல் பிரீமியம் பதிப்பு போனார்.\nதங்க ஆபரணங்கள் வியட்நாம் நிறுவனம் Karalux ஐபோன் 6 கள் பிளாக் தங்கம் வெளியிட்டது. வழக்கத்திற்கு மாறான உடல் நிறம் ஸ்மார்ட்போன் பூசிய 24 காரட் தங்கம் தொகுப்பு, மற்றும் ரோடியம் உலோக உண்மையில் காரணமாக உள்ளது. ஒரு மிக அசல் \"அழுக்கு கருப்பு\" நிறம் புகைக்கரி அல்லது புதிதாக அமைக்கப்பட்டன நிலக்கீல் நிறம் ஒத்திருக்கிறது செய்யவும்.\nஐபோன் 6 கள் பிளாக் தங்கம் செலவு அமெரிக்க $ 2,300, இது தயாரிப்பாளர் இருந்து நிலையான வீடுகள் விருப்பங்களில் ஒன்றை அதே கேஜெட் செலவை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது. [DeviceBox]\nமேலும் படிக்க: Instagram ஒரு புதிய பயன்பாடு பூமரங் வெளியிட்டுள்ளது\nமுந்தைய ← முந்தைய பிந்தைய: இத்தளம் என் நாள் செய்யப்பட்டது - Radio.Garden\n→ அடுத்து அடுத்து பதவியை: ஹவாய் நெக்ஸஸ் «ஏற்றி» வீடியோ\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nகணினியில��� இருந்து நீக்க முடியாது என்று ஒரு கோப்பு எப்படி நீக்க\nவிண்டோஸ் மேம்படுத்தல் எப்படி முடக்குவது 8\nவிண்டோஸ் 10. உள்ள பெற்றோர் கட்டுப்பாடுகள் நான் எப்படி செயல்படுத்த வேண்டும்\nRetrokloking: செயல்திறன் அல்லது AMD தோட்டாக்களை AMD அத்லான் ஸ்லாட் ஒரு overclock\nகண்ணோட்டம் ஆசஸ் Zenfone 5 (ZE620KL): அனைத்து சந்தர்ப்பங்களில் ஸ்மார்ட்போன்\nபதிப்புரிமை © 2019 Info4you . அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\nமூலம் கேட்ச் தீம்கள் சுத்தமான பெட்டி\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/06/learning-outcomes-traning-for-all-deos-scert-order/", "date_download": "2019-06-24T13:52:52Z", "digest": "sha1:CK6MHIIBRATFM6HGVTKFC4FOSFXQBXTC", "length": 10155, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "Learning Outcomes Traning for all DEO's -SCERT Order!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleபொங்கல் போனஸ் ரூ.9000 வழங்க தமிழக முதல்வரிடம் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் கோரிக்கை\nNext articleதேர்வு நிலை சிறப்பு நிலை அனுமதிக்கும் அதிகாரம் மீண்டும் வட்டார கல்வி அலுவலர் அவர்களிடமே வழங்கப்படும் கல்வி செயலர் உறுதி\nBEOs Training – வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி – Zone வாரியான பயிற்சி நடைபெறும் தேதி அறிவிப்பு. Leaming Outcomes and Post NAS Activities –...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nபிற மாநில பட்டச் சான்றுகள் மதிப்பீடு செய்ய விண்ணப்ப படிவம்.\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nதனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் விற்பனை செய்யக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை: தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் விற்பனை செய்யக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் ஸ்கூல் ��ேக், லஞ்ச் பேக் விற்ககூடாது. புத்தகங்கள், காலணிகள் விற்கலாம் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/flipkart-amazon-mi-store-i-love-mi-days-sale-redmi-discounts-on-mi-products-news-1992199", "date_download": "2019-06-24T13:15:22Z", "digest": "sha1:QS7JCOGETJZNEP66WLCITMU2ZRT2CIAZ", "length": 12538, "nlines": 141, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Flipkart Amazon Mi Store I Love Mi Days Sale Redmi Note 6 Pro 5 Mi TV 4A Pro Discounts । 'ஐ லவ் எம்ஐ டேஸ்': மீண்டும் தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்திய எம்ஐ நிறுவனம்!", "raw_content": "\n'ஐ லவ் எம்ஐ டேஸ்': மீண்டும் தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்திய எம்ஐ நிறுவனம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\n'ஐ லவ் எம்ஐ டேஸ்' சேல் தற்போது ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் எம்ஐ.காமில் லைவாகியுள்ளது\nவட்டியில்ல தவனைதிட்டத்தை அறிமுகம் படுத்திய 'ஐ லவ் எம்ஐ டேஸ்' சேல்.\nரெட்மீயின் நோட் 5 ப்ரோ மற்றும் 6 தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.\nஎம்ஐ பேண்ட் ஹெச்.ஆர்.எக்ஸ் மற்றும் எம்.ஐ டிவி 4ஏ ப்ரோ இந்த சேலில் விற்பனை\nசியோமி சார்பாக வெளியிடப்படும் தள்ளுபடி சேல்களின் தொடர்சியாக ‘ஐ லவ் எம்ஐ டேஸ்' என்னும் தள்ளுபடி சேல் தற்போது தொடங்கியுள்ளது. ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் எம்ஐ.காம் போன்ற இணையதளங்களில் இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளன.\nஅதன்படி இந்த சேலில் ரெட்மீ 6, ரெட்மீ நோட் 6 ப்ரோ மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ போன்ற தயாரிப்புக்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும் இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி எம்ஐ நிறுவனத்தின் தயாரிப்புக்களான எம்ஐ பேண்ட் ஹெச்.ஆர்.எக்ஸ், எம்.ஐ டிவி 4ஏ ப்ரோ போன்ற தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.\nரூபாய் 13,599க்கு விற்பனை செய்யப்படும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள் ரெட்மீ நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன், இந்த சேலின் போது ரூபாய் 12,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே வகையைச் சேர்ந்த 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ள போன் 14,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த முக்கிய தள்ளுபடிகளுடன் வட்டியில்லா தவனைத் திட்டம் மற்றும் வங்கிகள் வழங்கும் இதற சலுகைகளையும் பெற முடியும்.\nரூபாய் 12,999 விற்பனை செய்யப்பட்டு வரும் ரெட்மீ நோட் 5 ப்ரோ, இந்த சேலில் ரூபாய் 11,898 க்கு விற்பனை செய்யப்படுகறிது. அத்துடன் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமி���்பு வசதியை கொண்டுள்ள ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் ரூபாய் 8,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் இந்த ‘ஐ லவ் எம்.ஐ. டேஸ்' சேல் மூலம் விற்பனை செய்யப்படும் எம்ஐ பேண்ட் ஹெச்.ஆர்.எக்ஸ் தள்ளுபடி மூலம் ரூபாய் 1,299 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் எம்.ஐ டிவி 4ஏ ப்ரோவின் இரண்டு (43 மற்றும் 49 இஞ்ச்) வகை தொலைக்காட்சிகளுக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால விலை குறைப்பில், ரூ.22,999 (43 இஞ்ச்) மற்றும் ரூ.30,999 க்கு (49 இஞ்ச்) ஆகிய விலைகளில் தொலைக்காட்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇந்த சேல் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் நிறைவடையும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n64 மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மீ ஸ்மார்ட்போன், இந்தியாவில் முதலில் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான 'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள்\nமுழு நேர விற்பனைக்கு வந்த சாம்சங் 'கேலக்சி M40': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nஇளைஞர்களின் தலையில் கொம்பு முளைக்கிறது, காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு: ஆய்வு\nசியோமியின் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக 'Mi CC9 மற்றும் Mi CC9e', இன்று அறிமுகமாகிறதா\n'ஐ லவ் எம்ஐ டேஸ்': மீண்டும் தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்திய எம்ஐ நிறுவனம்\nபிற மொழிக்கு: English বাংলা\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nநாசாவுடன் இணைந்த மைக்ரோசாப்ட், வான்வெளியில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு புதிய வகுப்புகள்\n64 மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மீ ஸ்மார்ட்போன், இந்தியாவில் முதலில் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான 'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள்\nமுழு நேர விற்பனைக்கு வந்த சாம்சங் 'கேலக்சி M40': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\n'ஒன்ப்ளஸ்' அடுத்து டிவிக்களை அறிமுகப்படுத்தப்போகிறதா\nஹேரி பாட்டர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, இந்தியாவில் 'ஹேரி பாட்டர்: விசார்ட்ஸ் யூனைட்' கேம்\nபி.எஸ்.என்.எல்-ன் இந்த சூப்பர்ஸ்டார் திட்டத்துடன் ஹாட்ஸ்டார் பிரீமியம் இலவசமாம்\nஇந்தியாவில் அறிமுகமான WI-C310, WI-C200 சோனி ப்ளூடுத் இயர்போன்கள்\nஇளைஞர்களின் தலையில் கொம்பு முளைக்கிறது, காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு: ஆய்வு\nசியோமியின் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக 'Mi CC9 மற்றும் Mi CC9e', இன்று அறிமுகமாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-24T13:13:08Z", "digest": "sha1:POMSPD6VSREE5XS2672KL7SZLK3ZAR4U", "length": 66598, "nlines": 625, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "அரசன் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nபொன்னம்மாள்: கௌரவத்தை சிதைத்த காமம்: தீபம்\nPosted on செப்ரெம்பர் 22, 2012 | 3 பின்னூட்டங்கள்\nஇந்தப் பத்தி என் கவனத்தை ஈர்த்தவை:\n* அத்திரி ரிஷி போன்றோர் பெரிய மகானாக நிறுவப்பட்டிருக்கிறார். மும்மூர்த்திகளையே பச்சிளம் பாலகராக்கிய அனுசூயாவின் கணவர் என்பதால் முக்கியமான ஆளாக சொல்லப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்டவரே பிறப்பை இழிவாக்கி வாதங்களில் வென்றது\n* ஏகாதசி விரதம் என்றால் ருக்மாங்கதன் ராஜா கதை நினைவிற்கு வரும். அவருக்கு இப்படி ஒரு பின்னணி\n* கிருச்சமதர் என்றால் ஏதோ கிறித்துவ போதகரின் பெயர் போல் தோன்றுகிறதே\nகுறிச்சொல்லிடப்பட்டது Ansuyai, Anusooya, Athiri, அத்திரி, அத்ரி, அனுசுயை, அனுசூயா, அனுசூயை, அனுஸுயா, அனுஸூயா, அரசன், ஆன்மிகம், இச்சை, இந்திரன், ஏகாதசி, கணேசர், கவர்ச்சி, காமம், கிருச்சமதர், தீபம், பால், பால் ஈர்ப்பு, பிள்ளையார், புராணம், பெண், பொன்னம்மாள், மோகம், ராஜா, ரிஷி, ருக்மாங்கதன், ருக்மி, விநாயகர், விழைவு, Dheepam, Ganesha, Pillaiyar, Rishi, Rukmangathan, Theepam, Vinayaka\nசுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்\nPosted on பிப்ரவரி 2, 2009 | 7 பின்னூட்டங்கள்\nஹவாய் பல்கலைக்கழக சரித்திரப் பேராசிரியராக இருக்கும் ஸ்டைன் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள், செப்பேடுகளிலிருந்து முற்றிலும் புதிய முடிவுகளுக்கு வந்திருக்கிறார். அதே கல்வெட்டுக்கள்தாம், செப்பேடுகள்தாம்; ஆனால் முடிவுகள் முற்றிலும் வேறுபட்டவை.\nசோழப் பேரரசு என்பதெல்லாம் ரீல். நாடு, கூற்றம் என்ற பிரிவுகளில் விவசாயிகளும் பிராமணர்களும் ஏறக்குறைய தன்னிச்சையாகப் பரிபாலனம் செலுத்திவந்த நிலப் பகுதிகளின் இறுக்கமற்ற சேர்க்க��தான் சோழ மண்டலம் முழுவதும். சோழ மன்னர்களுக்கு அவர்கள் ஒன்றும் அப்படியே சரண் அடையவில்லை. திறை செலுத்தினாலும் சுதந்தரமாகத்தான் இருந்தார்கள் என்று ஆணித்தரமாகக் காட்டுகிறார்.\nஅவர் சொல்வது நிசமென்றால் நாம் இதுவரை சோழ ராஜாக்கள் பற்றி எழுதியிருக்கும் சரித்திரக் கதைகள் அனைத்தும் ரீல். எல்லாம் கான்ஸல்\nஇந்தப் புத்தகத்தைப் பற்றி நம் தமிழறிஞர்கள் எதுவும் கண்டுகொள்ளாதது வியப்பாகவே இருக்கிறது. ஆழமான ஆராய்ச்சியுள்ள புத்தகம்.\nஇதில் இருக்கும் அடிக்குறிப்புக்களை நோக்கும் போது கலிபோர்னியா, சிகாகோ போன்ற எத்தனையோ அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சிலம்பிலிருந்தும் சங்கத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டி எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது.\nமற்ற பேராசிரியர்கள் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கும்போது இங்கு ஒரு கோஷ்டி லெமூரியா சரடு விட்டுக்கொண்டிருக்கிறது.\nமுந்தைய கணையாழி கடைசிப் பக்கங்கள் (நன்றி: உயிர்மை பதிப்பக வெளியீடு): சுஜாதா – தமிழ் பாலின்ட்ரோம்\nகுறிச்சொல்லிடப்பட்டது Archeology, அரசன், அரசு, ஆய்வு, ஆராய்ச்சி, உயிர்மை, கணையாழி, சரித்திரம், சிற்றரசன், சுஜாதா, சேரன், சோழன், பாண்டியன், மன்னன், வரலாறு, விவசாயி, Chera, Chozha, Colas, History, Inscriptions, Kings, Pandiyan, Peasants, Research, Society, Sujatha, Tamilnadu, Tamils, TN\nமுக அழகிரி – பன்ச் பர்த்டே\nஅழகிரி பிறந்தநாள்: அமைச்சர்கள் பங்கேற்பு & 4 ஆயிரம் பேருக்கு உதவி\n1. தலைவருக்கு தா கிருட்டிணனை மட்டுமல்ல; கேக்கையும் கட் பண்ணத் தெரியும்.\n2. கேகேஎஸ்.எஸ்.ஆர் என்று கேக்கை பெயருக்குள் வைத்துக் கொண்டால் மட்டும் போதுமா முக மகன் மனதில் இடம் பிடிக்க வேண்டாமா\n3. ஸ்டாலினுக்கு பிடித்த இளைய தளபதி பாட்டு: ‘மதுரைக்குப் போகாதடீ’\n4. அழகிரிக்கு பிடித்த பாட்டு விஜய் பாட்டு: ‘மச்சான் பேரு மதுர… நீ நின்னு பாரு எதிர’\n5. ‘அட்டாக் பாண்டி’ இல்லாவிட்டாலும் இந்த அழகிரிக்கு வெட்ட தெரியும்.\n6. ஜாமீனுக்குள் மீனு சிக்கலாம்; ஆனா அழகிரி சிக்க மாட்டான்.\n7. சுழல்விளக்கு பாதுகாப்பு வச்சிண்டிருக்கிறன் எல்லாம் அமைச்சரும் இல்ல; நலத்திட்டங்கள் நல்குபவன் எல்லாம் நாட்டாமையும் இல்ல\n8. நேரில் வந்து வாழ்த்து சொல்றவன் நாளைய அமைச்சர்; போனில் ஹேப்பி பர்த்டே சொல்றவன் நேற்றைய அமைச்சர்.\n9. முதல்வருக்கு வாழ்த்துச் சொல்லாட்டி பிழைச்சுரலாம். ஆனால், மூத்த மகன் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாதவன் நீடிச்சதா சரித்திரம் இல்ல\n10. கருத்தாகக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சியும் கண்ணுமண்ணு தெரியாம கழகத்தை மட்டும் கண்ணா நினைக்கிற தொண்டரும் உயிரோடு இருந்ததா சரித்திரம் இல்ல\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசன், அரசு, உல்டா, கனிமொழி, கருணாநிதி, குற்றம், கைது, சட்டம், திமுக, துதி, நாயகன், மதுரை, ரஜினி, வசனம், வாரிசு, ஸ்டாலின், ஹீரோ\nகம்யூனிசத்துக்கு ஸ்டாலின்; கமர்ஷியலிசத்துக்கு சுகார்தோ\nPosted on ஜனவரி 29, 2008 | 3 பின்னூட்டங்கள்\nவியட்நாம் என்றவுடன் அமெரிக்கா கால் நுழைத்து இலங்கையில் ஐபிகேஎஃப் போல் மூக்குடைபட்டதும், நாபாம் தெளித்து அழித்ததும், நேற்றைய ஜனாதிபதியாக விரும்பிய ஜான் கெர்ரியை ‘ஸ்விஃப்ட் போட்‘டியதும், இன்றைய ஜனாதிபதியாக விரும்பும் ஜான் மெக்கெயினின் சிறைக்கால அனுபவமும் அவரவரின் கொள்கை சார்ந்து நினைவுக்கு வரும்.\nஆனால், இந்தோனேசியா என்றவுடன் சுனாமிப் பேரலையோ, நைக்கியின் குழந்தைத் தொழிலாளர்களோ, பாலி தீவிரவாதத் தாக்குதலோ, பஞ்சசீல கொள்கையோதான் நினைவுக்கு வருகிறது.\nகம்போடியா, வியத்னாம் மாதிரி மூக்குடைபடாமல் சாணக்கியத்தனமாக வென்ற நாடுகளில் இந்தோனேசியா குறிப்பிடத்தக்கது. கத்தியின்றி, ரத்தமின்றி கரன்சி கொடுத்து அமெரிக்க பாக்கெட்டுக்குள் வீழ்ந்த நாடு.\nஇந்தியாவில் பாதி சைஸ். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிகச் சரியாக 17,508 தீவுகள்.\nஇத்தனை தீவுகள் இருக்கிறதே… இன்னொன்றையும் சேர்த்துக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் கிழக்கு திமோரையும் கையகப்படுத்தினார் தற்போது இறைவனடி சேர்ந்துள்ள சுகார்தோ.\nசுகார்டோ எத்தனை பேரை தீர்த்துக் கட்டினார் என்றால் யாரிடம் கணக்கு கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ஐந்து லட்சத்தில் இருந்து இருபது லட்சம் வரை சொல்கிறார்கள். சுகர்னோ, சுகார்தோ போன்ற இந்தோனேஷியாவின் தலைவர்களிடம் கேட்டால் நாட்டின் 24 கோடியில் ஒரு சதவீதம் சவமானதற்கு ‘இத்தனை ஃபீலிங்கா’ என்று அழிச்சாட்டியமாக லுக் விடுவார்கள்.\nபள்ளிப்படிப்பை முடித்திராததால் அவரிடம் கொள்ளையடித்த பணத்துக்கு சரியான அக்கவுண்டிங் தாக்கலாகவில்லை. ஃபிடல் காஸ்ட்ரோவை விட அதிக அளவு சேர்த்து அகில லோகத்தின் தலை பத்து பணக்காரராக, இந்தோனேசியாவுக்கேற்ற எள்ள��ருண்டையாக பதினைந்தில் இருந்து முப்பத்தைந்து பில்லியன் (இந்திய ரூபாயில் இன்றைய மதிப்பில் 100000,00,00,000 கிட்டத்தட்ட 100,000 கோடி ருப்பீஸ்) சேவிங்ஸ் கணக்காகியுள்ளது.\nஉலகின் அதிகமான இஸ்லாமியர் மக்கட் தொகையை கொண்டநாடு இந்தோனேசியா. ஆயினும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்துவர்களும் உண்டு. மதச்சார்பற்ற ஒரு நாடாக இந்தோனேசியா விளங்குவது பிடிக்காத ஒசாமா பின் லாடனின் அன்பர்கள் சில மாநிலங்களில் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nநவீன இந்தோனேசியாவை நிறுவிய-நிறுவன அதிபர் சுகர்ணோ. 1967-ம் ஆண்டு அதிபர் சுகர்ணோவை நீக்கி விட்டு இராணுவத் தலைவர் சுகார்டோ பதவிக்கு வந்தார். சுமார் 32 ஆண்டுக்காலம் முஷாரஃப்கரம் கொண்டு மக்களை அடக்கி ஆண்டார். ருவாண்டா, இடி அமீன், ஸ்லொபதன் மிலோசெவிச் காட்டிய பாதையில் இவர் ஜனநாயக முறைப்படி கட்சி துவங்கி, கோல்கார் கட்சி என்று நாமகரணமிட்டுள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர்கள் என்று யாருமே இல்லாத பெருமை கொன்டவர் சுகார்தோ. யாராவது கொடி தூக்கினால், கம்யூனிசம் பேசினால், எம்-16 வெட்டு ஒன்று, தாழப் பறந்து பறந்தடிக்கும் விமானம் இரண்டு என்று மும்முரமாக குடியரசைத் தழைத்தோங்க செய்தவர்.\nசதாம் உசேனின் குவைத் ஆக்கிரமிப்பு போல் 1975ல் கிழக்கு டிமோர் பக்கம் இவரது பராக்கிரமம் திரும்பியது. குவைத் மாதிரி இல்லாமல் அமெரிக்காவின் ராஷ்டிரபதி ஜெரால்ட் ஃபோர்ட்- இன் பரிபூரண அனுக்கிரகம் இந்தோனேசியா பக்கம் இருந்தது. கடாரம் வென்ற சுகர்னோ என்று அதன் பிறகு வந்த கார்ட்டர், ரொனால்ட் ரீகன், பில் க்ளின்டன், அப்பா புஷ் போன்ற அமெரிக்க ஜனாதிபதிகளால் கொண்டாடப்பட்டார்.\nகிழக்குத் டிமோர் போரில் கிளர்ச்சியில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேரை மட்டுமே கொன்று, மீதம் உள்ள ஐந்து லட்சம் தைமூரியர்களை விட்டுவைத்து தன்னுடைய ஜீவகாருண்யத்தை பறைசாற்றி, மனிதர்குல மாவிளக்கு பட்டம் பெற்றார்.\nஅம்மையாருக்கு உடன்பிறவா சகோதரி, முன்னாள் கலைஞருக்கு சன் டிவி பிரதர்ஸ் போல் கல்லாவை கவனிக்க அவர் மனைவி மேடம் டியன் என்றழைக்கப்படும் சிதி ஹர்தினா (Siti Hartinah Suharto) — உறுதுணையாக கையூட்டுக்கு சிங்கிள் விண்டோவாக திகழ்ந்து பிசினஸ் சூழலை எளிதாக்கினார்.\nதற்போதைய இந்தியாவின் ப. சிதம்பரம் போல் பொருளாதாரம் துள்ளி குதித்து விளையாடும் வரை மக்கள் அவர் ப��்கம் சிக்கென பிடித்திருந்தார்கள். ‘நீயுமுன்றன் பைநாகப்பாய் சுருட்டிக்கொள்‘ என்று அமெரிக்க வர்த்தகர்கள் ஆசியாவை விட்டு மூட்டை கட்ட, வந்தது சனி.\nஎன்றேனும் மாற்றம் வந்தே தீரும் என்கிற நிலையில் சுகார்டோ பதவி விலகினார். என்றாலும் சீனாவின் மாவோ, கம்போடியாவின் பொல் பொட், பிலிப்பைன்சின் ஃபெர்டினான்ட் மார்கோஸ் போல் தனிப்பெரும் ஆளுமையாக விளங்கி ரசிகர் மன்றக் கண்மணிகள் நெஞ்சத்தில் நீங்காத தலைவனாகி இருக்கிறார்.\nஇந்தோனேசியாவின் சாலைகள் சுகர்தோவின் மகள் சிதி ஹரிதயந்தி ருக்மண (Siti Hardiyanti Rukmana) பெயருக்கு பட்டா போடப்பட்டு, சுங்கவரி அத்தனையும் அவருக்கு போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.\nஒரு மகனுக்கு இந்தோனேசியாவின் எண்ணெய்க்கிணறுகளும் பெட்ரோல் ஊற்றுக்களும் முழுக்க சொந்தமாக்கப்பட, இன்னொரு மகனுக்கு டிவி, கார், கொக்கோ, தேக்கு, சேமநல பாதுகாப்பு முதல் ஆணுறை நிறுவனங்கள் என்று தொண்ணூறு ஸ்தாபனங்களுக்கு அதிபதியாக்கி நிறைந்த வாழ்வையும் வளத்தையும் வழங்கியிருக்கிறார்.\nஅவரின் நல்லெண்ணத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக கிட்டத்தட்ட இருபது சதவிகித அரசுத்துறை ஒப்பந்தங்கள் மற்றவர்களுக்காக விட்டுகொடுக்கப்பட்டிருப்பதை சொல்லலாம்.\nவாரிசு அரசியலை மறக்காத மக்களாக இந்தோனேசியர்களும் சுகார்னோவின் இரண்டாவது மகளான மேகாவதி சுகர்ணோபுத்ரி கட்சியை ஆதரித்து தேர்தலில் வெல்லவைத்து கோலோச்ச வைத்தார்கள். கட்டாங்கடைசியாக இவரின் ஆட்சிக்காலத்தில்தான் ஐ.நா.வின் கட்டபஞ்சாயத்தால் இந்தோனேசியாவின் ஒரு பகுதியான கிழக்கு தைமூர் தனிநாடாக மாறியது. இதை மேகாவதி நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் எனக் கூறுவோரும் உண்டு.அண்டைநாடுகளின் மலேசிய மஹாதிர் முகமது, சிங்கை லீ க்வான் போல் சுரண்டல் பெருச்சாளித்தனமற்ற பொருள்முதல்வாதம் பின்பற்றாமல், சிலியில் அல்லக்கையாக இருந்த அக்ஸ்டோ பினோச்சே போல், பரம சௌக்கியமாக வாழ்ந்து கல்யாண சாவு பெற்றிருக்கும் சுகார்தோ நினைவாக பழமாகிப் போன பழமொழி:\nஅமெரிக்கன் யாருக்கும் தெரியாமல் சப்ளை செய்வான்\nதொடர்புடைய இடுகைகளில் குறிப்பிடத்தக்க சில:\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசன், அரசியல்வாதி, ஆசியா, இந்தோனேசியா, குற்றவாளி, கொடுங்கோலர்கள், கொடுங்கோல், கொள்ளையர்கள், சரித்திரம், மனிதர்கள், மன்னன், வ��லாறு, வாழ்க்கை\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஎனக்குப் பிடித்த கதைகள் - பாவண்ணன்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@ezhillang சென்னையில் இருப்பேன். 5 hours ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 2 days ago\n அபிநந்தன் மீசையை தேசிய மீசை ஆக்கணுமாம்\nசொல் வரிசை - 212\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \n24-06-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\nகார்களை லீசுக்கு விடும் ஆட்டோ நிறுவனங்கள், எது லாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/17/sfi.html", "date_download": "2019-06-24T13:16:19Z", "digest": "sha1:2MPIRQYDEOL7UC2YTW3FC6QX47OHCXUO", "length": 15461, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் இந்திய மாணவர் சங்க மாநாடு | sfi conference in coimbatore on 19th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉ.பி. காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு\n2 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n17 min ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\n19 min ago மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்\n23 min ago Video: நாள் முழுக்க ஜாலி கொண்டாட்டம்.. கூடவே மியூசிக்.. அமெரிக்காவில் கோடைத் திருவிழா\nMovies மெல்லிசை மன்னர் எம்எஸ்வி எனும் இசைக்கடல்.. பிறந்தநாள் இன்று..\nFinance யார்னா விமானத்துல இருக்கீங்களா.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\nSports 3 வார்த்தைக்காக பண்டியா மீது வழக்கு போட்ட பிராக்லெஸ்னர்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வக்கீல் பேட்டி\nLifestyle இந்த இலை பார்த்திருக்கீங்களா தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nAutomobiles ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவையில் இந்திய மாணவர் சங்க மாநாடு\nஇந்திய மாணவர்கள் சங்க மாநாடு கோவையில் முதல் முறையாக நடக்கிறது.\nகோவையில் வரும் 19ம் தேதி இந்திய மாணவர்கள் சங்க மாநாடு நடக்கிறது. இந்தியமாணவர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன் இது குறித்து நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:\nஇந்திய மாணவர்கள் சங்கம் துவங்கி 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டிவரும் 19ம் தேதி கோவையில் இந்த மாநாடு முதல் முறையாக நடத்தப்படுகிறது.\nநாடு ழுவதும் இந்திய மாணவர்கள் சங்கத்தில் 30 லட்சம் பேர் உள்ளனர். தமிழகத்தில்மட்டும் ஒரு லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையைக் கொண்டு அமையும்.\nகல்வி நிறுவனங்கள் இப்போது வியாபார நிறுவனங்களாக மாறி வருகின்றன. இந்தநிலையை மாற்றி அமைக்க வேண்டும். அரசு கல்லூரிகள் அனைத்திலும் கம்ப்யூட்டர்வகுப்புகளைக் கொண்டு வர வேண்டும். இந்த கம்ப்யூட்டர் வகுப்புகளினால், ஏழைஎளிய மாணவர்கள் பயன்பெற முடியும்.\nதனியார் கல்லூரிகளில் உள்ளதைப் போலவே வேலைவாய்ப்புடன் கல்வி என்றதிட்டத்தையும் இதில் அறிமுகப்படுத்த வேண்டும்.\nஅரசியல்வாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் பல்கலைக் கழக செனட்உறுப்பினர் பதவியில், மாணவர்களுக்கும் பங்களிக்க வேண்டும் போன்றகோரிக்கைகள் இந்தக் கூட்டத்தின்போது வலியுறுத்தவுள்ளோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nதமிழகத்தில் இருப்பது தண்ணீர் பஞ்சம் இல்லை.. பற்றாக்குறை.. அமைச்சர் ஜெயக்குமாரின் அடடே விளக்கம்\nமந்திரியே சொல்லிட்டாரு.. பொறவு என்ன நம்ம ஊருக்கு கண்டிப்பா தண்ணி வந்துரும்\n16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு நல்ல தகவலை சொன்ன வானிலை மையம்\nவாஸ்தவம்தான்.. ஊர்ல தண்ணி இல்லே.. இதை ஒத்துக்கவே 5 வருஷம் ஆச்சுங்க... வைரலாகும் தண்ணீர் கண்ணீர்\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஒன்றுபட்ட தமிழ் மக்கள்.. கடலூரில் வேல்முருகன்.. மரக்காணத்தில் வைகோ\nபைக் சீட்டுகள் நனையும் அளவுக்கு இன்றும் மழை பெய்யும்.. வாட்டர் வாஷ் ரேஞ்சுக்கு எதிர்பார்க்காதீங்க\nஉதயநிதியை தொடர்ந்து கே.என்.நேரு.. காங்கிரசுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 17 கூடுதல் எஸ்பிக்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு\nஓபிஎஸ் தலைமையில் உள்ளாட்சி தேர்தல்... பலப்பரீட்சைக்கு பாஜக ரெடி.. எடப்பாடி அணிக்கு செம டோஸ்\nதினமும் கேரளா 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தந்தால் தான் உபயோகமாக இருக்கும்.. முதல்வர் விளக்கம்\nநாடாளுமன்றத்தில் எதிரொலித்த காவிரி நதிநீர், தமிழக குடிநீர் பற்றாக்குறை விவகாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/senthil-balaji-will-win-in-aravakkurichi-assembly-constituency-351498.html", "date_download": "2019-06-24T14:13:53Z", "digest": "sha1:ADCQUBMMKDYGUV2YJTCZSD2C6XGJX27J", "length": 17432, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "குறுகிய காலத்தில் ஸ்டாலினின் நம்பிக்கை நட்சத்திரமான செந்தில் பாலாஜி.. அரவக்குறிச்சியில் வெற்றி | Senthil Balaji will win in Aravakkurichi assembly constituency? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்ய���ும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago நான் விஸ்வரூபம் எடுத்தால் டிடிவி அழிந்து விடுவார்.. ரிலீஸான தங்க.தமிழ்ச்செல்வனின் பேச்சு\n54 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n1 hr ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n1 hr ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\nAutomobiles மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nFinance என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nSports நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுறுகிய காலத்தில் ஸ்டாலினின் நம்பிக்கை நட்சத்திரமான செந்தில் பாலாஜி.. அரவக்குறிச்சியில் வெற்றி\nகனிமொழியின் 3 ஆண்டுகளாக செய்த களப்பணி கை கொடுத்திருக்கிறது\nசென்னை: கட்சி தாவிய குறுகிய காலத்திலேயே ஸ்டாலின் மனதில் இடம் பிடித்து அரவக்குறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில் சீட் வாங்கிய செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார்.\nகரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக சார்பில் இரு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அதில் ஒரு முறை போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தார்.\nகடந்த 2016-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதையடுத்து சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து தினகரன் தொடங்கிய அமமுக கட்சியில் இணைந்து பணியாற்றியிருந்தார். பின்னர் திடீரென திமுகவில் ஸ்டாலினை சந்தித்து இணைந்தார்.\nஇதையடுத்து லோக்சபா தொகுதி���ில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. திமுக சார்பில் சில கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் செந்தில் பாலாஜி, ஸ்டாலினை கவர்ந்தார்.\nபின்னர் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து தொகுதி முழுவதும் பம்பரம் போல் சுழன்ற செந்தில் பாலாஜி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வந்த போதிலிருந்தே முன்னிலை பெற்று வந்தார்.\nஇந்த முறை அரவக்குறிச்சியின் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்படுவாரா செந்தில் பாலாஜி என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை மெய்பித்து காட்டி விட்டார் செந்தில் பாலாஜி. இவர் 85,688 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 55,188 வாக்குகளை பெற்றார். இருவருக்குமிடையே உள்ள வாக்கு வித்தியாசம் 30,500 ஆகும். மிக குறுகிய காலத்திலேயே ஸ்டாலின் மனதில் இடம் பிடித்த செந்தில் பாலாஜி, மக்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் விஸ்வரூபம் எடுத்தால் டிடிவி அழிந்து விடுவார்.. ரிலீஸான தங்க.தமிழ்ச்செல்வனின் பேச்சு\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nலேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\n\"வெட்டுவேன்\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nவைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது த���வல்கள்\nவரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/shah-rukh-khan-dilwale-team-joins-sania-mirza-her-biryani-party-237788.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-24T14:12:47Z", "digest": "sha1:SV2IKJWDTULCPJCBKLAC2WHWGBAJWUZN", "length": 15398, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷாருக்கானுக்கு பிரியாணி விருந்து வைத்த சானியா மிர்சா | Shah Rukh Khan and Dilwale team joins Sania Mirza in her Biryani party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 min ago நான் விஸ்வரூபம் எடுத்தால் டிடிவி அழிந்து விடுவார்.. ரிலீஸான தங்க.தமிழ்ச்செல்வனின் பேச்சு\n53 min ago காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\n59 min ago கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\n1 hr ago அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\nAutomobiles மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nFinance என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nSports நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷாருக்கானுக்கு பிரியாணி விருந்து வைத்த சானியா மிர்சா\nஹைதராபாத்: ஷாருக்கான் உள்ளிட்ட, 'தில்வாலே' திரைப்பட குழுவினருக்கு, ஹைதராபாத்தில், டென்னிஸ் பிரபலம் சானியா மிர்சா பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இதற்காக ஷாருக்கான் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளார்.\nஷாருக்கான், கஜோல் உள்ளிட்டோர் நடிப்பில், பாலிவுட்டில் தயாராகியுள்ள 'தில்வாலே' திரைப்படம், டி��ம்பர் 18ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.\nஇதையொட்டி ஷாருக்கின் ரசிகையான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, படக்குழுவினரை ஹைதராபாத் அழைத்து, பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.\nஇதற்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் ஷாருக்கான். விருந்து நிகழ்ச்சியில், கஜோல், பரா கான், வருண் தவான் மற்றும் வருண் ஷர்மா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். ஷாருக் தனது டிவிட்டர் தளத்தில் இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sania mirza செய்திகள்\nமுகமது ஷமியின் மனைவியை அடுத்து சானியாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nஎன்ன சாதனை செய்தாலும் பெண் என்றால் ‘அதை’ப் பற்றி தான் கேட்பீர்களா... செய்தியாளரிடம் சீறிய சானியா\nஅவர் ஒரு ராக்கெட் ராணி.. சானியா மிர்சா சுய சரிதை புத்தகத்தை வெளியிட்டு ஷாருக்கான் புகழாரம்\nமூக்கு முட்ட பிரியாணி சாப்பிட்டாலும் சானியா ஸ்லிம்மா இருப்பது எப்படி\nசாதனை மேல் சாதனை...பிரிஸ்பேன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை ருசித்தது சானியா - ஹிங்கிஸ் ஜோடி...\n”என் படுக்கையறையில் எட்டிப் பார்க்கத் தேவையில்லை”- விளாசித் தள்ளிய சானியா மிர்சா\nடொக், டொக்: மமதா பானர்ஜிக்கு டென்னிஸ் கற்றுக் கொடுத்த சானியா மிர்சா\n”இது எனக்கு அவ்ளோ சிறப்பான வருடம்”- மகிழும் சானியா மிர்சா\nகாதலில் வீழ்ந்த சானியாவின் தங்கை.. ஹைதராபாத் தொழிலதிபரை மணக்கிறார்\nசானியா மி்ர்சாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக ஹைகோர்ட் இடைக்கால தடை\nகேல் ரத்னா விருதுக்கு சானியா மிர்சா, அர்ஜுனா விருதுக்கு ரோஹித் ஷர்மா பெயர் பரிந்துரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsania mirza shahrukh khan சானியா மிர்ஸா ஷாருக் கான் பிரியாணி புதிய படம்\nசெவ்வாய் தோஷம்: அந்த விசயத்தில ஒத்துப்போகலையா தோஷம் இருக்கா பாருங்க பரிகாரம் பண்ணலாம்\nஆந்திர சிறப்பு அந்தஸ்து.. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த ஜெகன்மோகன்\n.. அப்போ ஜிகே மணி.. பரபரக்கும் பாமக திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011953.html", "date_download": "2019-06-24T13:26:58Z", "digest": "sha1:UHXTETXPUSOEAINI6ZQCQDHRVAFJEPH2", "length": 5581, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "அற்புதத் திருவந்தாதி", "raw_content": "Home :: ஆன்மிகம் :: அற்புதத் திருவந்த���தி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉருவகக் கதைகள் புத்தரின் தம்மபதம் திருப்புகழ் திரட்டு\nபத்தாம் வகுப்பு +2 படித்தவர்களும் 1000, 1000 சம்பாதிக்கலாம் பாண்டிமாதேவி செளபாக்கியம் தரும் ஸ்ரீ சிவ வழிபாடு\nதாம்பத்ய வெற்றிக்கான யோக வழிக்காட்டி கொமறு காரியம் பிடிகருணை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843081.html", "date_download": "2019-06-24T13:43:29Z", "digest": "sha1:XNFBW6VV6JMTW47QHTUXZC5N4DANFZOZ", "length": 6433, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "முகநூலில் நேரலை பதிவிடுவதற்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள்!", "raw_content": "\nமுகநூலில் நேரலை பதிவிடுவதற்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள்\nMay 17th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் முகநூலில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து லைவ் வசதியில் கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முகநூல் தெரிவித்துள்ளது.\nநியூசிலாந்து நாட்டின் கிரிஸ்ட்சேர்ச் பகுதியில் 51 பேரின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தாக்குதல் நடத்திய நபரால் முகநூலில் நேரலை செய்யப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் லைவ் வசதியில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முகநூல் அறிவித்துள்ளது.\nஅதன்படி,முகநூலில் விதிமீறலில் ஈடுபடுவோர் லைவ் வசதியை பயன்படுத்த உடனடியாக 30 நாட்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும், தொடர்ந்து விதிகளை மீறுபவர்களுக்கு லைவ் வசதி நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் முகநூல் எச்சரிக்கை விடுத்துள்ளது\nதாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nஇலங்கை தாக்குதலில் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தர் தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nவட கொரியாவில் ஏ���்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு\nஇங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nவங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா பெண்கள்\nஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை – மைக் பொம்பியோ\nடப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 06 பேர் பலி\nஇந்தோனேசிய சிறைச்சாலையில் கலவரம் – 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்\nவெனிசுவேலா தேசிய சட்டமன்ற துணைத் தலைவர் கைது\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sollungane-sollunga/102008", "date_download": "2019-06-24T13:55:37Z", "digest": "sha1:53SQL6I4UCZNDDC65ZBDXSNYEUBBHRDM", "length": 5486, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sollunganne Sollunga - 10-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா.....\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nபிகில் வெளிநாட்டு உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம் - அதிகாரப்பூர்வ தகவல்\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கமல்ஹாசனுடன் முக்கிய பிரபலம்\nகுரங்கு கூட்டத்திடம் சிக்கிய மனிதரின் பரிதாபநிலை... குரங்கு சேட்டை என்றால் சும்மாவா\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nமுதல் நாளே தண்ணியால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை, புதிய ப்ரோமோவில்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/186995", "date_download": "2019-06-24T13:28:26Z", "digest": "sha1:KTJS3ZIQCSYY5ITCLGYOAO5B3AUWHJAQ", "length": 15753, "nlines": 336, "source_domain": "www.jvpnews.com", "title": "வவுனியாவில் 28 வயது இளைஞனிற்கு காத்திருந்த சோகம் - JVP News", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா.....\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்\nசர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதல்\n ஆனாலும், தமிழில் பேசும் சிங்களவர்கள்\nமட்டக்களப்பில் அரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்\nபிக்பாஸின் செயலுக்கு கைதட்டிய போட்டியாளர்கள்... அங்கும் வில்லியாக மாறிய பாத்திமா பாபு\nவில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nபறந்து கொண்டிருந்த விமானத்தில் கசமுசா செய்த இளம்ஜோடிகள்.. அதிர்ந்துபோன விமான பணிப்பெண்கள்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஈழத்தமிழர் இருவர்\nஅதிரடியாக லீலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்த மீம் கிரியேட்டர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே இப்படியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nஅன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்\nசிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள�� சோமசுந்தரக் குருக்கள்\nகொழும்பு, கிளி கோனாவில், கிளிநொச்சி\nயாழ் நயினாதீவு, கிளி திருவையாறு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nவவுனியாவில் 28 வயது இளைஞனிற்கு காத்திருந்த சோகம்\nதமது வீட்டு கிணற்றை இயந்திரம் கொண்டு ஆழப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nவவுனியா பண்டாரிகுளம் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த இளைஞன், வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.\nஅதே இடத்தைச் சேர்ந்த மாகாலிங்கம் நிதர்சன் (வயது 28) என்ற இளைஞனே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78548", "date_download": "2019-06-24T13:34:44Z", "digest": "sha1:KKLHMWD4T6XBIAHMDS7LZMRH43LX6NXQ", "length": 25418, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு", "raw_content": "\nஹொய்ச்சாள கலைவெளியில் – 1 »\nஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு\nகிபி 1300 ல் முகமதியர்கள் வருகை வரை தக்காண பீடபூமியின் அரசியல் வரலாறு ஸ்திரமற்றதாக இருந்து வந்தது, பெரும்பாலும் சிறியதும் பெரியதுமான சிற்றரசர்களின் பிடியில் இருந்தது. அவர்களும் முழுமையாக சுதந்திரமாக இல்லாமல் வடகர்நாடகத்தையோ வட தமிழ்நாட்டையோ தலைமையாக கொண்டிருந்த ஏதேனும் பெரிய அரசுகளிடம் அடிபணிந்து இருக்கும் சூழலே நிலவியது. எனவே கர்நாடக மற்றும் தமிழக பேரரசுகள் இருவரும் தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளும் பொதுவான இடமாகவே தென்கர்நாடகம் இருந்து வந்தது. சில காலமே நீண்ட அந்த சிற்றரசுகளில், தங்கள் பண்பாட்டு மேன்மையாலும், ஒப்பீட்டளவில் நீண்ட கால ஆட்சியாலும் குறிப்பிட தகுந்தவர்கள் தலக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த கங்கர்கள்.தலக்காடு காவேரியை ஒட்டி இருக்கும் இன்றைய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான சோம்னாத்பூருக்கு அருகே மைசூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. கங்கர்களின் ஆட்சிக் காலத்தில் தான் ஸ்ரவணபெலகொலவில் இருக்கும் மிகப் பெரிய சிலை நிறுவப் பெற்றது.\nகிபி 1000-தில் தென்னிந்தி��ா இரண்டு பெரிய பேரரசுகளிடமே இருந்தது, தமிழகத்தை ஆண்ட சோழர்கள் மற்றும் வடகர்நாடகத்தை ஆண்ட கல்யாணி சாளுக்கியர்கள். இரண்டுமே அப்பொழுதுதான் அவற்றின் உச்சத்தில் இருந்தன, சாளுக்கியர்கள் ஆட்சிக்கு வந்து 25 வருடங்கள் ஆகி இருந்தன. சோழர்கள் நூற்றைம்பது வருடங்களாக ஆட்சி செய்து வந்திருந்தனர். எனினும் அப்பொழுதுதான் வலிமையான ஒரு அரசாக உருவாகி வந்திருந்தனர். இரண்டு அரசுகளும் தங்களுக்குள் போரிட்டு சுற்றி உள்ள சிற்றரசுகளை தங்களுடன் இணைத்துக் கொண்டும், இணையாகக் கொண்டும் ஆட்சி செய்து வந்தனர். இரண்டு அரசுகளுமே 11 ம் நூற்றாண்டில் செல்வச்செழிப்போடும், சாதனைகளோடும் விளங்கின.\nசோழர்களைப் பொறுத்த வரையில் அவர்களின் கலைச் சாதனைகள் இன்றும் தஞ்சையை சுற்றி உள்ள இடங்களில் காணக் கிடைக்கின்றன. சாளுக்கியர்களின் வளத்தை அறிய அவர்களின் அன்றைய தலை நகரான கல்யாணாவில் ( பிதரிக்கு அருகில் இருக்கும் இன்றைய பசவ கல்யாணா) இன்று நமக்கு கிடைக்கும் சான்றுகள் குறைவு, எஞ்சியவை பதினோராம் நூற்றாண்டில் உருவான கட்டடக் கலையின் மறுமலர்ச்சி என மதிப்பிடப்படும் கல்யாண சாளுக்கியர் கட்டுமானங்களே, அவையே அவர்களின் செழிப்பை உணர்த்துகின்றன.\nகடக்கில் கோயில் கட்டுமானக் கலை துவங்கிய பொழுதிலிருந்து உள்ள கட்டுமானங்கள் கிடைக்கின்றன. எனினும் பதினோராம் நூற்றாண்டுக்குப் பிறகு அவை எண்ணிக்கையில் அதிகமாயின. மேலும் புதிய மற்றும் வளமான பாட் ஸ்டோன் அறிமுகப்படுத்தப் பட்டது, அது வரை ஆலயக் கட்டுமானங்களுக்கு சோப்பு கல்லையே பயன்படுத்தினர். நுட்பமான வேலைப்பாடுள்ள இந்த கட்டுமானங்களே பின்னாளில் ஹொய்சளர் கட்டக் கலைக்கு முன்னோடியாக அமைந்தது.\nஇந்த அரசியல் சூழலின் நடுவேதான் ஹோய்சாளர்கள் அரசு தோன்றியது. ஆரம்பத்தில் மேலை சாளுக்கியர்களின் கீழே ஒரு சிற்றரசாக ஆரம்பித்து, நூறாண்டுகளுக்குப் பிறகு பிட்டிக தேவர் என்ற மன்னன் தலைமையில் தலக்காட்டை ஆண்டு வந்த சோழர்களின் ஆளுனரை தோற்கடித்தனர். இந்த பிட்டிகா தான் பின்னாளில் விஷ்ணுவர்தன் என்று அறியப்பட்டவர். ராமானுஜரால் ஈர்க்கப்பட்டு ஜைன மதத்திலிருந்து ஹிந்துவாக மதம் மாறியவர். கிபி 1116 ல் தலக்காட்டை வென்று சோழர்களின் அரசுக்குட்பட்ட இடங்களை ஹோய்சாலர் அரசோடு இணைத்துக் கொண்டார். இந்த வெற்றியை கொண்டாட 1117 ல் பேலூரில் சென்ன கேசவர் ஆலயம் என்ற ஒரு வைணவ ஆலயத்தை நிறுவினார்.\nசோழர்களைத் தொடர்ந்து சாளுக்கியர்களின் மீதும் போர் தொடுத்தார், முதலில் வெற்றி கிடைத்தாலும் பின்னர் நடந்த தொடர் போர்களில் தோற்று 1123 ல் சாளுக்கியர்களின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளும்படி நேர்ந்தது. எனினும் இது அவர்களின் சமூக சூழலை அதிகமும் மாற்றவில்லை. இப்பொழுது தலக்காட்டை ஆண்டு வந்த கங்கர்களின் வலிமையான, அனைவராலும் அஞ்சப்படும் தொடர்ச்சியாக அறியப்பட்டனர். இந்த காலகட்டத்தின் உற்சாகத்தில் கட்டப் பட்டது ஹெலபீடில் உள்ள ஹோய்ச்சலேச்வர ஆலயம்.\nஇதன் தொடர்ச்சியாக இன்றைய மைசூருக்கும் ஹசனுக்கும் இடைப்பட்ட, நூற்றாண்டுகளாக பேரரசுகளின் பொதுக்களமாகவும் போர்க்களமாகவும் இருந்து வந்த நிலப் பகுதி இப்பொழுது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வளமானதாகவும் மாறியது. இந்த நிலை இரண்டு நூற்றாண்டுகள் தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் கட்டப் பட்டவையே இன்று நமக்கு கிடைக்கும் நூறுக்கும் அதிகமான ஹோய்சாலர் கட்டுமானங்கள். இந்தக் கோவில்கள் பெரும்பாலும் குடிமக்களாலும், அதிகாரிகளாலும், வணிகர்களாலும் மற்றும் ஆளுனர்களாலும் கட்டப் பட்டவையே. அரசு செலவில் கட்டப் பட்டவை மிகக் குறைவே.\nஹோய்சாலர்கள் தொடர்ச்சியாக சாளுக்கியரிடமிருந்து தங்களை சுதந்திரமாக்கிக் கொள்ளவும், தங்கள் ஆட்சியை விஸ்தரித்துக் கொள்ளவும் முயன்று வந்தனர். அவர்களின் முயற்சி விஷ்ணுவர்தனின் சிறுமைந்தர் இரண்டாம் வீர வல்லாளன் காலத்திலேயே சாத்தியமானது. இந்தக் காலகட்டத்தில் ஹோய்சாலர்களை நசுக்கி வந்த இரண்டு பேரரசுகளும் தங்கள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சாளுக்கியர்கள் அவர்களுக்கு வடக்கே தேவகிரியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த யாதவர்களால் பேரழிவிற்கு நகர்த்தப்பட்டனர்.வீர வள்ளலானும் யாதவர்களோடு சேர்ந்துகொண்டு சாளுக்கியர்களை தாக்கி மேலை சாளுக்கியர்கள் எனும் கல்யாணி சாளுக்கியர்களின் பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்தார்.பின் சிறிது காலத்திலேயே கைப்பற்றிய பகுதிகளை யாதவர்களிடம் இழக்க வேண்டி வந்த பொழுதிலும், ஹோய்சாலர்கள் தங்களை சுதந்திரமாக நிறுவிக் கொள்ள இந்தப் போர் வழி வகுத்தது. பின் வந்த காலங்களில் பேலூர் ஹெலேபீடை மையமாகக் கொண��டு ஹோய்சாலர் அரசு 1200களில் அதன் உச்சத்தை அடைந்தது.\nதெற்கே சோழர்களின் அரசில் வேறு ஒரு சிக்கல் நிலவியது. சோழர்களின் தெற்கே ஆண்டு வந்த பாண்டியர்கள் தலை எடுக்கத் துவங்கினர். அவர்களை வெல்ல ஹோய்சாலர்களிடம் உதவி கோரினர் சோழர்கள், விளைவாக பாண்டியர்களுக்கும் ஹோய்சாலர்களுக்கும் இடையே ஆன போர் பல வருடங்களாக நீண்டு கொண்டே வந்தது. இடைப்பட்ட காலத்தில் வட தமிழ்நாடு ஹோய்சாலர்களின் ஆளுகைக்குட்பட்டது, ஹோய்சாலர்களின் எல்லையை எப்பொழுதும் இல்லாத அளவுக்கு விரிவாக்கியது, அது நீடித்தது குறைந்த காலமே எனினும். பின்பு பாண்டியர்களின் எழுச்சி ஹோய்ச்சலர்களை பின்னோக்கி, தற்போதைய தமிழக கர்நாடகா எல்லையை நோக்கித் தள்ளியது.\n1296 ல் அதுவரையிலான இந்து பேரரசுகளின் காலம் சட்டென முடிவுக்கு வந்தது. டெல்லிசுல்தானியர்களால் அனுப்பப்பட்ட முகமதிய படைகளின் வருகையால். முதலில் அவர்கள் வரி வசூலிக்கவே வந்தனர். கி.பி 1331 ல் அவர்கள் ஹெலேபீடு வந்த பொழுது ஹோய்சாலர்களின் கடைசி மன்னனான மூன்றாம் வீர வல்லாளன் அவர்களின் முற்றுகையையும், அதன் விளைவாக ஏற்படக் கூடிய வீழ்ச்சியையும் தவிர்க்க அவர்களுக்கு வரி செலுத்த ஒப்புக் கொண்டார். கி.பி1320 ல் சுல்தான்கள் டெல்லியில் ஆட்சிக்கு வந்த பொழுது தென்னிந்தியாவை அவர்களின் ஆட்சிக்குக் கீழே கொண்டு வர விரும்பினர். குறுகிய காலத்திலேயே பெரும்பான்மையான ஹிந்து அரசுகள் தோற்கடிக்கப்பட்டன. முஹம்மது துக்ளக் தன்னுடைய தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரியின் பெயரையும் தொளலதாபாத் என மாற்றினார். மூன்றாம் வீர வல்லாளன் அமைதியை வேண்டி அவர்களுடன் சமதானம் செய்து கொண்டார். இப்படியாக இரு நூறாண்டுகால ஹோய்சாலர்களின் சுதந்திரம் முடிவுக்கு வந்தது. எனினும் மூன்றாம் வீர வல்லாளன் பின்னாளில் துக்ளக்குக்கு எதிரான ஹிந்து மன்னர்களின் எழுச்சியில் பங்கு கொண்டார்.\nஇந்த எழுச்சி 1329 ல் ஹரிஹரா மற்றும் புக்கா என்ற இரண்டு சகோதர்களால் முன்னெடுக்கப் பட்டது. இவர்கள் இருவரும் ஏற்கனவே சிறை பிடிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பட்டு முகமதியர்களாக மதம் மாற்றப்பட்டவர்கள். பின்பு புரட்சியை தடுக்கும் பொருட்டு சுல்தான்களின் பிரதிநிதியாக தெற்கே அனுப்பி வைகபட்டனர், எனினும் இங்கு வந்த பின்பு மீண்டும் ஹிந���துவாக மதம் மாறினர். இவர்கள் ஹிந்து மன்னர்களை ஓன்று திரட்டி கி.பி 1336 ல் விஜயநகரப் பேரரசை நிறுவினர். கி.பி 1342 ல் சுல்தான்களுடன் நடைபெற்ற போரில் வீர வல்லாளன் கொல்லப் பட்டார். பிறகு ஹோய்சால அரசு விஜய நகர பேரரசுடன் இணைத்துக் கொள்ளப் பட்டது. இதன் வழியாக முதல் முறையாக மொத்தத் தென்னிந்தியாவும் ஒற்றை ஹிந்து பேரரசின் கீழ் வந்தது. இதன் பலனாக ஹோய்சாலர்களின் கலை சின்னங்கள் அழியாமல் நம் கைகளுக்கு கடத்தபட்டிருகின்றன.\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 16\nகேணி இலக்கிய சந்திப்பில் ஷாஜி\nகேள்வி பதில் - 72\nஊட்டி காவிய முகாம் - வீரராகவன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டு��்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/spiritual/04/219389?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-06-24T14:30:43Z", "digest": "sha1:IIAORSKO2GOAXWJHZMEHLKD6JZPUEZUQ", "length": 16384, "nlines": 149, "source_domain": "www.manithan.com", "title": "உலகின் சக்திவாய்ந்த மந்திரம் இதுதான்! வியக்கும் விஞ்ஞானிகள்...! ஆராய்ச்சியின் முடிவில் வந்த அதிசய தகவல் - Manithan", "raw_content": "\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nஅனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: எந்த ராசிக்கு திடீர் தனலாபம் கிடைக்க போகுது\nஐபிஎல் தான் எங்களின் வெளியேற்றத்திற்கு காரணம் தென் ஆப்பிரிக்க கேப்டன் குற்றச்சாட்டு\nபலத்தபாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகள்\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண் யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்... இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஅம்மாவை மிஞ்சிய மகள்... தேவயானியின் மகளா இது... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nவில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nகிளி பரந்தன் குமரபுரம், London\nஉலகின் சக்திவாய்ந்த மந்திரம் இதுதான் வியக்கும் விஞ்ஞானிகள்... ஆராய்ச்சியின் முடிவில் வந்த அதிசய தகவல்\nதமிழர்களின் வரலாற்றில் இதிகாசங்களுக்கும், புராணங்களுக்கும் முக்கியாமான பங்கு உள்ளது.\nஇந்துக்கள் கடவுள்களை வழிபடுவதற்காகவே பிரத்யேகமாக சில மந்திரங்களை உபயோக்கிறார்கள். இந்த மந்திரங்கள் ஆன்மீகரீதியாகவும், ஆரோக்கியரீதியாவும் பல நன்மைகளை வழங்குகிறது.\nஇந்த மந்திரங்க��ில் மிகவும் முக்கியமானது என்றால் அது காயத்ரி மந்திரம்தான். மற்ற மந்திரங்களை காட்டிலும் காயத்ரி மந்திரம் சக்திவாய்ந்ததாக இருக்க காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nடாக்டர். ஹாவர்ட் ஸ்டீங்கிங்கில் என்னும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மந்திரங்கள், பாடல்கள் போன்றவற்றை சேகரித்து அவற்றின் சிறப்பு மற்றும் சக்தி குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் முடிவுகள் என்னவாயிற்று என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.\nஅவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இந்து மதத்தை சேர்ந்த காயத்ரி மந்திரமானது நொடிக்கு 110,000 ஒலி அலைகளை ஏற்படுத்தியது. இந்த எண்ணிக்கையானது மற்ற எந்த மந்திரத்தை காட்டிலும் மிகவும் அதிகமானதாக கருதப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவில் காயத்ரி மந்திரம்தான் உலகின் சக்திவாய்ந்த மந்திரம் என்று அறிவிக்கப்பட்டது.\nகாயத்ரி மந்திரம் சக்திவாய்ந்த மந்திரமாக அறிவிக்கப்பட காரணம் குறிப்பட்ட அதிர்வெண்கள் அல்லது ஒலிக்கலவையில் இருக்கும் மந்திரங்கள் குறிப்பிட்ட பலன்களையும், ஆன்மீகம் தொடர்பான முக்கியத்துவத்தையும் குறிக்கும்.\nஇந்த முடிவை அடுத்து புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹாம்பர்க் பல்கலைக்கழகம் காயத்ரி மந்திரத்தை பயன்படுத்தி உடல்ரீதியான மற்றும் மனரீதியான உருவாக்கத்தை எப்படி அதிகரிப்பது என்றும் எப்படி பயன்படுத்துவது என்றும் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தது.\nஆராச்சியை தொடங்கும் பொருட்டு தென் அமெரிக்கா, சூரினாம், ஆர்ம்ஸ்டெர்டாம், ஹாலந்து போன்ற மாகாணங்களில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மாலை 7 மணி முதல் 15 நிமிடத்திற்கு காயத்ரி மந்திரத்தை ஒலிபரப்பினார்கள்.\nஇரண்டு ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவில் காயத்ரி மந்திரத்தை கேட்கும்போது ட்ரில்லியன் கணக்கிலான நியூரான்கள் விழித்து கொள்வது கண்டறியப்பட்டது. இது தொடர்ச்சியாக நடக்கும்போது மனிதர்களின் மூளையின் செயல்திறன் இருமடங்காவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.\nகாயத்ரி மந்திரமானது விஞ்ஞான பூர்வமானது. இது உலகளாவிய ஒலி மற்றும் அதிர்வெண் விதிகளுக்கு உட்பட்ட மந்திரமாகும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலி அலைகள் அனைத்து மனிதர்களின் மீதும் வெப்பம் மற்றும் குளிர் விளைவுகளை உருவாக்குகிறது.\nஇதனால் உடனடியான பலன்களை உணரலாம். இந்த மந்திரத்தின் மூலம் ஆராவில் ஏற்படும் மாற்றம் நம்மை சுற்றி இருக்கும் அனைத்து தீயசக்திகளையும் விரட்டும். இதன்மூலம் நம்முடைய ஆராவின் அன்பு , ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற குணங்கள் பலப்படும்.\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் காதலி காஜல்..\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nஇலங்கை பேஸ்புக் பயன்படுத்துநர்களுக்கு விசேட அறிவித்தல்....\nகரு ஜயசூரியவிற்கே மக்கள் ஆதரவு உண்டு\nஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க எத்தடையும் இல்லை\nவிடுதலைப் புலிகளால் கூட இப்படியொரு நெருக்கடி வந்ததில்லை என்று கூற காரணம் என்ன\nபிரித்தானியாவின் தேசிய அரசியலில் செயற்படும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manuneethi.tv/tag/manuneethi-manickam-on-stage/", "date_download": "2019-06-24T14:25:56Z", "digest": "sha1:6FMOGNQABVDUPXU2P7637NCV2OT3TTWW", "length": 3667, "nlines": 100, "source_domain": "www.manuneethi.tv", "title": "Manuneethi manickam on stage Archives - Manu Neethi", "raw_content": "\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\nஅருளாட்சி ஏற்பு வழிபாட்டுப் பெரு விழா – Ayya Manu Neethi Manickam Talk\n இயற்கை விவசாயம் கை கொடுக்குமா\nஅருளாட்சி ஏற்பு வழிபாட்டுப் பெரு விழா – Ayya Manu Neethi Manickam Talk\nபேரூர் திருமடத்தின் குருமகாசந்நிதானங்கள் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாருக்கு அருளாட்சி ஏற்பு வழிபாட்டுப் பெரு விழா. – திருப்பூர் | கணியாம்பூண்டி | SKM மஹால். Ayya Manu Neethi Manickam Talk on Good Governance\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\nAgricultural Input | ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு – இயற்கை முறை விவசாயத்திற்கு இயற்கை முறை வேளாண் இடுபொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/4", "date_download": "2019-06-24T14:29:25Z", "digest": "sha1:6ELHINFGXDJCJTJRCZD5YPKDI2TMQO5S", "length": 14838, "nlines": 131, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: health - naturalbeauty", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎளிதாக கிடைக்கக்கூடிய கிளிசரின் கொண்டே உதடுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். கிளிசரின் கொண்டு உதடுகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.\nபிளாக் ஹெட்ஸை போக்கும் ஓட்ஸ் ஸ்க்ரப்\nபிளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்கி சருமத்தை அழகாக்கலாம்.\nசருமத்தை இளமையாக வைத்திருக்கும் பாதாம் ஃபேஸ் மாஸ்க்\nஇங்கே பாதாம் பருப்பை வைத்து வீட்டிலே செய்யக்கூடிய எளிமையான ஃபேஸ் பேக் செய்முறையை உங்களுக்குத் தருகிறோம். சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க இது நிச்சயம் உதவும்.\nபொடுகு, தலை அரிப்புக்கு தீர்வு தரும் ஹேர் மாஸ்க்\nமருத்துவகுணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.\nசருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி பேஸ் பேக்\nபப்பாளி சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றுங்கள்.\nவீட்டிலேயே வேக்சிங் செய்வது எப்படி\nஉடலில் உள்ள முடிகளை அகற்றி வழுவழுப்பாக மாற்றி சருமத்தை அழகாக்கிக் கொள்வதை தற்காலத்து இளம் பெண்கள் விரும்புகின்றனர்.\nஇளநரையை போக்கும் மூலிகை எண்ணெய்\nஇன்றைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகை எண்ணெயை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதற்போதைய இளைய சமுதாயத்தை கவலைக்கொள்ளும் விஷயம் எதுஎன்றால் அது இளநரை பிரச்சனை. இந்த இளநரை வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nசருமத்திற்கு முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகள்\nமுல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். இந்த முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகளை பற்றி பார்க்கலாம்.\nபுரு��ங்களை அழகாக பராமரிக்க வழிகள்\nபெண்களின் அழகை அதிகரித்து காட்டுவது புருவங்கள். புருவங்களின் அழகை பாதுகாக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nமூக்கின் அழகை பராமரிப்பது எப்படி\nசில பெண்களுக்கு மூக்கின் மேல் இருக்கும் பிளாக் ஹெட்ஸ் முகத்தின் அழகை கெடுக்கும். இன்று எளிய முறையில் மூக்கின் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nகோடையில் தலைமுடி அதிகம் உதிர்வது ஏன்\nபெண்கள் அதிகளவு சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் காண்போம்.\nபெண்களுக்கு பிடித்த திருபுவனம் பட்டு\nதமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு.\nகூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்....\nகூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. இன்று கூந்தல் பற்றிய சந்தேகங்களையும் அதற்கான தீர்வையும் பார்க்கலாம்.\nஅக்குள் கருமையை போக்கும் பயனுள்ள குறிப்புகள்\nபக்க விளைவுகள் ஏதுமின்றி கருமையான அக்குளை வெள்ளையாக்கும் இயற்கை முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி கருமையான அக்குளில் இருந்து விடுபடுங்கள்.\n10 நாட்களில் கருவளையத்தை போக்கும் இயற்கை வழிகள்\nமுகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. கருவளையத்தை எளிய முறையில் நிரந்தரமாகப் போக்கிட சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன.\nசரும கருமையை போக்கும் வெந்தய பேஸ்பேக்\nவெயிலில் சருமம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். வெந்தயத்தை எந்த முறையில் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.\nசென்சிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்\nபெண்களுக்கு சென்சிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான். சென்சிட்டிவ் கண்களுடைய பெண்களுக்கான எளிய மேக்கப் டிப்ஸை பார்க்கலாம்.\nஆண்களே உங்க அழகை பராமரிக்க டிப்ஸ்\nஆண்களே இதுவரை நீங்கள் அழகு குறைவால் பல இடங்களில் சங்கடங்களை சந்தித்திருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அழகு குறிப்புக்கள�� மனதில் கொண்டு பின்பற்றி வாருங்கள்.\nஇளமை தோற்றம் தரும் எண்ணெய் மசாஜ்\nமுதுமை தோற்றத்தை தடுக்க ஆயில் மசாஜ் மிகவும் அவசியம். ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.\n வந்தால் என்ன செய்ய வேண்டும்\nவாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் முகப்பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம்.\nமுடியை பாதுகாக்கும் இயற்கை ஹேர் டை\nஎன்றும் இளமைக்கு கடைபிடிக்க வேண்டியவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/06/06012017/1244972/Tamil-language-Semmozhi-announce.vpf", "date_download": "2019-06-24T14:25:17Z", "digest": "sha1:CLF6V6V7FC4RNQLWWJWTUYT3OVBTZ2XV", "length": 6738, "nlines": 75, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil language Semmozhi announce", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004\nதமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.\nதமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.\nஇந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.\n1997-ம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.\nஇரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.\nதிராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூ�� மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது.\nஎடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.\nஇசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம்: ஜூன் 24- 1928\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24- 1927\nசஞ்சய் காந்தி நினைவு தினம்: ஜுன் 23, 1980\nவெள்ளுடை வேந்தர் சர்.பி.தியாகராயசெட்டி நினைவு நாள்: ஜூன் 23, 1925\nபுளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: ஜூன் 22- 1978\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/category/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/25/", "date_download": "2019-06-24T13:12:22Z", "digest": "sha1:4R7UR6IB5K2YO5JGVVOWHT2QBHBDL36D", "length": 17049, "nlines": 103, "source_domain": "serandibenews.com", "title": "பிரதான செய்திகள் – Page 25 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபொது மன்னிப்பில் 545 கைதிகள் இன்று விடுதலை\nஇலங்கையின் 71ஆவது தேசிய தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 4பெண்கள் உட்பட 545சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். இவர்களுள் 518பேரே சிறைகளிலிருந்து வெளியேறுகின்றனர். எஞ்சிய 27பேருக்கும் வேறு வழக்குகள்...\nகரி நாளாக்கப்பட்ட சுதந்திர தினம்\nஇலங்கையின் சுதந்திர தினமான இன்று (04) யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட இருந்த தேசியக்கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் பகுதிகளில் சுதந்திரம் கரி நாளாகப...\nஒருவர் மட்டும் இருக்கும் கட்சியுடன் தேசிய அரசாங்கம்: சுதந்திர தின உரையில் எதிர்ப்பைத் தெரிவித்த ஜனாதிபதி:\nஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் இருக்கும் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 71 ஆவது சுதந்திர தின விழாவில்...\nவிமான நிலையத்தை ட்ரோன் அனுப்பி படம்பிடிக்க முயற்சி: மாலைதீவு நாட்டவர் நால்வர் கைது:\nகட்டுநாயக்க அதி உயர் பாதுகாப்பு வலயமான விமான நிலையத்திற்கு மேல் ட்ரோன் கெமராவை அனுப்பி படம் பிடிக்க முற���பட்ட மாலைத்தீவு நாட்டவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெண்...\nபரீட்சைத் திணைக்களத்தினால் பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள்: அதிபர் சேவைக்கான பரீட்சை 10 இல்:\nபரீட்சைத் திணைக்களத்தினால் பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் தொடர்பான விபரங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் சேவையின் 111 ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை 25 நகரங்களில் எதிர்வரும் 10 ஆம்...\nதேசிய அரசாங்கம் குறித்து ஐக்கிய தேசிய கட்சி விளக்கம்\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளமைக்கான நோக்கத்தை ஐக்கிய தேசிய கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடர்பான பாராளுமன்ற முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல அறிக்கையொன்றை...\nவிஷேட விமானத்தில் வந்த இராணுவ வீரர்களின் பூதவுடல்கள்\nமாலி நாட்டில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது உயிரிழந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களினதும் பூதவுடல்கள் தாய்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேஜர் SWD...\nஎலிசபெத் மகாராணி உட்பட உலக தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து\n71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி உள்ளிட்ட உலக தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது: 71வது...\nசின்ன வெங்காயத்திற்கு ஏற்படும் பெரிய பாதிப்பு… கற்பிட்டி பகுதியில் கண்டுபிடிப்பு\nகற்பிட்டி தீபகப் பகுதியில் சின்ன வெங்காயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய பூச்சி வகை கண்டறியப்பட்டுள்ளது. பல்லி மைற்றா என்ற பூச்சி வகையே இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக மகா இலுப்பல்லம மற்றும் பயிர்...\n71வது தேசிய சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 04.02.2019 (ஜனாதிபதி ஊடகப் பிரிவு) தேசப்பற்றுடைய எமது தலைவர்கள் நீண்டகாலமாக அந்நிய...\nகாலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய சுதந்திர விழா\n71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய சுதந்திர விழா கோலாக���மாக இடம்பெற்றது. இந்த விழாவின் பிரதான வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக்...\nதேசிய அரசாங்க யோசனை 07ம் திகதி\nதேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது சம்பந்தமான யோசனையை எதிர்வரும் 07ம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்பித்து அனுமது பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக பாராளுமன்ற அவைத்தலைவரும், அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும்...\nஉயிர்நீத்த இராணுவ வீரரின் வீட்டிற்கு ஜனாதிபதி விஜயம்\nஐ.நா. அமைதிகாக்கும் படையில் இணைந்து மாலி நாட்டில் பணியிலிருந்தபோது உயிர்நீத்த மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபத்தை...\nஉருளைக்கிழங்கு மற்றும் சோளத்தின் வரி அதிகரிப்பு\nநேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கிழங்கு மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு ஒரு கிலோவுக்கான வரி 20...\nகல்வியியற் கல்லூரி அனுமதி: விண்ணப்பம் 15 வரை:\nகல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட இருக்கின்றன. தபால் மூலமோ அல்லது இணையத்தளம் மூலமாகவோ இதற்காக விண்ணப்பிக்கலாம். 2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில்...\nஇலங்கை – கொரிய தேசிய தொழில் பயிற்சி நிலையம்\nஇலங்கை – கொரிய தேசிய தொழில் பயிற்சி நிலையம் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் செயல்படவுள்ளது. இந்த நிலையம் கொழும்பு ஒருகொடவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது மாணவர் குழாமை...\nதிண்ம உணவுப் பொருட்களுக்கும் குறியீடு\nதொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மென்பானங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட வர்ண குறியீட்டு முறை நேற்று தொடக்கம் திண்ம உணவுப் பொருட்களுக்கும் விஸ்தரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சீனி, உப்பு, எண்ணெய்...\nகூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானியில் வெளியிடாது இருக்க தீர்மானம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை சம்பந்தமான விசேட கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராதாகிருஷ்ணன், தோட்டத் தொழிலாளர்களின்...\nசுதந்திர தின அழைப்பிதழ் கிடைக்கவில்லை\n71வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக தனக்கு இதுவரை அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மபஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். இன்று கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்...\nஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில்...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4545-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer-petta-official-trailer-tamil-superstar.html", "date_download": "2019-06-24T13:19:00Z", "digest": "sha1:FTT4KJL4HQXPRFNP4725C6P7RGS2EZUG", "length": 6037, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & சிம்ரனின் \" பேட்ட \" திரைப்பட Trailer - Petta - Official Trailer [Tamil] | Superstar Rajinikanth | Sun Pictures | Karthik Subbaraj | Anirudh - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nCIA அதிரடி - ICE Drugs - அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nகார்த்தியின் அதிரடியான நடிப்பில் \" கைதி \" திரைப்பட Teaser \nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் - அக்குபிரசர் - Point - 8\nஜோதிக்காவின் \" ராட்சசி \" திரைப்பட Trailer \nபாடகர் \" திவாகரின் \" சுவாரஷ்யமான நேர்காணல் SOORIYAN FM - Rj RAMESH \nதனுஷ் மெஜிக் வித்தைக்காரனாக மிரட்டும் நடிப்பில் உருவாகும் \" பக்கிரி \" திரைப்பட Trailer - Pakkiri - Official Trailer | Dhanush | Ken Scott | YNOTX | 2019\nமகனைப் பறிகொடுத்த வேதனையில், தந்தையின் நெகிழ வைக்கும் செயல்\nநாம் உண்ணும் மரக்கறி தொடர்பில் அவதானம்\nநேர் கொண்ட பார்வை பட ரிலீஸில் புதிய சிக்கல் பண மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-06-24T13:16:00Z", "digest": "sha1:RG43OKDFZFAKYVIQD7TFP4YH6UPDBQJB", "length": 10430, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "சவால்களை எதிர்கொள்வதே வாழ்க்கை |", "raw_content": "\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nகுடும்ப சூழல் நிகழ்வை ஊதிபெரிதாக்கி அரசியல் ஆதாயம்தேட நினைக்கும் சில தரங்கெட்ட ஊடகங்களுக்கு #Dr_தமிழிசை_சௌந்தர்ராஜன் அவர்களின் பதில்…..\nநேற்றையதினம் திருச்சி செல்வதற்காக நான் குடும்பத்தோடு விமான நிலையம் சென்றேன். நேற்றைய தினம் மரியாதைக்குரிய உத்தரபிரதேச துணைமுதல்வர் திரு.தினேஷ் சர்மா அவர்கள் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருவதாக திடீரென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டதால், நான் திருச்சி வரவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என்று என் கணவரிடம் சொல்லிவிட்டு அவர்களை அனுப்ப முயன்றபோது கட்சி நிகழ்ச்சியை முன்னிறுத்தி குடும்ப நிகழ்ச்சிக்கு வரமறுத்ததால் என் மகன் சற்று கோபமடைந்து கட்சிதான் முக்கியமா என்ற நிலையில் என் மீது கோபப்பட்டார். இந்தகுடும்ப சூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வுகண்டனத்திற்குரியது…..\nகுடும்பத் தலைவியாகவும் இருந்துகொண்டு அரசியல் தலைவியாகவும் இருக்கும்போது, குடும்பத்தை விட அரசியலுக்கு அதிகநேரம் ஒதுக்கும் பலதலைவர்கள் குடும்பத்தில் சந்திக்கக் கூடிய நிகழ்வுகள்தான் இவை.\n அரசியல்வாதியின் மகளாக வளர்ந்த நான் இந்த வலியை அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன்.\nஆக சாதாரணமாக நடந்த ஓர் குடும்ப நிகழ்வை பலரும் பல ஊடகங்களும் பெருந்தன்மையோடு எடுத்துக் கொண்ட போது சில ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது , மனதை ரணப்படுத்தினாலும் பொதுவாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று என்றே எடுத்துக் கொள்கிறேன்… அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகள்…\nஎந்தெந்த வகையிலாவது எனது அரச��யல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான்…\nஎன் பணிகளும், பயணங்களும் தொடரத்தான் செய்யும்…\nஇதில் பாசப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும்…\nஇந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு…\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nவாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கிறேன்\nவன்முறையில் ஈடுபடுவது தி.மு.க. தான்\nநல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் ரஜினி அரசியல் பிரவேசம்\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்ற முறை 149 இந்தமுறை 170\nதொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அநாகரீக ...\nமெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரி� ...\nசேவை செய்து பெருவோம் பாராட்டுக்களை, போ� ...\nஅவசரச்சட்டம் கொண்டு வந்தால் நிரந்தர த� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோட� ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-06-24T13:51:50Z", "digest": "sha1:Y4ASINVJBF3SROSUGS2WEAGJGTJDUV5Z", "length": 6598, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மறுமலர்ச்சி |", "raw_content": "\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nஅஜர்பைஜானில் ஜனநாயக மறுமலர்ச்சி உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள்-பேரணி நடத்தினர். அஜர்பைஜான் நாட்டில் சென்ற 2003ம் ஆண்டு முதல் அதிபர் இல்ஹாம் அலியேவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை-எதிர்த்து ......[Read More…]\nApril,3,11, —\t—\t2003ம் ஆண்��ு, அஜர்பைஜானில், அஜர்பைஜான் நாட்டில், அதிபர், ஆட்சி நடைபெற்று, இல்ஹாம் அலியேவ், உருவாக வேண்டும், எதிர்கட்சி, எதிர்கட்சிகள், காம்பர் தொடர்ந்து, சென்ற, ஜனநாயக, ஜனநாயக மறுமலர்ச்சி, தலைநகர், தலைமையில், தலைவர் முஷாவத்இஷா, பாகூவில், பேரணி நடத்தினர், மறுமலர்ச்சி, வருகிறது எதிர்த்து, வலியுறுத்தி\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nவெங்கையா நாயுடு சென்ற விமானத்தில் எந்� ...\nசர்தாரிக்கு சுவையான உணவு வகைகளுடன் வி� ...\nயுரேனியம் செறிவூட்டும் பணி நேரடி ஒளிப� ...\nஹசாரே உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண ...\nலாட்டரி அதிபர் மார்ட்டின் கைது\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்த� ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nதமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூ� ...\nகாங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச� ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/death/", "date_download": "2019-06-24T13:11:58Z", "digest": "sha1:5KCOMJ6O2CIWWOGN47IYK25V63P5KPCD", "length": 69380, "nlines": 658, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Death | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on பிப்ரவரி 6, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nநண்பனின் தாத்தா மறைந்து போனார். அவருடைய அஞ்சலிக் குறிப்பை அனுப்பி இருந்தாள்.\n– எப்படி இறந்து போனார் என்பது முதல் வரி.\n– அவருடைய மகன், மகள், மருமகன், பேரக் குழந்தைகள், கொள்ளூப் பேத்திகள் எல்லாம் இரண்டாம் பத்தியை நிறைத்து இருந்தார்கள்.\n– எங்கே பிறந்தார், யாருக்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார், எப்போது மணம் புரிந்தார் என்ப���ெல்லாம் இன்னொரு பத்தி.\n– எவருக்கு பணி புரிந்தார், எப்பொழுது ஓய்வு பெற்றார், எத்தனை போரில் சண்டை போட்டார், எந்த ஊரில் வசித்தார் என்பது அடுத்த பத்தி.\n– அவருக்கு என்ன பிடிக்கும் என்பது ஒரே ஒரு வரி.\n– எங்கே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தலாம், என்றைக்கு பத்து, கிரேக்கியம் என்பதெல்லாம் இறுதி வாக்கியங்கள்.\n6 பத்திகள் பிரிக்கப்பட்டு இருந்தது.\nto, as, during, before, and, of, in என நிறைய விகுதிகள் அடைத்து இருந்தது.\nவிருந்தினர் பதிவேட்டில் இரண்டு பேர் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தனர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அஞ்சலி, அனாதை, ஆபிச்சுவரி, இறப்பு, சாவு, பிணம், மரணம், வாழ்க்கை, Dead, Death, Living, Obit, Obituary\nPosted on பிப்ரவரி 20, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். உலக வர்த்தக மையத்தை இடித்த தாலிபான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அப்படியே, சும்மா கொஞ்சம் மகாபாரத புராணக் கதை.\nதுரோணருக்கு முன்பு பாண்டவர்களுக்கு ஆசிரியராக, குருவாக இருந்தவர் கிருபர். கிருபருடைய சகோதரி கிருபியை, துரோணருக்கு மணம் செய்வித்தார்.\nகிருபர், கௌரவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்த அவர், மகாபாரதப் போரில் கௌரவப் படையின் 11 படைத்தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார். அர்ஜுனன் மகன் அபிமன்யுவை தீர்த்துக் கட்டியவர்களில் முக்கியாமானவர்.\nகிருஷ்ணரின் சதியால் அசுவத்தாமாவை படைத் தளபதியாக நியமிக்கவே இல்லை. மகாபாரதப் போரின் இறுதியில் எஞ்சிய கௌரவர்களுள் கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமா ஆகிய மூவரே. மூவரும் பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்குப் பிறகு, துரியோதனனின் வீழ்ச்சியால் மனம் கொதித்திருந்தார்கள். அஸ்வத்தாமா, பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.\nகிருபர், அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். கிருஷ்ணரின் சகாவான கிருதவர்மா என்ற யாதவ குல மன்னரும் அவ்வாறே கூறினார். ஆனால் கிருபரின் யோசனையை அஸ்வத்தாமா ஏற்கவில்லை. அஸ்வத்தாமா கிருபரின் உடன் பிறந்த கிருபியின் மகன். துரோணருக்கு முன்பே அஸ்வத்தாமன் கருத்தரிப்பு நடந்துவிட்டது.\nஅஸ்வத்தாமா இரவோடு இரவாக பாண்டவர்களின் பாசறை நோக்கிச் சென்ற போது, கிருபரும், கிருதவர்மனும் உடன் சென்றார்கள். அஸ்வத்தாமா பாசற��க்கு உள்ளே சென்றபோது, கிருபர், கிருதவர்மன் இருவரும் பாசறையின் முன்வாசலில் ஒருவரும், பின்வாசலில் ஒருவருமாக காவலுக்கு நின்றார்கள். பாஞ்சாலியின் புதல்வர்களையும் திருஷ்டத்யும்னனையும் கொன்ற பிறகு, மூவரும் துரியோதனனின் இருப்பிடத்துக்குச் சென்று இந்தச் செய்தியைக் கூறிய பின்பே துரியோதனனின் உயிர் பிரிந்தது.\nகிருபர் ஹஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத்தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே, ஆசாரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத்தந்தார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Ashvathama, Asvataman, Aswathama, அசுவத்தாமா, அபிமன்யூ, அரசியல், அஸ்வத்தாமன், அஸ்வத்தாமா, இறப்பு, கதை, கிருபர், குதிரை, குழந்தை, கொடூரம், கொலை, சண்டை, சிறுவன், சிவன், தீவிரவாதம், துரோணர், தோற்றம், பயங்கரவாதம், பாண்டவர், போர், மகன், மகள், மகாபாரதம், மறைவு, மஹாபாரதம், Death, Dhrona, Fights, Genocide, Kirubar, LTTE, Mahabharat, massacre, Pandavas, Prabhakaran, Sri Lanka, Story, Tigers, Vyasa, War\nகுத்துங்கம்மா குத்து: தமிழ் பேட்டை ராப், துள்ளல் கும்மாளம் & சாவு மேளம்\nPosted on திசெம்பர் 16, 2009 | 1 மறுமொழி\nPosted on ஓகஸ்ட் 26, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nநன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்\nPosted on ஜூன் 12, 2009 | 12 பின்னூட்டங்கள்\nநான் அமெரிக்கா கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு ஏர் ஃபிரான்ஸ் விமானம் நடுவானில் காணாமல் போனது. என்னை வழியனுப்ப, சொல்லிக் கொள்ள, ஆசீர்வதிக்க வந்த அனைவருமே, ஏனோ இந்த செய்தியை எனக்கு சொன்னார்கள்.\nஎங்கள் வீட்டிலும் தி ஹிந்து வாங்குகிறார்கள் என்பதை அறிந்திருந்தும் இந்த நிகழ்வை சுட்டிக் காட்டிப் பேச்சைத் துவக்கினார்கள்.\nநானும் அவர்களுக்கு அமெரிக்க மாமா கதையை அலுக்காமல் சொல்லி ஆறுதல் அளித்தேன்.\nஹைவேயில் வேகமாகப் போகிறோம். சடாரென்று கொஞ்ச தூரத்தில் போலீஸ் கார் தென்படுகிறது. ஒன்றும் தெரியாத பூனைக்குட்டி போல் இரண்டு அப்பாவி கார்களுக்கு நடுவில் சொருகிக் கொண்டு, பம்மி, பாவனையாகக் கடக்கிறோம்.\nஅடுத்த பத்து, இருபது மைல்களுக்கு கவலை வேண்டாம். உடனடியாக இன்னொரு காவல்துறை வண்டி இருக்காது. திருப்பத்திற்கொரு போக்குவரத்து காவலர் இருக்கமாட்டார் என்பது விதி அல்ல; சம்சயம்.\nஅதே போல் காலாண்டுக்கு ஒரு விமான விபரீதம்தான் நிகழும் என்பது ஒருவிதமான மனப்பிராந்தி ப்ராபபிளிடி.\nஇப்படி நினைத்து வேகமூட்டும்போது, ���ையுங்களவுமாகப் பிடிக்கப்பட்டு $300 தண்டம் அழுததுண்டு.\nஅதை விட இந்த அம்மணியின் நிலை பரிதாபமானது\nபிரேசிலில் விடுமுறை. ரொம்பவே உல்லாசமாக இருந்ததாலோ என்னவோ, பாதுகாப்பு பரிசோதனைக்கு தாமதமாக வந்துசேர்ந்து, போய்ச்சேர வேண்டிய விமானத்தைத் தவறவிடுகிறார். மரணத்தையும் தட்டிக் கழிக்கிறார்.\nGod’s contingency plan வந்துசேர, சாலை விபத்தில் இறந்துவிட்டார்.\nசாமர்செட் மாமின் கதையான Appointment in Samarraவை ஸ்ரீகாந்த் பரிந்துரைத்திருந்தார்.\nசாமான் வாங்கிவர சந்தைக்கு செல்லும் வேலைக்காரர் அரக்க பரக்க ஓடி வருகிறார்.\n‘பெண்ணைக் கண்டேன்… பேயைக் கண்டேன்’\n‘நீ சாவப் போறேன்னு மரணதேவதை சொல்லிடுச்சு. நான் ஓடி ஒளியணும்.’\nஅந்தக்காலத்தின் அதிகாரபூர்வ நடராஜா சர்வீசுக்கு பதிலாக, தன் குதிரையைக் கொடுத்து வேலைக்காரரை எழுபத்தைந்து மைல் தள்ளியிருக்கும் சமரா நகருக்கு துரிதகரமாக அனுப்பி வைக்கிறார் வியாபாரி.\nஅப்படியே சந்தைக்கும் சென்று காலதூதரை கண்டுபிடித்து ‘ஏன் சின்னப் பையனை பயமுறுத்தினாய்’ என்று குறுக்கு விசாரணையும் நடக்கிறது.\n‘இன்னிக்கு ராத்திரி அவனை சமராவில் நான் கொல்லணும். இன்னும் இங்கேயே இருந்தா எப்படி அதனால்தான் போக வைத்தேன்…’ என்கிறது எமன்.\nசின்ன வயதில் இந்த மாதிரி கதையொன்றை இந்து மதக் குறியீடுகளைக் கொண்டு கேட்ட ஞாபகம்…\n‘நாளை வருவேன்’ என்று விநாயகரிடம் சனி ஏமாந்ததும், ‘என்றும் பதினாறு’ மார்க்கண்டேயர்களும் தவிர இப்படி துரத்தி செலுத்தப்பட்டவர் எவரேனும் இருக்கிறாரா\nPosted on மே 27, 2009 | 5 பின்னூட்டங்கள்\nஎனக்கு பேக்டீரியாவுக்கும் வைரசுக்கும் வித்தியாசம் தெரியாது.\nவிக்சனரி அகராதிப்படி Bacteria என்றால் நுண்ணுயிரி; Virus என்றால் நோய்க்கிருமி.\nஸ்வைன் காய்ச்சல் என்று இரண்டு மாதம் முன்பு அழைக்கப்பட்டு இன்றளவில் எச்1என்1 என்று ஏதோ அமெரிக்க விசா போல் உருமாற்றம் கண்டிருக்கும் பன்றி ஃப்ளுவிற்கு நீங்கள் பயப்பட வேண்டுமா\nநூறு டிகிரி தாண்டும் காய்ச்சல்\nபோன்றவை உங்களுக்கு இருந்தால் பன்றிக்காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை அறிய சோதனை செய்யவேண்டும். இந்தியாவில் அந்த சோதனைச் சாலை தற்போதைக்கு இரண்டே இடத்தில்தான் உள்ளது: மும்பை அருகே புனே மற்றும் தலைநகரம் எயிம்ஸ், புது டெல்லி.\nஉங்களின் சாம்பிள் அங்கே பரிசோதனைக்குச் சென்றபின் 48 மணி நேரம��� கழித்தே, உங்களுக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளதா என்பதை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். அதற்குள் பலகீனமானவர் என்றால் இறவனடி போய் சேர்ந்திருப்பார்.\nஅமெரிக்க துணை ஜனாதிபதி பிடென் வாக்குப்படி, வாசற்படியைத் தாண்டக் கூடாது. எங்கேயாவது கோவில், கோர்ட்டு, கோயிஞ்சாமி கூட்டம் சென்றாலும் பீடிக்கும்.\nவருடாவருடம் அமெரிக்காவில் ஃப்ளூ எனப்படும் காய்ச்சலுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை: முப்பத்தாறாயிரம் என்பார்கள் சிலர் (36,000 Americans died of Flu related causes each year during the 1990’s.). ஆனால், வழுக்கி விழுந்து இறந்தால் கூட மாரடைப்பு என்று வகைப்படுத்தும் வகையறா என்கிறது CDC – Influenza (Flu) | Q & A: 2007-08 Flu Season\nகை சுத்தம்: டெட்டாலோ, மெடிமிக்ஸொ… சோப் போட்டு கையை அவ்வப்போது அலம்பி சுத்தாமாக்கிக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக எதையாவது உண்பதற்கு முன்.\nசளி நீக்கி: கைகுட்டை பழைய ஹைதர் காலத்து நாகரிகம். க்ளீனெக்ஸ் போல் பேப்பர் துண்டு கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். தும்மல் வந்தால் அதைப் பயன்படுத்தவும். உடனடியாக குப்பையில் போடவும்.\nதுஷ்டனைக் கண்டால் தூரவிலகு: எவருக்காவது உடம்பு கொதிக்கிறது, காய்ச்சல் என்றால் காத தூரம் ஓடிப் போவிடுங்கள்.\nஅடைந்து கிடக்கவும்: விமானம், இருவுள் பயணம், பேருந்து சவாரி, ஆலயம், அலுவலகம், பள்ளிக்கூடம் போன்ற மூடிய பிரதேசங்களைத் தவிர்க்கவும்.\nசுவாரசியாமான மறுமொழிகளுக்கும் அறிவிப்பும்: பேப்பர் » கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்\nபின் பதின்வயது, இருபதுகள் என இந்த வைரஸ் இளைஞர்களையே பாதிக்கிறது. இயல்பாக இவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் சிறப்பாக இருக்கும். 50 வயதுகளில் இருப்போரை H1N1 இன்ஃப்ளுயன்சா குறைவாகவே தாக்கியுள்ளது.\nஉலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை நிலையை 5-6 நிலைகளுக்கு உயர்த்தியுள்ளது. 1968 ஆம் ஆன்டுக்குப் பிறகு, ப்ளூ காய்ச்சலுக்காக விடுக்கப்படும் அதிகபட்ச எச்சரிக்கை இது. உலகின் ஒரு பகுதியில் உள்ள இரண்டு நாடுகள், மற்றொரு பகுதியில் ஒரு நாட்டில் நோய் பரவினால் தொற்றுநோய் எச்சரிக்கை விடுக்கப்படும்.\nநிலை 1-3: பெருமளவு விலங்குகளிடமும் சில மனிதர்களிடமும் பாதிப்பு\nநிலை 4: மனிதர்களிடையே தொடர்ந்து பரவிக் கொண்டிருப்பது\nநிலை 5-6 / தொற்றுநோய்: மனிதர்கள் இடையே மிகப் பரவலாகத் தொற்றிய நிலை.\nஉச்சத்துக்குப் பின்: மீண்டும் மீண்டும் தொற்றுவதற்கான வா��்ப்பு\nதொடர் தொற்றுநோய்: பருவகாலத்துக்கு ஏற்ப நோய் தொற்றுவது.\nஇப்போதைக்கு டாமிஃப்லூவைப் போல், தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்பட்டு வருகிறது. ஆனால் இது விரைவிலேயே மருந்துக்கு கட்டுப்படாமல் போகலாம். இன்னும் பயங்கரமானதாக உருமாறலாம்.\nதடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டாலும் கூட அதன் தடுப்புத் திறன், உரிய பாதுகாப்புத் திறனை பரிசோதிக்க பல்லாண்டு காலம் ஆகும்.\nதடுப்பு மருந்து கிடைத்தாலும், வளரும் நாடுகளுக்கு அது போய்ச் சேருமா\nவிரைவில் காலத்துக்கு ஏற்ப பரவும் ஃப்லூ காய்ச்சல் உருவாகலாம்.\nடபிள்யு.எச்.ஓ அறிக்கைப்படி, 29 நாடுகளில் உள்ள 3,440 ஆய்வுக் கூடங்களில் 48 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது இன்னும் பரவினால், வேறு வைரஸ்களுடன் கலந்து மேலும் அதிகமாகப் பரவி, இன்னும் மோசமான ஒன்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.\nதெளிவாக கணிக்க இயலாததாகவும் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருப்பதாகவும் இந்த வைரஸ் இருக்கிறது என்று வொர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் தெரிவிக்கிறது. எனவே அதன் தற்போதைய வடிவம் பறவை, பன்றி, மனிதர்களின் மரபணுக்களைப் பெற்றுள்ளது.\nசில தகவல் உதவி: இந்தியா டுடே\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஎனக்குப் பிடித்த கதைகள் - பாவண்ணன்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அம��்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@ezhillang சென்னையில் இருப்பேன். 5 hours ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 2 days ago\n அபிநந்தன் மீசையை தேசிய மீசை ஆக்கணுமாம்\nசொல் வரிசை - 212\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \n24-06-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\nகார்களை லீசுக்கு விடும் ஆட்டோ நிறுவனங்கள், எது லாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/5", "date_download": "2019-06-24T14:23:30Z", "digest": "sha1:3URBFVND5GUZ7DZK7ET64F7ILM4RAMW2", "length": 14627, "nlines": 130, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: health - naturalbeauty", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவீட்டிலேயே முகத்திற்கு பிளீச்சிங் செய்வது எப்படி\nமுகத்தில் உள்ள அழுக்கையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். இத்தகைய பிளீச்சிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிப்பது எப்படி\nஉதடுகளில் அலர்ஜி, வறட்சி ஏற்படாமல் இருக்க வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத இயற்கையான பொருட்களைக் கொண்டு, லிப் பாம்களைத் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nகோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி\nவெயில் காலத்தில் உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள் குறித்துச் விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஆண்கள் தினமும் ஹேர் ஜெல் பயன்படுத்தலாமா\nஆண்கள் ஸ்டைலாக்குகிறேன் என்ற பெயரில் தலைமுடிக்கு ஹேர் ஜெல், ஸ்பிரே, கலரிங் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.\nமுகப்பொலிவிற்கு பாலை இப்படி யூஸ் பண்ணலாம்\nமுகத்திற்கு பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.\nகோடைகாலத்தில் பெண்கள் அணியக்கூடிய ஆடைகள்\nசரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்தி���்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும்.\nவெயில் காலத்துக்கு உகந்த பருத்தி ஆடைகள்\nபருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது. பருத்தி ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.\nகுதிகால் வெடிப்பை குணமாக்கும் வீட்டுக் குறிப்புகள்\nவறண்ட கால்களைக் கொண்டவர்களுக்குத்தான் அதிகமாக குதிகால் வெடிப்பு பிரச்சனை வரக்கூடும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்.\nகண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு இயற்கை வைத்தியம்\nதூக்கமின்மை, கண்களுக்கு அதிக வேலைப்பளு, டென்ஷன் போன்ற காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகின்றது. கண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு இயற்கை வைத்தியத்தை பார்க்கலாம்.\nமுடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்\nஇன்றைய அவசர வாழ்க்கை முறையில் பெண்களுக்கு முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை போன்ற பல்வேறு நோய்கள் அதிகமாகி கொண்டே வருகிறது.\nசில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.\nபெண்களே தங்க நகைகளை பராமரிப்பது எப்படி\nபெண்கள் நகைகளை விரும்பி அணியும் ஆர்வம் கொண்டவர்கள். தங்கம், முத்து, கற்கள் பதித்த நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை\nபெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். விரல் நகங்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் சின்ன வெங்காயச்சாறு\nதலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது.\nகூந்தலை சுத்தமாக பராமரிக்கும் ஆரோக்கிய முறை\nகூந்தலை சுத்தமாக பராமரித்தால் பொடுகு, பேன், கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: பிப்ரவரி 28, 2019 10:35\nசரும சுருக்கத்தை தடுக்கும் கொலாஜன் பேஷியல்\nநீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமைய��டன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்.\nபதிவு: பிப்ரவரி 27, 2019 13:31\nமுக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சனைகளும், அத‌ற்கான ‌தீ‌ர்வும்\nமுக‌த்‌தி‌ல்தா‌ன் எ‌த்தனை எ‌த்தனை ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌‌கி‌ன்றன. அத‌ற்கான ‌தீ‌ர்வுகளை தேடி பெ‌ண்க‌ள் அ‌லு‌த்து‌ப் போ‌ய்‌விடு‌கிறா‌ர்க‌ள். முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளையு‌ம், அத‌ற்கான ‌தீ‌ர்வையு‌ம் பார்க்கலாம்.\nபதிவு: பிப்ரவரி 26, 2019 09:22\nகரு கரு கூந்தலுக்கான வீட்டு வைத்தியம்\nகருமையான, நீளமான கூந்தலை விரும்பாத பெண்ளே இருக்க முடியாது. கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்கான வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.\nபதிவு: பிப்ரவரி 25, 2019 09:05\nபெண்கள் விரும்பும் சுடிதார் வகைகள்\nசுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன.\nபதிவு: பிப்ரவரி 23, 2019 09:53\nஅழகை தக்க வைத்துக்கொள்ள இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டியவை\nசில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.\nபதிவு: பிப்ரவரி 22, 2019 10:21\nபெண்களின் முகத்திற்கு ஏற்ற பொட்டு\nபெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும்.\nபதிவு: பிப்ரவரி 21, 2019 09:53\nமுடியை பாதுகாக்கும் இயற்கை ஹேர் டை\nஎன்றும் இளமைக்கு கடைபிடிக்க வேண்டியவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/technology/pubg-game-playing-in-physical-problem", "date_download": "2019-06-24T13:18:23Z", "digest": "sha1:OY6SDPZ4XX7OQOFNJX5OFUBQQQWSSWXX", "length": 8380, "nlines": 107, "source_domain": "www.seithipunal.com", "title": "பப்ஜி கேம் விளையாடுவதால் ஏற்படும் உடல் பிரச்சனைகள்.! - Seithipunal", "raw_content": "\nபப்ஜி கேம் விளையாடுவதால் ஏற்படும் உடல் பிரச்சனைகள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசமீப காலமாக பப்ஜி கேமிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாக உள்ளன��். மேலும் இரவு, பகல் பாராமல் சாப்பிடாமல், தூங்காமல் இந்த கேம் விளையாடி வருகின்றனர்.இதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.\nமேலும் பலர் விபரீத முடிவுகளை எடுப்பதால் இந்திய அரசு பாப்ஜி கேம் நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும் என்ற வரையறையை கொண்டு வந்தனர்.\nபப்ஜி கேம் விளையாடுவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக யார் அழைத்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது, நண்பர்கள் போன் செய்தாலும் அதை எடுக்காமல் இருப்பது போன்ற அலட்சிய நிலை இந்த விளையாட்டால் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் உறவுகளிடையே பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கேம் விளையாடும் நபருக்கு படிப்பில் கவனக் குறைவு, மன உளைச்சல், மன அழுத்தம், கோபம், ஆக்ரோஷம், மற்றவர்கள் மேல் எரிச்சல் இப்படி நமக்கே தெரியாமல் ஏகப்பட்ட கெட்ட குணங்கள் நம்முள் இந்த விளையாட்டால் குடியேறி விடுகிறது.\nஇந்த பப்ஜி கேம் உங்கள் தூக்கத்தை கெடுத்து விடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nதுரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது\nதுரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது\nஅமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா.\nமத்திய அமைச்சர் பதவி வழங்கியதும், பாஜகவில் இணைந்த தமிழகத்தை சேர்ந்த வெளியுறவுத்துறை செயலாளர்.\n மத்திய அரசு விதித்த புதிய கட்டுப்பாடு.\nநடு வானில் உல்லாசம் மேற்கொண்ட தம்பதி.\nஎந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும்\nஹீரோயினாக நடத்த படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்.\nபிக் பாஸ் இல்லத்திற்குள் செல்லும் முன்னரே பிக் பாஸை கலாய்த்த கவின். இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா\nமுதல் நாளே முட்டிக்கிச்சு.. பிக்பாஸ் வீட்டில் ரகளைகள் ஆரம்பம்.\nஅந்த வீடியோ வெளியிட்டதற்காக அமலாபாலிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற உடனே கைது செய்யப்பட்ட போட்டியாளர்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999539.60/wet/CC-MAIN-20190624130856-20190624152856-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}