diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0202.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0202.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0202.json.gz.jsonl" @@ -0,0 +1,395 @@ +{"url": "http://amuthakrish.blogspot.com/2008/04/", "date_download": "2019-06-16T20:44:41Z", "digest": "sha1:F3F363P3T5FHMDUMHJSTIIM3EP7KD34B", "length": 13401, "nlines": 175, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: April 2008", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nஇப்போது எல்லாம் பள்ளிகளில் ப்ராஜக்ட் அது இது என்று எதாவது சொல்லி எப்பவும் மாணவர்கள் தங்கள் பையில் பேனா, பென்சில் மட்டும் இல்லாமல்.. ஃபெவிகால், வைட்னர், என்று வைத்து உள்ளனர். அதன் மணம் பிடித்துப் போய் அதை முகர்ந்துப் பார்க்கும் குழந்தைகள் நாளடைவில் அதற்கு அடிமை ஆகின்றனர். தினம் கொஞ்ச நேரம் என்று ஆரம்பிக்கும் பழக்கம் கேட்டில் முடிகிறது. கொஞ்ச கொஞ்சமாய் மூளையை மழுங்கச் செய்யுமாம் இந்தப் பழக்கம். பெற்றவர்கள் தினம் நம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்காத போது தான் இந்த பழக்கம் ஆரம்பிக்குமாம். எனவே, பிள்ளைகள் அடிக்கடி இந்த பொருட்களை கேட்டால் உஷாராகி விடுங்கள். இந்த பொருட்கள் ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விற்பனையாகின்றன. எனவே, மிக சுலபமாய் வாங்கி விடுகிறார்கள். இளம் மாணவர்களுக்கு எதுவாகிலும் ஒட்ட வேண்டுமானால் நாமே உதவி விட்டு பின் வாங்கி வைத்து பழக்க வேண்டும்.\nஇளம் மருத்துவர்களை பாடாய் படுத்தும் ....\nஏற்கனவே ஏன் இந்த படிப்பில் சேர்ந்தோம் என்று தவிக்கும் மருத்துவ மாணவர்கள் இப்பொழுது நொந்துப் போய் இருக்கிறார்கள்.\nமுப்பது வயது ஆகப் போகிறது இன்னும் செட்டில் ஆகவில்லை நிறைய முதுகலை மருத்துவர்கள்.\nஇவர்கள் செய்த குற்றம் நன்குப் படித்து மாநிலத்தில் முதல் பத்து இடங்களுக்குள் வந்ததே.\nபதினைந்தாயிரம் சம்பளத்தில் மூன்று வருடம் வேலைப் பார்ப்பேன் என்று எழுதிக் கேட்கிறது அரசு. இல்லையெனில் மூன்று லட்சம் பணம் கட்டச் சொல்கிறது. பாதி பேர் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.\nபள்ளி இறுதி முடித்தவர்கள் இன்று கால் சென்டரில் வாங்கும் சம்பளம் இது. அதன் பின்னால் எட்டில் இருந்து பத்து வருடங்கள் படிக்கும் இவர்களுக்கும் இந்த தொகையா\nஐ.ஐ.டி யில் முடிக்கும் மாணவர்களுக்கு இப்படி கண்டிஷன் உண்டா யாரும் இனிமேல் மருத்துவம் படிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப் போகிறார்கள்.\nயோகா கத்துக்கப் போகிறீர்களா ஜாக்கிரதை....\nரொம்ப stress, ஒவர் வேலைப் பளு என்று இப்பொழுது முக்கியமாய் கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்கள் அதிகம் யோகா கத்துக்���ப் போகிறார்கள்.\nஅவர்களை யோகா சொல்லி தருபவர்கள் ஏனோ ப்ரைன்வாஷ் செய்து விடுகிறார்கள். அதை சாப்பிடாதே, இதை சாப்பிடாதே என்றும், திருமணம் செய்யவேண்டாம் என்றும் கற்பிக்கப் படுகிறது. குடும்பத்தை விட்டு வேலைக்காக அடுத்த ஊரில் இருப்பவர்கள் தான் அதிகம் இதில் மாட்டிக் கொள்கிறார்கள்.\nமுதலில் பெற்றவர்களும் பிள்ளைகள் கெட்டுப் போகாமல் இருந்தால் போதும் என்று நினைத்து இவர்கள ஒன்றும் சொல்வதில்லை. சொத்தில் ஒரு பகுதி அல்லது மாதம் மாதம் ஒரு பெரியத் தொகை வசூல் நடக்கிறது. சிலர் வேலையை விட்டு விட்டு அந்த கூட்டத்தில் முழு நேரமாய் சேர்ந்து விடுவதும் உண்டு.\nபிள்ளைகள் இப்படி செல்வதைத் தடுக்க முடியாமல் ஜோசியம் என்று அலையும் பெற்றவர்கள் இப்போது அதிகம். திடீரென்று வருமானமும் நின்று சொந்தப் பந்தங்களிடம் சொல்லவும் முடியாமல் வருந்துகிறார்கள்.\nஅது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டும். திருமணம் செய்ய காலம் கடத்துவது, மிக இள வயதில் நிறைய பணத்தைப் பார்த்து விடுவது போன்றவற்றால் தற்போது இப்படி யார் கையில் ஆவது மாட்டிக் கொள்கிறார்களோ என்று எண்ண வேண்டி இருக்கிறது.\nஇந்துக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது போக விரும்பும் ஸ்தலம்.\nமுதலில் நம்மைப் பெற்றவர்களை ஒரு முறையேனும் அழைத்துப் போகலாம் அல்லது அனுப்பி வைக்கலாம்.\nகோயிலில், கடைகளில், தங்கும் இடத்தில் என எங்கேயும் தமிழ் பேசுபவர்கள் காசியில் இருக்கிறார்கள்.\nஎவ்வளவோ செலவு செய்கிறோம் நாம்.\nகாசி மட்டும் என்றால் 4 ஆயிரம் மட்டும் போதும்.\nகாசி, அலகாபாத்,கயா,அயோத்தியா,மதுரா,ஆக்ரா,ரிஷிகேஷ், ஹரித்வார் எனில் ஒருவருக்கு 9 ஆயிரம் ஆகும்.\n14 நாள்கள் சாப்பாடு, தங்கும் இடம், ட்ரெய்ன் என அனைத்தும் சேர்ந்து இந்தத் தொகை வரும்.\nநமக்கும் ஒரு திருப்தி. அவர்களுக்கும் திருப்தி.\nஅவர்கள் கேட்க மாட்டார்கள், நாம் தான் அனுப்பி வைக்க வேண்டும். அம்மா, அப்பா நிஜமாய் சந்தோஷம் அடைவார்கள்.\nகேட்டு பாருங்கள், அனுப்பி பாருங்கள்...\nஉணர்வீர்கள் சந்தோஷம் என்பது என்ன என்று\nஎத்தனையோ தனியார் ட்ராவல்ஸ் மாதம் மாதம் அழைத்துப் போகிறார்கள்.\nஇளம் மருத்துவர்களை பாடாய் படுத்தும் ....\nயோகா கத்துக்கப் போகிறீர்களா ஜாக்கிரதை....\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97169", "date_download": "2019-06-16T20:54:07Z", "digest": "sha1:BUIH766WVSODC4U5K4ASC2ZC4BXBPYZ7", "length": 5202, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "தகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி!", "raw_content": "\nதகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nதகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nநடிகைகளை சினிமாவில் தான் வெறும் கவர்ச்சிக்காக பயன்படுத்துகிறார்கள் என்றால், நிஜத்திலும் அவர்கள் வெளியில் வந்தால் வெறும் மோகப்பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள். பல சமயங்களில் நடிகைகளிடம் சிலர் தவறான நடந்துகொண்டார்கள் என்கிற அதிர்ச்சி தகவல்களும் வந்ததுண்டு.\nஅதுபோல தற்போது பிரபல நடிகை சரீன் கான் அவுரங்காபாத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டுவிட்டு வெளியில் வரும் போது பெரிய கூட்டத்தில் மாட்டிக்கொண்டார்.\nஅப்போது ஒரு நபர் நடிகையை தகாத முறையில் தொட்டுள்ளார். அதனால் கோபமடைந்த நடிகை அந்த நபரை போட்டு அடித்துள்ளார்.\nஇரவு நேரங்களில் கற்பை இழக்கும் நடிகைகள்..\nஉனக்காதான் ” ‘ஏ/சி போட்டிருக்கேன், உள்ளே போ’னு ” – நடிகை ஷாலு ஷாமு\nஆர்யாவுக்கு ஜோடியாக‌ நடிகை இந்துஜா\nசிவகார்த்திகேயன் ஜோடியாக‌ நடிக்க மறுத்த இருநடிகைகள்\nஇனிமேல் இஷ்டத்திற்கு டைட்டில் வைக்க முடியாது: மத்திய அரசின் உத்தரவால் திரையுலகினர் அதிர்ச்சி\nஉங்கள் பொய்களையும் இரட்டை வேடத்தையும் அனைவரும் அறிவார்கள்: விஷாலுக்கு வரலட்சுமி கடும் கண்டனம்\nஉலகின் அதிசிறந்த ஹனிமூன் ஸ்பாட்டில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/members/admin/snax_posts/approved/page/14/", "date_download": "2019-06-16T21:11:53Z", "digest": "sha1:FSUVJ45UGD5DKH7HLDOZYS7EOGLJJBBO", "length": 14031, "nlines": 227, "source_domain": "tamilyoungsters.com", "title": "Approved – Posts – admin – Page 14 – Tamilyoungsters.com", "raw_content": "\nஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட உரிமையுள்\nசென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட உரிமையுள்ளது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த தீர்ப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டில், “ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்’ என்பதை ந���ரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சமூக நீதி-பாலின சமத்துவம்-பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் […] More\nchekka chivantha vaanam 90 லட்சம் வசூல் செய்து சாதனை\nசிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் செக்கச்சிவந்த வானம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் செக்கச்சிவந்த வானம் முதல் நாள் மட்டுமே தமிழகத்தில் ரூ 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதில் சென்னையில் மட்டும் ரூ 90 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, ஏனெனில் இதுவரை வந்த மணிரத்னம் படங்களில் மிகப்பெரும் ஓப்பனிங் இதற்கு தானாம். இன்றும் நாளையும் […] More\nகாட்பாதராக வலம்வரும் சேனாதிபதிக்கு (பிரகாஷ் ராஜ்) 3 மகன்கள். முதலாவதாக வரதன் (அரவிந்த் சுவாமி), தியாகு (அருண் விஜய்), கடைசியாக எதி (சிம்பு) என 3 போ் உள்ளனா். காட்பாதா் சேனாதிபதியை கொன்றுவிட்டு அந்த இடத்திற்கு வர ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. வரதன் இதனை கச்சிதமாக செய்து முடிக்கிறாா். இதனிடையே வரதனின் நீண்டகால நண்பராகவும், அவரது வலது கரமாகவும் விஜய் சேதுபதிநடித்துள்ளாா். வரதனின் மனைவி கதாபாத்திரத்தில் சித்ரா (ஜோதிகா) இடம் பெற்றுள்ளாா். இரண்டாவது மகனாக வரும் அருண் […] More\nகாட்பாதராக வலம்வரும் சேனாதிபதிக்கு (பிரகாஷ் ராஜ்) 3 மகன்கள். முதலாவதாக வரதன் (அரவிந்த் சுவாமி), தியாகு (அருண் விஜய்), கடைசியாக எதி (சிம்பு) என 3 போ் உள்ளனா். காட்பாதா் சேனாதிபதியை கொன்றுவிட்டு அந்த இடத்திற்கு வர ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. வரதன் இதனை கச்சிதமாக செய்து முடிக்கிறாா். இதனிடையே வரதனின் நீண்டகால நண்பராகவும், அவரது வலது கரமாகவும் விஜய் சேதுபதிநடித்துள்ளாா். வரதனின் மனைவி கதாபாத்திரத்தில் சித்ரா (ஜோதிகா) இடம் பெற்றுள்ளாா். இரண்டாவது மகனாக வரும் அருண் […] More\nசீமராஜா படம் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா,சூரி நடித்துள்ளனர்.இந்தப் படத்துக்கு நிறைய வரவேற்பு உள்ளது.சிவகார்த்திகேயன் கஷ்ட பட்டு இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.சமந்தா கூட நடிப்பதுல்லாம் ஒரு கனவாகவே அவருக்கு இருந்தி��ுக்கும் ஒரு காலத்தில்,ஆனால் கனவு நிஜமாகி உள்ளது.சிவகார்திகேயன்க்கு நிறைய குட்டிஸ் ரசிகர்கள் உள்ளனர்.அதுவும் தளபதி போலவே .. இந்தப் படம் விநாயக சாகுர்திக்கு வர உள்ளது. More\nஇந்தோனேஷியாவில் பலத்த நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேஷியாவின் லோம்பக் தீவில் பலத்த நில நடுக்கம்ஏற்பட்டுள்ளது.இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் இந்த நில நடுக்கம் 7 ரிக்டர் என பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் பூமியில் 15 கி.மீ. ஆழத்தில் நிகழ்ந்திருப்பதாவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. More\nகமல் ஹாசன் பிக்பாஸ் ஹோஸ்ட் ஆஹா யாருக்கும் பிடிக்கவில்லை\nநேற்று ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பை போடும் பகுதியை மக்கள் கமல் ஹாசன் எப்படி கேள்வி கேக்க போகிறார் என்று எதிர் பார்த்து கொண்டு இருந்தனர் ஆனால் நடந்தது என்னமோ மக்களுக்கு தான் சவுக்கு அடி கமல் ஹாசன் ஐஸ்வர்யா வை மகள் ஆஹா பார்கிறதாக சொல்லி கேள்வி கேக்காமல் ஏமாற்றி விட்டார். மக்கள் ப்ரோமோ வை பார்த்து விட்டு இன்னைக்கு என்னமோ நடக்க போகுதுனு வெயிட் பண்ணிட்டு ஏமாற்றம் அடைந்தனர் .. அது மட்டும் இல்லாமல் […] More\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\nஇந்தியாவின் தாக்குதலை உறுதி செய்த பாக்கிஸ்தான் இராணுவம்.\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_28", "date_download": "2019-06-16T21:30:48Z", "digest": "sha1:ZGDZYNSPA66CLXXHZEZK77J23R253SZF", "length": 22136, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகத்து 28 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சி���மான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 28 (August 28) கிரிகோரியன் ஆண்டின் 240 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 241 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன.\n475 – உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான்.\n632 – முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது.\n1521 – உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர்.\n1524 – எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.\n1542 – துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: உவோஃப்லா நகரில் இடம்பெற்ற போரில், போர்த்துக்கீசப் படையினர் சிதறி ஓடினர். அவர்களது தலைவர் கிறித்தோவாவோ ட காமா கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.\n1619 – இரண்டாம் பேர்டினண்ட் புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1640 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசின் இராணுவம் நியூபர்ன் போரில் இசுக்கொட்டியப் படைகளிடம் தோற்றது.\n1648 – இரண்டாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: கொல்செஸ்டர் மீதான 11-கிழமை முற்றுகை நிறைவடைந்தது. அரசுப் படைகள் நாடாளுமன்றப் படைகளிடம் சரணடைந்தன.\n1709 – மணிப்பூர் மன்னராக பாம்கீபா முடிசூடினார்.\n1789 – சனிக் கோளின் என்சலடசு என்ற புதிய சந்திரனை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.\n1810 – கிராண்ட் போர்ட் சமரில் அரச கடற்படைக் கப்பல்கள் பிரான்சிடம் சரணடைந்தன.\n1833 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னர் அடிமை ஒழிப்புச் சட்டம் 1833 ஐ அங்கீகரித்தார். ஆனாலும், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்திய அடிமை ஒழிப்புச் சட்டம் 1843 அமுலுக்கு வரும் வரை அடிமை முறை சட்டபூர்வமாக இருந்தது.\n1844 – பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.\n1845 – சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.\n1849 – ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிசு ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது.\n1859 – 1859 சூரியப் புயல் பூமியைத் தாக்கிய அதிதீவிர புவிக்காந்தப் புயல் ஆகும். அமெரிக்கா, ��ரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் பாதிப்படைந்தன.\n1867 – ஐக்கிய அமெரிக்கா ஆளில்லா மிட்வே தீவுகளைக் கைப்பற்றியது.\n1879 – சூலுக்களின் கடைசி மன்னன் செட்சுவாயோ பிரித்தானியர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.\n1898 – காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.\n1913 – நெதர்லாந்தின் அரசி வில்கெல்மினா டென் ஹாக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.\n1914 – முதலாம் உலகப் போர்: அரச கடற்படை செருமானியக் கப்பல்களை எலிகோலாந்து பெருங்குடாப் போரில் தோற்கடித்தன.\n1914 – முதலாம் உலகப் போர்: செருமானியப் படைகள் பெல்சியத்தில் நாமூர் நகரைக் கைப்பற்றின.\n1916 – முதலாம் உலகப் போர்: செருமனி உருமேனியா மீதும், இத்தாலி செருமனி மீது போரை ஆரம்பித்தன.\n1924 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது. அடுத்த நாள் அங்கு இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: மர்சேய், துலோன் ஆகியன விடுவிக்கப்பட்டன.\n1963 – மார்ட்டின் லூதர் கிங், என் கனவு யாதெனில்... என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.\n1964 – ஐக்கிய அமெரிக்கா, பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பமானது.\n1968 – சிகாகோவில் சனநாயகவாதிகளின் தேசிய மாநாட்டின் போது கலவரம் வெடித்தது.\n1988 – செருமனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.\n1990 – குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.\n1990 – சுழல் காற்று அமெரிக்காவின் இலினொய் மாநில நகரங்களைத் தாக்கியதில் 29 உயிரிழந்தனர்.\n1993 – கலிலியோ விண்கலம் டாக்டில் என்று பின்னர் பெயரிடப்பட்ட சந்திரன் ஒன்றைக் கண்டுபிடித்தது.\n1996 – வேல்ஸ் இளவரசர் சார்லசு, இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.\n1998 – பாக்கித்தானின் நாடாளுமன்றம் \"திருக்குர்ஆன், நபிவழி\" ஆகியவை \"அதியுயர் சட்டம்\" என அறிவித்தது. இச்சட்டமூலத்தை பாக்கித்தான் மேலவை நிராகரித்தது.\n1998 – இரண்டாவது காங்கோ போர்: காங்கோ இராணுவம் அங்கோலா, சிம்பாப்வே படைகளின் உதவியுடன், கின்சாசா மீதான ருவாண்டாவின் தா��்குதலை முறியடித்தது.\n2006 – திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n2006 – இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.\n1592 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (இ. 1628)\n1749 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1832)\n1855 – நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (இ. 1928)\n1863 – அய்யன்காளி, இந்திய சாதிய எதிர்ப்பு செயற்பாட்டாளர் (இ. 1914)\n1899 – ஜேம்ஸ் வாங் ஹோவ், சீன அமெரிக்க ஒளிப்பதிவாளர் (இ. 1976)\n1928 – எம். ஜி. கே. மேனன், இந்திய இயல்பியலாளர் (இ. 2016)\n1932 – யாகிர் அஹரோனோவ், இசுரேலியக் கல்வியாளர்\n1934 – ஏ. பி. கோமளா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி\n1957 – ஈவோ யொசிப்போவிச், குரோவாசியாவின் 3வது அரசுத்தலைவர்\n1957 – ஐ வெய்வே, சீனச் சிற்பி, மனித உரிமைச் செயற்பாட்டாளர்\n1959 – சுமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1964 – இளவரசு, தென்னிந்திய நடிகர் , ஒளிப்பதிவாளர்\n1965 – ஷானியா ட்வைன், கனடியப் பாடகி\n1969 – ஜேக் பிளாக், அமெரிக்க நடிகர்\n1982 – பிரசன்னா, தமிழகத் திரைப்பட நடிகர்\n1983 – லசித் மாலிங்க, இலங்கைத் துடுப்பாளர்\n1986 – கிலாத் ஷாலித், இசுரேலியப் போர்வீரர், ஊடகவியலாளர்\n430 – ஹிப்போவின் அகஸ்டீன், அல்சீரிய மெய்யியலாளர், புனிதர் (பி. 354)\n632 – பாத்திமா, முகம்மது நபியின் மகள் (பி. 605)\n1891 – ராபர்ட் கால்டுவெல், ஆங்கிலேய மதப்பரப்புனர், மொழியியலாளர் (பி. 1814)\n1973 – முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)\n2012 – சுலாமித் பயர்சுடோன், கனடிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1945)\nபிபிசி: இந்த நாளில் - (ஆங்கிலம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2018, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:03:35Z", "digest": "sha1:RNO6RURNVOAMUV6N7VJDHOV2CMXFALSZ", "length": 13521, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேத்ரீன் மேகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிர்��ாக இயக்குனர், விக்கிமீடியா நிறுவனம்\nகேத்ரீன் மேகர் (Katherine Maher) விக்கிமீடியா நிறுவனத்தின் (WMF) நிர்வாக இயக்குனர் ஆவார்.\n2002 முதல் 2003 வரை கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அரபு மொழி நிறுவனத்தில் கேத்ரீன் மேகர் கல்வி கற்றார். பின்னர் 2003 முதல் நியுயார்க் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் படித்து 2005 ஆம் ஆண்டில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்[1].\n2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் விக்கிமீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட மேகர், இதே ஆண்டின் சூன் மாதம்[2] முதல் அதே பதவியில் நிரந்தம் செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டு ஏப்ரல்[2] மாதம் முதல் இந்நிறுவனத்தின் தகவல் தொடர்பு அதிகாரியாக இயங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர் உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் போன்ற அலுவலகங்களிலும் மற்றும் இலாப நோக்கற்ற ஆக்சசு நௌ.ஆர்க்[3] (AccessNow.org) என்ற நிறுவனத்தில் பரிந்துரை இயக்குனராகவும்[2][4][5] பணிபுரிந்துள்ளார்.\nஉலக வங்கியின் மக்களாட்சிமயமாக்கம் மற்றும் அனைத்துலக வளர்ச்சிக்கான தொழில்நுட்பப் பிரிவில் மேகர் ஓர் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில், அலைபேசித் தொழில்நுட்பத்துறையில் கவனம் செலுத்துபவராக, குறிப்பாக மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க [6][7] குடிமக்களுக்காகவும் நிறுவனச் சீர்த்திருத்தத்திற்காகவும் பொறுப்பேற்று பணியாற்றியுள்ளார். தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அபிவிருத்தியில் அலைபேசிகளை அதிகப்படுத்துதல் தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட ’அரசு அலைபேசிகள் உருவாக்கல்’ என்ற படைப்பாக்கத்தில் (2012) இவர் ஓர் இணை ஆசிரியராக இருந்து செயல்பட்டுள்ளார்[8]\nவிக்கிமீடியா நிறுவனத்தில் முதன்மை தகவல் தொடர்பு அதிகாரியாக ஏப்ரல் 2014 இல்[2][9][10] இணைந்த மேகர், அங்கிருந்து ஐக்கியநாடுகளின் பதிப்புரிமை சட்டம்[11] குறித்து கருத்துரைத்தார். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பின்னர், நிர்வாக இயக்குனராக பணியாற்றிய லீலா டிரெட்டிக்கோவ்[12] பதவி விலகியதைத் தொடர்ந்து, மார்ச்சு 2016[4] இல் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக இயக்குநராக மேகர் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிமேனியாவில் சூன் மாதம் 24-ம் தேதி அன்று விக்கிமீடியா நிறுவனத்தின் நிறுவனர் யிம்மி வேல்சு கேத்தரின் மேகருக்கு நிர்வாக இயக்குனருக்கான நிரந்தரப் பணியை வழங்கினார்[13].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Katherine Maher என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:02:00Z", "digest": "sha1:X2CRZQHBYAOFSDHB2XWZELCGSMTWRPVK", "length": 5199, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாக கர்தினால்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இத்தாலியக் கர்தினால்கள்‎ (3 பக்.)\n► இந்தியக் கர்தினால்கள்‎ (12 பக்.)\n► இலங்கையின் கர்தினால்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 12:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/modi-greets-isro-indians-211568.html", "date_download": "2019-06-16T20:48:37Z", "digest": "sha1:G3OLCAIDEZ7PQ2ZDEYZ6TWRIMXCN6QUB", "length": 19318, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைகளை விட 1000 மடங்கு பெரிய சாதனை இது- மோடி பெருமிதம் | Modi greets ISRO and Indians - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பை���ிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சாதனைகளை விட 1000 மடங்கு பெரிய சாதனை இது- மோடி பெருமிதம்\nபெங்களூர்: மிகக் குறுகிய காலத்தில், மிகச் சிறிய பட்ஜெட்டில் நாம் வரலாறு படைத்துள்ளோம், முடியாதது என்று எதுவுமே கிடையாது என்பதை நிரூபித்துள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nமங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுப் பாதையில் நுழைந்த நிகழ்வை பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி கண்ட மோடி பின்னர் விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார்.\nஅப்போது அவர் பேசுகையில், இன்று நமது பூமித் தாய், செவ்வாயைச் சந்தித்துள்ளார். \"மாம்\" மங்களைச் சந்தித்துள்ளது. இந்தியா வெற்றிகரமாக செவ்வாயை சென்றடைந்துள்ளது. வரலாறு படைக்கப்பட்டுள்ளது. முடியாது என்று கூறப்பட்டதை நாம் முடியும் என்று நிரூபித்துள்ளோம்.\nஎல்லைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளோம். நமது விஞ்ஞானிகள் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். நான் பெருமைப்படுகிறேன். நமக்கு இனி எல்லைகள் இல்லை. மாபெரும் சாதனையை நாம் படைத்துள்ளோம். இது மிகவும் குறிப்பிடத்தக்கது. பாராட்டுக்குரியது.\nநமது கனவு நனவாகியுள்ளது. இந்த பொன்னான தருணத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஒட்டு மொத்த இந்தியர்களையும் நான் வாழ்த்துகிறேன்.\nகற்பனைக்கும் எட்டாத தூரத்தை நாம் எட்டிப் பிடித்துள்ளோம். நம்முடைய விண்வெளித் திட்டங்கள் மிகவும் தெளிவானது என்பதை நிரூபித்துள்ளோம்.\n3 ஆண்டுகளில் நாம் இதைச் சாதித்துள்ளோம். இது மாபெரும் சாதனையாகும். இந்த சாதனை மூலம் உலகின் 4வது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.\nநமக்கு எதிராக அவநம்பிக்கைகள் எழுந்தன. உலகில் இதுவரை செவ்வாய்க்கான 51 பயணங்கள் நடந்துள்ளன. இதில் 21 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாம் முதல் முயற்சியிலேயே வென்றுள்ளோம்\nஒரு ஹாலிவுட் படத்துக்கான செலவை விட நாம் குறைந்த செலவில் இதைச் சாதித்துள்ளோம். நாம் செய்திருப்பது மிகப் பெரிய சாதனை. நாம் இன்று வெற்றியாளர்களாக நிற்கிறோம். மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது மாபெரும் விஞ்ஞானிகளை நான் மதிக்கிறன், வணங்குகிறேன்.\nபுதுமை என்பது எப்போதுமே ரிஸ்க் நிறைந்தது. ஆனால் ரிஸ்க் எடுத்தால்தான் நாம் வெற்றி பெற முடியும், சாதிக்க முடியும். அதை நாம் செய்துள்ளோம், சாதித்துள்ளோம், வென்றுள்ளோம்.\nஇஸ்ரோ நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளது. சாதிக்க முடியாததை சாதித்துள்ளது. எப்படி சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.\nநமது விஞ்ஞானிகள் பல தியாகங்களை இதற்காகச் செய்துள்ளனர். சரியான சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை.\nநாம்தான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தோம். அது உலகுக்கு நாம் தந்த மிகப் பெரிய கொடை. இன்று நமக்கு நல்ல தலைமை உள்ளது. அந்தத் தலைமையின் கீழ் நமது எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கிறது.\nநமது இந்திய கிரிக்கெட் அணி இதுவரை நிகழ்த்தியுள்ள சாதனைகளை விட ஆயிரம் மடங்கு மிகப் பெரிய சாதனை இது என்று மோடி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் narendra modi செய்திகள்\nஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nஇந்தியாவுக்கு வாங்க.. அழைத்தார் மோடி.. உடனே ஓகே சொன்ன சீன அதிபர் ஜி ஜின்பிங்\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க.. கிரிகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nஅனுமதி கொடுத்தாலும் வேண்டாம்.. பாக். வான் எல்லையை தவிர்த்த மோடி.. ஓமன் வழியாக கிர்கிஸ்தான் போகிறார்\nபிரதமர் மோடி விமானம் உங்க வான்வெளியை கடந்து செல்ல அனுமதிங்க.. பாக்.குக்கு இந்தியா கோரிக்கை\nலேட்டாக வந்துட்டேன்... மன்னிச்சுக்கங்க.. திருப்பதியில் உருக்கமாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி\nஒரே நாள��ல் மோடி, ராகுல் காந்தி அடுத்தடுத்து விசிட்.. எல்லோர் கண்ணும் கேரளா மீதுதான்\nஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி\nஆசைபட்டப்படி மீண்டும் பிரதமராகிட்டீங்க.. விஷயத்துக்கு வாங்க.. மோடிக்கு இம்ரான் கான் கடிதம்\nமோடி நம்பர் 1... ராஜ்நாத் சிங்.. இல்லை.. அமித் ஷாதான் நம்பர் 2..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi mangalyaan mars நரேந்திர மோடி மங்கள்யான் செவ்வாய்\nமகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.. திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு\nஉச்சகட்ட தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் சென்னை.. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி-க்கு பதில் ஃபேன்\nமோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:14:04Z", "digest": "sha1:5X5TG5LRN6PDPLGGCJEW7WQCDHZBU6CW", "length": 25373, "nlines": 266, "source_domain": "tamil.samayam.com", "title": "மக்களவை தேர்தல்: Latest மக்களவை தேர்தல் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nHospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்த...\n’நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் ...\nநடிகர் விஷால் பல பெண்களை ஏ...\n\"லட்சுமி பாம்ப்\" படத்தை லா...\nகடைக்காரருடனான மோதல் குறித்து எழுத்தாளா்...\nகோட்சே குறித்து சா்ச்சைப் ...\nசொத்துகளை எழுதித் தரத் தயா...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்க...\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வு போல ஜேஇஇ தேர...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தி...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்���ை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- 4 எம்.ஏல்.எ-க்கள் பங்கேற்கவில்லை\nசென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- மூன்று எம்.ஏல்.எ-க்கள் பங்கேற்கவில்லை\nசென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது\nமேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி\nமேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர பிரதமர் மோடிக்கு ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருந்தே மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சி தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.\nபாஜகவுக்கு எதிராக பாசப் போராட்டம்... மகன் கோஷத்துக்கு தமிழிசை விளக்கம்\nதமிழிசை சௌந்தர்ராஜன் மகன் சுகந்தன், தமிழிசைக்கு முன்பாகவே பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்டார். மக்களவை தேர்தல் தோல்விக்கு அதிமுக உடன் வைத்த கூட்டணி தான் காரணம் என்று கூறினார்.\nபாஜகவுக்கு எதிராக பாசப் போராட்டம்... மகன் கோஷத்துக்கு தமிழிசை விளக்கம்\nதமிழிசை சௌந்தர்ராஜன் மகன் சுகந்தன், தமிழிசைக்கு முன்பாகவே பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்டார். மக்களவை தேர்தல் தோல்விக்கு அதிமுக உடன் வைத்த கூட்டணி தான் காரணம் என்று கூறினார்.\nTamilisai Son Airport Issue: பாஜகவிற்கு எதிராக கோஷமிட்ட தமிழிசை மகன்; ஏர்போர்டில் செம சண்டை போட்ட தமிழிசை\nபாஜக ஒழிக என்று தமிழிசை மகன் கூறியதால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஸ்டாலினை சந்தித்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சந்தித்தார். இலங்கை அதிபர் தேர்தலை உலகமே ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. ​\nதேர்தல் தோல்விக்கு அப்படியென்ன காரணம்; கூடியது தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்\nதேர்தல் தோல்வி மற்றும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து தமிழக பாஜக ஆலோசனை நடத்தியது.\nபாஜகவை ஆதரிக்கவும் செய்வோம்; எதிர்க்கவும் செய்வோம்- சோனியா காந்தி\nடெல்லி: ”பாஜக அரசின் நல்ல திட்டங்களை எதிர்ப்போம், எதிரான திட்டங்களை கடைசி மூச்சுவுள்ள வரை எதிர்ப்போம். மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி சிறப்பான தலைமை பண்புடன் செயல்பட்டார்” சோனியா காந்தி\nVijay: நடிகர் விஜய் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ’சூப்பர் ஸ்டார்’ ஸ்டைலில் சாய் பல்லவி பதில்\nரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, விஜய் பற்றி தனது கருத்துகளை சாய் பல்லவி பகிர்ந்து கொண்டுள்ளார்.\nமக்களவை தேர்தலில் ராகுலுக்கு எதிராக சதி செய்த 4 காங்கிரஸ் தலைவர்கள்\nகாங்கிரஸ் மூத்த தலைவர்கள் மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து சிந்தித்து வரும் நிலையில், ஷ்யாம் சுந்தர் சிங் ராகுலுக்கு எதிரான சதித்திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேரின் கூட்டணி தான் காங்கிரசின் படுதோல்விக்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.\n#Nesamani சமூகவலைதளத்தில் பெயருக்கு முன்பு காண்ட்ராக்டர் என மாற்றும் நெட்டிசன்கள்; சவுகிதாருக்கு போட்டியாக புதிய புரட்சி\nநேற்று முதல் டுவிட்டரில் டிரெண்டிங்காக இருப்பது நேசமணி தான் நடிகர் வடிவேலு திடீரென உலகளவில் டிரெண்டாகிவிட்டார். நேசமணிக்காக இன்று உலகமே பிராத்தனை செய்து வருகிறது.\nஇந்த தேர்தல் முடிவுகளில் அத்தனை கட்சிகளுக்கு \"வட போச்சே\" - வைரலாகும் மீம்ஸ்\nமக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகளை வைத்து ஒரே மீம் அத்தனை அரசியல் கட்சிக்கும் பொருந்தும் படி உருவாக்கப்பட்டுள்ளது.\nPMK: நீ தான் காரணம்; இல்ல நீ தான் - சண்டை போடும் பாமக; அட்டாக் பண்ணும் தேமுதிக; எதுக்கு தெரியுமா\nமக்களவை தேர்தல் தோல்வியால், பாமக மற்றும் தேமுதிக இடையே மறைமுகச் சண்டை ஏற்பட்டுள்ளது.\nஅதிமுகவில் இருந்து இவர்கள் இருவரும் இனி மத்திய அமைச்சரா\nதமிழகத்தில் இருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பாஜக மேலிட வட்டாரங்கள் கூறுகின்றன.\nAIADMK: சட்டமன்றத்தில் எங்களுக்கே அதிக பலம் - வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.\nAIADMK: சட்டமன்றத்தில் எங்களுக்கே அதிக பலம் - வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.\nபுதிதாக தேர்வான பாதி எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு; அதிரவைக்கும் ரிப்போர்ட்\nபுதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.\nPakistani Anchor: மோடி தேர்தலில் ஜெயிக்க அபிநந்தன் தான் காரணம்; காமெடி செய்யும் பாக்., ஊடகங்கள்\nபாக்., ஊடகங்கள் அவ்வப்போது இந்தியா குறித்து போலியான செய்திகளை வெளியிடுவதும், பின்பு அது தவறு என இணைதளங்களில் அவர்கள் இந்தியர்களால் ட்ரோல் செய்யப்படுவதும் வழக்கமான விஷயமாகிவிட்டது.\nதமிழகத்தில் ரஜினிக்கு வாய்ப்பு உள்ளதா ஆச்சரியப்பட வைக்கும் கருத்துக்கணிப்பு முடிவு\nதமிழகத்தில் எம்ஜிஆர் போல் நடிகர் ரஜினி உருவாக வாய்ப்பு உள்ளதா என்ற தலைப்பில் ‘தமிழ் சமயம்’ நடத்திய பேஸ்புக் கருத்துக்கணிப்பில் ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் வந்துள்ளது.\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா படைத்த பல்வேறு சாதனைகளின் புள்ளிவிபரம்\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூடாது\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணிக்கு 20 ரன்களை குறைத்த விராட் கோலி\nநண்பனின் தவறான நடவடிக்கைகளை தந்தையிடம் கூறியதால் ஒருவா் அடித்து கொலை\nVideo: இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டியில் அமைதியை வலியுறுத்திய தம்பதி\nமீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனைப் படைத்த இந்தியா\nPakistan Trolls: பாகிஸ்தானை மீம்ஸ்களால் பஞ்சராக்கிய இந்திய ரசிகர்கள்\nகோட்சே குறித்து சா்ச்சைப் பேச்சு: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு\nVideo: மதுரையில் காவல் துறையினா் தாக்கியதில் இளைஞா் உயிாிழப்பு; உறவினா்கள் போராட்டம்\nநீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகிரி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/sunny-joseph?ref=left-bar-cineulagam", "date_download": "2019-06-16T21:46:59Z", "digest": "sha1:MCMGYEBLX2GN5DQJ2XOX3GGW4P63TVIJ", "length": 3505, "nlines": 104, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinematographer Sunny Joseph, Latest News, Photos, Videos on Cinematographer Sunny Joseph | Cinematographer - Cineulagam", "raw_content": "\nஉடலில் பல டாட்டூ போட்டுகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல தொகுப்பாளினி\nஇயக்குனர் மணிரத்னம் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nமுதன்முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/bancola-cola-drinks-disadvantages-tamil/3/", "date_download": "2019-06-16T21:02:44Z", "digest": "sha1:6M7OG2FQUBM2ARRH5ITEUJLMR7HCOD4F", "length": 3439, "nlines": 72, "source_domain": "vaguparai.com", "title": "BanCola - கோலா குளிர்பானகள்ஏற்படுத்தும் தீங்குகள் | வகுப்பறை", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nHome » BanCola – கோலா பானங்களினால் ஏற்படும் தீங்குகள்…\nBanCola – கோலா பானங்களினால் ஏற்படும் தீங்குகள்…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள் Next →\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/world-records-in-tamil-micro-art-logesh/", "date_download": "2019-06-16T20:46:22Z", "digest": "sha1:CACYMSYSSB7PII3CL6IFLVNEIBNEXTCF", "length": 19046, "nlines": 184, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமிழுக்காக மாணவன் செய்யும் புரட்சி...உலக சாதனை படைத்த லோகேஷ்...! - பிரத்யேக தொகுப்பு - Sathiyam TV", "raw_content": "\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்…\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாற��� இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Tamil News Special articles தமிழுக்காக மாணவன் செய்யும் புரட்சி…உலக சாதனை படைத்த லோகேஷ்…\nதமிழுக்காக மாணவன் செய்யும் புரட்சி…உலக சாதனை படைத்த லோகேஷ்…\nஇன்றைய நவீன காலக்கட்டத்தில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் தமிழ் சமூகத்தில் பெருகிவருவதை காணமுடிகிறது..\nதனியார் பெருநிறுவனங்கள் முதல் படிக்கும் கல்லூரி வரை அனைத்து இடங்களிலும் ஆங்கிலம் என்பது நாகரீகமாக மாறிவருகிறது..\nமாணவர்களுக்கு தமிழின் மீதான ஆர்வம் குறைந்துவருகின்ற இந்த சூழலில் தமிழுக்காகவே பாடுபடுவேன் என முயற்சித்து அதில் உலக சாதனையையும் படைத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் கல்லூரி மாணவர் லோகேஷ்.\nஇதுகுறித்து லோகேஷிடம் தொடர்பு கொண்டு பேசினோம்..\n”என் பெயர் லோகேஷ். என் அப்பா பெயர் சிவா. அம்மா கனிமொழி . அப்பா பாத்திரக்கடை வியாபாரி. நான் சென்னையில் உள்ள அரும்பாக்கம் என்னும் பகுதியில் வசிக்கிறேன். நான் ஜேப்பியார் SRR பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு செல்ல இருக்கிறேன்.\nசிறுவயதில் இருந்து சாதிக்கவேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது .. கல்லூரியில் சிவில் ஆசிரியர்கள் பக்கபலமாக இருந்தார்கள் என்னை உற்சாகப் படுத்துவார்கள்.\nநான் போட்டியிடும் நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள்.\nசமூக வலைதளத்தின் ஒரு அங்கமான இன்ஸ்டாகிராம் எனக்கு நல்ல நண்பர்களை பெற்று தந்தது. அவர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள்.\nஎனக்கு பள்ள�� பருவத்திலிருந்தே தமிழ் மீதும், தமிழ் கலைகள் மீதும் ஆர்வம் அதிகம்.\nஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.\nபள்ளி பருவம் முடிந்த பிறகு தமிழ் மீது ஆர்வம் காட்ட முடியவில்லை.பள்ளியில் படிக்கும் போது ஒரு பாடமாவது தமிழ் இருக்கும். ஆனால் கல்லூரியில் எதுவும் தமிழில் இல்லை.\nஇந்த காலத்தில் மாணவர்கள் யாருக்கும் தமிழ் மீது ஆர்வம் அதிகம் இல்லை என்பது தெரியவந்தது.ஒரு நாள் என் நண்பர்களிடம் ’க ங ச’ எழுத்துக்களை வரிசையாக எழுத சொன்னேன்.\nஅவர்கள் அதிக பிழையுடன் எழுதினார்கள்; சிலர் எழுத மறுத்துவிட்டார்கள் .எனக்கு மிகவும் மன வருத்தம் அளித்தது.அப்போது தான் புரிந்தது இணையதளத்தில், சினிமாக்களில் மட்டும் தான் தமிழ் பற்றி பேசுகிறார்கள்.\nஆனால் நிஜ வாழ்க்கையில் மிகவும் அது மிகவும் சொர்ப்பமாக காணப்படுகிறது. இதனையடுத்து தமிழ் மொழியை பாதுகாக்கவும், தமிழுக்காக சாதனை புரியவேண்டும் எனவும் முடிவு செய்தேன்..\nநான் ”micro-art” என்று சொல்லக்கூடிய நுண்கலையில் அதிகம் ஆர்வம் கொண்டவன்.பல சமூகம் சார்ந்த செய்திகளை இந்த நுண்கலை மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்து இருக்கிறேன். நான் செய்த அனைத்தையும் வைத்து நிகழ்ச்சி ஒன்று நடத்தினேன்.\nஇந்த நுண்கலை மூலம் தமிழ் எழுத்துகளை செதுக்க வேண்டும் என்று முடிவு செய்து,பென்சிலில் சிறிய ஊக்கால் 40 மணிநேரத்தில் 247 தமிழ் எழுத்துகளை செதுக்கினேன். எனது படைப்பை அங்கிகரித்த ”கலாம்களின் உலக சாதனை புத்தகம் (Kalams Book Of World Records), உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்துள்ளது.\nசுவாசம் என்ற ஒரு அமைப்பில் நான் இணைந்து தமிழுக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறேன்.\nஇந்த அமைப்பில் உள்ள அனைவரும் இறுதி வரை தமிழ் இனத்திற்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம். தமிழ் இனத்திற்காகவும் தமிழ் மொழிக்காகவும் பாடுபடும் தமிழ் தலைவர்களுக்கு இறுதி வரை பக்க பலமாக இருப்போம்.\nஇந்த தமிழ் சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து சுவாசம் என்ற பெயரில் ஒரு பொது சேவை அமைப்பு தொடங்கினோம்.\nஇந்த அமைப்பின் கொள்கைகளுள் ஒன்றான தனிமனித மாற்றம் மற்றும் தமிழ் வளர்ச்சி போன்றவற்றிற்காக செயல்பட வேண்டும் என்று முடிவு எடுத்தேன் .\nநான் பல சாதனைகளை என் தமிழ் சமுதாயத்திற்கு செய்யவேண்டும் என்று ��சைப்படுகிறேன்.\nபொருளாதார ரீதியாக அதற்கு வாய்ப்பு கிடைப்பதில் சற்று கடினமாக இருக்கிறது. என் மொழிக்காகவும், என் சமூகத்திற்காகவும் நான் இறுதிவரை பாடுபடுவேன்.\nதமிழை யாரும் காக்க அவசியம் இல்லை “கல்தோன்றி மந்தோன்றா காலத்தில் முந்தோன்றிய மூத்தகுடி நம் தமிழ் குடி”\nஅனைவரும் தமிழை பயன்படுத்துவோம். என்றும் உலகம் இருக்கும்வரை தமிழின் பெருமையும் தமிழனின் பெருமையும் பேசப்படும்.”என இலட்சிய வேட்கையோடு தனது பேச்சை முடித்தார் மாணவர் லோகேஷ்..\nதமிழுக்காக உங்களுடைய மகத்தான பணி தொடரட்டும் என வாழ்த்தி விடைபெற்றோம்..\nதமிழை ஒரு பொருட்டாகவே மதிக்காத தமிழ் மாணவர்கள் இருக்கும் நிலையில் தமிழுக்காக தனது வாழ்க்கையில் சாதனை படைத்து வரும் லோகேஷின் கரம் வலுப்பெற நாமும் வாழ்த்துவோம்..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்...\nஇவர்களின் சந்திப்பில் தமிழகத்திற்கு, எந்த பயனும் இல்லை – வேல்முருகன்\nமலை உச்சியில் போட்டியை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர் – வைரலாகும் புகைப்படம்\n“வெற்றி நமதே” உலகக்கோப்பை நேரில் ரசிக்கும் சிவா மற்றும் அனிரூத்\nநாளை டாக்டர்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தம் \nபாகிஸ்தானுக்கு எதிரான விறுவிறு போட்டி: சதமடித்து விளாசிய சர்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2008/03/", "date_download": "2019-06-16T21:44:50Z", "digest": "sha1:BMC2OTMIWSF3X6ECA2JI22HRKQ6PIJFB", "length": 57900, "nlines": 428, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: March 2008", "raw_content": "\n பேருந்தில் பொருட்களை ஏற்றுபவர். இவர் பெங்களூரில் வேலை பார்க்கிறார். இப்போது பேருந்துகள் பெரிய பொருட்க���ைகூட ஏற்றுமதி செய்கின்றன. பொதுவாக பேருந்து கீழே இருக்கும் பெட்டியில்தான் பொருட்களை வைப்பார்கள். ஆனால், அங்கே இடம் இல்லை என்றால், பேருந்திற்கு மேல் இருக்கும் இடத்தில் வைப்பார்கள். ஆனால்.. இவர் எதை எப்படி வைக்கிறார் என்று பாருங்கள்\nஇந்த மோட்டார் வண்டியின் இடை 200kg\nஆனால் ஒரு வண்டியை மேலே வைப்பதற்கு இவருக்கு கொடுக்கப்படும் கூலி Rs20 மட்டுமே\nதலக்கனம் பிடித்தவர்கள் ஒரு புறம் இருக்கு. இவர் அனுபவிக்கும் தல-கனம் என்னவென்பது\nLabels: புதுசு கண்ணா புதுசு\n\"ஏய் மச்சி, மார்ச் 22nd 'அக்னி' ஷோ நடக்குது. நம்ம எல்லாம் போகனும். சீனியர்ங்கற முறையில நம்ம கல்லூரி ஷோ கண்டிப்பா போகனும். எல்லாரும் வந்துடுங்க. எல்லாருக்கும் டிக்கேட் புக் பண்ணியாச்சு\"- என்று ஸ்ம்ஸ் அனுப்பினான் நண்பன் ஒருத்தன். இந்த நிகழ்ச்சி எங்க கல்லூரியில் இரு வருஷங்களுக்கு ஒரு முறை நடத்தும் நிகழ்ச்சி/போட்டி. இந்நிகழ்ச்சியில் பாட்டுப்போட்டி, நடனபோட்டி மற்றும் நாடகப்போட்டி இருக்கும். மற்ற கல்லூரிகள் பங்கேற்கும். அதற்கு எங்க கல்லூரிதான் ஏற்பாட்டாளர்க்ள் ஒருங்கிணைப்பாளர்கள் எல்லாம்.\n ஏகப்பட்ட வேலை இருக்கே.. அப்படின்னு யோசிக்கும்போது 'இல்ல இல்ல.. நீ கண்டிப்பா போகனும். மூன்று வருஷத்துக்கு முன்னாடி நீ அங்கதான் படிச்சே.. உன் கல்லூரிக்கு நீ மரியாதை கொடுக்கனும்' அப்படியாக்கும் இப்படியாக்கும்னு என் மூளை கொஞ்சம் ஓவரா பீலிங்ஸ் வீட்டுச்சு\nநிகழ்ச்சி டிக்கெட் பார்த்தா.. அவ்வளவு பெரிசா இருக்கு. 4 பக்கம் புத்தகம் மாதிரி இருந்துச்சு. அதை படிக்க முயற்சி செய்தோம். முயற்சி முயற்சியாகவே தான் இருந்தது. அதை தாண்டி ஒன்னு செய்ய முடியல. ஏனா, கருப்பு backgroundல் light சிவப்பு கொண்ட எழுத்தில் வார்த்தைகள் இருந்தால் எப்படி படிப்பது அதுவும் font size 11 மாதிரி தான் இருந்துச்சு\nடிக்கெட்-டை வாங்கி கொண்டு உள்ளே நுழைந்தோம். இருபது பேருக்கு மேல் யாரும் கிடையாது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரம் 630. அப்ப மணி 620. ஆஹா கூட்டமே இவ்வளவுதானே என்று மனம் 'பக்'கென்றது. ஆனால் பரவாயில்லை... கூட்டம் நிறையவே வர ஆரம்பிக்க தொடங்கியது அதுக்கு அப்பரம். கொஞ்ச நேரத்தில house full ஆயிடுச்சு 630 நிகழ்ச்சி ஆரம்பிக்கவேண்டும், ஆனா நம்ம தமிழ்ர்கள் முறைபடி நிகழ்ச்சி 7 மணிக்கு கரக்ட்டா ஆரம்பிச்சுட்டாங்க\nநிகழ்ச்சியில் ஒரு structure இ��ுந்துச்சு. அதாவது ஒரு opening, closing.. இடையிடையே ஓரளவுக்கு சுமுகமாக நடந்தேறியது போட்டிகள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் அவர்கள் finale நடனம் ஒன்னு ஆடனும். அவர்களும் ஆடினார்கள். கடைசி பாடலாக 'secret of success' பாடலுக்கு ஆடியது நல்ல ஐடியா. ஆனால், மற்றபடி ரசிக்கும் வண்ணம் ஒன்னுமே இல்ல. மேடையே ரொம்ப சின்னதுதான். 5 பேருக்கு மேல ஆடமுடியாது. அதுலபோய் 25 ஆடின்னா என்ன அர்த்தம்\nமைக் செட், டிஸ்கோ effect lights என எவ்வளவோ செலவு பண்ணவங்க, அரங்கத்தை அலங்கரிக்க செலவு செய்யாதது ஏன் என்று தெரியவில்ல. அட, ஒன்னும் பண்ணாம இருந்தாலும் பரவாயில்ல. decoration என்ற பெயரில் 4 சேலையை கதவு ஓரமா தொங்கவிட்டது சரியான காமெடியா இருந்துச்சு. நான் முதல நினைச்சு ஏதோ அவங்க வீட்டு ஈரத்துணிய காய போட்டு இருக்காங்கன்னு\nபார்வையாளர்கள் குறைந்த பச்சம் எதிர்பார்ப்பது, மேடையில் நடப்பதை கேட்க வேண்டும் என்பதே. ஆனால், அதுவே படு மோசமா இருந்துச்சு. ஒன்னுமே சத்தமா சுத்தமா கேட்கலை மைக்கை 2 km தூரத்துல வச்சு பேசினா இப்படி தான் ஆகும் மைக்கை 2 km தூரத்துல வச்சு பேசினா இப்படி தான் ஆகும் எப்படியோ ஒரு சமயத்துல லேசா கேட்டுச்சு, மேடையில நடந்த நாடகத்தில் ஒரு பொண்ணு டையலாக் பேசினுச்சு \"என் காதுல ஒன்னுமே விழலையே\". என் பக்கத்துல இருந்த தோழி கொஞ்ச சத்தமா \"எங்களும் தான்ய்யா எப்படியோ ஒரு சமயத்துல லேசா கேட்டுச்சு, மேடையில நடந்த நாடகத்தில் ஒரு பொண்ணு டையலாக் பேசினுச்சு \"என் காதுல ஒன்னுமே விழலையே\". என் பக்கத்துல இருந்த தோழி கொஞ்ச சத்தமா \"எங்களும் தான்ய்யா\" என்றாள். ஹாஹாஹா... நாலு அஞ்சு வரிசைகளுக்கு முன்னாடி இருந்தவர்கள் எல்லாம் திரும்பி பார்த்து சிரிச்சுட்டாங்க.\nநிகழ்ச்சி ஆரம்பித்து 45 நிமிடங்களிலே படு 'போர்' ஆகிவிட்டது. முக்கி விக்கி சிக்கி நிகழ்ச்சிய பார்த்தோம். எழுந்துச்சு போயிடலாம்னு இருந்தோம். ஆனா, எங்க நண்பன் ஒருத்தன் 'அதுலாம் வேணாம். நல்லா இருக்காது. மரியாதையா இருக்காது' என்றான். சரி என்ன செய்ய, நட்புக்கும் படித்த கல்லூரிக்கும் மரியாதை கொடுத்து உட்கார்ந்து நிகழ்ச்சிய பாத்தோம்.\nகாலம் காலமா நடக்கும் நிகழ்ச்சி தான் ஆனால் அதில் ஏதேனும் வித்தியாசம் காட்டியிருந்திருக்கலாம். வெறும் பாடல் போட்டி என்று இல்லாமல்.. for eg) ஒரு theme கொண்ட பாடல் போட்டியாக இருந்திருக்கலாம். போட்டிய���ல் இருந்த ஆடல்களும் சரி பாடல்களும் சரி.. ரசிகர்களை ஆட வைக்காமல் தூங்க வைத்துவிட்டன ஆனால் அதில் ஏதேனும் வித்தியாசம் காட்டியிருந்திருக்கலாம். வெறும் பாடல் போட்டி என்று இல்லாமல்.. for eg) ஒரு theme கொண்ட பாடல் போட்டியாக இருந்திருக்கலாம். போட்டியில் இருந்த ஆடல்களும் சரி பாடல்களும் சரி.. ரசிகர்களை ஆட வைக்காமல் தூங்க வைத்துவிட்டன என்ன கொடுமை சார் இது\nஇது எல்லாம் பரவாயில்ல.. ஆனா மேடையில போட்டிக்கான வந்த நீதிபதிகளுக்கு அன்பளிப்பு கொடுத்தபோது நடந்த விஷயம்தான் ரொம்ப பாவம் நீதிபதிகளை மேடையில் கூப்பிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அன்பளிப்பு எங்கே என்று தெரியவில்லை. பாவம்\n'என்ன ஒன்னும் இல்லை' என்று முகபாவத்துடன் நின்ற நீதிபதியையும் 'எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியல' என்று முகபாவத்துடன் நின்ற கல்லூரி தலைமையாசிரியரையும் (இவர் தான் நீதிபதிகளுக்கு பரிசு கொடுக்கவேண்டியவர்) பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு\nநிகழ்ச்சிய தொகுத்து வழங்கும் பாணியில் சிறிது வித்தியாசம். சதாரணமா 2 host மேடையில் நின்னு பேசுவாங்க. ஆனா அப்படி இல்லாமல். ஒரு அரசருக்கு கலைகள் என்றாலே பிடிக்காது. அவருக்கு எப்படி இந்நிகழ்ச்சியில் வந்த பாடல்களையும் ஆடல்களையும் பார்த்து கலையின் மீது ஆர்வம் வந்தது என்பதுபோல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது வித்தியாசமாக இருந்தது. ஆனால், பேசியது ஒன்னுமே கேட்காததால் சுத்தமா அடிப்பட்டு போச்சு\nபேசாம நாங்க நண்பர்கள் எல்லாம் அஞ்சப்பர் கடையில போய் கோழி பிரியாணி சாப்பிட்டு இருக்கலாம், டிக்கெட் வாங்கிய காசுக்கு பதிலா. ஒரு மாதத்திற்கு முன்னால் இந்நிகழ்ச்சியின் விளம்பரத்தை பார்த்தேன் - \"எல்லாரும் கண்டிப்பா வரனும். நிகழ்ச்சியி கடைசியில ஒரு twist இருக்கு\nநிகழ்ச்சி நேரத்தில் முக்காவாசி சமயம் பக்கத்தில் இருந்த தோழியிடம் பேசி கொண்டே இருந்ததால்( அப்பரம்.. 'போர்' அடிச்சா.. இப்படி தான் ஆகும்), ஒரு பக்கமா உட்கார்ந்து பேசிட்டேன். அதனால, இடுப்பு ஒரு பக்கமா twist ஆயிடுச்சு இந்த twist தவிர வேற எந்த twistயை பார்க்கல... மனசுலையும் ஒன்னும் நிக்கல்ல\nசீனாவில் இப்படி ஒரு அதிசயம். குகைக்குள்ளே சிங்கம் கேள்விப்பட்டு இருக்கோம். இங்க பாருங்க.. குகைக்குள்ளே ஒரு பள்ளிகூடம்\nLabels: புதுசு கண்ணா புதுசு\nஇப்ப நான் என்ன செய்ய\nநல்லா இருந்த என்னைய கோபப்படவச்சவரை என்ன செய்யலாம்\nவெள்ளிக்கிழமை காலையில காலேஜ்க்கு போய்கிட்டு இருந்தேன் என் கார்ல. எப்போதும் போலவே காலையில 845 கிளம்பிவிட்டேன். ஆனா ஒரே traffic jam. ரொம்ப தூரத்துல ஒரு பெரிய crane வண்டி பழுத்தாயிபோச்சு. அதனால போகிற வண்டியல்லாம் அடுத்த laneக்கு மாத்திகொண்டு இருந்தான்ங்க. சரி மெதுவாகதான் நகருது. நாமும் மெதுவாகவே போவோம்னு. ரொம்ப கவனத்தோட இருந்தேன். சும்மா rear mirrorலில் எவ்வளவு தூரத்துக்கு பின்னாடி வண்டி நிக்குதுனு எட்டி பார்த்தேன். அப்ப பார்த்தா, பயங்கரமா புகை வந்துகிட்டு இருந்துச்சு. ரொம்ப பயந்து போயிட்டேன். என்னடாது நம்ம வண்டியிலவா புகை வருது\nஇப்படியே சிந்தனை போய்கிட்டு இருக்க, திடீரென்று, பின்னாடியிலிருந்து \"டங்' அப்படி ஒரு சத்தம். பின்னாடி வந்து கொண்டிருந்த வண்டிக்காரன் என் வண்டிய இடிச்சுட்டான் பாவி பாவி ஜிம்ல 2 மணி நேரம் உடற்பயிற்சி செஞ்ச பிறகு வேர்த்து கொட்டும்... ஆனா அவன் வண்டிய இடிச்ச அந்த ஒரு நொடியில நாடி நரம்பு எல்லாம் ஆடி போய் அருவி மாதிரி வேர்த்து கொட்டிவிட்டது.\nசத்தம் கேட்டு என் வண்டிய off செய்துவிட்டு இறங்குவதற்குள் ஆயிரம் பயங்கள் என் மனதில் மின்னல் அடித்தன- \"எப்படி அப்பாகிட்ட சொல்றது அம்மா திட்டுமே அப்பா வேற ஊருல இல்ல. அவரு வந்தாருன்னா என்ன ஆகும் இனிமேல காலேஜ்க்கு போக வண்டி கொடுக்கலைன்னா.. இனிமேல காலேஜ்க்கு போக வண்டி கொடுக்கலைன்னா.. என்ன செய்ய பேருந்துல போயிட்டு வரவே நாலு மணி நேரம் ஆகுமே உடம்பு தாங்குமா\nஇறங்கி என் வண்டிக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தேன். கடவுள் இருக்கான்ய்யா வண்டிக்கு ஒன்னும் ஆகல. கண்ணுக்கு தெரியாத ஒரு சின்ன கீறல். நல்ல வேளை வண்டிக்கு ஒன்னும் ஆகல. கண்ணுக்கு தெரியாத ஒரு சின்ன கீறல். நல்ல வேளை வண்டி தயாரித்த toyota கம்பெனிக்காரன் நிஜமாகவே வாக்கு தவறாதவன் தான் வண்டி தயாரித்த toyota கம்பெனிக்காரன் நிஜமாகவே வாக்கு தவறாதவன் தான் ரொம்ப ஸ்டார்ங்கா வண்டிய செய்து இருக்கான்.\nபுகை எங்கிருந்து வந்தது என்று பார்த்தால்... என் வண்டியை இடித்தவன் வண்டியிலிருந்து வந்தது. அவன் கார் என்ஜீன் ஏதோ கோளாறு. அதனால் புகை, அவனுக்கு வந்த பயத்தாலே.. உடனே பிரேக் போட முடியாமல் இடித்துவிட்டான். சற்று வயதானவர் தான்(இந்தியர் அல்ல). இருந்தாலும் தவறு அவர் மேலதான். ஒரு வண்டிக்கு பின்னால் இன்னொரு வண்டி போகும்போது அந்த இடைவேளை - 'இரு வண்டி gap' இருக்குமாறு ஓட்ட வேண்டும். இங்கு சிங்கையில் வண்டி ஓட்டும் உரிமம் எடுக்கும்போது கற்று கொடுக்கும் முதல் பாடமே இது தான்.\n\"என்னங்க இப்படி செய்து விட்டீங்க. சின்ன புள்ளைங்க நான். பயந்துட்டேன். பாத்து ஓட்டகூடாதா.. எனக்கு இப்ப காலேஜுக்கு லேட்டா போச்சு..\" என்று கொஞ்சம் அதிகமாகவே உரத்த குரலில் அவரிடம் பேசினேன்(ஆங்கிலத்தில்). எனக்கு வந்த பரபரப்பில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரும் மன்னிப்பு கேட்டார். ஆனால், தவறு என் மேல் இல்லாமல் இருந்தாலும் என் அப்பா என்னை திட்டுவாரே என்ற பயத்தினால் எனக்கு பயம் கலந்த பரபரப்பு அதிகமாயிற்று. வண்டியில் சின்ன கோடு விழுந்தாலே எங்க அப்பாவுக்கு பிடிக்காது. சரி போலீஸ்க்கு போகும் அளவுக்கு பெரிய பிரச்சனை இல்லாவிட்டாலும், அவருடைய கார் எண்ணையும் அவர் தொலைப்பேசி எண்ணையும் எடுத்து கொண்டேன்.\nகாலேஜ்க்கு ரொம்ப தாமதமாக சென்றேன். பாடத்தை கவனிக்க முடியவில்லை. அவரை அப்படி பேசி இருக்ககூடாது என்றது மனம். மன்னிக்க தெரிந்தவன் மனுஷன் மன்னிப்பி கேட்க தெரிந்தவன் பெரிய மனுஷன் என விருமாண்டி டையலாக் மனசுல வர..சரி வீடு திரும்பியது அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர் வண்டி இப்ப எப்படி இருக்கு. மன்னித்துவிடுங்கள் நான் பேசியதற்கு என்று சொல்லலாம் என முடிவு செய்து அவர் கொடுத்த எண்ணுக்கு அழைத்தேன். ஒரு பெண் பேசினாள். அவர் என்னிடம் சொன்ன பெயரை சொல்லி இவர் இருக்காரா என்று கேட்டதற்கு, \"சாரி மேடம் அப்படி யாரும் இங்க இல்ல. ராங் நம்பர்\" என்றாள்.\nஅட பாவி, தவறான நம்பரை கொடுத்து ஏன் என்னை ஏமாற்ற வேண்டும். நான் அவரிடம் நம்பர் வாங்கும்போதே சொன்னே. போலீஸ்க்கு போக மாட்டேன். சும்மா ஒரு தகவலுக்குதான் எடுத்து கொள்கிறேன் என்று. தவறு இப்போ யாரு மேல இது நடந்த பிறகுதான் உண்மையாகவே அவர் மீது எனக்கு கோபம் வருகிறது. 'தம்பி' படத்துல வர மாதவன் போல் என் மனம கத்தியது. \"இப்ப நான் என்ன செய்ய இது நடந்த பிறகுதான் உண்மையாகவே அவர் மீது எனக்கு கோபம் வருகிறது. 'தம்பி' படத்துல வர மாதவன் போல் என் மனம கத்தியது. \"இப்ப நான் என்ன செய்ய\nஅத்தை மகன் சிவா (part 3)\nமுந்தைய பாகங்களை படிக்க, இங்க கிளிக் செய்க\nஅத்தை மகன் (part 1)\nஅத்தை மகன் (part 2)\nசூரியன் தன் வேலையை முடித்த��� கொண்டு மறையும் வேளையில் தெரிந்த ஒரு அழகான இருள் கலந்த வெளிச்சம் வானத்தில் பரவி இருந்தது. கோபுரங்கள்போல் கம்பீரமாய் நின்ற கட்டடங்கள், நீல வண்ண கம்பளம்போல் ஓடிய கடல்நீர், வரிசையாய் சென்ற வாகனங்கள் என சிங்கையின் அழகை ராட்டினத்திற்குள் உட்கார்ந்து ரசித்து கொண்டிருந்தான் சிவா.\n\"என்னது சிவா ஒன்னுமே சொல்லாம இருக்கான்\" என்று சீதாவின் மனம் படபடத்தது. அன்று சிவா ரொம்பவே அழகாக இருந்தான். வெள்ளை நிற சட்டை அவன் மாநிறத்திற்கு எடுப்பாய் இருந்தது. மீசையை கொஞ்சம் டிரிம் செய்து இருந்தான். மாறாத அந்த புன்னகை, அதில் சிறிதாய் விழும் கன்னத்தில் குழி. முகத்தில் தெரிந்த நிதானம். சுற்று சூழலை ரசித்துகொண்டிருந்த அவன் கண்கள், ஏதோ சொல்ல துடித்த அவனது உதடுகள் என்று அழகை பட்டியலிட்டு கொண்டே போகலாம்\nஆனால் சீதா தான் ரசிக்க முடியாமல் திண்டாடினாள் என்ன சொல்ல போகிறான் என்ற மனதுடிப்பு, போன semesterரில் படிக்காம போன calculus பரிட்சைக்குகூட இந்த அளவுக்கு பயம் இல்லை.\n(ஆமா ஆமா.. காதலும் படிக்காம எழுதும் பரிட்சை தானே..)\nஅவஸ்தை தாங்க முடியாமல் தலை குனிந்து உட்கார்ந்து இருந்தாள் தனது கைபேசியை அப்படியும் இப்படியும் கைகளில் மாற்றி மாற்றி.\n\"எதாச்சு சொல்லேண்டா\" என்று சீதாவின் உள்மனம் கோபம் கொண்டது.\nசீதா ஒன்றும் புரியாதவளாய் ஆச்சிரியத்தில் தன் புருவம் உயர்த்தி சிவாவை தலை நிமிர்ந்து பார்த்தாள். சிவா ராட்டினத்தின் கண்ணாடி சன்னல் வழி பார்த்து\n\"ரொம்ப அழகா இருக்கே, சிங்கப்பூர்\" என்று சுற்று புறத்தை பார்த்து மறுபடியும் சந்தோஷத்தில் கூறினான்.\n'ச்சே..'' என்று மனம் லேசாய் வருத்தப்பட்டது.\n\"ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு வந்தே.. \" என்று சீதா சொல்லி முடிக்கையில், சிவா,\n\"ரொம்ப நாளா சொல்லனும்னு இருந்தேன். ஆனா எப்படி சொல்லறதுதான் தெரியல... நேத்திக்கு அத்தை, கல்யாணம் அப்படி இப்படினு பேச்சை ஆரம்பிச்சுட்டாங்க. சீதா, நான் உண்மைய சொல்லிடுறேன். நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன். அவகிட்ட சொல்லலை எப்படி சொல்றதுனு தெரியல.. நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்\" என்று உடைத்துவிட்டான் உண்மையை மட்டுமல்ல சீதாவின் மனதையும் சேர்த்தே.\nகுழப்பம், கோபம், அழுகை அழுகையாய் வந்தது சீதாவுக்கு. மனம் கலங்கியது. வார்த்தைகள் தொண்டை குழியில் அடைக்க கஷ்டப்பட்டு பேச ஆரம்பித்தாள்,\n நீயா... \" என்று சீதா ஆச்சிரியமாக கேட்டாள்.\n\"இல்ல சீதா.. உனக்கு shockஆ தான் இருக்கும்... இருந்தாலும் நீதான் எனக்கு உதவி பண்ணனும். அவகிட்ட சொல்லனும். ஒரு ஐடியா கொடுக்கனும்.\" என்று சிவா சீதாவை பார்த்து கெஞ்சினான்.\nதன் அழுகையை கட்டுபடுத்தி கொண்டு, \"யாரு அந்த பொண்ணு, கோமதியா\n\"ச்சே... ச்சே அவ இல்ல.. \" என்று புதிர் போட்டான்.\n\"அப்புறம் வேற யாரு... நம்ம கிராமத்து பொண்ணா\n\"ஊருல இருக்குற பொண்னு தான்.\" என்று மறுபடியும் ஒரு முறை சீதாவின் மனதை காயப்படுத்தினான் சிவா. இதற்கு மேல் சீதாவிற்கு பேச வார்த்தை வரவில்லை. காதல் சொல்லாமலேயே இறந்துவிட்டதே என்ற சோக கடலில் மூழ்கினாள் சீதா.\n\"நான் ஒரு ஐடியா வச்சு இருக்கேன். கேளு சீதா.. நான் அவளுக்காக ஒரு பரிசு பொருள் வாங்கி வச்சு இருக்கேன். அத அவகிட்ட அனுப்பபோறேன். அது மூலம் அவ என் காதலை புரிஞ்சுப்பா.. இந்த ஐடியா ஓகே தானே \" என்று சந்தோஷமாய் சிவா ஆர்வத்துடன் கேட்டான்.\nசரி என்பதுபோல் மட்டும் தலையாய் லேசாக ஆட்டினாள் சீதா. 42 நிமிடங்கள் முடிந்துவிட்டன. ராட்டினத்திலிருந்து இருவரும் கீழே இறங்கினர். சிவா மகிழ்ச்சியுடன் சீதா வருத்தத்துடன் வீடு திரும்பினர். தன் அறையினுள் சென்ற சீதா சோகத்தையும் துக்கத்தை அழுகையால் தீர்த்துவிட்டாள். மனதில் விழுந்த இடி கண்களில் மழையாய் பொழிய, கண்கள் சிவந்தன. முள் காதலை குத்தியது. மனசு வலித்தது. தூங்காமல் இதை பற்றியே நினைத்து அழுது கொண்டிருந்தாள். கோபம் யார் மேல் காட்டுவது சிவாவின் மீதா காதலின் மீதா அல்லது தன் மீதே காட்டுவதா என்று புரியாமல் கதறினாள். வீட்டில் இருக்க பிடிக்கவில்லை சீதாவுக்கு. அதனால் தன் தோழி வீட்டில் இரண்டு நாள் தங்கினாள், group project செய்கிறோம் என்று அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு.\nஇரண்டு நாள் கழித்து வீடு திரும்பினாள். மனம் முழுமையாக ஆறுதல் அடையாவிட்டாலும் ஏதோ ஒரு அளவுக்கு மனம் சாந்தி அடைந்து இருந்தது. வீட்டின் வெளியே சிவாவின் காலணி இல்லை. சீதா வீட்டுக்குள் நுழைந்ததும், \"அம்மா.. சிவாவோடு shoes வெளிலே காணும் எங்க போய் இருக்காரு என்றாள் தன் பையை சோபாவில் வைத்துவிட்டு.\n\"சிவா.. இப்ப தான் கிளம்பி போனுச்சு.. அவனுக்கு office quarters கிடைச்சுட்டு அதான் அங்க கிளம்பிட்டான். \" என்று சீதாவின் அம்மா பதிலளித்தார்.\n\"ஓ எங்ககிட்டலாம் சொல்லிட்டு போக மாட்டாரோ...\" என்று சற்று கோபம் கலந்து நக்கலுடன் கேட்டாள் சீதா.\n\"அட நீ ஒருத்தி.. அவன் உன்கிட்ட சொல்லிட்டு போகனும்னு இவ்வளவு நேரமா காத்திருந்தான். உன் handphoneக்கும் அடிச்சு பார்த்தான். நீ switch offல வச்சுருந்தே. உன் friend வீட்டுக்கு அடிச்சு பார்த்தா.. நீ கிளம்பி வந்துட்டேனு சொன்னா..\"என்றாள் சீதாவின் அம்மா சற்று முறைத்து கொண்டே.\nமனம் விரும்பாவிட்டாலும் கால்கள் தானாவே சிவாவின் அறையை நோக்கி சென்றன. சுத்தமா அவனது பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து கொண்டான். சீதாவின் மனம் போல் அறையும் காலியாகவே இருந்தது. சீதாவின் பார்வை ஒரு முறை அறை முழுவதும் சுற்றிவந்தது. அப்போது அங்கு மேசையில் ஒரு பார்சல் தென்பட்டது. அதை எடுத்து பார்த்தாள். அது சிவா தன் காதலிக்கு அனுப்பவேண்டிய பார்சல். அதை அங்கேயே மறந்து வைத்துவிட்டான். வேண்டாம் என்று மூளை சொன்னாலும் சரி போய் கொடு என்று மனம் சொல்லியது.\n\"அம்மா.. சிவா இங்க மேசையில ஏதோ ஒன்னு வச்சுட்டு போயிட்டாரு.\" என்று அறையிலிருந்து சமையலறையில் இருக்கும் அம்மாவுக்கு கேட்கும்படி கத்தினாள்.\n\"அடடே அப்படியா... சரி சிக்கிரம் போ.. கீழ தான் car waiting areaவுல இருக்கும் சிவா. அங்கதான் ஆபிஸ் காரு வருதுனு சொன்னான்... சிக்கிரம் போ டி.\" என்று சீதாவின் அம்மா சொல்லி கொண்டே அறைக்குள் வந்தார்.\n\"சரி சரி.. போறேன்.. \" என்றாள் சீதா சற்று வேண்டாவெறுப்பாக.\nமெதுவாக நடந்து car waiting areaவுக்கு சென்றாள். அங்கு சிவா உட்கார்ந்து இருந்தான். சீதா வருவதை பார்த்த சிவா எழுந்து நின்று அவளை நோக்கி நடந்தான் புன்னகையுடன், \"ஏய் சீதா... எப்படி இருக்கே..இரண்டு நாளா ஆள காணும்.project work எல்லாம் முடிச்சாச்சா... \" என்றான்.\n\"ம்ம்...\" என்று சீதா பார்சலை சிவாவிடம் நீட்டினாள்.\n\"உன் காதலிக்கு ஏதோ பரிசு பொருள் அனுப்ப போறேனு சொன்னே... அத மறந்து வச்சுட்டு வந்துட்டே.. \" என்று பார்சலை அங்கே இருந்த பெஞ்சில் வைத்துவிட்டு நடையை கட்டினாள்.\n\"ஏய் சீதா..wait..என் காதலிக்கிட்டதான் கொடுத்துட்டு வந்தேன்...\"என்று குழப்பினான் சிவா.\nசிரித்து கொண்டே, \" நீ தான் பா அது\" என்று கூறினான்.ஒன்றும் புரியவில்லை சீதாவிற்கு.\n\" சீதாவின் முகம் ஆச்சிரியத்தின் உச்சிக்கு சென்றது.\n\"ஏய்..ஓகே பா...i will stop my game. ம்ம்..நான் உன்ன காதலிக்கிறேன்.\" என்று அமைதியாய் சொன்னான் சிவா, ஆச்சிரியத்தால் விரிந்த சீதாவின் கண்களை பார்த்து.\n\"ந�� என்னசொல்லுற சிவா... நீ என்னையவா but அந்த கிராமத்து பொண்ண காதலிக்குறேனே..சொன்னியே\" என்று குழம்பியவளாய் சீதா.\n\"ஆமா... ஊருல இருக்கானு சொன்னேன். சிங்கப்பூருல இருக்கானு சொல்லவந்தேன்.\" என்று 'சிங்கப்பூருல' என்ற வார்த்தையை அழுத்தி கூறினான். சீதாவின் மனம் பறந்தது. பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன சீதாவின் வயிற்றுக்கும் துண்டைக்கும். தன் காதலை சொல்லவந்து சிவாவே வந்து சொல்கிறான் என்று சீதாவிற்கு ஆனந்த தாண்டவம் ஆடவேண்டும் என்று இருந்தது.\n\"சரி நான் தைரியமா சொல்லிட்டேன்... இப்ப நீ சொல்லு.\" என்றான் சிவா.\n\"நான் என்ன சொல்ல... \" என்று அப்பாவியாய் சீதா.\n\"ஏய் சீதா.. எனக்கு எல்லாம் தெரியும். நீ தான் என்ன முதல காதலிக்க ஆரம்பித்தே... all details i know ma\" என்று ஹீரோ பேசுவது போல் பேசியதும் சீதாவிற்கு உலகமே சுற்றியது.\n\" அது உனக்கு எப்படி தெரியும்\" என்றாள் சீதா.\n\"உன் blog தான் காட்டி கொடுத்துச்சு.\" என்றான் சிவா.\n\"blogல..எனக்கும் ஒன்னு இருக்குனு உனக்கு எப்படி தெரியும் ஆனா.. என் blogக்குலக்குட என் பெயரையோ ஊரையோ போடலையே. அப்பரம் எப்படி.. என் friendsக்குகூட தெரியாதே. அப்பரம் எப்படி சிவா உனக்கு மட்டும்...தெரியும்\" என்று சஸ்பென்ஸ் தாங்க முடியாதவளாய் சீதா கட கடவென்று பேசி முடித்தாள்.\n\" அன்னிக்கு உன் லேப்டோப் யூஸ் பண்ணபோது உன்னோட blogger.com இருந்து நீ logout பண்ணல. என்னடா இதுனு போய் பார்த்தா.... ஹாஹா... அப்பரம் எல்லாம் புரிஞ்சுச்சு எனக்கு\" என்று சிவா நடந்ததை கூறினான்.வெட்கம் மெதுவாய் அவள் முகத்தில் பரவியது.\n\"ஏய் என்ன இருந்தாலும்.. நீ புத்திசாலி மா.. இத்தன வருஷமா என்ன காதலிக்குற.. ஒரு நாள்கூட என்கிட்ட வந்து சொல்லல.. கள்ளி\" என சிவா, சீதாவின் பறந்துகிடந்த கூந்தலை சரிசெய்து பின்னால் போட்டு, தன் கைகளால் சீதாவின் கன்னங்களை தாங்கி,\n\"but seriously ma...நீ என்னைய எவ்வளவு காதலிக்கிறேனு புரிஞ்சுகிட்டேன் உன் blog மூலமா.. எனக்காக என்னனமோ செஞ்சு இருக்கே... i really like it ma. நீ ஊருக்கு வரும்போது எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். உன்கிட்ட நிறைய பேசனும்னு ஆசையா இருக்கும். ஆனா ஏதோ கொஞ்ச பயமா இருக்கும். எனக்கும் உன்மேல அப்பவே ஆசை இருந்துச்சு. உன்கிட்ட சொல்லதான் பயம். நீ இங்கயே வளந்த பொண்ணு வேற.. தப்பா என்னய நினைச்சுடுவீயோதான் அப்ப சொல்லல... இப்ப சொல்லுறேன் i love you சீதா\nஇப்படி நெருக்கமாக நின்று பேசியதும் சீதாவுக்குள் பல வேதியல் ஓட்டங்கள் சீதா தன் கண்களால் அவன் கண்களை பார்க்க முடியவில்லை. காரணம் நாணம்\nசிவா, \" சீதா, என்னய பாரேன் மா.. நான் இவ்வளவு அழகான்னு ஒரு நாளும் நினைச்சுது இல்ல. ஆனா நீ எழுதியத பார்த்து நான்கூட இவ்வளவு அழகானு ஆச்சிரியமா இருந்துச்சு.. எத்தன கவிதை... எத்தன விஷயங்கள். you are such a sweet girl ma\" என்றான் சிவா. அவன் பேச பேச வேதியல் மாற்றங்கள் ஓட, ஆட, தாண்டி குதித்து செல்ல, ஒரு கட்டத்தில் அழகாய் பூத்தது சீதாவுக்குள்.சிவா பேசி கொண்டே இருக்கும்போது, சீதா சிவாவை கட்டிபிடித்து,\ni love you மாமா\" என்று பல முறை கூறினாள். எப்போதுமே சிவா என்று அழைத்த அவள் இன்று முதன்முதலாக மாமா என்று கூப்பிட்டாள். காதலில் மட்டும்தான் அழுகையும் சந்தோஷமும் சேர்ந்தே வரும். இக்கலவையின் வெளிபாடாய் ஒரு துளி கண்ணீர் சீதாவின் கண்களில்.\n எப்பலேந்து இது... இதுவரைக்கும் சிவா... இப்ப மாமாவா\" என்று சிரித்தான் சிவா.\n\"ஏய் கிண்டல் பண்ணாதேப்பா...\" என்று சீதா சிரித்து கொண்டே தன் கண்ணீரை துடைத்தாள்.\n\"சரி இப்ப என்ன பண்ணுறது...\" என்றாள் சீதா.\n\"அப்பா அம்மாகிட்ட சொல்லவேண்டாமா...\" என்றாள் சீதா.\nஅதுக்கு சிவா, \" சொல்லுவோம்... உன் படிப்பு முடியட்டும் அப்பரம் நல்ல வேலைக்கு போ.. நான் இங்க என் வேலையில் நல்ல இடத்த பிடிக்கிறேன். இதுக்கு எல்லாம் இன்னும் 2 , 3 வருஷம் ஆகம்...அப்பரம் சொல்லலாம்...\" என்றான்.\n\" என்று சீதா கேட்டதற்கு, சிவா\nஅதை கேட்ட சீதா சிவாவை இறுக்க கட்டி பிடித்து அவன் புன்னகை கன்னத்துக் குழியில் 'இச்' என ஒரு முத்தம் வைத்தாள்.\n(தொடரும்... கதைய சொல்லலேங்க... காதலை சொன்னேன்\nகதையை படித்த அனைவருக்கும் எனது நன்றி\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nஇப்ப நான் என்ன செய்ய\nஅத்தை மகன் சிவா (part 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2010/05/", "date_download": "2019-06-16T21:11:35Z", "digest": "sha1:XU2K5K4I5VMSANDCI4HYBNRD34OI7UMH", "length": 17951, "nlines": 252, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "மே | 2010 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nகொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு\nஇலங்கை ராணுவம் ‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் புரிகிறோம்’ என்கிற பெயரில், அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது. ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் செய்த அட்டூழியத்தைப் போன்று தமிழர்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்துகிறது ராஜபக்சே ராணுவம். “எக் காரணம் கொண்டும் தனி நாட்டுக்கு இடமே இல்லை. இலங்கையை தனியாக பிரிப்பதை ஒரு நாளும் அனுமதிக்க … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 3 பின்னூட்டங்கள்\nபிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்\nதமிழர்களைக் கொன்று பிணக்குவியலாக்குகிற சிங்கள ராணுவத்தின் கொலைகள், ஆதாரத்தோடு ஊடகங்களில் கைகளில் வந்து விழுகிறது. அந்தக் கொடுமைகளைச் செய்கிற இலங்கை அரசை அம்பலப்படுத்த அல்லது சாதாரணச் செய்தியாகக் கூட வெளியிட விரும்பாத தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள், ஆதாரமற்று அல்லது உறுதி செய்யப்படாத தகவல்களான ‘விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப் பட்டார்கள்’ என்கிற செய்தியை அவசர … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 1 பின்னூட்டம்\nதமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்\nஇலங்கை அரசால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகம் ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் ‘தமிழணர்வு’ கொண்ட ஜூனியர் விகடன் அவரை வேலை நீக்கம் செய்ததாகவும் ஒரு செய்தி சமீபத்தில் பரபரப்பாக அலசப்பட்டது. தமிழ்ப் பத்திரிகைகள், இலங்கை அரசிடம் … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 8 பின்னூட்டங்கள்\nபார்ப்பனரல்லாத பைத்தியமும் பார்ப்பன பைத்தியமும்(ஈழம்-பிரபாகரன் பற்றி..)\n என்ற கட்டுரையில் , பார்ப்பனர்களை மட்டும்தான் குற்றம் சொல்கிறேன். பார்ப்பனரல்லாதவர்களி்ல் எவ்வளவோ பேர் ஈழ மக்களுககு எதிராக இருக்கிறார்கள் அவர்கைளப் பற்றி ஏன் எதுவுமே சொல்லவி்ல்லை’ எனறு பார்ப்பனர்கள் நம்மை கேட்கிறார்கள். அப்படி கேட்கும்போதுகூட தங்களின் அந்தச் செயலுக்கு வருத்தமோ அல்லது அதற���குரிய விளக்கமோ தராமல் ‘மத்தவன் மட்டும் யோக்கியமா\nPosted in பதிவுகள்\t| 8 பின்னூட்டங்கள்\nஈழப் போராட்டத்தை முற்றிலுமாக நசுக்க வேண்டும்; விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர்களையும் ஒழி்க்க வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்தவர்களும், விரும்பியவர்களும் ‘பிரபாகரன் இறந்துவிட்டார்’ என்று 2009 ஆம் ஆண்டு மே மாதம் உறுதி செய்யப்படாத செய்தியை அது உண்மையாக இருக்க வேண்டும் என்ற அக்கறையில் பிரபாகரன் மீது மிகுந்த அன்பானவர்கள் போல் நடித்து அவருக்கு … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 17 பின்னூட்டங்கள்\nமாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு\nசுற்றுலாபொருட்காட்சி எந்தவகையில் பொங்கல் பண்டிகையைவிட சிறந்தது –சீ.பிரபாகரன் அதை விளக்கிதான் முந்தைய பதிலில் எழுதினேன். மீண்டும் அதையே கேட்டு இருக்கிறீர்கள். சுற்றுலாபொருட்காட்சியில் ஜாதி பார்த்து அனுமதிப்பதோ, அனுமதி மறுப்பதோ இல்லை. பொங்கல் அப்படியா –சீ.பிரபாகரன் அதை விளக்கிதான் முந்தைய பதிலில் எழுதினேன். மீண்டும் அதையே கேட்டு இருக்கிறீர்கள். சுற்றுலாபொருட்காட்சியில் ஜாதி பார்த்து அனுமதிப்பதோ, அனுமதி மறுப்பதோ இல்லை. பொங்கல் அப்படியா ஊருக்குள் நடக்கும் மாடு விரட்டிலோ, ஜல்லிக்கட்டிலோ தாழ்த்தப்பட்ட மக்களையும் அவர்களின் மாடுகளையும் அனுமதிப்பதில்லை. அதற்கான காரணம் மிகவும் அவலமானது, கேவலமானது என்றாலும் … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 11 பின்னூட்டங்கள்\n‘சுற்றுலாபொருட்காட்சி’தான் உண்மையான ‘தமிழர்திருவிழா’; பொங்கல் அல்ல.\nதமிழர் திருநாள் பொங்கலில் தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது கண்டிக்கவும், தகர்க்கவும் வேண்டிய ஒன்று. இதற்காக பொங்கல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கான விழாவல்ல என்றும் நீங்கள் அண்மையில் எழுதியிருப்பது தமிழ் தேசிய அடையாளத்தையும் ஒற்றுமையையும் நீர்க்க அடித்து வீடாதா தமிழர்களுக்கு என்று தனி கலாச்சாரம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆச்சாரம்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு வழக்கம். இதை … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 11 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\nகல்யாணமே அங்��ீகரிக்கப்பட்ட பாலியல் வன்முறை தான்\nதலித் படுகொலை முற்போக்காளர்களுக்கு லாபம்\nதிமுக எதிர்ப்பு தீஞ்ச தோசைகளுக்கு..\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\n‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்\n‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் - 3\nஅம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: த.மு.எ.ச; தானே தன் முகத்திரையைக் கிழித்துக்கொண்டது\nதமிழ் தேசியம்: ஒழிக பெரியார் - வாழ்க பார்ப்பனியம்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (645) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (429)\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:10:36Z", "digest": "sha1:E2QC4ZSO4PJRQWEPEHBTMB6U3BXWD5JI", "length": 10493, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேர்டினண்ட் மார்க்கோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n3வது குடியரசின் 6வது அதிபர்\n4வது குடியரசின் 1வது அதிபர்\nடிசம்பர் 30, 1965 – பெப்ரவரி 25, 1986\nகிலுசாங் பாகொங் லிப்புனான் (1978–1986)\nபேர்டினண்ட் எம்மானுவேல் எட்ராலீன் மார்க்கோஸ் (Ferdinand Emmanuel Edralín Marcos; செப்டம்பர் 11, 1917 – செப்டம்பர் 28, 1989) பிலிப்பைன்சின் குடியரசுத் தலைவராக 1965 முதல் 1986 வரை பதவி வகித்தவர். இவர் ஒரு சட்ட அறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது வடக்கு லூசோன் பகுதியில் கெரில்லாப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர். 1963 செனட் சபைக்குத் தலைவாரானார். இவரது ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் ஊழல், மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். 1986 இல் மக்களின் பெரும் எதிர்ப்பைத் தொடர்ந்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தனது ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐக்கிய அமெரிக்காவில் முதலிட்டிருந்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 01:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:17:49Z", "digest": "sha1:K4OYQDKCN5MMZYB5KPORAMOQJUY5RMYD", "length": 22970, "nlines": 282, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரோ வலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐரோவை ஏற்றுக் கொண்ட ஆனால் ஐரோ வலயத்தில் இல்லாத நாடுகள்\nபொருளியல் மற்றும் பணவியல் ஒன்றியம்\nஐரோப்பிய மத்திய வங்கி (ஈசிபி)\nமொத்த உள்நாட்டு உற்பத்தி (பி. பி. பி)\nஐரோ வலயம் (Eurozone; ஒலிப்பு, யூரோசோன்) ஐரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட பதினாறு ஐரோப்பிய ஒன்றிய (ஐ. ஒ.) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”ஐரோ பகுதி” (ஆங்கிலம்: Euro Area) என்றழைக்கப்படுகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பினர் நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பொருளியல், வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐ. ஒ. நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”ஐரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” (Euro Convergence Criteria) என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் 1992ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:\n1. பணவீக்க விகிதம் ஒரு நாட்டின் பணவீக்கம், ஐ. ஒ. நாடுகளில் குறைந்த பணவீக்கத்தை கொண்டுள்ள மூன்று நாடுகளின் பணவீக்க விகிதங்களின் சராசரியை விட 1.5 சதவிகிதப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவைத் தாண்டக் கூடாது.\n2. அரசின் நிதி நிலைமை\nஅ. ஆண்டுப் பற்றாக்குறை : ஒரு நாட்டின் ஆண்டுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).\nஆ. அரசின் கடன் சுமை: ஒரு நாட்டின் கடன் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).\n3. நாணய மாற்று வீதம் ஐரோ நாணய ஒன்றியத்தில் சேர விரும்பும் நாடுகள், அதற்கு முன்னர் குறைந்த பட்சம் இரு ஆண்டுகளுக்காவது ஈ. ஆர். எம். II. என்றழைக்கப்படும் ஐரோப்பிய நாணயமாற்று இயங்கமைப்பில் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அக்காலகட்டத்தில் அவை தமது நாணயங்களின் மதிப்பைக் குறைத்திருக்கக் கூடாது.\n4. நீண்டகால வட்டி விகிதம் ஒரு நாட்டின் நீண்டகால வட்டிவிகிதம் ஐ. ஒ. நாடுகளில் குறைந்தபட்ச பணவீக்கமுடைய மூன்று நாடுகளின் வட்டி விகிதத்தை விட 2 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவை தாண்டக் கூடாது.\n1998இல் பதினோரு ஐ. ஒ. நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சி பெற்றிருந்தன. இவை சனவரி 1, 1999 முதல் ஐரோ பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் ஐரோ வலயம் உருவானது. பின்னர் கிரேக்கம் 2000லும் சுலோவீனியா 2007லும் சைப்பிரசு, மால்டா 2008லும் சுலொவாக்கியா 2009லும் தேர்ச்சிபெற்று ஐரோ வலயத்தில் இணைந்தன.\nவேறுபட்ட ஐரோப்பிய அமைப்பின் பல்தேசியங்களுக்கிடையிலான உறவுகளைக் காட்டும் சொடுகக்கூடிய வரைபடம்.v • d • e\nஐரோ வலயத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஒ. உறுப்பினர் நாடுகளும் ஐரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது ஐரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஒ. உறுப்பினர்களாக இருப்பினும் ஐரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் ஐரோ வலயத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது எசுட்டோனியாவைத் தவிர எந்த நாடும் ஐரோ வலயத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எசுட்டோனியா 2011ல் ஐரோ வலயத்தில் இணைந்தது.\nடென்மார்க், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஐரோ வலயத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக பொதுக்கருத்து தேர்தல் நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை ஐரோ வலயத்தில் இணைய முடியும். 2008 பொருளியல் நெருக்கடி பல நாடுகளை ஐரோ வலயத்த��ல் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் ஐரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், போலந்து, லாட்வியா ஆகிய நாடுகள் ஐரோ வலயத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை சேரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி ஐரோ வலய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஐசுலாந்து மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.\nஈ. சி. பி தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே\nஐரோ வலயத்தின் பணவியல் கொள்கை, ஐரோப்பிய மத்திய வங்கி (ஈ. சி. பி) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் அமைப்பு ஆகிய இரு அமைப்புகளால் நிருவகிக்கப்படுகிறது. இவற்றுள் பின்னது ஐரோ வலய உறுப்பினர் நாடுகளுடைய மத்திய வங்கிகளின் கூட்டமைப்பாகும். ஐரோவின் வடிவமைப்பு மற்றும் வழங்குரிமை, வங்கித்தாள் அச்சிடல் மற்றும் நாணய வார்ப்பு போன்ற பொறுப்புகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வங்கியின் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே. இவ்வமைப்புகளைத் தவிர ஐரோ வலயத்தின் அரசியல் சார்பாளராகச் செயல்பட ஐரோ குழுமம் என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோ வலய நாடுகளின் நிதி அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இதன் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் ஜங்கர்.\nதற்போதைய ஐரோ வலயம் (19)\nஐரோ வலயத்தில் சேர கட்டாயம் இருக்கும் ஐ. ஒ. நாடுகள் (7)\nஐரோ வலயத்தில் சேர கட்டாயமில்லாத ஐ. ஒ. நாடுகள் (1 - யூ.கே), ஐரோ வலயத்தில் சேர பொது வாக்கெடுப்பு நடத்தப் போகும் நாடுகள் (1 - டென்மார்க்)\nஐரோப்பிய ஒன்றித்தில் இல்லாத ஆனால் ஐரோவை வழங்கும் உரிமை பெற்ற நாடுகள் (4)\nஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத ஆனால் ஐரோவைப் பயன்படுத்தும் நாடுகள் (2)\nஐரோ வலயத்தின் பணவியல் கொள்கையை முடிவு செய்யும் ஐரோப்பிய மத்திய வங்கி, பிராங்க்ஃபுர்ட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-06-16T20:42:55Z", "digest": "sha1:BX2TLLDHAUCLWNJI7Z2OBAGLSCO6QC7H", "length": 11533, "nlines": 145, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest இந்திய நிறுவனங்கள் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nரூ. 82,379.79 கோடி சந்தை மதிப்பை அதிகரித்திருக்கும் நிறுவனங்கள்.. ஹெச்.டி.எஃப்.சி முதலிடம்\nடெல்லி : இந்தியா பங்கு சந்தைகளில் கடந்த வாரம் முன்னணி நிறுவனங்களில் 10ல் 9 நிறுவனங்கள், தனது சந்தை மதிப்பை அதிகரித்துக் கொடுள்ளனவாம். அவ்வாறு அதிகரித்த சந்தையின் மதிப்...\nரூ.1.60 டிரில்லியனை இழந்த இந்திய நிறுவனங்கள்.. சந்தை மதிப்பு இழப்பில் ரிலையன்ஸ் முதலிடம்\nடெல்லி : இந்தியாவில் முன்னணியில் உள்ள 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள், கடந்த வாரம் தனது சந்தை மத...\nஉலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் 12 நிறுவனங்கள் எவை\n2018-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலினை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்...\nவெளிநாட்டு நிறுவனங்களை விட்டு வெளியேறி இந்திய நிறுவனத்தில் சேரும் தலைமை செயல் அதிகாரிகள்\nஇந்தியாவில் இருந்து சென்று வெளிநாட்டு நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளாகப் பணிபுரிபவர...\nமோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் துவங்க அழைக்கு...\nஅமெரிக்காவில் 1லட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்கிய இந்திய நிறுவனங்கள்..\nஅமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் 18 பில்லியன் டாலர் முதலீடும், 1,13,000 வேலைவா...\n9 நாடுகளில் 1.71 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது இந்தியா.. அடி தூள்..\nஉலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் விசா கட்டுப்பாடுகள் விதித்து வரும் இந்த வேளையிலும் இந்திய...\nவரி கட்டவில்லை என்றால் இப்படிதான் அசிங்கப்படுத்துவோம்.. வருமான வரித்துறை அதிரடி..\nசென்னை: வருமான வரியை செலுத்தாமல் அரசை ஏமாற்றும் பிஐபிக்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை ...\nகோடிகளில் புரளும் பெரும் தலைகள்..\nசென்னை: கடந்த சில வருடங்களாகச் சீன நாட்டின் வளர்ச்சி அளவுகள் குறைந்து வருவதைத் தொடர்ந்து, இந...\nஸ்வச் பாரத் திட்டத்திற்குக் கூடுதல் வரி.. முகம் சுழிக்கும் இந்திய நிறுவனங்கள்..\nடெல்லி: ஸ்வச் பாரத் திட்டத்திற்காகக் கூடுதல் நிதியைத் திரட்ட மத���திய அரசு, சேவை வரியில் விதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12005830/The-federal-government-has-to-workDMK-fraudulent-Rs.vpf", "date_download": "2019-06-16T21:23:43Z", "digest": "sha1:PMXXBM4PHV3TVAXTA7APJ6M5A6MYGZJY", "length": 14491, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "The federal government has to work DMK fraudulent Rs. Arrested || மத்திய அரசு பணி வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி தி.மு.க. பிரமுகர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமத்திய அரசு பணி வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி தி.மு.க. பிரமுகர் கைது + \"||\" + The federal government has to work DMK fraudulent Rs. Arrested\nமத்திய அரசு பணி வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி தி.மு.க. பிரமுகர் கைது\nமத்திய அரசு நிறுவனத்தில் நூலகர் பணி வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்ததாக தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.\nதிருச்சி கருமண்டபம் மாந்தோப்பு 1-வது தெருவை சேர்ந்தவர் அமருதீன். இவரது மனைவி நிஷானா(வயது 25). இவர், அரசு வேலைக்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். திருச்சி பொன்நகர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் கணேசன்(50). இவர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.\nஇவர், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிஷானாவை அணுகி, திருச்சி துவாக்குடியில் உள்ள மத்திய அரசின் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் நூலகர் பணி வாங்கித்தருவதாக கூறியுள்ளார். அதற்கு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டியது வரும் என்றும் கணேசன் தெரிவித்துள்ளார்.\nஅதற்கு சம்மதம் தெரிவித்த நிஷானா, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தனது வீட்டுக்கு கணேசனை வரவழைத்து ரூ.3½ லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், விரைவில் வேலைக்கான ஆணை வரும் என்று சொன்னதாக கூறப்படுகிறது.\nஆனால் பல மாதங்கள் ஆகியும், வேலைக்கான எவ்வித உத்தரவும் வரவில்லை என்பதால் கணேசனை சந்தித்து நிஷானா, தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் வேலைக்கான எவ்வித முயற்சியும் செய்யாமல் ரூ.3½ லட்சத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.\nஇதனால், ஏமாற்றம் அடைந்த நிஷானா, திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனனை சந்தித்து புகார் கொடுத்தார். இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்��ை எடுக்கும்படி திருச்சி மாநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.\nஅதன்பேரில், தி.மு.க. பிரமுகர் கணேசன் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420, 465, 468 மற்றும் 471 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் கணேசனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.\n1. கத்தியால் குத்தி தொழிலாளி கொலை: மைத்துனர் உள்பட 2 பேர் கைது\nகுத்தாலத்தில் தொழிலாளி கொலை வழக்கில் மைத்துனர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. தோசை மாவு பிரச்சினையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் மளிகை கடைக்காரர் கைது\nதோசை மாவு பிரச்சினையில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.\n3. மணப்பாறை அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரிப்பு 4 பேர் கைது\nமணப்பாறை அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. மண்ணச்சநல்லூர் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாகன விற்பனையாளர் கொலை வாலிபர் கைது\nமண்ணச்சநல்லூர் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாகன விற்பனையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n5. தஞ்சை அருகே ரெயில் தண்டவாளத்தில் தீ வைத்த முதியவர் கைது\nதஞ்சை அருகே ரெயில் தண்டவாளத்தில் தீ வைத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n3. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில�� பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n4. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n5. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/14104845/Bengal-doctors-strike-enters-Day4-health-services.vpf", "date_download": "2019-06-16T21:21:13Z", "digest": "sha1:IGQE6TFQFOSTQM3JFIIUEL5JFIIIYX65", "length": 11781, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bengal doctors’ strike enters Day-4, health services severely affected || மே.வங்காளத்தில் மருத்துவர்களின் போராட்டம் நீடிப்பு -டெல்லி, மும்பையிலும் மருத்துவ சேவைகள் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமே.வங்காளத்தில் மருத்துவர்களின் போராட்டம் நீடிப்பு -டெல்லி, மும்பையிலும் மருத்துவ சேவைகள் பாதிப்பு + \"||\" + Bengal doctors’ strike enters Day-4, health services severely affected\nமே.வங்காளத்தில் மருத்துவர்களின் போராட்டம் நீடிப்பு -டெல்லி, மும்பையிலும் மருத்துவ சேவைகள் பாதிப்பு\nமே.வங்கத்தில் மருத்துவர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nகொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்களன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், அம்மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் நிலையில் கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சென்றார். அப்போது தங்களுக்கு நீதி வேண்டும் எனக் கூறி மருத்துவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவர் கோபமடைந்தார்.\nமருத்துவர்களின் வேலை நிறுத்தத்தின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது. பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சதி செய்கின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மம்தா பானர்ஜி நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.\nஆனால், மம்தா பானர்ஜி எச்சரிக்கையை பொருட்படுத்தாத பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை நீட்டித்து வருகின்றனர். 4-வது நாளாக நீடிக்கும் போராட்டத்தால், சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதி மருத்துவர்கள் மேற்கு வங்காள மருத்துவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளனர். இதனால், டெல்லி , மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்\n2. நிபந்தனையுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் பதில்\n3. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு\n4. மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை கத்தியால் குத்திய தந்தை, போலீஸ் விசாரணை\n5. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுள்ளனர் - என்ஐஏ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16328", "date_download": "2019-06-16T21:07:33Z", "digest": "sha1:2XTWAZTCYSJP5EWTASV4ODO4Z5MCROET", "length": 13654, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "குப்பை- கடிதங்கள்", "raw_content": "\nஓர் ஆசிரியரின் கடிதம் »\nஇயற்கை, சமூகம், வாசகர் கடிதம்\nஇந்த இணைப்பில் உள்ள நிகழ்ச்சியை 2 வருடங்களுக்கு முன்பு பார்த்த பிறகு அனாவசிய ���லெக்ட்ரானிக்ஸ் குப்பைகைளை வாங்குவதைக் குறைத்துக்கொண்டேன்.\n“நான் அமெரிக்கா கனடா நாடுகளில் பயணம்செய்யும்போது அங்கே காகிதம் பிளாஸ்டிக் போன்றவை மிதமிஞ்சிப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துக் குப்பையில் போடும்படி அறிவுறுத்துகிறார்கள். மக்களும் செய்கிறார்கள். அவை 95 சதம் மறுசுழற்சி செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சொல்லப்பட்டு அவர்கள் நம்புகிறார்கள். அதைப் பலரும் சொன்னார்கள்.\nஆனால் அது உண்மையல்ல. அம்மக்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் மிகையாக வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே அப்படி பிரச்சாரம்செய்யப்படுகிறது. அங்குள்ள சூழியலாளர்களும் அதை நம்பிப் பேசாமலிருக்கிறார்கள். உண்மையில் அந்தக் குப்பைகள் அப்படியே கண்டெய்னர்களில் ஏற்றப்பட்டு மலைமலையாக ஆப்பிரிக்க ,ஆசிய நாடுகளுக்குக் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. ஐரோப்பிய மக்கள் அக்கறையாகப் பிரித்துக்கொட்டியவை ஒரேயடியாகக் கலக்கப்பட்டுப் பலமாதம் கழித்து அழுகல் குப்பையாகக் கொண்டு கொட்டப்படுகின்றன. இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.”\nநானும் அவ்வாறு மறுசுழற்சி செய்ய முற்படும் ஒருவனாதலால், இந்தத் தகவல் அதிர்ச்சியளிக்கிறது இவ்வாறு குப்பை ஏற்றுமதி செய்யப்படுவது ஒரு விதிவிலக்கு (exception / aberration) மட்டுமே தவிர வழக்கு (norm) இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது. பெரும்பாலான குப்பை ஏற்றுமதி செய்யப்படுவதற்கான ஆதாரங்கள் (சுட்டிகள்) கொடுத்தால் உதவியாக இருக்கும்.\nஇதுவரை தூத்துக்குடியில் மட்டும் நான்குமுறை குப்பைகள் நிறைக்கப்பட்ட கப்பல்கள் பிடிபட்டிருக்கின்றன– முழுக்கப்பல்கள். கண்டலா துறைமுகத்துக்கு வந்த குப்பைக்கப்பல்கள் மூன்றுமுறை பிடிபட்டிருக்கின்றன. பிடிபட்டதெல்லாமே தற்செயலாகத்தான்.\nஇவ்வளவு விதிவிலக்குகள் இருக்குமா என்ன விதிவிலக்கு என்றால் இப்படி ஏற்றுமதிசெய்த நாடுகள் அந்த ஏஜென்சிக்கள் மேல் என்ன நடவடிக்கைகள் எடுத்தன விதிவிலக்கு என்றால் இப்படி ஏற்றுமதிசெய்த நாடுகள் அந்த ஏஜென்சிக்கள் மேல் என்ன நடவடிக்கைகள் எடுத்தன இச்செய்தி அங்கே எந்த நாளிதழிலாவது, ஊடகத்திலாவது வந்ததா\nஇணையத்தில் சோமாலியாவில் என்னதான் பிரச்சினை என்று பாருங்கள், ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குப்பைக்கப்பல்களுக்கு எதிரான கலகமே மெல்லமெல்லக் கொள்ளைக்குழுக்களாக உருமாறியது. கென்யாவிலும் இதே நிலைதான்\nஇந்தியா என்னும் குப்பைக் கூடை\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nஆய்வு- ஒரு கடிதமும் விளக்கமும்\nபண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா\nTags: இந்தியா, இயற்கை, சமூகம்.\nபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 25\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக��� முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2015/12/blog-post_76.html", "date_download": "2019-06-16T20:47:43Z", "digest": "sha1:GM4JMAR64FYQZEKKVHE4DJCFUFCPE5FC", "length": 8747, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வலைத்தளம் தலைமறைவு - sonakar.com", "raw_content": "\nHome Unlabelled முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வலைத்தளம் தலைமறைவு\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வலைத்தளம் தலைமறைவு\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது (MRCA), இலங்கை முஸ்லிம்களின் வக்ப், ஹஜ், கலாச்சாரம், தொண்டு அமைப்புக்களை பதிவு செய்தல் ஆகிய விடயங்களை கையான்டுவரும் ஒரு அரச திணைக்களமாகும். இதன் வலைத்தளமானது http://www.muslimaffairs.gov.lk என்ற முகவரியில் இயங்கிவந்தது.\nஇந்த வலைத்தளம் இலங்கையிலுள்ள மஸ்ஜித்கள், மதரசாக்கள் பற்றிய விபரங்கள், ஹஜ் ஏற்பாடுகள், வக்ப் நடவடிக்கைகள், நோன்புகால ஏற்பாடுகள், வருடாந்த அறிக்கைகள், மீலாத் விழாக்கள், இலங்கையிலுள்ள உலமாக்கள், முஸ்லிம் கல்விமான்கள் போன்ற விடயங்களைக் கொண்டிருந்ததோடு, முஸ்லிம்களின் - இலக்கியம், கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல், சரித்திரம், உரிமைகள், கல்வி, சனத்தொகை விபரங்கள் என்று மேலும் பல மிகவும்பெறுமதியான தகவல்களையும் கொண்டிருந்தது. ஆனால் இந்த வலைத்தளம் எந்தவித முன்னறிவித்தலுமின்றி தலைமறைவாகிவிட்டது.\nஒவ்வொரு பெட்டிக்கடைக்கும் வலைத்தளமும் பேஸ்புக் பக்கமும் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இருபது இலட்சம் முஸ்லிம்களின் விடயங்களைக் கையாளும் ஒரு அரச திணைக்களத்தின் வலைத்தளம் இவ்வாறு தலைமறைவானது மிகவும் துரதிஷ்டமான விடயமாகும். இந்த வலைத்தளமானது, இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கக்கூடிய ஒரு தளமாக விழங்கியதுடன், சராசரியாக ஒரு நாளைக்கு 236 பார்வையாளர்களையும் இந்த வலைத்தளம் கொண்டிருந்தது. அத்தோடு இலங்கை முஸ்லிம்கள் பற்றிய புள்ளிவிபரங்களையும், தகவல்களையும் நூல்களில் பிரசுரிப்பதற்க்கும் மேற்படி வலைத்தளம் உதவியாக இருந்தது. அத்தகைய நுல்களின் பெயர்கள் சில...In My Mother’s House: Civil War in Sri Lanka (page 266) / Religious Diversity in Southeast Asia and the Pacific:National Case Studies (page 115) / Minority Nationalisms in South Asia (page 122) / Persuasion, Coercion, and Neglect: Understanding State Policy and the Mobilization of Muslim Minorities in Asia (page 368).\nஇலங்கையிலுள்ள அனைத்து அமைச்சுக்களும், அரச தினைக்களங்களும் வலைத்தளங்களைக் கொண்டுள்ளதோடு, பொளத்த (http://www.buddhistdept.gov.lk/) மற்றும் இந்து விவகாரங்களுக்கான திணைக்களங்களும் (http://www.hindudept.gov.lk/) மிகச்சிறந்த வலைத்தளங்களை கொண்டுள்ளது. MRCA, முன்பிருந்த வலைத்தளத்தைவிட ஒரு சிறந்த வலைத்தளத்தை விரைவில் உருவாக்கும் என நம்புகின்றோம்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2019-06-16T21:31:02Z", "digest": "sha1:BHBFNWE7NB5C4SURHL5ZY6GMTYUH4XLI", "length": 5117, "nlines": 85, "source_domain": "canadauthayan.ca", "title": "விளம்பரம் செய்ய இந்த போர்மை நிரப்புக | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு\nஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் கையெழுத்து\nஇந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து\n* ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீண்டும் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் : அமெரிக்கா * இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போரிஸ் ஜான்சன் முன்னிலை * இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது * தமிழகத்தில் தடம் பதித்துவிட்ட ஐ.எஸ் அமைப்பு - கோவையில் இன்றும் சோதனை * இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nதிருமதி. மேரி எட்வீஸ் அன்ரனி\nதிருமதி. லில்லி மார்க்ரெட் ராஜரட்ணம்\nஅமரத்துவமானது திருமதி சத்தியபாமா ஆறுமுகராஜா & அமரர் திரு வைத்தியலிங்கம் ஆறுமுகராஜா\nடீசல் – ரெகுலர் 118.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/blog-post_271.html", "date_download": "2019-06-16T21:14:28Z", "digest": "sha1:55OWD36G5QGAXQMYMAU6GON45WOUCCEF", "length": 26717, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது! கூறுகின்றார் ஈபிடிபி தவராசா.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது\nதமிழர்களின் உரிமைகளை அரசாங்கம் அடக்கி ஆண்டு வருவதாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என சரணாகதி அரசியல் செய்யும் ஈபிடிபி எனும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் சி. தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.\nஉலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியடியில் 45ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று நினைவுகூரப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்து பேசிய அவர், தற்பொழுது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் எங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது. ஒரு காலத்தில் பிரித்தானியர்கள் இந்த உலகத்தை ஆண்டனர். ஆனால் இன்று எமது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட ��ின்னர் அரசு ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து எங்கள் உரிமைகளை அடக்குகின்றது. இந்த நிலையிலிருந்து மீட்சி பெற வேண்டுமாயின் தற்போதைய சூழலுக்கு ஏற்ப எம்மை மாற்றி, எமது உரிமைகளை பெற முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கையில் ஆயுதப்போராட்டம் நடைபெற்றபோது கொழும்பில் குண்டு துளைக்காக வாகனங்களிலும், வடகிழக்கெங்கும் இராணுவத்தின் கவச வாகனங்களிலும் அப்போராட்டத்தை தோற்கடிப்பதற்கு திரிந்தவர்கள் ஈபிடிபி யினர். புலிகளின் ஆயுதப்போராட்டம் இடம்பெற்றபோது , அது தமிழ் மக்களுக்கான போராட்டம் அல்லவென்றும் பயங்கரவாதம் என்றும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிப்படையாக கூறிவந்த அந்த கட்சியின் உறுப்பினர் தற்போது, புலிகள் தோற்கடிக்கப்பட்டமையை ஏற்க மறுக்கின்றார்.\nபுலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்டுவிட்டதாக தவராசா கூறுகின்றார். ஆனால் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.\nஈபிடிபி க்கு கொழும்பில் சந்திரிகாவால் வழங்கப்பட்டுள்ள வீடு ஒன்றில் தனக்கும் பங்குண்டு என அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முரண்பட்டு ஈபிடிபி யிலிருந்து வெளியேறி தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் சரணடைய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் தவராசா மீண்டும் ஈபிடிபி யுடன் இணைந்து கொண்டுள்ளார்.\nஇலங்கை அரசாங்கம் ஈபிடிபி யை ஏமாற்றுகின்றது அடக்கி ஆளுகின்றதென கூறுகின்ற ஈடிபிடி உறுப்பினரிடம் கேட்கப்படுகின்ற கேள்வி யாதெனில், அவ்வாறாயின் அதற்காக அந்த அரசாங்கங்களின் வாசற்படியில் அமைச்சுப்பதவிக்காக காவல் இருக்கின்றீர்கள் அடக்குகின்ற அரசுடன் எவ்வாறு உங்களால் கூட்டாட்சி நடாத்த முடியும்\nகடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற சட்டவிரோத ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிடைக்கப்பெற்ற அமைச்சகத்தில் கடை நாள்வரை நின்று காரியாலய குப்பைகளை தவராசாவே ஒதுக்கியதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் இலங்கைநெட்க்கு தெரிவித்தார்.\nஇவ்வாறு நிலைமை இருக்கின்றபோது, தொடர்ந்தும் தமது அரசியல் லாபங்களுக்காக தமிழ் மக்களை எவரும் இனவாதத்தினை நோக்கி நகர்த்த அனுமதிக்க முடியாது.\nதவராசாவின் சந்தர்ப்பவாத அரசியலின் பக்கங்கள் பலவுள்ளன. இவர் கொழும்ப��ல் ஈபிடிபி முகாமில் இருந்து கொண்டு கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றின் பிரதான புலிச் சந்தேக நபருக்கு உதவி புரிந்தார் என சீஐடி யினரால் தேடப்பட்டபோது, பிரித்தானியாவுக்கு தப்பியோடியிருந்தார்.\nஅவ்வாறு லண்டனுக்கு தப்பியோடிய தவராசாவை விசாரணைகள் ஆரம்பித்து நீதிமன்று கோரும்பட்சத்தில் தான் நாட்டுக்கு கொண்டுவந்து தருவேன் என டக்ளஸ் தேவானந்தா லண்டன் பிபிசி க்கு தெரிவித்திருந்தார். ஆனால் பிரித்தானியாவுக்கு தப்பியோடிய தவராசா தன்னை டக்ளஸ் தேவானந்தாவும் கொல்ல முயற்சிப்பதாக அரசியல் தஞ்சம் கோரியிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்குறித்த சம்பவம்தொடர்பாக தவராச முற்றாக விடுபட்டுள்ளாரா அது நீதிமன்றின் நேரிய வழிமுறைகளுடாகவா அன்றில் பின்கதவு டீலா என்பது தொடர்பில் பழைய கோப்புக்கள் தூசி தட்டப்படவேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி அனுமானாக மாறி நாலா பக்கமும் நெருப்பு வைக்கின்றார். தம்பர அமில தேரர்.\nநாடு ஆபத்தில் வீழ்ந்துள்ள இந்நிலையில் நாட்டின் ஜனாதிபதி அனுமானாக மாறி நாலா பக்கமும் தீமுட்டிக்கொண்டு செல்வதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தி...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு ரத்தன தேரர் ஆப்பு. இராணுவ பல்கலைகழகமாக்க முன்மொழிவு.\nபுனானை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகத்தினை இராணுவத்தினருக்கு அவசியமான தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ...\nஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்குமிடையே ஒப்பந்தம். தேர்லுக்கும் உதவினார். ஆணைக்குழுமுன் போட்டுடைத்தார் அஸாத் சாலி.\n“தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்த...\nமைத்திரி மோடிக்கு குடைபிடிக்க த.தே.கூ அடிமைகள் மோடி முன் 8 நிமிடங்கள் நுனிக்கதிரையில் குந்தியிருந்தனர்.\nஇன்றுகாலை 11 மணிக்கு ஏஐ 001 விமானத்தில் மாலைதீவு பயணத்தை முடித்துக்கொண்டு கட்டுநாயக்க விமானநிலையத்தில் தனது சொந்த பாதுகாப்புடன் வந்திறங்கிய ...\nகோத்தபாய மவுண்ட எலிசபத் வைத்தியசாலையில்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிங்கபூர் மவுண்ட் எலிசபத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. உடல்பரிசோத...\nகோத்தாவின் சத்திரசிகிச்சை நிறைவு. தேர்தலுக்கு தயார். ஹக்கீமும் கைகோர்க்க றெடியாம்.\nசிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இர...\nஇலங்கையில் அரபு மொழி பலகைகளை அப்புறப்படுத்த திட்டம் - அச்சத்தில் இஸ்லாமிய மக்கள்\nஇலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள அரபு மொழி பெயர் பலகைகளை அகற்றுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல...\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 4 ( யஹியா வாஸித் )\nயார் இந்த பௌசி ஹாஜியார் - நம்மாக்கள் ஏன் அவரது காலில் போய் விழுந்தார்கள். 1987 டூ 2009 வரை உள்ள காலம்தான் மொத்த முஸ்லிம்களையும் கண் தொற...\nவாராந்த அமைச்சரவை சந்திப்பு ரத்து தொடங்கி விட்டாரா மைத்திரி ஆட்டத்தை\nஅமைச்சரவைக் கூட்டம் வாராந்தம் செவ்வாயக்கிழமைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இன்று இடம்பெறவிருந்த அ...\n உச்ச நீதிமன்றில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வழக்கு தாக்கல்\nஇனவாத கருத்துக்களுக்காக மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் ���ம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/01/Fashion-Products-Offer.html", "date_download": "2019-06-16T20:51:23Z", "digest": "sha1:ZAVLDDKQUZOICI4YRDGZC2IXYXY2KMZE", "length": 3956, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Fashion Products - Offer", "raw_content": "\nJabong ஆன்லைன் தளத்தில் 14000+Fashion Products விலை ரூ 699 க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172660", "date_download": "2019-06-16T21:06:03Z", "digest": "sha1:BJKSJKE3NAGB765UR6ALVGW53JLQN5YE", "length": 12919, "nlines": 83, "source_domain": "malaysiaindru.my", "title": "வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவர் குவைடோ வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் தடை – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஜனவரி 31, 2019\nவெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவர் குவைடோ வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் தடை\nதம்மைத் தாமே தற்காலிக அதிபராக அறிவித்துக்கொண்ட வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது அந்நாட்டு உச்சநீதிமன்றம்.\nஅவரது வங்கிக் கணக்குகளையும் முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவெனிசுவேலாவின் புகழ்பெற்ற அதிபரான ஹ்யூகோ சாவேஸ் 2013ல் இறந்தவுடன், அடுத்த அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் நிக்கோலஸ் மதுரோ. இந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற்று இம்மாத தொடக்கத்தில் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஆனால், மே மாதத் தேர்தலை எதிர்க்கட்சி ஒன்று புறக்கணித்தது. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மதுரோவின் தேர்தல் வெற்றியை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத்தின் தலைவருமான குவான் குவைடோ, தம்மை தற்காலிகத் தலைவராக அறிவித்துக்கொண்டார்.\nபோராட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்தார். அவரை தற்காலிக அதிபராக அமெரிக்காவும் வேறு சுமார் 20 நாடுகளும் அங்கீகரித்தன. பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், அவரை அங்கீகரிக்காவிட்டாலும், புதிதாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று தங்கள் நிலையைத் தெரிவித்தன.\nகாங்கிரஸ் கூட்டத்தில் மது அருந்திய நிலையில் இருந்தாரா பிரியங்கா\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nஅதே நேரம், அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ரஷ்யா, சீனா, துருக்கி மற்றும் சில தென்னமெரிக்க நாடுகள் உள்பட பல நாடுகள் ஆதரிக்கின்றன. வெனிசுவேலாவின் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் தலையிடக்கூடாது என்று அவை கூறுகின்றன.\nஇதற்கிடையில், குவான் குவைடோவை தற்காலிக அதிபராக அங்கீகரித்த அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்தார். அவரை ராணுவம் ஆதரிக்கிறது.\nஆனால், தங்கள் தூதர்களை வெளியேறச் சொல்லும் உரிமை மதுரோவுக்கு இல்லை என்று கூறிய அமெரிக்கா, தங்கள் தூதர்களுக்கோ, குவான் குவைடோவுக்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டால் குறிப்பிடத்தக்கவகையில் அமெரிக்கா பதிலடி தரும் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார். இந்நிலையில்தான் வெனிசுவேலாவின் உச்சநீதிமன்றம் குவைடோ வெளிநாடு செல்லத் தடை விதித்துள்ளது. அத்துடன் அவரது வங்கிக் கணக்கை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.\nஏற்கெனவே ராணுவம், மதுரோ நிர்வாகத்துக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், நீதித்துறையும் குவைடோவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது உள்நாட்டில் மதுரோவின் பிடி உறுதியாக இருப்பதையே காட்டுகிறது.\nஇதனிடையே, அமெரிக்கத் தூதர்கள் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட 72 மணி நேர காலக்கெடுவை விலக்கிக்கொண்ட வெனிசுவேலா வெளியுறவு அமைச்சகம், ஒரு மாதத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒரு நாடு மற்றதில் நல அலுவலகங்களை அமைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தது.\nதூதரக உறவு இல்லாத இரு நாடுகள், அடிப்படையான தொடர்புகளுக்காகவும், தங்கள் நாட்டின் நலனைப் பாதுகாக்கவும், ஒன்று மற்றொன்றில் அமைத்துக் கொள்வதே நல அலுவலகங்கள் எனப்படும்.\nஇந்நிலையில் புதன்கிழமை இரண்டு மணி நேர அமைதிப் போராட்டத்தில் பங்கேற்குமாறு தமது ஆதரவாளர்களை குவைடோ கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அந்தப் போராட்டத்தில் அவர் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.\nஇதனிடையே, வெனிசுவேலாவின் நன்மைக்காக தாம் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அதிபர் நிக்கலோஸ் மதுரோ ரஷ்ய செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ. நொவோஸ்தியிடம் கூறியுள்ளார்.\n“வெனிசுவேலா சிக்கலைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட கனடா உள்ளிட்ட 14 நாடுகளைக் கொண்ட லிமா குழு என்ற அமைப்பு வெளி நாடு ஒன்று ராணுவ ரீதியில் வெனிசுவேலாவில் தலையிடுவதை எதிர்ப்பதாக” பெரு வெளியுறவுத் துறை அமைச்சர் நெஸ்டர் போபோலிஜியோ தெரிவித்துள்ளார்.\nசிக்கலைத் தீர்ப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் பேச்சுவார்த்தை மேசையில் இருப்பதாக அமெரிக்க அதிக���ரிகளும் கூறியுள்ளனர். -BBC_Tamil\nகஞ்சா பயன்பாடு 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே…\nலிபியா உள்நாட்டு போர் – இருதரப்பு…\nஹாங்காங் போராட்டம்: சர்சைக்குரிய மசோதா கைவிடப்படுவதாக…\nஓமன் வளைகுடாவில் அடுத்தடுத்து 2 எண்ணெய்…\nஆப்கானிஸ்தானில் 40 தலிபான் தீவிரவாதிகள் பலி\nஹாங்காங்கில் வெடித்தது வன்முறை – குவியும்…\nசெளதி அரேபியா விமான நிலையத்தில் ஹூதி…\nட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பர்\nஹாங்காங்கில் ஒற்றை சட்டத்திற்கு எதிராக லட்சக்கணக்கான…\nபிரசவம் நடந்த 30 நிமிடங்களில் மருத்துவமனையில்…\n“தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்” –…\nவட கொரியா கொலை களம்: பொது…\nசீனா சுரங்க விபத்தில் சிக்கி 9…\nஅனல் காற்று அடிக்கும் ஆபத்து: “பெண்களின்…\nடுரியான் பழம் RM2 லட்சத்திற்கு விற்பனையான…\nசிரியாவில் கடும் மோதல் – 21…\nர‌ஷியாவில் 75 அடி நீள ரெயில்வே…\nஹாங்காங்: “இது வாழ்வா, சாவா போராட்டம்”…\nதென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில்…\nபாகிஸ்தான் வாஜிரிஸ்தான் மலையின் வெளிவராத மனித…\nபாம்புக்கடியால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர்…\nஓரின சேர்க்கையாளராக இருந்து குணமடைந்தேன் –…\nகிழக்கு சீனக் கடலில் கிட்டத்தட்ட மோதவந்த…\n85 நோயாளிகளை கொலை செய்த ஆண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-16T20:52:19Z", "digest": "sha1:YXYS4NDWN5SUY22SLQCCVJAZWBH6VOEM", "length": 6828, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூரிங்கு விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nACM Turing Award (ஏ.சி.எம். தூரிங்கு விருது)\nகாரணம் கணியறிவியலில் ஒப்பரிய ஆக்கங்களுக்கு\nதூரிங்கு விருது (ACM A.M. Turing Award) என்பது கணிமைப் பொறிகளுக்கான சங்கம் ஆண்டு தோறும் வழங்கும் விருது ஆகும். இது கணிமைச் சமூகத்துக்குத் தொலைநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த நுட்பப் பங்களிப்புகளை அளித்தோருக்கு வழங்கப்படுகிறது. இது கணினி அறிவியல் துறையினருக்கான ஆக உயர்ந்த பெருமையாகவும் கணிமைக்கான நோபல் பரிசாகவும் கருதப்படுகிறது.[1][2]. செயற்கை அறிவுத்திறன், கணினி அறிவியல் கோட்பாடு ஆகியவற்றை உருவாக்கிய ஆலன் தூரிங்கின் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1776", "date_download": "2019-06-16T21:12:10Z", "digest": "sha1:QFN2VX2YFBWRUAHS2IND6BRLAJCQDPUW", "length": 6630, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1776 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1776 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1776 இறப்புகள்‎ (4 பக்.)\n► 1776 நிகழ்வுகள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1776 பிறப்புகள்‎ (4 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2013, 17:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/lakshmy-ramakrishnan-says-good-bye-to-solvathellam-unmai/", "date_download": "2019-06-16T20:52:28Z", "digest": "sha1:55Q7QSRP76QQOTONF2VEMQP6MZAYE5L2", "length": 10398, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இருந்து விலகிய லட்சுமி ராமகிருஷ்ணன்..! அவரே சொன்ன உண்மை..? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இருந்து விலகிய லட்சுமி ராமகிருஷ்ணன்..\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இருந்து விலகிய லட்சுமி ராமகிருஷ்ணன்..\nஎன்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.\nசமூக ஆர்வலரான இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை ” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் . மேலும் பல தமிழ் படங்களிலும் துணை நடிகராக நடித்துள்ள இவர், தமிழில் 3 பாடங்களையும் இயக்கியுள்ளார்.\nபல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து, தான் விலக��்போவதாக கடந்த புதன்கிழமை (ஜூன்5) லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். தான் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதால், தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தார். அதற்கேற்றாற் போல இந்த நிகழ்ச்சியின் மீது சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கும் தொடர்ந்துள்ளார்.\nஇதனால் அந்த நிகழ்ச்சிக்கு வரும் ஜூன் 17 தேதி வரை நீதி மன்றம் தடை விதித்துள்ளது. அதற்கு அடுத்தநாளான ஜூன் 18 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணையும் நடைபெற உள்ளது. இந்த காரணத்தால் தான் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தாரோ என்று பலரும் சந்தேகித்துள்ளார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் பிரேச்சனை நீதி மன்றத்தின் வரை சென்றுள்ளது.\nஇந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகிழ்ச்சியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை தனது ட்விட்டரில் பதிவிட்ட போது ‘என்னுடைய அடுத்த இயக்குனர் அவதாரத்தை நான் மீண்டும் முழு வீச்சில் எடுத்துள்ளேன், சில நாட்களுக்கு நான் சமூக வலைதளத்தில் அக்டிவாக இருக்க மாட்டேன். நிகழ்ச்சியை பொறுத்த வரை, இது ஒரு இடைக்கால தடை தான். எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் தெளிவு படுத்த வேண்டும். அதனை சேனல் பார்த்துக்கொள்ளும். நான் முன்னோக்கி செல்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.\n டிடி போட்டோவை கிண்டல் செய்த ரசிகர்கள்.\nNext articleவிஜய்யிடம் இது இயல்பாகவே இருக்கு. அவர் கிங் ஆகிவருகிறார்..\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் கடற்கரையில் இப்படி ஒரு பகைப்படத்தை வெளியிட்ட சமீரா.\nசற்று முன் : பிரபல காமெடி நடிகர் கிரேஸி மோகன் காலமானார்.\nமுதன் முறையாக தனது இரண்டாம் திருமணம் குறித்து பேசிய நடிகர் விஷ்ணு விஷால்.\nBreaking News : இயக்குனர் மணிரத்னம் அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nதமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணிரத்னம். வரலாற்று சிறப்பு மிக்க படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்க உள்ளார்....\n மாநகரம் பட நடிகருக்கு ஏற்பட்ட பரிதாபம்.\nசாண்டி மாஸ்டரின் அழகிய மகளை பரத்துள்ளீர்களா.\nஅரை குறை ஆடையில் பெல்லி டான்ஸ் ஆடி விடியோவை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள்.\nடான் கத���பாத்திரத்திற்காக கருப்பு வேட்டி சட்டை, நரைத்த நரைத்த முடியும் தாடியுமாக மாறிய சிம்பு.\nபிக் பாஸ் குறித்து ஐஸ்வர்யா போட்ட போஸ்ட்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\n“விஸ்வாசம்” பட டைட்டிலை ‘என்னை அறிந்தால்’ படத்திலேயே சுட்டிக்காட்டிய அஜித் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/verses/tamil/29_difficult.htm", "date_download": "2019-06-16T20:47:15Z", "digest": "sha1:IAI34PEMKFT6FBCY5KMINIUEGVLLGR5X", "length": 13093, "nlines": 43, "source_domain": "wordproject.org", "title": "சோதனை காலம் - Difficulties", "raw_content": "\nகர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை. 1 இராஜாக்கள் 17:16\nநாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர். யோபு 5:21\nஅவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும். யோபு 26:8-10\nசிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். சங்கீதம் 9:9-10\nஉத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். சங்கீதம் 37:18,19\nநான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை. சங்கீதம் 37:25\nதேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.) சங்கீதம் 46:1-3\nஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்���ள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.) சங்கீதம் 62:8\nதேவரீர், சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர். சங்கீதம் 89:9\nநான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். சங்கீதம் 91:2\nதிரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர். சங்கீதம் 93:4\nகன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று. சங்கீதம் 105:39-41\nகொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. சங்கீதம் 107:29\nபகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும். ஏசாயா 4:6\nகொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். ஏசாயா 25:4\nநீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது. ஏசாயா 43:2\nதாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். ஏசாயா 44:3\nகர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். நாகூம் 1:7\n இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள். மத்தேயு 6:30, 31\n ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதலுண்டாயிற்று. அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள். மத்தேயு 8:26, 27\nஇதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. லுூக்கா 10:19\nஉமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார் உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். ரோமர் 8:35-39\nநாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. 2 கொரிந்தியர் 4:8,9\nஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 12:6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-06-16T21:40:31Z", "digest": "sha1:FLDZENOZCYIOUJKMEB7HIS7WCW7HBQ57", "length": 11953, "nlines": 176, "source_domain": "vithyasagar.com", "title": "எத்தனையோ பொய்கள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம் | பக்கம் 2", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: எத்தனையோ பொய்கள்\nசின்ன சின்ன வார்த்தைகளில்; மறைக்க விரும்பாத உண்மைகள்..\nPosted on ஜனவரி 15, 2010\tby வித்யாசாகர்\nசாமிக்கும் சாமிக்கும் திருக்கல்யாணம் ஒரு கல்யாணமும் நடக்காத முதிர்கன்னி விரதமிருந்தால்\nPosted in எத்தனையோ பொய்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜனவரி 15, 2010\tby வித்யாசாகர்\nகோவிலை சுற்றி தேடி – கிடைக்காத கடவுள்; ஏழைகள் சொல்லும் நிறைய நன்றிகளில் தென்படாமலில்லை\nPosted in எத்தனையோ பொய்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜனவரி 15, 2010\tby வித்யாசாகர்\nகடவுள் இருக்கும் இருப்பை காசுபணம் காட்டுகிறது; காசு பணத்தையும் – கடவுள் காட்டுமென நம்புகிறது மனசு\nPosted in எத்தனையோ பொய்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜனவரி 15, 2010\tby வித்யாசாகர்\nகொடுக்க மனமில்லாத பணத்தால் – மனிதன் கருமியாகிறான் கொடுத்தவரெல்லாம் வள்ளலானதில்லை\nPosted in எத்தனையோ பொய்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜனவரி 15, 2010\tby வித்யாசாகர்\nபெட்டியில் பூட்டி பூட்டி வைத்ததில் காகிதமும் பணமும் ஒரே ஜாதியெனப் புரிந்தது\nPosted in எத்தனையோ பொய்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. ப���க்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/14064420/Supreme-Court-to-hear-students-plea-on-NEET-questions.vpf", "date_download": "2019-06-16T21:15:45Z", "digest": "sha1:OBIQYJZMDHYPRMB4FIU5PME2MMBMOPGG", "length": 12853, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Supreme Court to hear students' plea on NEET questions: Here’s when and how || நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை\nபாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதாக கூறி மாணவர்கள் தொடர்ந்த வழக்கை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது.\nஇந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதற்கிடையே நீட் தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nஅந்த மனுவில், நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 4 கேள்விகள் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமையாமல், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் பல மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே மறுமதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.\nமாணவர்கள் தரப்பில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வில், இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்குமாறு முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.\n1. ஆன்லைனில் மோசடியில் சிக்கி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி\nஉச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம் லோதாவிடம் ரூ.1 லட்சம் மோசடியாக பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2. மம்தாவை விமர்சித்து மீம்��் வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக பெண் நிர்வாகிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்\nமம்தாவை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக பெண் நிர்வாகிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.\n3. அயோத்தி வழக்கில் மத்தியஸ்த குழு அறிக்கை தர அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் மத்தியஸ்த குழு அறிக்கை தர உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.\n4. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\nஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\n5. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு: இன்று விசாரணை\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்\n2. நிபந்தனையுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் பதில்\n3. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு\n4. மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை கத்தியால் குத்திய தந்தை, போலீஸ் விசாரணை\n5. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுள்ளனர் - என்ஐஏ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/797", "date_download": "2019-06-16T20:36:39Z", "digest": "sha1:N76PXKBOWURAYRAYBU7TVN6PF5NM7UIS", "length": 33966, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "விவிலியம், புதிய மொழியாக்கம்", "raw_content": "\n« கண்டனக் கவிதைப் போராட்டம்.\nமதம், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமர்சனம்\nஇந்திய ஞானமரபை பொறுத்தவரை பைபிளின் மொழியாக்கம் ஒரு புதிய பாய்ச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். பைபிள் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது ஒரு செறிவான, தூய மொழியாக்கம் என்ற நோக்குடன் செய்யப்படவில்லை. மாறாக எளிய, அடித்தட்டு மக்களுக்கும் அம்மொழி புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் ஒரு மதத்தின் ஆதார நூல் கல்வியறிவில்லா ஒருவரே நேரிடையாக வாசித்துப் பொருள்கொள்ளும்படி வெளிவந்தது அதுவே முதல்முறை.\nஅந்தக்கருத்து மார்ட்டின் லூதர் கிங்-கின் மொழியாக்கக் கொள்கையை ஒட்டியது. அவர் தன்னுடைய பைபிள் மொழியாக்கம் ‘சந்தை மொழி’யில் இருந்தாகவேண்டும் என்று எண்ணினார். ஏனென்றால் சந்தைகளில்தான் பைபிள் அதிகமும் பிரச்சாரம் செய்யப்பபட்டது. ஆரம்பகால தமிழகத்துக் கிறித்தவச் செய்தியாளர்கள் பெரும்பாலும் டச்சு மிஷனைச் சேர்ந்தவர்கள். அவர்களில் அதிகமானோர் ஜெர்மனி, இத்தாலி தேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் மார்ட்டின் லூதர் கிங் அழுத்தமான பாதிப்பைச் செலுத்தினார்.\nஉதாரணமாக, ஆரம்பகால கிறித்தவச் செய்தியாளர்களில் முக்கியமானவரான இரேனியஸ் மார்ட்டின் லூதர் கிங்கை மேற்கோள் காட்டி பைபிளை வரிக்கு வரி மொழியாக்கம்செய்ய வேண்டிய தேவைகூட இல்லை என்று சொல்லி மிக எளிய பேச்சுவழக்கு பைபிள் மொழியாக்கம் ஒன்றைச் செய்திருக்கிறார். இவரது கல்லறை திருநெல்வேலியில் உள்ளது. அந்தத் தெருவைப்பற்றி ‘ரெயினீஸ் அய்யர் தெரு’ என்று வண்ணநிலவன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்\nபைபிள் மொழியாக்கங்கள் பல உண்டு. அனைத்திலுமே இந்த அடித்தட்டு மொழி என்ற கோட்பாடு செயல்பட்டுள்ளது. இலங்கையில் செய்யப்பட்ட மொழியாக்கமே இன்றுள்ள பரவலான பைபிள் வடிவமாக உள்ளது. இதன் மொழியாக்கத்தில் ஆறுமுக நாவலரும் பங்கேற்றுள்ளார். தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்ட வரலாற்றை சரோஜினி பாக்கியமுத்து எழுதிய ‘விவிலியமும் தமிழும்’ என்ற நூலில் கானலாம்.\nபழைய பைபிளின் நடை பேச்சுவழக்கில் அமைந்திருந்தபோதிலும்கூட நூற்றாண்டு தாண்டிய போது அது பழைமையும் அன்னியத்தன்மையும் கொண்டதாக மாறியது. இதற்கான காரணம் தமிழில் உருவான மொழிமறு���லர்ச்சியே. பைபிள் மொழியக்கம் செய்யப்பட்ட காலம் தமிழில் உரைநடை உருவாகி வந்துகொண்டிருந்த தொடக்க கட்டம். சொற்றொடர் அமைப்புகள் செய்யுளில் இருந்து முழுக்க விலகாத தன்மையுடன் இருந்தன. உரைநடைக்கான தனி இலக்கணம்கூட உருவாகவில்லை. அவை படிப்படியாக உருவாவதற்கு செய்தி மொழியாக்கங்களும் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், ஆறுமுக நாவலர் போன்றவர்களின் முயற்சிகள் உதவின.\nஎந்த ஒரு மொழியிலும் முன்னகர்வு என்பது தீவிரமான இலக்கியப்படைப்பாளிகளினாலேயே நிகழமுடியும். தமிழைப்பொறுத்தவரை பாரதியே நவீன உரைநடையின் திருப்புமுனைப்புள்ளி. நவீன உரைநடை உருவாவதற்கான மூன்று அடிப்படைகளில் பாரதி முன்னோடியாக வழிகாட்டினார். ஒன்று, படைப்பூக்கத்துடன் புதிய வகை சொற்றொடர்களை உருவாக்குதல். இரண்டு, புதிய கலைச்சொற்களை தமிழில் உருவாக்குதல் மூன்று, செய்தி,சட்டம்,அரசியல் எல்லா துறைகளுக்கும் மொழியை பயன்படுத்த முனைதல்.அதன்பிறகுதான் நவீன உரைநடை உருவாகி இன்றுள்ள வளர்ச்சியை அடைந்தது.\nபைபிள் அக்கால மக்கள் மொழியில் அமைந்தது. அக்கால பண்டித மொழி மட்டுமல்ல மக்கள்மொழியும் சம்ஸ்கிருதம் மேலோங்கியதாகவே இருந்தது. பல சம்ஸ்கிருதச் சொற்கள் ஒலித்திரிபும் மொழித்திரிபும் கொண்டு புழக்கத்தில் இருந்தன. இப்போதும் பிரபலமான பைபிள் அந்த மொழியில்தான் உள்ளது. அக்காலத்தைய ‘மக்களிலக்கிய’மான மதன காமராஜன் கதை, பட்டிவிக்ரமார்க்கன் கதை, வினோத ரஸ மஞ்சரி போன்றவையும் அதே மொழியில்தான் உள்ளன. ஆனால் அவையெல்லாம் இப்போது வழக்கொழிந்துவிட்டன. அக்கால மொழியில் இன்றும் புழக்கத்திலிருக்கும் ரே நூல் பைபிளே. ஆகவே அந்த மொழி பைபிள் மொழி என்றே சிலரால் நம்பப்படுகிறது. அந்தப் பழமையை ஒருவகைக் கவற்சியாகக் காண்பவர்கள் உண்டு.\nசாதாரணக் கிறித்தவர்களைப் பொறுத்தவரை அந்த மொழி பைபிளுக்கே உரிய தனிமொழி, ஆண்டவனின் மொழி. அது மொழியாக்கம்தான் என்ற எண்ணம்கூட சாதாரண கிறித்தவர்களிடம் இல்லை. அதன் விநோதமான சொல்லாட்சிகள் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீகத்தன்மையுடன் ஒலிக்கின்றன. உதாரணமாக, ஆணை என்ற சொல்லானது அந்த பைபிளில் கல்பனை என்றே வரும். வாக்குறுதி என்பது வாக்குதத்தம் ஆக இருக்கும்.\nஆனால் இப்படியே சென்றால் காலப்போக்கில் பைபிள் சாதாரணமாக வ���சிக்க முடியாத ஒன்றாக, பைபிள் பண்டிதர்களால் மட்டுமே பொருள்புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாக ஆகிவிடும் என்ற எண்ணம் பரவலாக உருவாகியது. இப்போதே முப்பது வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் பைபிளை புரிந்துக்கொள்வது கடினமாக இருக்கிறது ‘உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ என்ற வசனத்தில் கனம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று ஓர் இளம் கிறித்தவ நண்பரிடம் கேட்டேன். பெற்றோரின் அழுத்தத்துக்கு பணிந்து நடக்கவேண்டும் என்று பொருள் சொன்னார்.\nஆகவே பைபிளுக்கு மீண்டும் ஒரு மொழியாக்கம் தேவை என்ற எண்ணம் ஏற்பட்டது. விவிலிய சங்கங்களின் கூட்டமைப்பு [United Bible Societies] மற்றும் வத்திக்கான் கிறித்தவ ஒன்றிப்புச் செயலகமும் [ Vatican Secretariat of Christian unity ] இணைந்து 1968ல் ஒரு பொது பைபிள் தேவை என உணர்ந்து ஓர் கொள்கை முடிவை வெளியிட்டன. அதன் அடிபப்டையில் 1972ல் தமிழில் ஒரு பொதுவான புதிய பைபிள் மொழிபெயர்ப்புப்பணி தொடங்கியது.\n1995ல் இந்த பைபிளின் முதல் பதிப்பு வெளியாகி இதுவரை இருபது பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. சென்ற இருபது வருடக்காலத்தில் தமிழில் நிகழ்ந்த பிரம்மாண்டமான தமிழ்ச்சாதனைகளில் ஒன்று என்று இந்த மொழியாக்கத்தை ஐயமில்லாது சொல்லலாம். அனைத்துத் தரப்பினரும் ஒரு பேரிலக்கியத்தைப் படிக்கும் மன எழுச்சியுடன் வாசிக்கத்தக்க அற்புதமான நூல் இது. தமிழ் மொழியின் அழகும் நுட்பங்களும் தொடர்ச்சியாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன இந்த நூலில். அத்துடன் இது பைபிள் சார்ந்த விரிவான ஆய்வின் வெளிப்பாடும்கூட.\nமொழியாக்கத்துக்கு மேற்கொண்ட சில அடிப்படைக் கோட்பாடுகளைப்பற்றி நூல்முன்னுரை குறிப்பிடுகிறது. ஒன்று, இது வரையிலான மொழியாக்கங்கள் கிரேக்க ஆங்கில எபிரேய மொழிகளில் உள்ள பைபிள்களில் இருந்து மாறி மாறி மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தன. இந்நூலில் பழைய ஏற்பாடு எபிரேய பாடமான பிபிலியா எபிராயிக்கா நூலையும் புதிய ஏற்பாடு விவிலிய சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட கிரேக்க பாடத்தையும் மூலநூலாகக் கொண்டு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவான பாடவேறுபாட்டுக் குறிப்புகளும் கொடுக்கபப்ட்டுள்ளன.\nஇரண்டு, இந்நூலின் மொழி திசைச்சொற்களையும் கடினமான சொற்களையும் கலப்புச் சொற்களையும் தவிர்த்து இயல்பான எளிய தூய தமிழில் ஆக்கப்பட்டிருக்கிறது. க��ைச்சொற்களும் பெயர் உச்சரிப்புகளும் மூலபாடங்களை ஒட்டி, அதற்கென அமைக்கபப்ட்ட நிபுணட்குழுவினரின் ஆய்வுக்குப் பின்னர், உருவாக்கபப்ட்டிருக்கின்றன\nமூன்றாவதாக, முந்தைய மொழியாக்கங்களில் உள்ள பல சொல்லாட்சிகள் இன்றுள்ள பொதுவான நாகரீகமுறைகளுக்கு பொருந்தாமல் இருப்பதனால் அவை மாற்றபட்டுள்ளன. உதாரணமாக குருடன் என்ற சொல்லாட்சி பார்வையற்றோர் என்று மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான கூற்றுக்கள் ஆண்களை முன்னிலைப்படுத்தியவையாக இருந்தவை மாற்றப்பட்டு இருபாலருக்கும் உரித்தானவையாக ஆக்கப்பட்டுள்ளன. தமிழில் உள்ள சிறப்பியல்பான மரியாதைப் பன்மை பெரும்பாலான மனிதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இறைத்திட்டத்துக்கு எதிராவவர்காளைக் குறிக்கவும், பழித்துரைக்கபப்டும்போதும், மிகநெருக்கமானவர்களைச் சொல்லும்போதும் மட்டுமே ஒருமைவிகுதி உள்ளது.\nஇந்த பைபிள் இவ்வாறு ஆரம்பமாகிறது ‘தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தபோது மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின்மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரள்மீது கடவுளின் ஆவி அசைந்தாடிக்கொண்டிருந்தது. அப்போது கடவுள் ஒளி தோன்றுக என்றார். ஒளி தோன்றிற்று’\nஆதியாகமம் என்று முதலில் அழைக்கப்பட்ட முதல் அத்தியாயம் இம்மொழியாக்கத்தில் ‘தொடக்கநூல்’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல யாத்திராகமம் ‘விடுதலைப்பயணம்’ என்றும் எண்ணாகமம் ‘எண்ணிக்கை’ என்றும் உபாகமம் ‘இணைச்சட்டம்’ என்றும் மொழியாகம் செய்யபப்ட்டுள்ளது\nகிறித்தவர்களின் முக்கியமான சொல்லான பரலோகராஜ்யம் என்பது ‘விண்ணரசு’ என்று மொழியாக்கம்செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலான மொழிவுகள் மாற்றமடைந்துள்ளன. ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடம் வாருங்கள்’ என்ற மொழிவு ‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று ஆகியிருக்கிறது.\nபிரசங்கம் என்பது சொற்பொழிவு அல்லது பொழிவு ஆக மொழியாக்கம்செய்யப்பட்டுள்ளது. நற்செய்தி[சுவிசேஷம்] நிலைவாழ்வு[, மறைநூல், முன்னறிவிப்பு [தீர்க்கதரிசனம்] போன்ற ஏராளமான தமிழ்ச்சொற்கள் பயின்று வருகின்றன. ஆனால் சவால், சபித்தல் போன்ற பிறமொழிச்சொற்களும் ��ில இடங்களில் உள்ளன. அவை அடுத்த பதிப்புகளில் மாற்றப்படக்கூடும்.\nஇந்நூலின் முக்கியமான இன்னொரு சிறப்புகூறு, இது ஓர் ஆய்வுநூலாகவும் உள்ளது என்பதே. இதில் உள்ள முன்குறிப்புகளும் ஆய்வுக்குறிப்புகளும் பைபிளை ஆண்டவனின் நேரடி வார்த்தை என்று கண்மூடித்தனமாக நம்புகிறவர்களுக்கு சீற்றம் கொடுப்பவையாக உள்ளன. உதாரணமாக, மத்தேயும் எழுதிய நற்செய்திக்கான முன்னுரையில் ‘கிரேக்க மொழிபேசும் யூதர்கள் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக் கிறிஸ்தவர்கள் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத்தளர்ச்சி அடைந்து இருந்தனர். இச்சிக்கல்களுக்கு தீர்வுகாண இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது’ என்ற கூற்று ஒரு மரபான கிறித்தவரைக்கொந்தளிக்க வைத்ததைக் கண்டேன்.\nஎல்லா கிறித்தவ சபைகளில் இருந்தும் பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மொழியாக்கம் இது என்றாலும் இப்போது கத்தோலிக்கர்களில் ஒரு சாரார் அன்றி பிறர் இந்த பைபிளை ஏற்றுக்கொள்வதாகத்தெரியவில்லை. குறிப்பாக தென்னிந்தியத் திருச்சபையினர் இந்நூலை முழுவேகத்துடன் நிராகரிக்கிறார்கள். கடவுளின் சொற்கள் மாற்றப்பட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். பழகிப்போன மொழியை விட்டு நீங்கமுடியாத சிக்கலே அவர்களிடம் உள்ளது என்பதே உண்மையாகும்.\nஆனால் இந்நூல் காலப்போக்கில் தன் இடத்தைக் கண்டுகொள்ளும் என்றே தோன்றுகிறது. தொன்மையான செவ்வியல் நூல்களுக்குரிய எளிமையான கவித்துவம் இந்த மொழியாக்கத்திலேயே சிறப்பாக வெளிவந்திருக்கிறது\nபோன்ற வரிகளின் வழியாக செல்லும் அனுபவமென்பது மெய்ஞானம் மொழியச் சந்திக்கும் தீவிரமான கவித்துவத்தை நமக்குக் காட்டித்தருவதாகும்.\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nTags: மொழிபெயர்ப்ப���, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து, விவிலியம்\nமதமெனும் வலை | jeyamohan.in\n[…] விவிலியம் புதிய மொழியாக்கம் […]\nகுக்கூ .இயல்வாகை - கடிதம்\nஅருகர்களின் பாதை 21 - அசல்கர், தில்வாரா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/ziox-astra-metal-8gb-champagne-price-pnjwep.html", "date_download": "2019-06-16T20:51:06Z", "digest": "sha1:55IGZ2MLQMGGEAZQF6TXWAN7GSTF4EYN", "length": 17603, "nlines": 400, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்க���், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே விலைIndiaஇல் பட்டியல்\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே சமீபத்திய விலை Jun 07, 2019அன்று பெற்று வந்தது\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னேஷோபிளஸ் கிடைக்கிறது.\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 4,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே - விலை வரலாறு\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே விவரக்குறிப்புகள்\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nரேசர் கேமரா 5 MP\nபிராண்ட் கேமரா 2.0 MP\nஇன்டெர்னல் மெமரி 8 GB\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1265 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\nஜிவ்ஸ் அஸ்ட்ரா மெட்டல் ௮ஜிபி சம்பக்னே\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155733-another-electrocution-of-an-elephant-in-one-of-the-strkerala-corridors.html", "date_download": "2019-06-16T21:23:43Z", "digest": "sha1:UVN27YFNW5NZBROXYTWTUMWDMG3TOFP2", "length": 19972, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "மின்கம்பியில் சிக்கிய யானை மரணம் - விதிகளை மீறி போடப்படும் மின்வேலிகளைக் கண்காணிக்க கோரிக்கை! | Another electrocution of an elephant in one of the STR-Kerala corridors", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:53 (23/04/2019)\nமின்கம்பியில் சிக்கிய யானை மரணம் - விதிகளை மீறி போடப்படும் மின்வேலிகளைக் கண்காணிக்க கோரிக்கை\nவிவசாய நிலங்களில் போடப்படும் மின்வேலிகளால், மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகின்றன. இன்று (23.05.2019) அதிகாலை நெல்லித்துறை காப்புக்காட்டுக்கு அருகே, ஒரு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. மேட்டுப்பாளையம் வனச்சரகம், சுண்டப்பட்டி பிரிவு, நெல்லித்துறை காப்புக்காடு எல்லையிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ராணிமகாகாரர் பாக்குத் தோட்டம். ஒரு வயது முதிர்ந்த ஆண் யானை, அங்கிருந்த ஒரு பாக்கு மரத்தை உடைத்துத் தள்ளும்போது உடைந்து, தோட்டத்தை ஒட்டிச்சென்ற மின்கம்பிமீது விழுந்தது. விழுந்த மரம் அதையும் சேர்த்து அழுத்தியபோது கம்பிவேலியில் பாய்ந்துகொண்டிருந்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. தற்போது, கால்நடை மருத்துவர்கள், தன்னார்வ நிறுவனங்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய உள்ளனர்.\nஇதுகுறித்துப் பேசிய காட்டுயிர் ஆய்வாளர் சந்துரு, \"கடந்த இரண்டாம் தேதிதான் சிறுமுகையில் ஓர் ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. அதற்குள், சிறுமுகைக்கு அருகிலேயே மீண்டும் ஒரு ஆண் யானை மின்வேலியில் மரத்துடன் சேர்ந்து சிக்கியதால் உயிரிழந்துள்ளது. மின்வேலிகள், யானைகளுக்கு பேராபத்தாக சத்தமின்றி உருமாறிக்கொண்டிருக்கிறது. மசினகுடியிலிருப்பது போலவே அனைத்து மின்வேலிகளும் சூரிய சக்தியில் இயங்குவதாக இருக்க வேண்டும். விதிமீறல்கள் கடுமையான நடவடிக்கைகளால் களையப்பட வேண்டும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையும் கேரளாவையும் இணைக்கும் மிக முக்கியமான வழித்தடங்களில் இதுவும் ஒன்று. அதை உணர்ந்து, தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்\" என்று கூறினார்.\nயானைகளைப் பாதுகாக்கவும், விதிகளை மீறி மின்வேலிகளை அமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதன்மூலம் மரணங்களைத் தடுக்கவும், போதுமான நடவடிக்கைகளை வனத்துறை துரிதமாகச் செயல்பட்டு எடுக்க வேண்டும். தன்னார்வ நிறுவனங்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்வதோடு நிற்காமல், மீண்டும் இப்படியொரு நிகழ்வு ஏற்படாமலிருக்க உரிய தற்காப்பு நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nவறட்சி வறட்சி வறட்சி... இப்போது இந்தியா முழுதும் கேட்கும் ஒரே குரல் இதுதான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்ப��ித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21747/", "date_download": "2019-06-16T20:36:37Z", "digest": "sha1:EHLOGJLWUB52ZGSU4HYU4TIEO45F6MLD", "length": 11772, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பாபர் மசூதி- ராமர் கோவில் பிரச்சனைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – உச்சநீதிமன்றம்- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாபர் மசூதி- ராமர் கோவில் பிரச்சனைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – உச்சநீதிமன்றம்-\nபாபர் மசூதி- ராமர் கோவில் பிரச்சனைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அதன்போது,\n“இந்த பிரச்சனை மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்தகைய விவகாரங்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும். நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண உச்சநீதிமன்றமும் உதவ தயாராக இருக்கிறது. இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 31-ந் தேதி நடைபெற உள்ளது. அப்போது அனைத்து தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாமா இல்லையா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என, தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇன்றைய விசாரணையின் போது மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குறுக்கிட்டு, இந்த பிரச்சனையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில்தான் முடிவடைந்துள்ளது என சுட்டிக்காட்டினார். ஆனால் உச்சநீதிமன்றமோ, அனைத்து தரப்பும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். உச்சநீதிமன்றமே இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் மத்தியஸ்தரையும் தெரிவிக்கும் எனக் குறிப்பிட்டது.\nTagsபாபர் மசூதி- ராமர் கோவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை ப��தைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஅரச அலுவலகங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளானால் விசாரணை காலத்தில் 90 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை\nஇலங்கைக்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கப்படும்- சீனா\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35607/", "date_download": "2019-06-16T21:01:25Z", "digest": "sha1:UYWUJ3EISCUNKWVOSJVLPOXSCP5EXYXB", "length": 11756, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை வீடியோ எடுத்த அதிரடிப்படையினர். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை வீடியோ எடுத்த அதிரடிப்படையினர்.\nயாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்புக்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கையடக்க தொலைபேசிகளில் காணொளி (வீடியோ) பதிவு செய்தனர்.\nதுன்னாலை பகுதியில் போலீசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் துன்னாலை பகுதியினை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.\nகுறித்த நடவடிக்கைக்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையை சேர்ந்த 400 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த தேடுதல் நடவடிக்கையில் , மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் உரிய ஆவணங்கள் இல்லாத ஹன்ரர் ரக வாகனம் ஒன்றும் 10 மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் துன்னாலை பகுதிக்கு செய்தி சேகரிப்பு பணிக்காக சென்றிருந்த ஊடகவியலாளர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த சார்ஜென்ட் தர உத்தியோகஸ்தர் ஒருவர் காணொளி(வீடியோ) பதிவுகளை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் ரகசியமான முறையில் ஒளிப்பதிவு செய்தார்.\nகுறித்த அதிரடிப்படை உத்தியோகஸ்தர் ரகசியமான முறையில் தன்னுடைய கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவினை மேற்கொண்டது தம்மை அச்சுறுத்தும் செயல் என ஊடகவியலாளர்கள் கருதினார்கள்.\nTagsarmy journalist Srilanka vedio அதிரடிப்படையினர் செய்தி துன்னாலை .ஊடகவியலாளர்கள் வீடியோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஹன்ரரின் சில்லுக்கு சுடுமாறே உத்தரவிட்டேன் – உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் வாக்கு மூலம்\nநந்திக்கடலின் வலதுபுறமாக மாத்திரம் 11 பாரிய இராணுவமுகாம்கள் – குளோபல் தமிழ் செய்தியாளர்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-16T20:29:14Z", "digest": "sha1:WDXKJGF2ZLYOIUSWSH33OOEUFIOM2PV7", "length": 9200, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "முறைகேடுகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுற்ற நிருபத்திற்கு அமைவாகவே உரமானியம் வழங்கப்பட்டது\nகடந்த 2016,2017.2018 ஆகிய ஆண்டுகளில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகம்பெரலிய திட்டத்தின் கீழ் வீதி புனரமைப்பில் முறைகேடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூக்கு கண்ணாடி வழங்குவதிலும் ஊழல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி செயற்திட்ட முறைகேடுகள் குறித்து முறைப்பாடு செய்ய விசேட பிரிவு :\nமொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி செயற்திட்டத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கையெடுப்போம் -நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்\nவடமாகாண சபையின் நீதி – நிலாந்தன்:-\n‘என்ன சார், தனிநாடு கேட்டீர்களே, ஒரு மாகாணசபையையே...\nதுருக்கி சர்வஜன வாக்கெடுப்பில் முறைகேடுகள்\nதுருக்கி சர்வஜன வாக்கெடுப்பில் முறைகேடுகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண அமைச்சர்கள் மீதான முறைப்பாட்டு கால எல்லை ஒரு கிழமை நீடிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுறைகேடுகள் தொடர்பில் விசேட விசாரணை – சில அனுமதிப்பத்திரங்கள் இரத்து\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்��\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6717", "date_download": "2019-06-16T21:50:39Z", "digest": "sha1:WU6LC4NGJXYRWNQTAYV6MMK6UGER24TN", "length": 4693, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "தோசைக்கல் மட்டன் மசாலா | Dosage methan spice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கிராமத்து விருந்து\nநல்லெண்ணெய் - 6 தேக்கரண்டி,\nகாய்ந்த மிளகாய் - 5,\nமிளகு - ½ தேக்கரண்டி,\nசீரகம் - ½ தேக்கரண்டி,\nசோம்பு - ½ தேக்கரண்டி,\nலவங்கம் - ½ தேக்கரண்டி,\nசின்ன வெங்காயம் - 5,\nநாட்டு தக்காளி - 3,\nமஞ்சள் தூள்- ½ தேக்கரண்டி,\nபச்சை மிளகாய் - 4,\nமட்டன் - 300 கிராம்,\nமுதலில், வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம் சேர்க்கவும். பின்னர் மட்டனுடன் வதக்கி அரைத்த தோசைக்கல் மட்டன் மசாலாவை சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு வதக்கவும். இறுதியாக கொத்து மல்லி, உப்பு தூவி பரிமாறவும்.\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/andre-damon.html", "date_download": "2019-06-16T21:23:52Z", "digest": "sha1:BBBP65AFOASR572BO6JIZZVAREFZYM7K", "length": 35591, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அமெரிக்காவின் துணை ராணுவ காவல்துறை. Andre Damon", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்��ென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅமெரிக்காவின் துணை ராணுவ காவல்துறை. Andre Damon\nகடந்த வாரம் அமெரிக்க சிவில் உரிமைகளுக்கான ஒன்றியம் War Comes Home: The Excessive Militarization of American Policing என்ற ஓர் அறிக்கையினை வெளியிட்டது, அது நாடெங்கிலும் ”துணை இராணுவ காவல்” படைகளுக்கு ஆயுதமளிப்பதில் அமெரிக்க இராணுவத்தின் பங்களிப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் விளக்கத்தினை அளிக்கிறது.\nதற்போது – வன்முறையில்லாத குற்றங்களுக்கான ஆணை பிறப்பிப்பது உள்ளிட்ட வழக்கமான காவல்துறை பணிகளுக்கு SWAT குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக பின்னிரவில் நடத்தப்படுகின்ற SWAT குழுக்களின் அதிரடி சோதனைகளில், இராணுவத்தின் அதிர்ச்சியூட்டும் எறிகுண்டுகள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதோடு தேவையில்லாமல் சொத்துக்களை அழிப்பதும் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை கொல்வதும் நடக்கும், அத்துடன் “சந்தேகிக்கப்படுவோர்” மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் இதுபோன்று 125 க்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்படுகின்றன.\nகாரணமில்லாத தேடல்கள் மற்றும் கைப்பற்றல்களுக்கு எதிரான தடை உள்ளிட்ட அரசியலமைப்பு பாதுகாப்புகள், தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ”முன்னறிவிப்பில்லாத” ஆணைகளைப் பயன்படுத்துவதன் மூலம் புறக்கணிக்கப்படுகின்றன.\nஉள்ளூர் பொலீஸ் படைகளை இராணுவமயமாக்குவதை ஊக்குவிப்பதற்காக தொடர்ச்சியான கூட்டாட்சி அரசின் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4.3 பில்லியன்களுக்கும் அதிகமான இராணுவப் பொருட்கள் காவல் துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, “யுத்த போராளி முதல் குற்றப் போராளி வரை” என்பது அத்தகைய ஒரு பாதுகாப்புத் துறை திட்டத்தின் குறிக்கோளில் உள்ளடங்குகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்பின் தந்திரோபாயங்கள் உள்நாட்டு அடக்குமுறைக்காக கையாளப்படுகின்றன.\nஎந்தவித அரசியல் ஆலோசனையோ அல்லது மேற்பார்வையோ இல்லாமல் அமெரிக்காவின் பயன்பாட்டிற்காக அதிர்ச்சிகரமான எண்ணிக்கையிலான இராணுவ உபகரணங்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளன. 500 Mine Resistant Ambush Protected (MRAP) களுக்காக SWAT குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன, அவற்றால் சாலைப் பகுதி குண்டுகளைத் தாக்குபிடிக்க முடியும் என்பதுடன் பளுவான எந்திர துப்பாக்கிகள் மற்றும் தானியங்கி எறிகுண்டு செயல்படுத்திகளை ஏற்றும் சக்தி கொண்டவை. அவர்களுக்கு போர் சீருடைகள், இரவில் பார்ப்பதற்க்கான மூக்கு கண்ணாடிகள், மறைந்திருந்து சுடும் துப்பாக்கிகள் (sniper rifles) மற்றும் தாக்கும் துப்பாக்கிகள் (assault rifles), வார் பொருத்தப்பட்ட எந்திர துப்பாக்கிகள் மற்றும் பிரபல Black Hawk மற்றும் Huey உள்ளிட்ட இராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.\nஉள்ளூர் காவல் துறையை இராணுவமயமாக்குவது என்பது சமுதாய செயல்பாடுகள் தீவிரமாக பிறழ்சியடைந்த நிலையின் ஓர் அறிகுறியாகும். சமூகத் தேவைகளான – கல்வி, ஓய்வூதியம், சுகாதாரம், ஊட்டச்சத்து போன்றவற்றிற்கான பணமில்லை என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அரசியல் நிர்வாகம் தவறாமல் தெரிவிக்கும் அதே வேளையில், காவல் துறையை சமீபத்திய உபகரணங்களுடன் தயார்படுத்துவதற்காக மட்டும் பில்லியன் கணக்கான டாலர்கள் பணம் உள்ளது.\nஅமெரிக்காவில், ஒவ்வொரு சமூக பிரச்சனையும் காவல்துறையின் விஷயம் போல் அணுகப்படுகிறது. பிற வளர்ந்த நாடுகள் அனைத்தின் ஒன்று சேர்ந்த சிறை எண்ணிக்கையை விட அமெரிக்க சிறையில் அடைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம். உலகின் மீதமுள்ள வளர்ந்த நாடுகளனைத்திலும் தடை செய்யப்பட்டுள்ள கொலைத் தண்டனையை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலமாக, ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்களை நொருக்கித்தள்ளும் இந்த அரக்கத்தனமான அமைப்பிற்கு மகுடம் சூட்டப்படுகிறது.\nதண்டனையிலிருந்து தப்பிச் செயல்பட முடியும் என்று காவல் துறை அதிகம் நம்புகிறது. சமீபத்தில் அதிக அளவிலான காவல்துறை கொலைகள் நிகழ்ந்துள்ளது. மார்ச் மாதம் நியூ மெக்சிக்கோ, ஆல்பக்யூவர்கியூவில் வீடியோ காமிராவில் பதிவான ஒரு வீடில்லாத மனிதன் மீதான சம்பவம் பரந்த அளவிலான கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அமெரிக்காவில் இத்தகையை சம்பவங்கள் வழக்கமாக நிகழ்பவைதான்.\nஅமெரிக்கா பெருமளவில் ஒரு காவல் படைசூழ்ந்த மாநிலத்தின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. நாட்டின் எல்லைப் பகுதிகள் உண்மையில் இராணுவப் பகுதிகள் போல் மாறியுள்ளன, அங்கு அரசியல��ைப்பு உரிமைகள் என்பவற்றிக்கு அர்த்தமில்லை. அமெரிக்க வான் பகுதிகளில் ஏற்கெனவே இராணுவத்தின் ட்ரோன், அதன் பரந்த அளவிலான பயன்பாட்டிற்கான திட்டங்கள் தயார் நிலையில் கொண்டுள்ளன. விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், பள்ளிகள், விளையாட்டு அரங்கங்கள்... மற்றும் பல இடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் கூடிய காவல் துறை மற்றும் இராணுவத்தாருக்கு அமெரிக்க மக்களை பழக்கப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபெருமளவு எந்த வித சட்டபூர்வமான அல்லது ஜனநாயக மேற்பார்வைக்கும் வெளியிலிருந்து செயல்பவதும் மற்றும் மக்களின் தினசரி அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதுமாகிய பெரும் இராணுவ எந்திரங்களின் ஒரு பகுதியே இராணுவமயமாக்கப்பட்ட காவல்துறை. மக்களின் இயக்கங்கள், தொடர்புகள் மற்றும் நெருக்கமான தனிநபர் தகவல்களை கண்காணிப்பதும், அதிக அளவில் NSA இன் உளவுத் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டதும்தான் இந்த உள்நாட்டு காவல்துறை.\nஅமெரிக்க சமுதாயத்தை இராணுவமயமாக்குவதென்பது போன வருடம் பாஸ்டனை கட்டுப்பாட்டில் வைத்தலில் அதாவது பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்புகளின் பின் விளைவுகளிலேயே பெருமளவு வெளிப்படுத்தப்பட்டது, அப்போது போர் சீருடைகளிலும், தாக்குதல் துப்பாக்கிகளுடனும் படைகள் வீட்டுக்கு-வீடு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் நகரில் குடியிருப்பவர்கள் “அந்தந்த இடங்களிலேயே தங்கிவிடுமாறு” அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வும்– இப்ராஹிம் டோடஷேவின் அடுத்தடுத்த மாநிலக் கொலைச் சம்பவங்களும் - அரசியல் ஸ்தாபகம் அல்லது ஊடகத்திடமிருந்து ஒரு எதிர்ப்புக் குரலுமின்றி கடந்து போயிருக்கிறது.\nபரந்த ஒடுக்கு முறை கருவிகளை உருவாக்குவது, தடையில்லாத இராணுவ வன்முறை மற்றும் தீவிர சமூக சமத்துவமின்மையுடன் பின்னிப்பிணைந்துள்ளது. வெளிநாட்டில், அமெரிக்க ஆளும் தட்டு நிரந்தரமான போர் போன்ற ஒரு நிலைமையில் உள்ளது. நிதிப் பிரபுத்துவத்தின் நலனை தொடர்வதில் ஒவ்வொரு நாடாக ஊடுருவுவது, உள்நாட்டிலும் எதிரொலிக்கவே செய்யும்.\nஒரு வருடத்திற்கு 1 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவில் நிதியளிக்கப்பட்டு - போர்கள் அரக்கத்தனமான இராணுவ கருவிகளால் செயல்படுத்தப்படுகின்றன – அதில் ஈராக், ஆஃப்கானிஸ்தான், லிபியா அல்லது சிரியா மக்களுக்கு இருப்பதை விட, அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எந்த வித மரியாதையும் கிடையாது. மேலும் இந்த முழு வடிவத்தையும் தலைமை தாங்குவது, முறையாக திட்டம் தீட்டி, குறைந்தபட்சம் நான்கு அமெரிக்க குடிமக்களின் மற்றும் பிற ஆயிரக்கணக்கான மக்களின் வான் வழி ஏவுகணை கொலைகளை மேற்பார்வையிட்டிருக்கும் ஜனாதிபதி, அவர் ஒரு சுயமாக கற்றறிந்த கொலைகாரர்.\nவெளிநாட்டுக் கொள்ளை, உள்நாட்டுக் கொள்ளையுடன் இணைந்து கொள்கிறது. சராசரி குடும்ப வருமானம் 2007-2008 க்கு இடையில் 8 சதவீதமாக குறைந்திருக்கும் வேளையில், பெரும் செல்வந்தர்களின் செல்வம் 2009 லிருந்து இரு மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்க சமுதாயத்தை ஆதிக்கம் செலுத்தும் நிதிய தன்னலம் அதன் செல்வத்தை பெருமளவில், 2008 நிதி சரிவிற்கு இட்டுச் சென்ற வகையான ஊகங்கள், மோசடி மற்றும் ஒட்டுண்ணித்தனம் உள்ளிட்ட குற்றவாளித்தனமான மற்றும் பகுதி குற்றமுள்ள நடவடிக்கைகள் மூலமாகவே பெறுகிறது.\nஅமெரிக்காவில் பொலிஸ் அரச கட்டமைப்பினை உருவாக்குவது என்பது தனது செல்வம் மற்றும் சலுகைகளை பாதுகாப்பதன் நிரந்தர பயத்தில் ஆளும் வர்க்கம் வாழ்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் - அதன் ஆட்சிக்கு பரந்த அளவிலான விரோதத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது என்பது நன்கு அறிந்ததே.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி அனுமானாக மாறி நாலா பக்கமும் நெருப்பு வைக்கின்றார். தம்பர அமில தேரர்.\nநாடு ஆபத்தில் வீழ்ந்துள்ள இந்நிலையில் நாட்டின் ஜனாதிபதி அனுமானாக மாறி நாலா பக்கமும் தீமுட்டிக்கொண்டு செல்வதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தி...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு ரத்தன தேரர் ஆப்பு. இராணுவ பல்கலைகழகமாக்க முன்மொழிவு.\nபுனானை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகத்தினை இராணுவத்தினருக்கு அவசியமான தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ...\nஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்குமிடையே ஒப்பந்தம். தேர்லுக்கும் உதவினார். ஆணைக்குழுமுன் போட்டுடைத்தார் அஸாத் சாலி.\n“தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்த...\nமைத்திரி மோடிக்கு குடைபிடிக்க த.தே.கூ அடிமைகள் மோடி முன் 8 நிமிடங்கள் நுனிக்கதிரையில் குந்தியிருந்தனர்.\nஇன்றுகாலை 11 மணிக்கு ஏஐ 001 விமானத்தில் மாலைதீவு பயணத்தை முடித்துக்கொண்டு கட்டுநாயக்க விமானநிலையத்தில் தனது சொந்த பாதுகாப்புடன் வந்திறங்கிய ...\nகோத்தபாய மவுண்ட எலிசபத் வைத்தியசாலையில்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிங்கபூர் மவுண்ட் எலிசபத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. உடல்பரிசோத...\nகோத்தாவின் சத்திரசிகிச்சை நிறைவு. தேர்தலுக்கு தயார். ஹக்கீமும் கைகோர்க்க றெடியாம்.\nசிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இர...\nஇலங்கையில் அரபு மொழி பலகைகளை அப்புறப்படுத்த திட்டம் - அச்சத்தில் இஸ்லாமிய மக்கள்\nஇலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள அரபு மொழி பெயர் பலகைகளை அகற்றுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல...\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 4 ( யஹியா வாஸித் )\nயார் இந்த பௌசி ஹாஜியார் - நம்மாக்கள் ஏன் அவரது காலில் போய் விழுந்தார்கள். 1987 டூ 2009 வரை உள்ள காலம்தான் மொத்த முஸ்லிம்களையும் கண் தொற...\nவாராந்த அமைச்சரவை சந்திப்பு ரத்து தொடங்கி விட்டாரா மைத்திரி ஆட்டத்தை\nஅமைச்சரவைக் கூட்டம் வாராந்தம் செவ்வாயக்கிழமைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இன்று இடம்பெறவிருந்த அ...\n உச்ச நீதிமன்றில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வழக்கு தாக்கல்\nஇனவாத கருத்துக்களுக்காக மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:32:17Z", "digest": "sha1:W43XD62WQKROQPE3HMAXFCBM4T4PCREV", "length": 5841, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாக சிறைச்சாலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நாடு வாரியாகச் சிறைச்சாலைகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள்‎ (1 பகு, 7 பக்.)\n► பாக்கித்தானிலுள்ள சிறைச்சாலைகள்‎ (2 பக்.)\n► மலேசிய சிறைச்சாலைகள்‎ (1 பக்.)\n► ஹொங்கொங் சிறைகள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2016, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/teacher-slits-throat-student-kurnool-333425.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T21:06:14Z", "digest": "sha1:4R6PJKI4U6IEQBQGNPZOVGKFWQSUEEEA", "length": 17475, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஃபுல் போதையில் 9-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்.. தற்கொலைக்கும் முயற்சி | Teacher slits throat of student in Kurnool - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ���ியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஃபுல் போதையில் 9-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்.. தற்கொலைக்கும் முயற்சி\nகாதலிக்க வற்புறுத்தி மாணவியின் கழுத்தை அறுத்த இந்தி ஆசிரியர்- வீடியோ\nகர்னூல்: தன்னை காதலிக்க மறுத்த ஒன்பதாம் வகுப்பு மாணவியின் கழுத்தை இந்தி ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்ததால் கர்னூலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகர்னூல் பங்காருபேட்டையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக வேலை செய்பவர் சங்கர்.\nஅதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு இந்தி ஆசிரியர் சங்கர் சில மாதங்களாக தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் சங்கரை காதலிக்க மாணவி மறுத்துவிட்டார்.\n[ஏமாற்றியதை தாங்க முடியலை.. அதான் குத்தி கொன்னுட்டேன்.. ஆசிரியையை கொன்றவர் பரபர வாக்குமூலம் ]\nஎனினும் மாணவியின் பின்னால் சுற்றுவதை ஆசிரியர் கைவிடவில்லை. அந்த மாணவி தன் பின்னால் வந்தால் தந்தையிடம் கூறிவிடுவதாக மிரட்டினார்.\nஇதனால் ஆவேசம் அடைந்த சங்கர் இன்று காலை முழு குடிபோதையில் மாணவியின் வீட்டுக்குள் புகுந்தார். அப்போது தன்னை காதலிக்குமாறு மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். ஆனால் மாணவி மறுத்தார்.\nஇதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். அந்த மாணவி கெஞ்சியும் விடாமல் அந்த மாணவியின் கழுத்தை கதற கதற ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்தார்.\nமாணவியின் கூக்குரல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டனர். அதே நேரத்தில் ஆசிரியர் சங்கர் தன்னிடம் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.\nதற்கொலை முயற்சியிலிருந்து ஆசிரியரையும் மீட்ட பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nதகவல் அறிந்து விரைந்து சென்ற கர்னூல் போலீசார் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டுள்ளனர். ���ேலும் பாடம் எடுக்கும் ஆசிரியர் இப்படி மாணவி மேல் காதல் கொண்டு அவரது கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகட்டிப் பிடிக்கலாமா.. டான்ஸ் ஆடலாமா.. மழலைகளை பாசத்தில் விழ வைத்த சுபாஷினி டீச்சர்\nசிறுவர்கள் பலாத்காரம்- மசூதி நிர்வாகம் தந்த புகாரில் மதராசா ஆசிரியர் கைது\nகொளுத்தும் கோடை வெயில்.. பலத்த அனல்காற்று.. பள்ளிகள் திறப்பு தள்ளிபோகுமா\nஇப்படியா எக்சாம் வைப்பது... ஒரே நாளில் பி எட் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு: மாணவர்கள் அதிர்ச்சி\nசிபிஎஸ்சி ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு கோரிய வழக்கு.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nநான் யாரையும் காதலிக்கவில்லை.. ஆதாரமற்ற புகாரை அளித்துள்ளனர்.. ஆசிரியர் பகவான் விளக்கம்\nபேசி நல்ல முடிவை எடுங்க.. ஆசிரியர் பகவானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கிய போலீஸ்\nதிருமணம் நிச்சயித்த பெண்ணை மணக்க மறுக்கும் ஆசிரியர் பகவான்.. நாள் முழுவதும் தொடரும் விசாரணை\nடிஸ்மிஸ் செஞ்சா 1,500 ஆசிரியர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவாங்க.. பட்டதாரி ஆசிரியர் சங்கம் பகீர்\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nவகுப்பறையிலேயே தற்கொலை செய்த ஆசிரியர், சென்னை நீலாங்கரையில் மாணவர்கள் அதிர்ச்சி\nஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை பள்ளிகளில் பாலியல் புகாருக்கு தொலைப்பேசி எண் பள்ளிகளில் பாலியல் புகாருக்கு தொலைப்பேசி எண்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/players-who-got-diff-jercy-numbers", "date_download": "2019-06-16T20:42:11Z", "digest": "sha1:CYWCMI4G7PIJ4XZYM75TGTCTGEYFOKHP", "length": 9483, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "வித்தியாசமான ஜெர்ஸி எண்களை கொண்ட வீரர்கள்...", "raw_content": "\nகிரிக்கெட், கால்பந்து மற்றும் ஹாக்கி என அனைத்து குழு விளையாட்டு போட்டிகளிலும் பங்குபெறும் வீரர்கள் தங்களுக்கென தனி எண்ணை தங்களது ஜெர்ஸியில் அணிந்திருப்பர். ரொனால்டோ 7 மற்றும் மெஸ்ஸி 10 என்ற எண்களை கெண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சில வீரர்கள் நாம் எங்கும் கண்டிறாத அளவிற்கு வித்தியாசமான எண்களை கொண்டுள்ளனர். அப்படி வித்தியாசமான ஜெர்ஸி எண்களைக் கொண்ட சில கால்பந்து வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில��� காணலாம்.\nஇதுவரை நாம் 0 என்ற ஜெர்ஸி எண்ணை கொண்டிருக்கும் வீரரை பார்த்தே கிடையாது. ஆனால் ஸ்காட்லாந்து அணியைச் சேர்ந்த ஜிரோலி முதல் முறையாக 0 என்ற எண்ணை கொண்டு கால்பந்து விளையாடி வருகிறார். அவரது பெயரில் உள்ள சில காரணங்களில் காரணமாக இந்த எண்ணை உபயோகிக்கிறார். ஸ்காட்லாந்து அணிக்காக 0 எண்ணை பயன்படுத்தும் முதல் வீரரும் இவரே.\nஅர்சினல் அணியின் மிட் பீல்டரான ப்ளமினி 2008 ஆம் ஆண்டு கோடை காலத்தில் ஏசி மிலன் அணிக்கு ப்ரீ ட்ரான்ஸ்பர் முறையின் மூலம் சென்றார். அதனால் அவர் ஜெர்ஸி எண்ணை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது அவர் தான் பிறந்த ஆண்டான 1984- லிருந்து 84 என்ற எண்ணை தேர்வு செய்து கொடார். இதே போல் இத்தாலி அணியினை சேர்ந்த வீரர்களும் தங்களது பிறந்த ஆண்டான 76 மற்றும் 80 போன்ற எண்களை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதுலரை நாம் பார்த்தவர்கள் அனைவரும் தங்களது ஜெர்ஸியில் வித்தியாசமான எண்களை தான் கொண்டிருந்தனர். ஆனால் ஜமோரனோ அதையும் தாண்டி கூட்டல் குறியீடு ஒன்றினை தனது ஜெர்ஸி எண்ணில் இணைத்துள்ளார். இவர் இன்டர் மிலன் அணிக்காக அறகமுகமாகும் போது 9 என்ற எண்ணுடன் களம் கண்டார். ஆனால் ரொனால்டோ அந்த அணியில் இணைந்த பின் இவருக்கு 18 என்ற எண் வழங்கப்பட்டது. ஆனால் ஜமோரனோக்கு 9 என்ற எண்ணை ராசியான எண் என கருதி 18-ஐ 9 ஆக வித்தியாசமாக மாற்றியுள்ளார். அதாவது 18-ல் இரு எண்களுக்குமிடையே \"+\" என்ற குறியினை சேர்த்துக் கொண்டார். ஆனால் அந்த குறி அவரது ஜெர்ஸியில் சிறிய அளவிளேயே காணப்படும்.\nமெக்ஸிகன் அணியினைச் சேர்ந்த வீரரான பெராலஸ் மூன்றிலக்க எண்ணை தனது ஜெர்ஸி எண்ணாக தேர்வு செய்துள்ளார். க்ளப் அணிக்காக விளையாடும் போது 143 என்ற வித்தியாசமான எண்ணைக் கொண்டிருந்தார். அதன் பின்னர் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பும் போது 15 ஆக தனது எண்ணை மாற்றி விட்டார் அவர்.\nஉலககோப்பையை வென்ற வீரரான லிஸாரசு 69 என்ற வித்தியாசமான எண்ணையே கொண்டுள்ளார். ஆதற்கு பின்னால் சில காரணஙாகளும் உள்ளன. அவர் பிறந்த ஆண்டு 16969, அவரது எடை 69 கிலோ மற்றும் அவரது உயரம் 1.69 மீட்டர் என 69 என்ற எண் இவரது வாழ்க்கையில் பல இடங்களில் ஒத்து போவதால் இந்த எண்ணை தனது ஜெர்ஸி எண்ணாக தேர்வு செய்துள்ளார் அவர்.\nகோப்பா அமெரிக்கா 2019: தங்க காலனி விருது வெல்ல வாய்ப்புள்ள 3 வீரர்கள்\nபலோன் டி ��ர் (Ballon d’Or) விருது வெல்ல வாய்ப்புள்ள 3 வீரர்கள்\nகால்பந்தில் ஒரு போதும் 'ரெட் கார்ட்' வாங்காத வீரர்கள்\nஇந்திய கால்பந்து அணியிலிருந்து 6 வீரர்கள் வெளியேற்றம் - பயிற்சியாளர் ஸ்டீமேக்கின் அதிரடி\nபார்சிலோனா அணியின் தலைசிறந்த 10 வீரர்கள்\nஅடுத்த சீசனில் ஆர்செனல் அணிக்காக விளையாடவுள்ள 3 இளம் வீரர்கள்\nகிங்ஸ் கோப்பை 2019: முதல் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான 3 காரணங்கள்\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினா அணி பற்றிய அலசல்\nகிங்ஸ் கோப்பைக்கான இந்திய கால்பந்து அணியின் வீரர்கள் விபரம்\nகோப்பா அமெரிக்கா 2019: உருகுவே அணி பற்றிய அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/rachitha-mahalakshmi", "date_download": "2019-06-16T20:35:54Z", "digest": "sha1:YOUVQVLRACO7OTRVMQSHRZ5GZULVCFZW", "length": 7712, "nlines": 119, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Rachitha Mahalakshmi, Latest News, Photos, Videos on Actress Rachitha Mahalakshmi | Actress - Cineulagam", "raw_content": "\nமுதன்முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nசிவகார்த்திகேயனின் படத்தை பார்த்து பாராட்டிய தளபதி-63 பட தயாரிப்பாளர்\nகூகுளில் தேடி பார்த்து தான் அந்த சுய இன்ப காட்சியில் நடித்தேன்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nமனைவி மீனாட்சி ரச்சிதாவுடன் இணைந்து நடிப்பது எப்போது சீரியல் நடிகர் தினேஷின் பதில்\nசரவணன்-மீனாட்சி புகழ் சீரியல் நடிகை ரச்சிதா புடவையில் இருக்கும் கலக்கல் புகைப்படங்கள்\nசரவணன்-மீனாட்சி புகழ் ரச்சிதா சீரியல் நடிக்கவில்லையா- இப்படி ஒரு வேலையில் இறங்கிவிட்டாரா\nமீண்டும் களத்தில் இறங்கிய சரவணன் மீனாட்சி ரச்சிதா\nசரவணன் மீனாட்சி நடிகை ரச்சிதா இப்போது என்ன செய்கிறார் பாருங்கள்\nசரவணன்-மீனாட்சி புகழ் நடிகை ரச்சிதாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த மும்தாஜ்\nரியோ பற்றி நல்லது சொன்ன இயக்குனர் ரச்சிதாவை என்ன இப்படி சொல்லிவிட்டார்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜ் குறித்து ஜாலியாக பதிவு போட்ட சீரியல் நாயகி ரச்சிதா\n சரவணன் மீனாட்சில இருந்து தப்பிச்சு வந்துட்டேன் - ரக்ஷிதா உரு���்கம்\nசீரியலை தாண்டி சரவணன்-மீனாட்சி புகழ் டக்லஸ் இப்படி ஒரு வேலையை செய்கிறாரா\nபிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா\nசரவணன் மீனாட்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் - ரச்சிதா வெளியிட்ட கண்ணீர் வீடியோ\nசீரியல் நடிகைகளின் புதிய சம்பள விவரம்- ஒரு எபிசோடுக்கு எவ்வளவு பணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nவிஜய் மட்டும் இப்போதும் எப்படி புகைப்படத்தை பார்த்து சர்ப்ரைசான நடிகை\nஇந்த சீரியல் நடிகைகளில் யார் சிரித்தால் அழகாக இருக்கிறார்கள்\nஅந்நியன் விக்ரமையையே மிஞ்சிய சரவணன்-மீனாட்சி சீரியல் ரச்சிதா- வைரலாகும் வீடியோ\nசரவணன் மீனாட்சி ரச்சிதாவுக்கு வந்த இக்கட்டான சோதனை\nசரவணன்-மீனாட்சி புகழ் ரச்சிதா நடிக்கப்போகும் புதிய சீரியல்- அவருக்கு ஜோடி யாரு தெரியுமா\nவிருது கொடுத்து அவமானப்படுத்திவிட்டார்கள்: சரவணன் மீனாட்சி ரச்சிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/351904/ndash-ndash", "date_download": "2019-06-16T21:11:47Z", "digest": "sha1:SNL6WKE6XPEARODO4CH4XYOZPZSBFPDR", "length": 3914, "nlines": 108, "source_domain": "www.connectgalaxy.com", "title": "மாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன் – கட்டுரை – செ. நடேசன் : Connectgalaxy", "raw_content": "\nமாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன் – கட்டுரை – செ. நடேசன்\nநூல் : மாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன்\nஆசிரியர் : செ. நடேசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 543\nமாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன் – கட்டுரை – செ. நடேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8774", "date_download": "2019-06-16T21:33:46Z", "digest": "sha1:5SKK3XG2M6F3H737OL5K5MAF643UP53K", "length": 12365, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுஜாதா நாடகங்கள்", "raw_content": "\n« கல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]\nஇந்த இணைப்பை பாருங்கள். உங்கள் கருத்தை நீங்கள் பதிவுசெய்ய விரும்புகிறேன்\nஆர்வியின் இந்த இணையதளத்தை அனேகமாக தினமும் வாசிக்கிறேன். புத்தகங்களைப்பற்றிய, வம்புகளில் ஆர்வமில்லாத, இணையதளம் என்பதனால்\nசுஜாதா அவரது நாடகங்களில் அவருக்குச் சாத்தியமான முழுமையான கலைவெற்றியை அடைந்திருக்கிறார் என்பது என் எண்ணம். இன்றும் இந்த தளத்தில் அவரது ஆக்கங்களுடன் ஒப்பிட ஜெயந்தன் [நினைக்கப்படும்] மட்டுமே இருக்கிறார்.\nஇந்திராபார்த்தசாரதி [மழை,போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப்] முக்கியமான நாவலாசிரியர். ஆனால் யதார்த்த நாடக ஆசிரியரல்ல. யதார்த்தத்தை மேடையில் இயல்பாக நிகழ்த்துவதில் ஜெயந்தனின் நினைக்கப்படும் வரிசை நாடகங்களே வெற்றிபெற்றன. ஆனாலும் அவற்றில் உள்ள ’சாட்டையடி’த்தன்மை கொஞ்சம் அதிகம். சுஜாதா இன்னமும் தெளிவான யதார்த்தத்தை முன்வைத்தார். ஆகவே இப்போதைக்கு அவரே முதலிடம் பெறுகிறார்\nசுஜாதாவின் சிறுகதைகளுக்கு தமிழிலக்கியத்தில் முக்கியமான இடம் உண்டு. நடுத்தர வற்க்க வாழ்க்கையை கச்சிதமாகச் சொன்ன கதைகள் அவை. அவற்றின் கச்சிதமே கலைவெற்றியாக கருதப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் அந்த இயல்பு தன் கவற்சியை இழக்கிறதோ என இப்போது ஐயப்படுகிறேன். அவரது கதைகளில் தூய நகைச்சுவை கதைகளான குதிரை போன்றவை மேலும் முக்கியமானவை என நினைக்கிறேன்.\nஆனால் நாடகங்கள் நகைச்சுவையும் யதார்த்தமும் இயல்பாக இழைபின்னி வெற்றியடைகின்றன. இயல்பான உரையாடல்கள கச்சிதமாக அமைப்பதில் அவர் ஒரு மேதை. உரையாடல்கள் இயல்பாக இருந்தால் கச்சிதமாக இருக்காது, கச்சிதமாக இருந்தால் இயல்பாக அமையாது. இந்த இக்கட்டை சுஜாதா இயல்பாகத் தாண்டிச்சென்று வெல்கிறார். அது இந்நாடகங்களை வெற்றிகரமாக ஆக்குகிறது\nஇந்நாடகங்களின் குறை என்னவென்றால் உணர்ச்சி உச்சமோதல்களும் கவித்துவமும் இல்லை என்பது. ஆனால் அது இந்த வகையான யதார்த்த நாடகங்களின் இயல்பும் அல்ல\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 3\nமின் தமிழ் பேட்டி 2\nசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்\nசுஜாதா, இலக்கிய விமர்சனம்-ஒருகடிதமும் விளக்கமும்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2018 புகைப்பட தொகுப்பு\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 35\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி ��விதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2018/", "date_download": "2019-06-16T20:57:25Z", "digest": "sha1:WRAHKBMOUS5JJCHCKY6LWQPMLNTXCZ2N", "length": 24726, "nlines": 397, "source_domain": "www.naamtamilar.org", "title": "வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டி��்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nவீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு\nநாள்: டிசம்பர் 25, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nகட்சி செய்திகள்: வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி\nபெண் என்றால் பூவினும் மெல்லியவள் வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான் பெண்மையின் பேரழகு என்று பேசிக்கொண்டிருந்த காலத்தில், கணவனை இழந்த கைம்பெண் வீட்டுக்குள்ளே முடங்கி அடங்கி ஒடுங்கி கிடப்பதுதான் விதி என்னும் சதியின் முகத்தில் காரி உமிழ்ந்த மானமறத்தி\nபட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்\nஎட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்\n – என்ற பெரும்பாவலன் பாரதியின் பாட்டுக்கு அன்றே பொருளாய் வாழ்ந்த மாதரசி\nஅடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும் வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி\nஇழந்துவிட்ட நிலத்தை மீண்டும் அடித்து மீட்ட எங்கள் குல மாதரின் குலவிளக்கு\nவீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு இன்று (25-12-2018) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவுச்சுடரேற்றி மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.\nஉடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், இராஜேந்திரன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்று மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினர்.\nதமிழ்த்தேசியப் போராளி ஐயா அ.வடமலை நினைவேந்தல் – சீமான் நினைவுரை\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தொகுதியின் செய்தித் தொடர்பாளர் நியமனம்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/chennai-hight-court-speech-about-nayanthara/", "date_download": "2019-06-16T20:51:35Z", "digest": "sha1:ORTSMOE4LJNSY3LHKXMB4NMNAE4DTKWE", "length": 11715, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "நயன்தாராவ மட்டும் தான் தேடுவீங்கலா..? நீதிமன்றம் பளார் கேள்வி! - Sathiyam TV", "raw_content": "\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்…\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Tamil News Tamilnadu நயன்தாராவ மட்டும் தான் தேடுவீங்கலா..\nநயன்தாராவ மட்டும் தான் தேடுவீங்கலா..\nசேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் 19 வயது மகள் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மாயமானார். இதுதொடர்பாக மகேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.\nஇதைத்தொடர்ந்து தனது மகளை கண்டு பிடித்து தர உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் தனது மகளை கண்டுபிடித்து தர காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மகேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.\nமகேஸ்வரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நயன்தாரா, அனுஷ்கா போன்றோர் காணாமல் போனா தான் நடவடிக்கை எடுப்பீர்களா என்று சராமாரியாக கேள்விகளை கேட்டது.\nஇதனையடுத்து காவல்துறையினரை கடுமையாக கண்டித்�� நீதிமன்றம், வரும் 17 ஆம் தேதி இந்த வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.\nஇவர்களின் சந்திப்பில் தமிழகத்திற்கு, எந்த பயனும் இல்லை – வேல்முருகன்\nசப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை – மாதவரம்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\n தண்ணீர் பஞ்சத்தால் நடந்த கொடூரம்\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்...\nஇவர்களின் சந்திப்பில் தமிழகத்திற்கு, எந்த பயனும் இல்லை – வேல்முருகன்\nமலை உச்சியில் போட்டியை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர் – வைரலாகும் புகைப்படம்\n“வெற்றி நமதே” உலகக்கோப்பை நேரில் ரசிக்கும் சிவா மற்றும் அனிரூத்\nநாளை டாக்டர்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தம் \nபாகிஸ்தானுக்கு எதிரான விறுவிறு போட்டி: சதமடித்து விளாசிய சர்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sirukki-vaasam-song-lyrics/", "date_download": "2019-06-16T21:13:45Z", "digest": "sha1:BHTSAF3YIYGMGMXYNKSZ5TVM6E5IGSP2", "length": 8334, "nlines": 275, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sirukki Vaasam Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்வேதா மோகன்\nபாடகா் : ஆனந்த் அரவிந்தக்ஷன்\nஇசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்\nவச்சான் தழும்பப் போட்டு அத\nபெண் : எதிரும் புதிரும்\nபெண் : கிளி நேத்து எதிா்க்கட்சி\nஅது இப்போ இவன் பட்சி\nஆண் : சிறுக்கிவாசம் காத்தோட\nஆண் : வேணாம் உயிா் வேணாம்\nஉடல் வேணாம் நிழல் வேணாம்\nஅடி நீ மட்டும் தான் வேணுன்டி\nஆண் : { உருமும் வேங்கை\nஉசுரக்கூட தர யோசிக்கமாட்டேனடி } (2)\nஆண் : பாா்க்காத பசி ஏத்தாத\nஆண் : சிறுக்கிவாசம் காத்தோட\nஆண் : வேணாம் உயிா் வேணாம்\nஉடல் வேணாம் நிழல் வேணாம்\nஅடி நீ மட்டும் தான் வேணுன்டி\nபெண் : கொழையிற புழியிற\nஆண் : நெளியுறேன் கொடையுறேன்\nபெண் : ஒட்டி கொழையிற\nஎன சக்க புழியிற ஒரு பக்கம்\nநிறையிற விரல் பட்டு கலையிற…\nஆண் : தொட்டா நெளியிற\nஆண் : { சிறுக்கிவாசம் காத்தோட\nஆண் : வேணாம் உயி���் வேணாம்\nஉடல் வேணாம் நிழல் வேணாம்\nஅடி நீ மட்டும் தான் வேணுன்டி } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16951", "date_download": "2019-06-16T20:42:36Z", "digest": "sha1:FC6BNRRKSYDM6DLWODAOEKKZX6WOUVZJ", "length": 8630, "nlines": 57, "source_domain": "battinaatham.net", "title": "ஆசிரியராக இருந்த சந்தோசம் ,அதிகாரியானதற்கு பிறகு கிடைப்பதில்லை. Battinaatham", "raw_content": "\nஆசிரியராக இருந்த சந்தோசம் ,அதிகாரியானதற்கு பிறகு கிடைப்பதில்லை.\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் அதிபர் பொ.நேசதுரை தலைமையில் இன்றைய தினம் ஆசிரியர் தின நிகழ்வு\nமு.ப 09.30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.இன் நிகழ்விற்க்கு பிரதம அதிதிகளாக அதிபர்,ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.அத்தோடு சிறப்பு அதிதிகளாக\nமட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம் ஆகியோரும் மண்முனை மேற்கு\nவலயக்கல்வி பணிப்பாளர் செல்வி.அகிலா கனகசூரியம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஅங்கு உரையாற்றிய வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா நான் முன்பு ஆசிரியராக இருந்து தற்போது அதிகாரியாக இங்கு வருகை தந்திருக்கின்றேன். ஆனால் நான் ஒரு ஆசிரியராக\nஇருக்கும்போது இருந்த சந்தோசம் அதிகாரியாக வந்ததற்கு பின்பு இல்லை என்றுதான் கூறுவேன்.ஏன் என்றால் ஆசிரியராக இருக்கும்போது எங்களுடைய மனதில் ஒரு கௌரவம்\nஎன்று எண்ணத்தோன்றும் அதுதான் ஆசிரியர் தொழிலுக்கு இருக்கின்ற ஒரு விதமான ஆனந்தம்.\nஅத்தோடு இந்த கல்வி வலயத்தை முன்னேற்றுவதற்காக நான் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றேன்.என்னைப்போன்று இந்த வலயத்திலுள்ள அனைத்து அதிபர்கள்,ஆசிரியர்கள்\nபெற்றோர்கள் எனப் பலர் பாடுபட்டுகொண்டிருக்கின்றார்கள்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை புரிகின்ற ஆசிரியர்கள் சொர்க்கத்தை நோக்கித்தான் செல்வார்கள் ஏன் என்றால் அவளவு அர்ப்பணிப்புடன்\nஅவர்கள் தங்களுடைய கடமைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றார்கள். மேலும்\nமண்முனை மேற்கு கல்வி வலையம் முன்னேறக்கூடாது என்பதில் சிலர் ஆர்வமாக இருக்கின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. எங்களது வலய��்தில் நல்ல பெறுபேறுகளை பெற்றுக்கொண்டால் நாங்கள் அதை தவறான முறைமூலம்\nபெற்றுக்கொண்டோம் என்றும் சிலர் மொட்டைக்கடிதம் போடுகின்றார்கள்.\nஎவர் எப்படி செய்தாலும் நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை எவற்றிற்கும் முகம்கொடுத்து முன்னேறிச்\nசெல்லவும் தயாராக இருக்கின்றோம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனக் குறிப்பிட்டார்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\nபிக்குகளை திருப்திப்படுத்தும் தென்னிலங்கை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/05/elumbu-theymanam-tips-in-tamil/", "date_download": "2019-06-16T21:11:32Z", "digest": "sha1:RUURUFOFUPNA32OPLSLBZ3OKF2PVJ7IT", "length": 9865, "nlines": 171, "source_domain": "pattivaithiyam.net", "title": "எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்|elumbu theymanam tips in tamil |", "raw_content": "\nஎலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்|elumbu theymanam tips in tamil\nதற்போது இந்தியாவில் 6 கோடி பேர் எலும்பு தேய்மான நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள்.\nஇப்போதெல்லாம் 40 வயதை தாண்டிவிட்டாலே பல்வேறு நோய்களுடன் முட்டுவலியும் சேர்ந்தே வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த பாதிப்பில் இருந்து `ஸ்லிம்’ ஆனவர்கள் பெரும்பாலும் தப்பித்துவிடும் அதேநேரத்தில், உடல் பருமன் கொண்டவர்கள் இதனால் படாதபாடு படுகிறார்கள்.\nஎலும்பு தேய்மானம் அடைவதால்தான் முட்டுவலி ஏற்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில்தான் எலும்பு தேய்மான (ஆஸ்ட்ரியோ போரசிஸ்) நோய் பாதிப்பு அதிகம் உள்ளது.\nதற்போது இந்தியாவில் 6 கோடி பேர் எலும்பு தேய்மான நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். அடுத்த 40 ஆண்டுகளில் 30 கோடி பேரை இந்த நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என்கிறது சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று.\n கூடவே தவறான உணவுப்பழக்க வழக்கமும் அத்துடன், மது, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்குகிறது.\nஇந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆரம்ப அறிகுறியாக முட்டின் மேல் பகுதியில் லேசான வலி, குதிகாலில் வலி ஏற்படும். சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலி வரும்.\nஇந்த அறிகுறிகள் ஒருவருக்கு காணப்பட்டால் முட்டு மாற்று சிகிச்சை நிபுணர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.\nஇப்போதெல்லாம் நாம் உண்ணும் உணவுகள் அனைத்திலுமே ரசாயனம் கலக்கப்பட்டுவிட்டது. இதுவும் எலும்பு தேய்மானம் ஏற்பட மற்றொரு காரணமாகிவிடுகிறது.\nஎலும்பு தேய்மான அறிகுறி உள்ளவர்கள் கால்சியம் சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை தினமும் சாப்பிடுவது நல்லது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23…...\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும்...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\n எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரே உணவு இதுதான்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23… ராசி பலன்கள் இதோ… நல்லகாலம் பிறந்தாச்சாம்\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nபலவிதமான சர்பத் செய்வது எவ்வாறு\nஉங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.\nஎலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா வெறும் 3 நாட்கள் மட்டும் பருகி பாருங்கள்\nகரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புகிறது: முன்னணி நடிகர் பற்றி தமன்னா\nஇந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன\nகொக்கோ தேங்காய் பர்ஃபி,tamil samayal\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும் ,beauty tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahenrot.net/piwigo/index.php?/category/1140&lang=ta_IN", "date_download": "2019-06-16T20:36:21Z", "digest": "sha1:HD5SQYR6LADBPSAKD4AQQVVSML7NLP5Z", "length": 7652, "nlines": 199, "source_domain": "www.ahenrot.net", "title": "Villes & villages / Allemagne / Baviere / Regensburg - Ratisbonne | La Galerie d'André Henrot", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப��பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?Id=20", "date_download": "2019-06-16T21:43:16Z", "digest": "sha1:TZ7IAPEN3WLQ4XFIFZ7UGS4RNNK5ZZ5P", "length": 3957, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > வத்தல் வகைகள்\nஉலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட இந்திய அணி தோற்றது இல்லை என சாதனை\nகர்நாடக மாஜி அமைச்சர் பேட்டி காவிரி நதிநீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு\nகோவையில் ஓபிஎஸ்சுக்கு இயற்கை நல சிகிச்சை\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1104", "date_download": "2019-06-16T21:43:24Z", "digest": "sha1:DFH4SFLQBXACC5ZIZECSBUDTRIUPGRFI", "length": 7659, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பைக்காரா நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி | Piagara falls in the waterfall and the tourists are delighted - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nபைக்காரா நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஊட்டி: ஊட்டி அருகேயுள்ள பைக்காரா நீர் வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நகரில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா போன்ற ச���ற்றுலா தலங்களை மட்டும் பார்ப்பது மட்டுமில்லாமல் நகருக்கு வெளியே உள்ள பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி, அப்பர்பவானி உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஊட்டி - கூடலூர் சாலையில் 22 கி.மீ., தொலைவில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளது. பைக்காரா அணை மின் உற்பத்திக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.\nஇயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள இந்த அணை மின் உற்பத்திகாக திறந்து விடும் போது, அணையில் இருந்து வெளியேறும் நீர் பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். குறிப்பாக பாறைகளின் நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தும் ஓடும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்நிலையில் தற்போது குளு குளு காலநிலை நிலவி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டியில் அதிகரித்துள்ளது. அண்மையில் பெய்த மழை காரணமாக பைக்காரா அணையில் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளது. மின் உற்பத்திக்காக பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த நீர் வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.\nஊட்டி பைக்காரா நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள்\nநீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nகல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nதொடர் விடுமுறையால் முதுமலையில் குவியும் சுற்றுலா பயணிகள்\n2 ஆண்டுகளுக்கு பின் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2019/01/gaja-relief-heroes.html", "date_download": "2019-06-16T20:37:06Z", "digest": "sha1:JVVGFB2P3UBJLBOQAFNWNPYCQZIM2QUN", "length": 11695, "nlines": 60, "source_domain": "www.malartharu.org", "title": "ரோட்டரி கஜா தினங்கள்", "raw_content": "\nஇந்தியாவில் பல்ஸ் போலியோ இயக்கத்தின் மூலம் போலியோவை விரட்டிய ரோட்டரி கஜா தினங்களில் செய்த சேவைகள் பெரும் ஆறுதல்.\nஎனது சங்கமான புதுகை கிங்க்டவுன் ரோட்டரியின் சங்க வளாகத்தில் நிறைந்தன மீட்புப் பொருட்கள். கஜா ஓய்ந்த அன்று மதியமே களமிறங்கிய ரோட்டரியன்கள் கான், மற்றும் வில்சன், ரோட்டரியன் பிரசாத், நிவாரணப் பணிகளை முன்னெடுக்க, மாவட்டம் மூவயிரத்தின் ஆளுநர் திரு கண்ணன் அவர்களும் ஆளுநர் தேர்வு திரு. லேனா. சொக்கலிங்கம் அவர்களும் களத்தில் இறங்கினார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் தவிர்க்கவே முடியாத ரோடரியன் ஜெய்.பார்த்திபனும் இணைந்தார்.\nஒரு மீட்புப் பணியை எவ்வளவு நேர்த்தியாக முறையாக செய்ய வேண்டும் எனபதற்கு ரோட்டரி ஒரு நல்ல உதரணம். திரு வில்சன் அவர்கள் வருகிற பொருட்கள், நிதி அனைத்தையும் முறையாக வரவு வைத்தார். அதே போல வழங்கப்படும் பொழுது முறையாக வவுச்சருடன் தான் வழங்கினார். இது ரோட்டரியின் நேர்த்தியை பறைசாற்றியது. மேலும் இந்த மீட்பு நிகழ்வுக்காக தனி கணக்கரே இருந்தார்.\nரோட்டரி மாவட்டம் மூவாயிரம் முழுதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிய ஆரம்பித்தன. ஜெய்.பார்த்திபன் என்னை விடாது அழைத்து அருணா அலாய்ஸ் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தின் மேலான் இயக்குனர்களுடன் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பிவைத்தார். நிறுவனத்திலிருந்து சேவைக்கு தங்கள் நிறுவனத்தில் பெரும் பொறுப்பில் இருக்கிறோம் என்றெல்லாம் கருதாது களத்தில் அசத்தினார்கள். மூட்டைகளை தாங்களே தூக்கிச் சென்று மிகப் பொறுப்பாக வழங்கினார்கள். ரோட்டரியன்.திரு.மோகன்ராஜ் மிக நேர்த்தியாக வழிநடத்த புதுகை சிப்காட் அருகே இருந்த கிராமத்திற்கு நிவாரணம் வழங்கினோம். இவ்வளவு மோசமான சூழலில் வாழும் மக்களை வைத்துக் கொண்டுதான் நாம் வல்லரசு என்று கனவு காண்கிறோம். பவர் பாட்டரி நிறுவனத்தின் உரிமையாளர் வட்டாரப் பொறுப்பாளர் ரோட்டரியன் ஸ்ரீனிவாசனும் இந்த நிகழ்வுகளில் ஈடுபட்டது மகிழ்வு.\nமனிதநேயப் பணிகள் என்றால் முதல் ஆளாக களத்தில் இருக்கும் ரோட்டரியன் முருகானந்தம் அவர்சார்பாக பல கிராமங்களுக்கு மீட்புப் பொருட்களை அனுப்பி வைத்தார். வழக்கம்போல அவருக்கே உரிய நேர்த்தியோடு.\nமின்சாரப் பணிகளுக்காக வந்திருந்த அயல் மாநில, மா���ட்ட மின்துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ரோட்டரி இயக்கம் உணவு தயாரித்து வழங்கியது. மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒரு தொகுதி பணியாளர்கள் ரோட்டரி வளாகத்தில்தான் தங்கினார்கள்.\nஇவர்களுக்கான உணவு தயாரிப்பில் பொறுப்போடு செயல்பட்டது எப்போதும் விருந்தோம்பல் பணியை விருப்புடன் செய்யக்கூடிய ரோட்டரியன் அண்ணன் அண்ணாமலை, மற்றும் ரோட்டரியன், கல்வியாளர், கட்டிடப் பொறியியல் வித்தகர் என்று பன்முக ஆளுமையைக் கொண்ட அண்ணன் முருகப்பன். கஜா தினங்களில் இவர்கள் அனைவரும் ரோட்டரி சங்க வளாகத்தில் முழுநேரம் தங்கி பொறுப்போடு செயல்பட்டார்கள்.\nமேலும் எனது இரண்டாம் ஆண்டு ரோட்டரி அனுபவத்தில் முதல் முதலாக ரோட்டரியின் பிரமாண்டம் புரிபட்ட நாட்கள் இவை. ஆனால் வலிநிறைந்த நாட்கள்.\nரோட்டரி செய்ய முடிவெடுத்துவிட்டால் எதையும் செய்து முடிக்கும் என்பதை உணர்ந்தேன்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டா��ும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7449.html?s=7dead83de8d48c5153b2f93b9b0d4e3d", "date_download": "2019-06-16T20:48:52Z", "digest": "sha1:QAM26OU2Z7FKHG3LUTLTDUKPBE52JCZZ", "length": 5963, "nlines": 75, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் காதலை விட்டுச் செல்லும் காதல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > என் காதலை விட்டுச் செல்லும் காதல்\nView Full Version : என் காதலை விட்டுச் செல்லும் காதல்\nசில நிஜங்கள் பிம்பங்கள் ஆக\nஅழகிய கவிதைக்கும், படத்துக்கும் பாராட்டுகள் ஆதவா...\nசில நிஜங்கள் பிம்பங்கள் ஆக\nஅழகிய கவிதைக்கும், படத்துக்கும் பாராட்டுகள் ஆதவா...\nஉங்க மாடல் ரஸ்யாநாட்டு பெண்ணா\nஉங்க மாடல் ரஸ்யாநாட்டு பெண்ணா\nசும்மா ஒரே பொண்ணு நாலஞ்சா தெரியுதே, ஏதோ ஒன்னு கிறுக்கி பேரு வாங்கலாமேன்னுதான் இந்த படத்த போட்டேன்... ரொம்ப நன்றிங்க...\nஆதவனின் கவிதை எப்போதுமே அழகுதான். சிறப்பானதுதான். இந்தக்கவிதையைப் படித்ததும் மனதில் ஒரு பொறி. ரசியாக்காரியின்காதலுக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்த்தம் இருக்குமோ\nசும்மா ஒரே பொண்ணு நாலஞ்சா தெரியுதே, ஏதோ ஒன்னு கிறுக்கி பேரு வாங்கலாமேன்னுதான் இந்த படத்த போட்டேன்... ரொம்ப நன்றிங்க...\nரண்டா தெரிஞ்சாவே மப்புண்ணு சொல்லுவாங்க.\nநாலஞ்சா தெரிஞ்சா ஈர்ப்புன்னு சொல்லுவாங்க\nகல்யாணம் னா --- வேணும் உங்களுக்கு ஆனவாட்டி தெரிஞ்சுக்குங்க:icon_ush: :icon_ush:\nஅழகான கவிதை ஆதவா பாராட்டுக்கள்\nஅக்கா உக்ரேன் நாட்டு பெண்கள்தான் உலகில் அழகானவர்களாம் :D:D:D\nஅழகான கவி வரிகள் ஆதவா எனது பாரட்டுக்கள்..\nசுட்டி யார் சொன்னது..ஆப்பிரிக்கா பெண்கள் தான் மிகவும் அழகானவர்களாம்:D\nபிம்பங்களைப்பார்த்ததும் பிறந்த கவிதை ஆதவாவிடமிருந்து நமக்கு கிடைத்த சிறந்த கவிதை.பாராட்டுக்கள் ஆதவா.\nஎப்படி சிந்திக்கறீங்க இதுபோல எழுதலாம்னு... வாழ்த்துக்கள்\nரண்டா தெரிஞ்சாவே மப்புண்ணு சொல்லுவாங்க.\nநாலஞ்சா தெரிஞ்சா ஈர்ப்புன்னு சொல்லுவாங்க\nகல்யாணம் னா --- வேணும் உங்களுக்கு ஆனவாட்டி தெரிஞ்சுக்குங்க:icon_ush: :icon_ush:\nஇந்த கட்டத்தில் என்ன அண்ணா... தயங்காமல் சொல்லுங்கள்... நான் ரொம்ப சின்ன புள்ளை...\nமீண்டும் இந்த கவிதையை பார்வையிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172662", "date_download": "2019-06-16T21:22:04Z", "digest": "sha1:5D52753G4KU24I3T3OWNDB4KNUGO7E5J", "length": 9554, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "இலங்கையில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பேரணி: ஐ.நாவிடம் கோரிக்கை – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஜனவரி 31, 2019\nஇலங்கையில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பேரணி: ஐ.நாவிடம் கோரிக்கை\nஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களினால் இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.\nஐ.நாவே கையில் கொடுத்தவர்களை தேட ஒ.ஏம்.பி அலுவலகம் தேவையா, ஐ.நாவே ரகசிய சித்தரவதை முகாம்களை கண்டு பிடித்து எங்கள் பிள்ளைகளை மீட்டு தா, ஐ.நாவே ரகசிய சித்தரவதை முகாம்களை கண்டு பிடித்து எங்கள் பிள்ளைகளை மீட்டு தா, சர்வதேச விசாரணை தேவை, ஐ.நாவே இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்காதே, சர்வதேச விசாரணை தேவை, ஐ.நாவே இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்காதே உள்ளிட்ட வசனங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய போராட்டம் கடைவீதி வழியாக பேரணியாக சென்று வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து மீண்டும் பழையபேருந்து நிலையத்தினை அடைந்திருந்தது.\nஎமது கோரிக்கைகளை பலமுறை முன்வைத்த போதும் இதுவரை ஐ.நா மனித உரிமை ஆணையகத்தால் அது நிறைவேற்றப்படாத நிலையில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலாவது எங்களது கேரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசிற்கு காலநீட்டிப்பை வழங்காமல் அழுத்தத்தை கொடுப்பதன் மூலமாக எங்களது உறவுகளிற்கு நீதியானதும்,நியாயமானதுமான தீர்வுகிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர்தொடர்பான விடயத்தை அதற்கு யார் காரணியாக இருந்தார்களோ அவர்களால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் மூலம் எமக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வுகள் ���ிடைக்கபோவதில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராயா,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் பல்கலைகழக மாணவர்கள்,கிழக்கு பல்கலை மாணவர்கள்,மதகுருமார்கள்,வர்த்தக சங்கத்தினர் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர்,சிவில் சமூக பிரதிநிதிகள்,உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். -BBC_Tamil\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றிப் போற்றி…\nஇலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக…\nஇது நடந்தால் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவார்கள்:…\nமீன் சந்தையாக மாறிய காளி கோவில்;…\nநான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்’; அன்றே…\nதமிழரை மாற்றான் தாய் பிள்ளைகளைப் போன்றே…\nகழி தின்ன தயாராகும் முஸ்லீம் தலைமைகள்\nஇலங்கை முஸ்லிம்கள் நாட்டைவிட்டே வெளியேற விரும்புகிறார்களா…\nஅரசிடம் சலுகைகளை பெற முற்பட்டால் முஸ்லிம்களுக்கு…\nஹிஸ்புல்லாஹ்விடமிருந்து பறிபோகப்போகிறது 2000 கோடி சொத்து;…\nஈஸ்டர் தாக்குதல்: “இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளுடன்…\nதமிழர்களது பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்க்கப்பட வேண்டும்…\nபொறுப்பற்று செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்;…\nதமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு…\nஏப்ரல் 21 ‘குண்டுத் தாக்குதல்கள்:’ விசாரணைக்குழுவின்…\nதமிழர் பிரச்சனைக்கு தீர்வு… மோடியிடம் தமிழ்த்…\nதீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு இந்தியா- சிறிலங்கா…\nதமிழர்களின் பிரச்சினை – புது டெல்லி…\nஇலங்கை அரசுக்கு தமிழ் உறவுகள் விடுத்துள்ள…\nஇன்று முதல் கிழக்கில் நாடு கடந்த…\nஇலங்கை ஜிகாடி முஸ்லீம்களுக்கு ஆதரவாக சில…\nஇலங்கையில் இருந்து வெளியேற 7 ஆயிரம்…\nசிறிலங்காவுக்கு உதவும் 20 அவுஸ்ரேலிய புலனாய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:35:53Z", "digest": "sha1:YUIQ3WRQ5BU4F6G6KH7TOPTVR65VJ5HX", "length": 21218, "nlines": 322, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரையகக் குடலியவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரையகக் குடலியவ���யல் (Gastroenterology) என்பது மருத்துவத்தின் ஒரு பிரிவாகும், சமிபாட்டுத்தொகுதி, அதன் நோய்கள் பற்றிய கல்வியறிவு, பயிற்சி இப்பிரிவின் கீழ் வழங்கப்படுகின்றது. இப்பிரிவில் சிறப்புப் பயிற்சிபெற்ற மருத்துவர் இரையகக் குடலியவியலாளர் (gastroenterologist) என அழைக்கப்படுகின்றார்.\nவாயில் இருந்து குதம் வரையான இரையகக் குடலியப் பாதையில் ஏற்படும் சமிபாட்டுத்தொகுதி நோய்கள் பற்றிய சிறப்புப் பயிற்சியை மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள் மேலதிகமாகப் பெறுகின்றனர். அடிப்படை மருத்துவக் கல்வியின் காலம் நாடுகளைப் பொறுத்தவரை மாறுபடுகின்றது, இது பொதுவாக ஐந்து வருடம் தொடக்கம் எட்டு வருடங்கள் வரை நீடிக்கும். இந்த அடிப்படை மருத்துவக் கல்வியில் தேர்ச்சி பெற்று மருத்துவக்கலாநிதி (MBBS, MD) பட்டம் பெற்றவர்கள் மேலும் சிறப்பாக ஒரு குறிப்பிட்ட துறையில் பயிற்சி பெறுவதுண்டு. இரையகக் குடலியவியல் துறையில் பயிற்சி பெறும் ஒரு மருத்துவர் ஒருவருடம் உள்ளகப் பயிற்சிக் காலம் முடிவடைந்ததும் மேலும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு சிறப்புப் பயிற்சியைத் தொடருவர். சில சந்தர்ப்பங்களில் ஒருவருடம் உள்ளகப் பயிற்சிக் காலத்தில் இருந்தே இரையகக் குடலியவியல் கற்கத் தொடங்குவதும் உண்டு, இச்சந்தர்ப்பத்தில் மேலும் இரண்டு வருடங்கள் மருத்துவர் பயிற்சி பெற வேண்டியிருக்கும். இரையகக் குடலியவியலில் அறுவைச்சிகிச்சை புரிவோர் இவற்றுள் உள்ளடங்க மாட்டார்கள், அறுவைச்சிகிச்சை பயிலுவது பிறிதொரு துறையாகும்.\nபல் மற்றும் தாடை அறுவை சிகிச்சை (Oral and Maxillofacial surgery)\nகாது - மூக்கு - தொண்டை மருத்துவம் (ENT)\nகுழந்தை நல அறுவை சிகிச்சை\nகருப்பை நீக்க அறுவை சிகிச்சை\nபுற்றுநோயிய அறுவை சிகிச்சை (Surgical oncology)\nகுழலியல் (Angiology) (குழலிய மருத்துவம்)\nமகப்பேறியல், மகளிர் நலவியல் (Obstetrics and gynaecology)\nஇனப்பெருக்க உட்சுரப்பியல், மலட்டுத் தன்மை\nமகளிர் நல சிறுநீர்ப்பாதையியல் (Urogynecology)\nஇடையீட்டு கதிரியல், அணுக்கரு மருத்துவம்\nஉடற்கூற்று நோயியல், மருத்துவ நோயியல், மருத்துவ வேதியியல், மருத்துவ நோயெதிர்ப்பியல், என்புநோயெதிர்ப்பியல், உயிரணு நோய்க்கூற்றியல் (Cytopathology), மருத்துவ நுண்ணுயிரியல், இரத்தமாற்று மருத்துவம் (Transfusion medicine)\nபழக்கப்பற்று மருத்துவம் (Addiction Medicine)\nபதின்ம மருத்துவம் (Adolescent Medicine)\nபேரழிவு மருத்துவம் (Disaster medicine)\nநீர் மூழ்கு மருத்துவம் (Diving medicine)\nஅவசர நிலை மருத்துவம் (Emergency medicine)\nபொது வகைத் தொழிலாற்றுதல் (General practice)\nதீவிர சிகிச்சைப் பிரிவு மருந்துவம்\nமருத்துவ நரம்பு மண்டல இயங்கியல் (Clinical neurophysiology)\nதொழில் சார் மருத்துவம் (Occupational medicine)\nநோய் தணிப்புப் பேணல் (Palliative care)\nபிள்ளை மருத்துவ இயல் (Neonatology)\nஉடல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு (Physiatry)\nதமிழ்நாடு சித்த மருத்துவக் கல்லூரிகள்\nமருத்துவ நிறைஞர் (Master of Medicine)\nஅறுவை மருத்துவ நிறைஞர் (Master of Surgery)\nதனிநபர்-சார் மருத்துவம் (Personalized medicine)\nசமிபாட்டுத்தொகுதி · சமிபாட்டுத்தொகுதி நோய்கள் · இரையகக் குடலியவியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:37:06Z", "digest": "sha1:4ZAYQTTYFTRVYH3PQ2SCMKWN4KQEH7FZ", "length": 9723, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "பள்ளிவாசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாகிஸ்தானில் உள்ள லாகூரில் இடம்பெற்றுள்ள பத்ஷாகி பள்ளிவாசல், அதன் மையத்தில் ஐவான் , மூன்று கவிகைமாடம் (domes), மற்றும் தெளிவாய்த் தெரிகின்ற ஐந்து பள்ளிவாயில் தூபிகள் (மனோரா)\nபள்ளிவாசல் என்பது, இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளி என்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப் பெயரான மஸ்ஜித் என்பதையும் பயன்படுத்துகிறார்கள். பள்ளிவாசல்கள் பலவகையாக உள்ளன. தனியாருக்குரிய சிறிய பள்ளிவாசல்கள் முதல் பலவிதமான வசதிகளைக் கொண்ட பெரிய பொது பள்ளிவாசல்கள் வரை உள்ளன.\nமுசுலிம் மக்கள் தொழுகைக்காக ஒன்றுகூடும் இடமாகத் தொழிற்படுவதே பள்ளிவாசல்களின் முக்கிய பயன்பாடாகும். இசுலாமியர்களுக்கு, சமூக மற்றும் சமய முக்கியத்துவம் உள்ள இடங்களாக பள்ளிவாசல்கள் விளங்குவது மட்டுமன்றி, அவற்றின் வரலாற்று,மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக உலக அளவில் பள்ளிவாசல்கள் சிறப்புப் பெறுகின்றன. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திறந்த வெளியில் மிக எளிமையாக ஆரம்பித்தவை, இஸ்லாம் சமயம் உலகின் பல பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியபோது பல்வ��று கட்டிடக்கலைப் பாணிகளைச் சார்ந்தவையாகவும், பலவகையான அம்சங்களைக் கொண்ட பெரிய கட்டிடங்களாகவும் உருப்பெற்றன. இன்று கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் பல குவிமாடங்கள், மினார்கள் என்று அழைக்கப்படும் கோபுரங்கள், பெரிய தொழுகை மண்டபங்கள் என்பவற்றைக் கொண்டனவாக அமைகின்றன.\nஅல் அக்சா பள்ளிவாசல்-- யெருசலம்\nSelimiye Mosque(சோபியா பள்ளிவாசல்)-- துருக்கி\nமஸ்ஜிதுல் ஹராம் -- மக்கா\nஅல்-மஸ்ஜித் அந்-நபவி -- மதினா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2018, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-06-16T20:53:09Z", "digest": "sha1:BMZQE7ORAEGUYQPM3AN5WF5B7MUPLL6T", "length": 7166, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலி மைனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிக அருகிய இனம் (IUCN 3.1)[1]\nபாலி மைனா (Bali Myna, Leucopsar rothschildi) என்பது நடுத்தர அளவிலான (25 செ.மி நீளம்) மைனாவாகும். இது ஏறக்குறைய வெண்மையாகவும், தளர்வான கொண்டையும், இறக்கை மற்றும் வாலின் முனையில் கருப்பு நிறமும் கொண்டு காணப்படும். இதன் கண்களைச் சுற்றி நீல நிறத் தோலும், மஞ்சள் நிற சொண்டும், சாம்பல் நிறக் கால்களும் காணப்படும். இரு பாலினங்களும் ஒத்த உருவைக் கொண்டு காணப்படும்.\n↑ \"Leucopsar rothschildi\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 July 2012.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Leucopsar rothschildi என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - மிக அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2013, 14:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:35:27Z", "digest": "sha1:SJGC6EB7LPJC3EZDY4TZXERP35GNTM2Q", "length": 37606, "nlines": 373, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராங்க்ளின் ரூசவெல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்காவின் 32வது குடியரசுத் தலைவர்\nஹாரி எஸ். ட்ரூமன் (1945)\nபிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt, ஜனவரி 30, 1882 – ஏப்ரல் 12, 1945), 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் நேரடிப் பங்கு வகித்த இவர் 20ம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்காவின் மூன்று முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கணிகக்ப்படுகிறார்.\n1.1 கல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை\n2 ஆரம்ப அரசியல் வாழ்க்கை\n2.1 மாநில செனட்டர் மற்றும் (Tammany) ஊழல் அமைப்பின் எதிர்ப்பாளர்\n2.2 கடற்படை துணை செயலாளர்\n2.3 துணை ஜனாதிபதிக்கான பிரச்சாரம்\n3 நியூயார்க் மாநில ஆளுநர்\nகல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை[தொகு]\nஇவர் நியூயார்க்கில் ஹைடி பார்க் நகரில் பிறந்தார். இவரது தந்தை ஜேம்ஸ் ரூஸ்வெல்ட் வணிகத் தொழில் செய்தார். ஜேம்ஸ் ரூஸ்வெல்ட், சாரா ஆன் திலானோ ஆகியோர் இவரது பெற்றோர். இவரது பெற்றோரின் குடும்பத்தார் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். இளவயதில் அதிக முறை ஐரோப்பாவிற்குச் சென்று வந்ததால், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் பேசக் கற்றார். குதிரையேற்றம், போலோ, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளைக் கற்றுத் தேந்தார். பதின்வயதில் கோல்ப் விளையாட்டில் தேர்ச்சி பெற்றார். மாசாசூசெட்ஸ் குரோடன் பள்ளியில் படித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் எண்டிகோட் பீபாடி இவருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இவரின் திருமணத்தின் பொழுதும், அதிபராகப் பதவியேற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுச் சிறப்பித்தார். இவர் ஹார்வர்டு கல்லூரியில் பயின்றார். ஹார்வர்டு கிரிம்சன் என்ற நாளேட்டின் முதன்மை ஆசிரியராகவும் விளங்கினார்.\nஇவர் எலியனேர் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார்.[1] இவரது இளவயது திருமணத்தை இவரது தாயார் ஏற்கவில்லை. எலியனேரின் மாமா திருமணத்தை நடத்தினார். இவர்களுக்கு ���று குழந்தைகள் பிறந்தன. இவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇளம் தம்பதியினர் ஹைடி பார்க் என்ற அவரது குடும்பத்தின் ஸ்ப்ரிங்வூட் நகரத்திற்கு குடியேறினர், அங்கு ரூசவெல்ட்டின் தாயார் அடிக்கடி வீட்டிற்கு விருந்தாளியாக வந்து சென்றார், எலியனேர் மிகவும் அதிகமான அதிருப்திக்குள்ளானார். 1941 ஆண்டு வரை அவரது தாயார் இறப்பு வரை அந்த வீடு ரூசவெல்ட்டின் தாயார்க்கு சொந்தமாக இருந்தது. கூடுதலாக, ஃபிராங்க்ளின் ரூசவெல்ட் மற்றும் அவரது தாய் சாரா நியூயார்க் நகரத்தில் இளம் தம்பதியினருக்கு அவர்கள் புதிதாக நன்கு திட்டமிட்டு ஒரே மாதிரியாக இருக்குமாறு புதிய இரட்டை வீடுகளை கட்டி முடித்தனர்;[2] அந்த வீடுகளின் ஒவ்வொரு தளத்திலும் இணைப்புகளை வைத்து இரட்டை வீடுகளை கட்டியிருந்தனர். எலியனேர் தனது சொந்த வீட்டில் வசிப்பதாக என்றுமே அவர் உணர்ந்ததில்லை.\nசுயசரிதை எழுத்தாளர் ஜேம்ஸ் மேக்ரிகோர் பர்ன்ஸ் இளைஞரான ரூசவெல்ட் தன்னம்பிக்கை மற்றும் மேல் வர்க்கத்தினராக இருந்தார் என்றார். இதற்கு மாறாக, எலியனேர் அந்த சமயத்தில் சமூக வாழ்க்கையை வெட்கமாகவும் வெறுப்பாகவும் இருந்தார், முதலில் தங்களுடைய பல குழந்தைகளை வளர்க்க வீட்டிலேயே தங்கினார். எலியனேர் அவர்களுக்கு ஆறு குழந்தைகள் இருந்தன:\nஅண்ணா எலினோர் ரூஸ்வெல்ட் (1906 - 1975)\nஜேம்ஸ் ரூஸ்வெல்ட் II (1907 - 1991)\nஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் (1909 - 1909)\nஎலியட் ரூஸ்வெல்ட் (1910 - 1990)\nஃப்ராங்க்ளின் டெலோனோ ரூஸ்வெல்ட் ஜூனியர் (1914 - 1988)\nஜான் அஸ்பின்வால்ல் ரூஸ்வெல்ட் II (1916 - 1981)\nமாநில செனட்டர் மற்றும் (Tammany) ஊழல் அமைப்பின் எதிர்ப்பாளர்[தொகு]\n1910 ஆம் ஆண்டின் மாநிலத் தேர்தலில் ரூசவெல்ட், நியூயார்க் மாநில செனட் மாவட்டத்தில் உள்ள ஹைடி பார்க் அருகே டச்சு கவுண்டியில் போட்டியிட்டார். இந்தப் பகுதியில் குடியரசுக் கட்சியிக்கு ஆதரவு அதிகமாக இருந்தது, 1856 முதல் எந்த ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் இந்த பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. ரூசவெல்ட் அந்தப் பகுதியில் மிகப் பிரபலமானவராக இருந்தார் மேலும் அவரது உறவுக்காரர் தியோடர் குடியரசுக் கட்சியில் இருந்தார் அதனால் ஜனநாயகக் கட்சி ரூசவெல்ட்டை வேட்பாளராக அறிவித்தது. ரூசவெல்ட் தனது தேர்தல் பிரசாரத்திற்குத் தேவையான செலவுகளை தாமே ஏற���றுக்கொண்டார். அவரது தேர்தல்ப் பிரசாரம் விருவிருப்பாகவும் மற்றும் ஆக்கிரோசத்துடனும் இருந்தது. அதனால் அந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றார். ரூசவெல்ட் பெயர் ஹட்சன் பள்ளத்தாக்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. [3]\nசனவரி 1, 1911 இல் செனட் உறுப்பினராக பதவிப் பிராமானம் எடுத்துக் கொண்ட ரூசவெல்ட், உடனடியாக மாநில ஜனநாயகக் கட்சியை ஆதிக்கம் செலுத்திய (Tammany) தம்மானி முதலாளித்துவத்தை எதிர்த்த \"கிளர்ச்சியாளர்களின்\" குழுவின் தலைவர் ஆனார். சனவரி 16, 1911 இல் ஜனநாயகக் கட்சித் தலைமையுடன் தொடங்கிய அமெரிக்கா செனட் தேர்தல் 74 நாட்களுக்கு இரு பிரிவுகளின் போராட்டத்தால் முடக்கப்பட்டது, புதிய செனட் உறுப்பினரின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் வில்லியம் எஃப். ஷீஹன் இந்த சூழலை \"தம்மானியின் முழு வலிமை\" என்று விவரித்தார். (அமெரிக்க செனட்டர்களின் பிரபலமான தேர்தல், அந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வரை நடைபெறவில்லை) மார்ச் 31 ஆம் தேதி சமரச வேட்பாளர் ஜேம்ஸ் ஏ.ஓ.கோர்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவரி ரூசவெல்ட்டிற்கு தேசிய வெளிப்பாடு மற்றும் அரசியல் தந்திரோபாயங்கள் மற்றும் சில அனுபவ ஆலோசனைகளை வழங்கினார்; தம்மானி குழுவின் தலைவர் ஒருவர் ரூசவெல்ட்டை உடனடியாக ஜனநாயகக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றார் ஏனென்றால் ரூசவெல்ட் உறவுக்காரரால் குடியரசுக் கட்சியில் ஏற்படுத்திய பாதிப்பைப் போல் ரூசவெல்டும் ஏற்படுத்துவார் என்று எச்சரித்தார். நியூயார்க் ஜனநாயகக் கட்சிக்காரர்களிடம் விரைவில் ரூஸ்வெல்ட் பிரபலமானவராக ஆனார், இருப்பினும் அவர் இதுவரை ஒரு சிறந்த பேச்சாளராக இன்னும் மாறவில்லை. அவரைப் பற்றிய செய்திக் கட்டுரைகள் மற்றும் கேலிச் சித்திரங்கள் \"ரூஸ்வெல்ட்டின் இரண்டாவது வருகையை\" சித்தரிக்கத் தொடங்கியது.\"ரூஸ்வெல்ட் இரண்டாவது வருகை தம்மானி கூட்டத்திற்கு குளிர்க் காய்ச்சல் ஏற்படுவதாக சித்தரித்தது\". [4]\n1913 இல் கடற்படை துணைத் தளபதி ஜோசப்ஸ் டேனியல்ஸின் செயலாளராக கடற்படை துணைச் செயலாளராக ரூசவெல்ட் நியமிக்கப்பட்டார். ரூசவெல்ட் கடற்படைக்கு வாழ்நாள் முழுவதும் அன்பு கொண்டிருந்தார் - அவர் ஏற்கனவே கிட்டத்���ட்ட 10,000 கடற்படை சம்பந்தமான புத்தகங்களை சேகரித்திருந்தார், மேலும் அனைத்தையும் வாசிக்கச் செய்ததாகவும் கூறினார்-மற்றும் அவரது முதலாளி டேனியல்ஸ் ஒரு பெரிய மற்றும் திறமையான கடற்படை சக்தியை ஆதரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். [5][6] துணை செயலாளராக ரூசவெல்ட் கடற்படை விரிவுபடுத்துவதற்கான வேலைகளை செய்தார். இதன் காரணமாக அமெரிக்க கடற்படை ரிசர்வ் படை நிறுவப்பட்டது. அட்மிரல் வில்லியம் பென்சன் போன்ற பிற்போக்குத்தனமான மூத்த அதிகாரிகளுக்கு எதிராக அவர் \"எந்தவொரு பயன்பாட்டையும் கருவியாகக் கருதிக் கொள்ள முடியாது\" என்று கூறிய ரூசவெல்ட் - போருக்குப் பின்னர் கடற்படையின் விமானப் பிரிவின் பாதுகாப்பை பலப்படுத்த தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார்.[7] பில்லி மிட்செலின் போர் கப்பல்களை மூழ்கடிக்கும் குண்டுகள் பற்றி வெளிப்படையாக எச்சரிக்கைகள் செய்தாலும்,[8] ரூசவெல்ட் செனட் தலைவர்களுடனும் ஏனைய அரசாங்கத் துறைகளோடும் கடற்படை திட்டங்களுக்கான நிதிப் பெற பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் டெய்லரின் \"நிறுத்து-கண்காணிப்பு\" முறைமையை எதிர்த்தார், இது கப்பல் கட்டுப்பாட்டு மேலாளர்களால் பாராட்டப்பட்டது, ஆனால் தொழிற்சங்கங்கள் எதிர்த்தது. கடற்படை அலுவலகத்தில் தனது ஏழு ஆண்டுகால அனுபவத்தில் ஒரு தனி தொழிற்சங்க வேலைநிறுத்தம் [9] கூட ஏற்படாமல் பார்த்துக்கொண்டார், இதில் ரூசவெல்ட் தொழிலாளர் பிரச்சினைகள், போர்க்கால, கடற்படை பிரச்சினைகள் மற்றும் தளவாடங்கள், எதிர்கால அலுவலகத்திற்கான அனைத்து மதிப்புமிக்க தகுதிகள் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். [10]\n1920 ஆம் ஆண்டு ஜனநாயக தேசிய மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளராக, ஓஹியோவின் கவர்னர் ஜேம்ஸ் எம். காக்ஸ் உடன் துணை ஜனாதிபதி வேட்பாளராக ரூசவெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேர்வு பெரும்பாலான மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தபோதிலும், ரூசவெல்ட் ஒரு மிதமான, ஒரு வில்சோனியஸம், மற்றும் புகழ் ஆகிய பண்புகளை பெற்றிருந்ததால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு சமநிலையை உருவாக்கினார். ரூசவெல்ட், ஜனாதிபதி தேர்தலில் கட்சியால் வேட்பாளராக தேர்வு செய்யப் பட்டபோது குடியரசு கட்சியின் தியோடாரைவிட நான்கு வயது இளயவராக இருந்தார். காக்ஸ்-ரூசவெல்ட் ஜோடி குடியரசுக் கட்சியினரின் வேட்பாளர்களான வா���ன் ஜி. ஹார்டிங் மற்றும் கால்வின் கூலிட்ஜ் ஆகியோரால் ஜனாதிபதி தேர்தலில் பரந்த வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டனர். தொழில்முறை சட்டப் பயிற்சி செய்வதற்கு ரூஸ்வெல்ட் நியூயார்க் நகரத்திற்குத் திரும்பினார், புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட நியூயார்க் சிவிடான் மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.[11]\n1920 களில், குறிப்பாக நியூயார்க்கில், ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புபட்டிருந்த மற்றும் தொடர்புடையவர்களை ரூசவெல்ட் பலப்படுத்துவதற்கான வேலைகளை செய்தார். அவர் ஆரம்பத்தில் நியூயார்க் நகரத்தின் (Tammany) தம்மானி அமைப்பிற்கு ஒரு எதிராளியாக இருந்த போதிலும், அந்த குழுவினரின் தனக்கு எதிரான நிலைப்பாட்டை ரூசவெல்ட் முறியடித்தார். 1922 ஆம் ஆண்டில் நியூயார்க் ஆளுநராக ஆல்ஃபிரட் ஈ. ஸ்மித் தேர்தலில் வெற்றி பெற்றார், மேலும் 1924 ஆம் ஆண்டில் அவரது உறவினர், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தியோடர் ஜூனியர் ஆகியோருக்கு எதிராகவும் ஸ்மித்தின் ஆதரவாளராகவும் இருந்தார். [12] 1924 மற்றும் 1928 ஆண்டுகளில் நடந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் ரூசவெல்ட் ஸ்மித்திற்கு ஆதரவாக உரையாற்றினார் மேலும் ஸ்மித்திற்கு ஆதரவாக வேட்பு மனுக்களை வழங்கினார்; 1924 தேர்தலில் நடந்த பிராச்சாரத்தின் மூலம் ரூசவெல்ட் பொது வாழ்விற்குத் திரும்பினார். [13]\n1928 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஸ்மித் அறிவிக்கப்பட்டதால், ஸ்மித் ரூசவெல்ட்டை மாநிலத் தேர்தலில் ஆளுநராக நியமிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி ஜனநாயகக் கட்சியின் சார்பாக ரூசவெல்ட்டை நியூயார்க் மாநில ஆளுநராக நியமித்தனர். ஸ்மித் ஜனாதிபதி தேர்தலில், அவரது சொந்த மாநிலத்தில் தோற்கடிக்கப்பட்டாலும், ரூசவெல்ட் தேர்தலில் ஒரு சதவிகிதம் வித்தியாசத்தில் நியூயார்க் மாநில ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [14] ஒரு சீர்திருத்த ஆளுநராக, அவர் பல புதிய சமூக திட்டங்களை நிறுவினார், மேலும் பிரான்சஸ் பெர்கின்ஸ் மற்றும் ஹாரி ஹாப்கின்ஸ் ஆகியோரின் அறிவுறைகளை பெற்றார். [15]\nரூஸ்வெல்ட் மெமோறியல், வாஷிங்டன் டிசி\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/former-australian-legend-compares-steve-smith-with-sachin-tendulkar-1", "date_download": "2019-06-16T20:35:37Z", "digest": "sha1:2PQ4OE54PM3N2AI3HR2E2K6LKWCZV2WV", "length": 16152, "nlines": 319, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஸ்டிவன் ஸ்மித்தை, சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்ட முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெஜன்ட்", "raw_content": "\nநாதன் குல்டர் நில்-ற்கு எதிராக ஸ்டிவன் ஸ்மித்தின் பேட்டிங் மிகச்சிறந்ததாக உள்ளது. ஸ்மித்தின் பேட்டிங் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் போலவே உள்ளது என ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இவ்வருடத்தின் தொடக்கத்தில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா சிறப்பான ஆட்டத்தை கையாண்டு தொடரை கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் கிரிக்கெட்டில் விதிக்கப்பட்ட தடையிலிருந்து மீண்டு ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது அந்த அணியின் கூடுதல் பலமாகும்.\nகுல்டர் நில்-ன் பந்துவீச்சுக்கு எதிராக ஸ்டிவன் ஸ்மித்தின் பேட்டிங் குறித்து ஜஸ்டின் லாங்கர் விவாதம் செய்து கொண்டிருந்தார். முன்னாள் இடதுகை பேட்ஸ்மேன் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது, உலகக் கோப்பைக்கு முன்பாகவே ஸ்டிவன் ஸ்மித் பேட்டிங்கிற்கு நன்றாக தயராகி விட்டார். அவரது பேட்டிங் ஸ்டைல் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் ஸ்டைல் போலவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் இனைய தளத்திற்கு ஜஸ்டின் லாங்கர் தெரிவித்தவதாவது,\nகடந்த வாரத்தில் பிரிஸ்பேனில் ஸ்டிவன் ஸ்மித் மிகவும் அருமையான பேட்டிங்கில் ஈடுபட்டுவந்தார். நாதன் குல்டர் நில்-ன் பந்துவீச்சுக்கு எதிராக அவரது பேட்டிங்கை பாக்கும் போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் போலவே இருந்தது. இவர் தற்போது தனது இயல்பான ஆட்டத்திறனிற்கு திரும்பிவிட்டார் என நான் நினைக்கிறேன்.\nநியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஸ்டிவன் ஸ்மித் பேட்டிங் மிகவும் அருமையாக இருந்தது. 29 வயதான பேட்ஸ்மேன் ஸ்டிவன் ஸ்மித் நிய��சிலாந்திற்கு எதிராக 89 மற்றும் 91 என இரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். ஆஸ்திரேலிய பயிற்சியாளரும் ஸ்டிவன் ஸ்மித்தின் ஆட்டத்திறனை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்டிவன் ஸ்மித் போன்ற பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது அணியின் வலிமையை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஸ்மித் பேட்டிங் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஸ்டிவன் ஸ்மித் பற்றி ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கூறியதாவது,\nநியூசிலாந்திற்கு எதிரான 3 பயிற்சி ஆட்டத்திலும் ஸ்டிவன் ஸ்மித்-தின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. இதனை பார்க்கும் போது கிரிக்கெட்டில் மாஸ்டராக திகழ ஸ்டிவன் ஸ்மித்திற்கு அதிக வாய்ப்புள்ளது. இவர் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. ஸ்மித் பேட்டிங்கை அதிகம் விரும்புகிறார். அவரது பேட்டிங் நிழல் ஆஸ்திரேலிய மண்ணில் பதிந்துள்ளது. ஸ்டிவன் ஸ்மித் பேட்டிங் ரன் மழை பொழியும் அளவிற்கு உள்ளது. நான் நகைச்சுவை ஏதும் செய்யவில்லை\".\nஆஸ்திரேலிய அணி மே 25 மற்றும் 27ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை-க்கு எதிராக பங்கேற்க உள்ளது. முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலிய அணி 2019 உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் ஜீன் 1 அன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 சச்சின் டெண்டுல்கர்\nஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னரை தொடக்க வீரராக களமிறக்க போவதில்லை - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்\nஇந்திய ரசிகர்கள் ஸ்டிவன் ஸ்மித்-தை ஏளனப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்த விராட் கோலி\nக்ளன் மெக்ராத் வீசிய ஓவரை மட்டும் சிதறவிட்டதற்கான காரணத்தை விளக்கிய சச்சின் டெண்டுல்கர்\nபயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து ரசிகர்களினால் கடும் ஏளனத்திற்கு உட்படுத்தப்பட்ட ஸ்டிவன் ஸ்மித் வெளியிட்டுள்ள உணர்ச்சிகரமான செய்தி\n2019 உலகக் கோப்பை தொடரில் எம்.எஸ்.தோனி 5வது பேட்டிங் வரிசையில் களம் காண வேண்டும் என விரும்புகிறேன் - சச்சின் டெண்டுல்கர்\nஐபிஎல் தொடர் ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு மிகுந்த உறுதுணையாக இருந்துள்ளது - ஆரோன் ஃபின்ச்\nஉலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த 5 வீரர்களுக்கு எதிராக மிகவும் கவனமாக இருக்க வேண்டும்\nஷாஹீத் அஃப்ரிடியின் ஆல்-டைம் உலகக் கோப்பை XI, இந்த அணியில் சச்சின் டெண்டுல்கருக்கு இடமில்லை\nவிராட் கோலி மற்றும் ஸ்டிவ் ஸ்மித் ஆகிய இரு கிரிக்கெட் ஜாம்பவான்களின் தீவிர ரசிகன் நான் - பென் ஸ்டோக்ஸ்\n2019 உலகக் கோப்பையில் 5 அதிரடியான கிரிக்கெட் போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/odi-stats-indian-cricket-team-at-edgbaston-1", "date_download": "2019-06-16T20:31:49Z", "digest": "sha1:OLZCPWIMKG2CVZTQ2QSZX3C72M57UWPU", "length": 14312, "nlines": 325, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "எட்பஸ்டன் மைதானத்தில் இந்திய அணி விளையாடிய ஒருநாள் போட்டிகளின் புள்ளிவிவரங்கள்", "raw_content": "\n2019 தொடரில் இந்திய அணி எதுக்கு எட்பஸ்டன் மைதானத்தில் இரு போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் முறையே இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி மோத இருக்கின்றது. மொத்தம் 10 போட்டிகளில் இதுவரை இந்திய அணி விளையாடி உள்ளது. அவற்றில், ஏழு வெற்றிகளை குவித்தும் உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 3 வெற்றிகளையும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஒரு வெற்றியையும் இந்திய அணி பெற்றுள்ளது. மேலும், இந்த மைதானத்தில் குறிக்கப்பட்ட பல சாதனைகளை இந்த தொகுப்பில் எடுத்துரைக்கின்றது.\n319 / 3 - பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்து இருந்தது இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். 190 / 10 - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 190 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை ஆட்டமிழந்தது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.\n290 - இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இம்மைதானத்தில் 290 ரன்களை குவித்துள்ளார்.\n123* - மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 123 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்தது ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட இந்திய அணியின் தனிநபர் அதிகபட்ச ரன்கள் ஆகும்.\n12 - இதுவரை இந்த மைதானத்தில் 12 அரை சதங்கள் இந்திய வீரர்களால் குவிக்கப்பட்டுள்ளன.\n4 - இந்தியாவின் ராகுல் டிராவிட் இம்மைதானத்தில் நான்கு அரை சதங்கங்களை கண்டுள்ளார்.\n9 - இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா இந்த மைதானத்தில் 9 விக்கெட்��ளை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறார்.\n3 / 27 - இந்திய அணியின் \"தாதா\" என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலி, இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை அள்ளியது ஒரு போட்டியில் இந்திய பந்து வீச்சாளரின் சிறந்த சாதனையாகும்.\n7 - தோனி இதுவரை இந்த மைதானத்தில் 7 விக்கெட்களை தமது விக்கெட் கீப்பிங் பணியால் வீழ்த்தியுள்ளார்.\n3 - 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட் 3 வீரர்களை தமது விக்கெட் கீப்பிங் மூலம் வீழ்த்தியுள்ளார். இது ஒரு போட்டியில் வீழ்த்தப்பட்ட சிறந்த விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.\n4 - யுவராஜ் சிங் இந்த மைதானத்தின் இதுவரை நான்கு கேட்சுகளை பிடித்து முன்னிலை வகிக்கிறார்.\n3 - 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே போட்டியில் 3 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஐசிசி உலகக் கோப்பை மைதானங்கள் புள்ளிவிவரங்கள்: ஹெடிங்க்லே\nஉலககோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி\nஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பல சாதனைகளை முறியதடித்த ஷிகார் தவண் மற்றும் இந்திய அணி\nஉலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த 5 வீரர்களுக்கு எதிராக மிகவும் கவனமாக இருக்க வேண்டும்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லும் என்பதற்கான 5 காரணங்கள்\nஐசிசி உலக கோப்பை தொடர் மைதான புள்ளிவிவரங்கள்: ரோஸ் பவுல் கிரிக்கெட் கிரவுண்ட்\nஉலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய 3 நியூசிலாந்து வீரர்கள்\nஉலகக் கோப்பை வரலாறு: உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\nஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் 100+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள்\nடிரென்ட் போல்ட் பந்து வீச்சில் சிதறிய இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/nota?ref=left-bar-cineulagam", "date_download": "2019-06-16T20:35:13Z", "digest": "sha1:QSH2ZDFRLMS2DKMZAMZNYAEKLBTVWFVY", "length": 4936, "nlines": 128, "source_domain": "topic.cineulagam.com", "title": "Nota Movie News, Nota Movie Photos, Nota Movie Videos, Nota Movie Review, Nota Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nமுதன்முறையாக பாகுபலி நடிகருக்��ு ஜோடியாகும் சாய் பல்லவி\nசிவகார்த்திகேயனின் படத்தை பார்த்து பாராட்டிய தளபதி-63 பட தயாரிப்பாளர்\nகூகுளில் தேடி பார்த்து தான் அந்த சுய இன்ப காட்சியில் நடித்தேன்\nநோட்டா படம் இத்தனை கோடி நஷ்டமா\nசர்கார் படத்துக்கு முன்னாடி வந்த இந்த படத்துக்கு ஏன் பிரச்சனை பண்ணல\nவிஜய்க்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தும் நோட்டா படத்திற்கு வந்த சோதனை\nராட்சசன், நோட்டா, 96 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல், எந்த படம் முதலிடம் தெரியுமா\nஇரண்டு நாளில் நோட்டா இத்தனை கோடி வசூலா, வேற லெவல் விஜய்\nமூக்கில் விரல் வைக்க வைத்த நோட்டா பிரபல நடிகர்களுக்கு இணையாக சூப்பர் வசூல் இதோ\nவிஜய்யின் நோட்டா படத்தின் ஒரு நாள் வசூலே இத்தனை கோடிகளா\nEPS, OPS, சசிகலா என அனைவரையும் வெச்சு செஞ்ச நோட்டா \nவிஜய் தேவரகொண்டா படம் எப்படி இருக்கு\nநோட்டா படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது என்று புகார், காரணத்தை கேட்டால் நீங்களே சிரித்துவிடுவீர்கள்\nஅந்த விஜய் போல இந்த விஜய்க்கும் வந்த பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/may/20/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-2923136.html", "date_download": "2019-06-16T20:41:39Z", "digest": "sha1:P5P2IRJJSVEV2FDUFVXR455OGQIUNZFK", "length": 11508, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜக வீழ்ந்தது- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nஎதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜக வீழ்ந்தது\nBy DIN | Published on : 20th May 2018 01:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎதிர்க்கட்சிகளின் ஒற்றுமை காரணமாகவே பாஜக வீழ்த்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். \"\"நீதிமன்றங்களை விட, மக்களை விட தாம் உயர்ந்தவர் அல்ல'' என்பதை பிரதமர் நரேந்திர மோடி உணர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nகர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலகிய சில மணித்துளிகளில் தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது இவ்வாறு கூறினார்.\nமுன்னதாக, கர்நாடகத்தில் எம்எல்ஏ-க்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் கூறி பல்வேறு ஒலிப்பதிவுகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி எம்எல்ஏ-க்களை நேரடியாக விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:\nஎதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்து பாஜகவை வீழ்த்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமை இனியும் தொடரும்.\nபிரதமர் மோடியே நேரடியாக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முயற்சித்ததை பார்த்திருப்பீர்கள். ஆக, தாம் ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக நாட்டு மக்களிடம் மோடி கூறி வருவது அப்பட்டமான பொய். அவரும் ஊழல் கறை படிந்தவர்தான்.\nபிரதமர் மோடி கடைப்பிடிக்கும் தலைமைத்துவ பண்பு என்பது ஜனநாயக முறையில் இல்லை. அவர் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார். இது எல்லோருக்கும் தெரியும், உச்ச நீதிமன்றத்துக்கும் இது தெரியும். அவ்வளவு ஏன், தாம் அப்படித்தான் என்பது மோடிக்கும் தெரியும்.\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்றைக்கு நடந்ததை கவனித்தீர்களா அனைத்து நிகழ்வுகளும் முடிந்த பிறகு தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே பாஜக எம்எல்ஏ-க்களும், அவைத்தலைவரும் பேரவையை விட்டு வெளியேறிவிட்டனர். ஆட்சியில் இருந்தால் எந்தவொரு அரசமைப்பையும் அவர்கள் அவமதிப்பார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகிய இரண்டு இயக்கங்களுமே அரசமைப்புகளை அவமதிக்கின்றன. அரசமைப்புகளைக் காட்டிலும் பிரதமர் மோடி ஒன்றும் உயர்ந்தவர் அல்ல என்பதை அவருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாட்டில் உள்ள நீதிமன்றங்களை விட, பொதுமக்களை விட மோடி உயர்ந்தவர் அல்ல என்றார் ராகுல் காந்தி.\nகர்நாடக சட்டப்பேரவைக்கு 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 104 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற போதிலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை.\nஇருப்பினும், தமக்கு பெரும்பான்மை இருப்பதாக எடியூரப்பா உரிமை கோரியதன் பேரில் ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அவர் 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்���ு ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார்.\nஇதற்கிடையே, எடியூரப்பா உடனடியாக சனிக்கிழமை மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நம்பிக்கை வாக்கு கோராமலேயே எடியூரப்பா பதவி விலகுவதாக அறிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/feb/15/shield-for-mustache-3096451.html", "date_download": "2019-06-16T20:41:30Z", "digest": "sha1:QRV2KIWTXS4MGDHPLC42Q5RJ7UGWOYFJ", "length": 9791, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "SHIELD FOR MUSTACHE!- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\n காஃபி, டீயை இனிமேலும் உங்கள் மீசையில் வடிகட்டும் அபத்தம் வேண்டாம்... வந்து விட்டது புதிய\nBy RKV | Published on : 15th February 2019 11:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஃபி, டீ, கூல் ட்ரிங்ஸ், ஜூஸ் எதுவானாலும் அதை மீசையில் படாமல் அருந்துவது ஆண்களுக்குப் பெரிய சவால். பெண்களுக்கும் கூட மேலுதட்டில் நுரை மீசை உண்டாகாமல் மேற்கண்ட திரவங்களை அருந்துவது கடினமே. இதெல்லாம் ஒரு பெரிய கஷ்டமா குடிச்சமா...துடைச்சமான்னு போய்ட்டே இருக்கனும்’ என்று சிலர் முணுமுணுக்கலாம். அவர்களுக்காக அல்ல இந்தச் செய்தி. ஒவ்வொரு முறை காஃபீ, டீ அருந்தும் போதும், ஜூஸ் குடிக்கும் போதும் ஐயோ மீசையைத் துடைத்தோமா இல்லையோ குடிச்சமா...துடைச்சமான்னு போய்ட்டே இருக்கனும்’ என்று சிலர் முணுமுணுக்கலாம். அவர்களுக்காக அல்ல இந்தச் செய்தி. ஒவ்வொரு முறை காஃபீ, டீ அருந்தும் போதும், ஜூஸ் குடிக்கும் போதும் ஐயோ மீசையைத் துடைத்தோமா இல்லையோ என்று சற்று அசூயையாக உணர்பவர்களுக்காகத் தான் இந்தத் தகவல்.\nமார்கெட்டில் ‘முஸ்டாச் சீல்டு’ என்று ஒன்று கண்ணில் பட்டது. இதை நமது காஃபி, டீ, ஜூஸ் அல்லது கூல்டிரிங் கப் அல்லது பாட்டிலின் மீதோ அல்லது கிளாஸின் மீதோ பிணைத்துக் கொண்டால் போதும். அது மேலுதட���டுப் பகுதியில் மேற்கண்ட திரவங்களை வடிகட்டி தேங்கி நிற்பதிலிருந்து காக்கிறதாம்.\nநல்ல ஐடியா தான் இல்லையா இல்லாவிட்டால் டூத் பேஸ்ட் விளம்பரத்தில் காட்டப்படுவதைப் போல முதல் நாள் உண்ட உணவை பல்லிடுக்கில் சிக்க வைத்து மறுநாள் நண்பர்களை எதிரில் கண்டு ஃபார்மலிட்டிக்காக சிரிக்கும் போதெல்லாம்... நேத்தென்ன கத்தரிக்காய் பொரியல் சாப்பிட்டியா இல்லாவிட்டால் டூத் பேஸ்ட் விளம்பரத்தில் காட்டப்படுவதைப் போல முதல் நாள் உண்ட உணவை பல்லிடுக்கில் சிக்க வைத்து மறுநாள் நண்பர்களை எதிரில் கண்டு ஃபார்மலிட்டிக்காக சிரிக்கும் போதெல்லாம்... நேத்தென்ன கத்தரிக்காய் பொரியல் சாப்பிட்டியா கீரை மசியல் சாப்பிட்டியா பல்லெல்லாம் பச்சையா இருக்கு பார். ஒழுங்கா பல் தேய்க்க கத்துக்கனும்’ என்றூ நமுட்டுச் சிரிப்பு சிரித்து நண்பர்கள் கலாய்க்கத் தோதாக வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் அபாயம் இதிலும் உண்டு.\nபோலவே, காஃபி, டீ தவிர்த்து ஜூஸியான, ஸ்பைஸியான நூடுல்ஸ், பர்கர், பீட்ஸா போன்றவற்றை உண்ணும் போதும் கூட சீஸ், மசாலாக்கள் போன்றவை மீசையில் ஒட்டிக் கொண்டு சுத்தம் செய்யப்பட நேரும் அவஸ்தையையும் இது தவிர்க்கும். எனவே இனிமேலும் உணவுப் பொருட்களையோ அல்லது பானங்களையோ மீசையில் வடிகட்டும் அபாயங்களைத் தவிர்க்க உதவும் கருவி என்று இதை சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாட்ஸ் ஆப் சேவை நிறுத்தம்\n2020 உடன் ஹேங்கௌட்ஸ் சேவையை நிறுத்துகிறது கூகுள்\nஉலகம் முழுவதும் 50 ஆயிரம் பிரிண்டர்கள் முடக்கம்: ஹேக்கர் கைவரிசை\nவணக்கம் செய்திகள் வாசிப்பது ரோபா ரோபோ செய்தி வாசிப்பாளர் பற்றிய தகவல்கள்\nமுஸ்டாச் ஷீல்டு மீசை காப்பான் காஃபி டீ ஃபில்டர் MUSTACHE SHIELD COFFEE TEA FILTER MUSTACHE PROTECTOR\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61652-fishermen-do-not-go-to-sea-balachandran.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-16T21:55:20Z", "digest": "sha1:EEWYBHWCSMDNW5BHJS3WLWL7OADJAQM4", "length": 10689, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Fishermen do not go to sea: Balachandran", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், அதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.\nசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், சென்னை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காலை உருவாகிய குறைந்த காற்றழுத்தம் வலுவாகி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும், வரும் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுபெற்று தற்போதைய நிலவரப்படி வட தமிழக கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் எனவும் அவர் கூறினார். இதன் காரணமாக மீனவர்கள் இன்று மற்றும் நாளை தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nவிதிகளை மீறி வாக்களித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\n17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய நபர் கைது\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 20 (நிறைவு)\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர���ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nதமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை: தமிழிசை\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மேலும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் 'அதிர்ச்சி' தகவல்\n7 இடங்களில் இன்று செஞ்சுரி அடித்த வெயில்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63328-dmk-police-clash-at-aravakurichi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T21:54:21Z", "digest": "sha1:7FBO3HTOC5EQNPGRZKXWOBQOCYFJ32KB", "length": 11819, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர்- காவல்துறை இடையே வாக்குவாதம்! | DMK - Police clash at aravakurichi", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nஅரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர்- காவல்துறை இடையே வாக்குவாதம்\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தோட்டக்குறிச்சியில் திமுகவினருக்கும், காவல் துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று(மே 19) இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇதில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தோட்டக்குறிச்சி வாக்குச்சாவடிக்கு திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வருவதையொட்டி, அப்பகுதிகளில் திமுக தொண்டர்கள் திரண்டனர். இது மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி, அவர்களை விலகிச் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் திமுகவினருக்கும், காவல் துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nதொடர்ந்து சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்குசாவடிக்கு வந்தார். தொடர்ந்து அவர் திமுக தொண்டர்களிடையே பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"திமுக தொண்டர்கள் சுமார் 200 மீட்டருக்கு அப்பால் தான் நின்று கொண்டிருந்தனர். வாக்குச்சாவடிக்கு வரும் மக்களிடையே திமுகவிற்கு வாக்களிக்கும் படி கூறி வந்தனர். ஆனால், அந்த இடத்தில் அவர்களை நிற்க விடாமல் போலீசார் துரத்தியுள்ளனர்.\nஆனால், காவல்துறை ஆளும்கட்சிக்கு ஆதரவாக, ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. நீங்கள் மக்களிடம் கேளுங்கள். காவல்துறை எவ்வளவு அராஜகமாக நடந்துகொள்கிறது என்று. அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து, மிகவும் மோசமான ஒரு முறையை கையாண்டு வருகிறது\" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎனக்கும், கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது: பிரதமர் மோடி\nதமிழகத்தில் இன்று பரபரப்பான 4 தொகுதி இடைத்தேர்தல்\nவிறுவிறுப்பாக நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தல்\nபாஜக அரசுக்கான ஆதரவு வாபஸ்: என்பிஎஃப்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பா���் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுக - காங்கிரஸ் எம்.பிக்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் சவால்\nதிமுக எம்.எல்.ஏவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nஎம்.எல்.ஏ., காலமானார்: சட்டசபையில் திமுகவின் பலம் குறைந்தது\nஊடங்களுக்கு அதிமுக கடும் எச்சரிக்கை\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/ta/16010023/notice/101897?ref=jvpnews", "date_download": "2019-06-16T21:13:39Z", "digest": "sha1:EEHR73ZM2TDMOH4DXAZEBWABVRGGAHJM", "length": 14247, "nlines": 262, "source_domain": "www.ripbook.com", "title": "Thangamma Nallasegarampillai - Obituary - RIPBook", "raw_content": "\nஎங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்\nஎனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவிருப்பமான அனுதாப கார்டை தெரிவு செய்துகொள்ளவும்\nஉங்களுடைய இரங்கலை கார்ட் வடிவில் தெரிவித்து கொள்ள கிளிக் செய்யவும்.\nஇறந்தவருக்கான விளக்குகளை ஏற்றுவதற்கு கிளிக் செய்யவும்.\nஇறந்தவருக்காக மலர்வளைய அஞ்சலி செலுத்துவதற்கு கிளிக் செய்யவும்.\nஇறந்தவருக்கான அனுதாப கடிதங்களை அனுப்புவதற்கு கிளிக் செய்யவும்.\nஇறந்தவருடனான ஞாபகங்களினை புகைப்படங்கள் மூலம் பகிர்ந்துகொள்வதற்கு கிளிக் செய்யவும்.\nஇறந்தவருக்கான அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதற்கு கிளிக் செய்யவும்.\nவிருப்பமான அனுதாப கார்டை தெரிவு செய்துகொள்ளவும்\nஉங்களுடைய இரங்கலை கார்ட் வடிவில் தெரிவித்து கொள்ள கிளிக் செய்யவும்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்\nவிருப்பமான அனுதாப கார்டை தெரிவு செய்துகொள்ளவும்\nஇறந்தவருக்கான விளக்குகளை ஏற்றுவதற்கு கிளிக் செய்யவும்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்\nவிருப்பமான அனுதாப கார்டை தெரிவு செய்துகொள்ளவும்\nஇறந்தவருக்காக மலர்வளைய அஞ்சலி செலுத்துவதற்கு கிளிக் செய்யவும்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்\nகீழே உள்ள டிசைன்களில் ஒன்றை தேர்வு செய்யவும்\nஇறந்தவருக்கான அனுதாப கடிதங்களை அனுப்புவதற்கு கிளிக் செய்யவும்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16952", "date_download": "2019-06-16T20:42:33Z", "digest": "sha1:QZDRP4RXJHLF2S7QS2VM3T3D3I7UTMOX", "length": 7882, "nlines": 54, "source_domain": "battinaatham.net", "title": "பொய்களை உண்மைகளாகவும்,உண்மைகளை பொய்களாகவும் ஆக்கும் அரசியலிற்குள் நாம் Battinaatham", "raw_content": "\nபொய்களை உண்மைகளாகவும்,உண்மைகளை பொய்களாகவும் ஆக்கும் அரசியலிற்குள் நாம்\n[மயூஆ.மலை]இன்றைய தினம் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை அவருடைய தலைமையில் ஆசிரியர் தின\nநிகழ்வு இடம்பெற்றது. அங்கு பிரதம அதிதிகளாக அதிபரும்,ஆசிரியர்களும் கலந்துகொண்டிருந்ததுடன். சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்\nதேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் அவர்களும் மண்முனை மேற்கு\nவலயக்கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.\nஅங்கு கருத்து தெரிவித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் நான் முன்பு ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவன் உங்களைப்போன்றுதான் நான் ஆசிரியர் சேவையில்\nஇருக்கும்போது உண்மையானவர்களையும், நேர்த்தியானவர்களையும் சந்தித்தேன் பித்தலாட்டம்\nகாட்டுகின்றவர்களை சந்திக்கவில்லை ஆனால் இந்த அரசியலுக்கு வந்ததன் பிற்பாடு காலில் விழுந்தவர்களே காலைவாரிவிடும் விதத்தில் மிகவும் மோசமான அரசியலை நான்\nபார்க்கின்றேன். பொய்களை உண்மையாக்குவதும், உண்மைகளை பொய்யாக்குவதும் ஒருவர் செய்வதை தான் செய்வது என்று கூறுவதும் இப்படியான ஒரு மோசமான அரசியல் இது\nஉண்மையில் என்னைப்போன்றவர்களுக்கு பொருத்தமில்லாத ஒரு அரசியல் இந்த அரசியலில் நான் பணம் அதிகமாக செலவு செய்யாமல் இவ்வளவு வாக்குகளைப்பெற்று\nபாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றால் அது நான் கற்பிக்கும்போது என்மீது எனது மாணவச்செல்வங்கள் என்மீது வைத்திருந்த அன்புதான் ஒரு காரணம். எனவே\nஎங்களுடைய வேலைகளை சரியாகச் செய்யும்போது போறாமைத்தனம் கொண்டவர்களிடம்\nஇருந்து பல எதிப்புகள் வரலாம் ஆனால் அதையும் தாண்டி வெற்றியடைவதே எமது இலக்காக இருக்க வேண்டும். எனக் குறிப்பிட்டார்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\nபிக்குகளை திருப்திப்படுத்தும் தென்னிலங்கை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/videos/future-technology/", "date_download": "2019-06-16T21:28:22Z", "digest": "sha1:T2ASHNQCTCY7N55CBT5WH4TASMYIPCAZ", "length": 4549, "nlines": 210, "source_domain": "tamilyoungsters.com", "title": "** Future Technology ** – Tamilyoungsters.com", "raw_content": "\nNext article இந்தியாவின் தாக்குதலை உறுதி செய்த பாக்கிஸ்தான் இராணுவம்.\nஇந்தியாவின் தாக்குதலை உறுதி செய்த பாக்கிஸ்தான் இராணுவம்.\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23039.html?s=7dead83de8d48c5153b2f93b9b0d4e3d", "date_download": "2019-06-16T21:18:50Z", "digest": "sha1:3DGYIUC3YVHVITMHOPGVODBGUC6ILEBW", "length": 3481, "nlines": 65, "source_domain": "www.tamilmantram.com", "title": "பஹ்ரைன்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > பஹ்ரைன்...\nநல்ல கவிதை மிகவும் ரசித்தேன் கோவிந்த் அவர்களே...\nஜெயசங்கர் அவர்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி..\nநல்ல சிரிப்பு கவிதை.. தொடருங்கள் கோவிந்த் ...\nஅட நம்மூர்ல தான் இருக்கீங்களா. பலே.\nநெருப்பு மழை பொழிந்தால்... :frown:\nநெருப்பு மழை பொழியாமல்...நீங்கள் (அக்னி) தான் காக்க வேண்டும்..\nலியோ மோகன் & அக்னி அவர்களுக்கு நன்றி..\nஅப்படியே குவைத்துக்கும், துபாய்க்கும் அடிச்சிவிடுங்க....\nசிந்தனையைத் தூண்டும் சிவா.ஜி அவர்களுக்கு மிக்க நன்றி..\nஎன் தமிழுக்கு ஏன் தமிழ் எழுத்து வரவில்லை... :rolleyes:\nமன்றத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.\nதமிழாற் தமிழ் மன்றத்தில் என்றும் இணைந்து மகிழ்ந்திருங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1725_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:01:35Z", "digest": "sha1:OM4OU4XV2SG23OEQKC5WCVC62NMSGX3O", "length": 6413, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1725 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1725 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1725 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1725 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலா��� கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-wc-match-2-report-wi-vs-pak-2019", "date_download": "2019-06-16T20:34:41Z", "digest": "sha1:HCIN44JL6RXICAJGWGJLH7APZXNDOKP4", "length": 14022, "nlines": 315, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பாகிஸ்தான் அணியை 105 ரன்களுக்கு சுருட்டியது வெஸ்ட் இண்டிஸ் அணி", "raw_content": "\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் மிகபிரமாண்டமாக இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்நிலையில் உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டி இன்று இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nவெஸ்ட் இண்டிஸ் vs பாகிஸ்தான்\nஅதன் படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை ஷெல்டன் காட்ரெல் வீசினார். அதன் பின்னர் காட்ரெல் வீசிய மூன்றாவது ஓவரில் இமாம்-உல்-ஹக் 2 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய பாபர் ஆஸம் நிலைத்து விளையாட பக்கர் ஜமான் 22 ரன்னில் ஆன்ரே ரஸல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது.\nஅதன் பின்னர் ரஸல் வீசிய 10வது ஓவரில் ஹாரிஸ் சொகைல் 8 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய பாபர் ஆஸம் 22 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஷப்ஃராஸ் அகமதும் 8 ரன்னில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய அனைத்து வீரர்களும் அடுத்துடுத்து விக்கெட்களை இழந்து வெளியேறினர்.\nஹோல்டர் வீசிய அதே 17வது ஓவரில் இமாத் வாசிமும் 1 ரன்னில் அவுட் ஆக அடுத்த ஓவரிலேயே ஷதாப் கான் டக் அவுட் ஆக அதற்கு அடுத்த ஓவரில் முகமது ஹபிஸ் 16 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய வாஹப் ரியஸ் இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அவுட் ஆகிய நிலையில் பாகிஸ்தான் அணி 21.4 ஓவரிலேயே 105-10 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.\nஅதன் பின்னர் களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் ஷாய் கோப் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கிறிஸ் கெய்ல் ஹசன் அலி வீசிய நான்காவது ஓவரில் இரண்டு சிக்ஸர் விளாச ஸ்கோர் உயர்ந்தது. ஷாய் கோப் 11 ரன்னில் அமிர் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த டெரன் பிராவோ அதே அமிர் ஓவரில் டக் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் கிறிஸ் கெய்ல் அரைசதம் விளாசி 50 ரன்னில் அவரும் அமிர் ஓவரில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிகோலஸ் பூரண் அதிரடியாக 34 ரன்கள் அடிக்க மேற்கு இந்திய தீவுகள் அணி உலககோப்பை தொடரில் தனது முதல் வெற்றியே பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஓஷேன் தாமஸ் தேர்வு செய்யப்பட்டார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவெஸ்ட் இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததற்கான மூன்று காரணங்கள்\nதற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 5 சிறந்த பேட்டிங் செயல்பாடுகள்\nஇந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆறுதல் பெற்றது ஆஸ்திரேலியா அணி\nஉலகக் கோப்பை 2019 : மேட்ச் 6, இங்கிலாந்து vs பாகிஸ்தான் - போட்டி விவரம், ஆடும் 11.\nஇங்கிலாந்து அணியை சுருட்டி தொடரை சமன் செய்தது வெஸ்ட் இண்டிஸ்\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nவெஸ்ட் இண்டீஸ் Vs பாகிஸ்தா:போட்டி-2 இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்\nஉலக கோப்பை 2019 : ஆட்டம் 10, ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் - போட்டி விவரங்கள், ஆடும் 11.\n100 சதவீத வெற்றி வாய்ப்பை கொண்ட உலக கோப்பை சாம்பியன்கள்\nபலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/49203-karthikai-deepa-worship-which-add-wealth.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-16T21:49:20Z", "digest": "sha1:QOSHGFERW4VQ5XBEODPV2DFZBBTCZQNB", "length": 14937, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "செல்வங்கள் சேர்க்கும் கார்த்திகை தீப வழிபாடு | Karthikai Deepa worship which add wealth", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nசெல்வங்கள் சேர்க்கும் கார்த்திகை தீப வழிபாடு\nதிரும்பும் திசையெல்லாம் காதுகளில் கேட்கத் தொடங்கி விட்டது சுவாமியே சரணம் ஐயப்பா என்கிற சரண கோஷம்.கார்த்திகை மாதம் பக்தி மணக்க பிறந்து விட்டது. குளிர் நிறை கார்த்திகை மாதத்தில் திருவிளக்கு ஒளி வீசும் கார்த்திகை தீபத்திருவிழா நமது அக புற இருள் அகற்றும் ஆன்மீக பெருவிழா.தமிழர்களின் பாரம்பரியத்தில் , இறைவனை ஒளி வடிவில் வணங்கி வருவது மரபு. இந்த கார்த்திகை மாதத்தில் ஏற்றி வழிபடும் தீப வழிபாடு நமது வறுமைகள் நோய் நொடிகள் அனைத்தையும் விலக்கி செல்வ செழிப்பான நல்ல ஆரோக்கியமான வாழ்வை தரும். தீப வழிபாட்டு முறைகள் தீபங்களின் தத்துவங்களை இந்தப் பதிவில் காண்போம்.\nதெய்வங்கள் நிறைந்த திருவிளக்கு தத்துவம்\nஒளி தரும் திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி சூட்சுமமாக நிறைந்து இருப்பதால் தீப ஒளி பார்க்கும்போது நமக்குள் அமைதி ஏற்படுகிறது.திருவிளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம்செய்கின்றனர்.திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவார்த்த பொருள் உண்டு. நிலம், நீர்,காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துபூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றின் குறியீடுகளாக இந்த பொட்டுகள் திகழ்கிறது .\nகாலை ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தீபம் எற்றுவதற்கு உகந்த நேரம். அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணியளவில் தீப ஒளி ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இந்த நேரத்தில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கி நமது வீட்டில் மகா லட்சுமி வாசம் செய்வாள்.\nவாஸ்து கிரக தோஷங்கள் நீங்கிட சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.\nஎந்த திசை நோக்கி தீபம் ஏற்றலாம்.\nதீபத்தில் கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்கும். மேலும் பொதுவாழ்வில் நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.\nதீபம் இந்த திசையில் ஏற்றக் கூடாது .\nதென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.இருளைப் பழித்துப் பேசுவதை விட அந்த இடத்தில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வை - வெளிச்சம் ஒளி வீசும் என்பார்கள். நாமும் சதா சர்வ காலம் நம் துன்பங்களை துயரங்களை பேசியோ நினைத்தோ கலங்கிக் கொண்டிராமல் இந்த கார்த்திகை மாதம் முதல் தீபம் ஏற்றி நம் துயர் இருள் போக்குவோம். இறையருள் நமக்கு பெரும் ஜோதி வடிவில் நல் வெளிச்சம் தரும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற இதை செய்தால் போதும்\nயாதும் ஐந்தாகி நின்றாய் ஈசா\nதினம் ஒரு மந்திரம் – சத்ரு பயம் மற்றும் ஆபத்துக்கள் விலக\nஆன்மிக கதை – கடவுள் இருக்கிறாரா.... இல்லையா\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅச்சுறுத்தும் மூலநோய் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்\nசரும புற்றுநோயை உண்டாக்கும் ஹேர் கலரிங்\nஉயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை..\nவலி இல்லாத கட்டிகள் கொழுப்பு கட்டிகளா\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/306/", "date_download": "2019-06-16T21:31:25Z", "digest": "sha1:3RL2C6CTW4AU7XCYBIMRCGUTOSW2DAFZ", "length": 14645, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை | Athavan News", "raw_content": "\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா – செல்வம் எம்.பி கேள்வி\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nபாகிஸ்தானுக்கு 337 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமரின் மனைவி, மோசடி வழக்கில் குற்றவாளியென தீர்ப்பு\nசிறந்த ஆரம்ப இணைப்பாட்டம் – வலுவான நிலையில் இந்தியா\nஇந்திய – பாகிஸ்தான் மோதல் : போட்டியினை நேரில் பார்வையிடும் அனிருத், சிவகார்திக்கேயன்\nவாக்குகளைக் கொள்ளையடிக்கவே தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டுமென கூறப்படுகிறது – டக்ளஸ்\nஎவரெஸ்ட் சிகரத்தில் 17,600 அடி உயரத்தில் யோகா நிகழ்வு\nஇந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி இன்று\nஈரானிற்கு பிரித்தானிய வெளியுறவு செயலாளர் எச்சரிக்கை\n – மணல் மூட்டையை தூக்கிலிட்டு பரிசோதனை\nஇலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே��� தெரிவித்துள்ள நிலையில், அதற்கான ஆயத்தங்கள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், தூக்கிலிட பயன்படுத்தும் தூக்குமேடையை அதிகாரிகள் நேற்று (செவ்வ... மேலும்\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரத்தியேக விசாரணை\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, புலம்பெயர் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரத்தியேக விசாரணையை நடத்தவுள்ளது. இந்த விசாரணைக்காக ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் அடங்கிய விபரங்களை நாட... மேலும்\nஇலங்கையில் முச்சக்கரவண்டி இறக்குமதிக்கு தடை\nஇலங்கைக்கு முச்சக்கரவண்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான தீர்மானம் ஒன்று எட்டப்பட வேண்டும் எனவும் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார். நா... மேலும்\nமட்டக்களப்பில் சித்திரை மாத சத்தியப்பிரமாண நிகழ்வு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதையிலிருந்து விடுபட்ட நாட்டிற்கான சித்திரை புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு மட்டக்களப்பிலும் இடம்பெற்றது. மட்டு. மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது மட்டக்களப்பு... மேலும்\nஅரசாங்கம் கவர்ச்சியான திட்டத்தால் மக்களை ஏமாற்றுகின்றது – நாமல் குற்றச்சாட்டு\nஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கடந்த 4 ஆண்டுகளில் முன்வைத்த கவர்ச்சியான 5 வரவு செலவு திட்டத்தில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ... மேலும்\nவவுனியாவில் போதைக்கெதிரான சத்தியப்பிரமாண நிகழ்வு\nபோதைக்கு எதிரான ஜனாதிபதியின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சித்திரை புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவிலும் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த... மேலும்\nவடக்கில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்\nவடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வட. மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமைக்... மேலும்\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிக்குட்பட்ட செருக்கன் கிராமத்தில் அமைந்துள்ள செருக்கன் குளத்தினை அபிவிருத்தி செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். குறித்த பகுதி உவர் நிலமாக உள்ளமையால் குடிநீர் பிரச்சினை தொடர்ந்தும் நிலவி வருக... மேலும்\nதனிநபர் கொலைகள் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவேண்டும் : டக்ளஸ்\nநாட்டில் இடம்பெற்றிருந்த தனிநபர் கொலைகள் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவேண்டிய தேவை தற்போது காணப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தி... மேலும்\nஅம்பாந்தோட்டையில் விபத்து – மட்டு. வியாபாரி உயிரிழப்பு\nஅம்பாந்தோட்டையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (புதன்கிழமை) அதிகாலை நேர்ந்துள்ளது. பாலமுனையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மீன் வியாபாரி எம்.எஸ்.எம்.லாபிர் (வயது 40) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந... மேலும்\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\n‘ஆதித்ய வர்மா’வாக மாறிய துருவ் படத்தின் டீசர் வெளியானது\nதலைமன்னாரில் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nவவுனியாவில் விளையாட்டு பயிற்சித் திடல் திறந்து வைப்பு\nஇஸ்ரேல் பிரதமரின் மனைவி, மோசடி வழக்கில் குற்றவாளியென தீர்ப்பு\nUpdate: நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த மக்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2013/03/office.html", "date_download": "2019-06-16T21:44:44Z", "digest": "sha1:U73K32S2UMSGN6MVWON4CDN6NHR7G2AD", "length": 12712, "nlines": 319, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: office- அப்பளம்னா எப்படி இருக்கனும்?", "raw_content": "\noffice- அப்பளம்னா எப்படி இருக்கனும்\nஎன்னைய மாதிரி ஒரு sales executive இது தான் அப்பளம்னா எப்படி வியாபாரம் ஆகும் அப்பளம்னா எப்படி இருக்கனும் கும்பலா, பொன்நிறமா, சும்மா வின்ன்ன்ன்ன்னு ஒரு பொடுப்போட இருக்க வேண்டாம்- கவுண்டர் அப்பளம் விக்கும் காமெடியை பார்த்தபிறகு, எனக்கு ஆபிஸ் விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.\nஆபிஸ் போன பிறகு தான் 'விடுகதையா இந்த வாழ்க்கை' என்று ரஜினி ரத்த கறையோடு போகும் வலி புரிந்தது. கொடுமைகள் ஒருபுரம் நடந்தாலும், அதிலும் சில காமெடிகள் நடக்கும்.\nமீட்டிங் என்னும் காமெடி கொடுமை: கோபம் வர மாதிரி காமெடி செய்வதில் ஆபிஸ் ஆட்களை அடித்து கொள்ள ஆள் இல்லை வீட்டிற்கு போகும் நேரத்தில் மீட்டிங். வாழ்க்கைக்கு ஒரு நாளும் தேவையில்லாத விஷயத்தை பத்தி பேச ஒரு மீட்டிங்.\nபட்ட பெயர் வைக்கும் காமெடிகள். மண்டையன், வழுக்க மண்டையன், 'சின்ன வீடு', பைத்தியக்காரி, ' 7 ஸ்டார் கிங்' போன்றவை என் ஆபிஸில் நாங்க வைத்து கொள்ளும் 'code word' பட்ட பெயர்கள். ஆபிஸ் security officer ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இந்த பெரிய ஆபிசர்களின் நற்பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார். ஒரு நாள், ஏதோ, சாதாரண விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதை வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுத்து அனைவருக்கும்,\n\"these photos are for your memorial.\" என்று அனுப்பிவிட்டார். அன்று முதல் இவர் காமெடி தான் ஒரு வாரம் ஓடியது.\nபெரிய ஆபிசர் ஒருத்தர் இருக்கிறார். அவர் மூச்சுக்கு மூணூறு தடவ 'chief security officer' என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டு தான் அடுத்த வாக்கியத்தை தொடருவார் ஐப்பா கேட்டு கேட்டு....ரீலு அந்துபோச்சு டா சாமி\nஇன்று காலையில் விஜய் டிவியின் புதிய தொடரை பார்த்துவிட்டு, இந்த போஸ்ட் எழுதவேண்டும் என்று தோன்றியது.\nஅடுத்த போஸ்ட்...ம்ம்.... தற்போது சைட் அடிக்கப்பட்டுகொண்டிருப்பவர்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்குனு நினைக்குறேன்\nLabels: ஆதங்கம், கிண்டல், சிந்திக்க வேண்டியவை, நகைச்சுவை\nஒரே நாளில் இரண்டு போஸ்ட் போட்டதற்கு நன்றி. உங்க கோட் நேம் என்ன பாஸ்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\noffice- அப்பளம்னா எப்படி இருக்கனும்\nநீ தானே என் appetiser\nகல்யாணமெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/funny/ipl-match/", "date_download": "2019-06-16T20:29:38Z", "digest": "sha1:4SCXZMSQLTQHB2GT7NAE3R3UAOJL73EZ", "length": 4727, "nlines": 228, "source_domain": "tamilyoungsters.com", "title": "IPL MATCH – Tamilyoungsters.com", "raw_content": "\nநடிகர் தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1106", "date_download": "2019-06-16T21:43:20Z", "digest": "sha1:GBQOCNX6NE3SF27VM3CJF5MPQY2LTTJM", "length": 7032, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி | Kallatti falls in the waterfall and the tourists are delighted - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nகல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஊட்டி: ஊட்டி அருகேயுள்ள கல்லட்டி மலைப்பாதையில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் மலைப்பாதையில் 19வது கொண்டை ஊசி வளைவில் கல்லட்டி பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட சோலூர், காமராஜ் சாகர் அணை மற்றும் தலைகுந்தா பகுதியில் மழை பெய்தால் இந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். வனப்பகுதிக்கு நடுவே நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது தொலைவில் இருந்து பார்க்கும் போது ரம்மியமாக இருக்கும்.\nகல்லட்டி மலைப் பாதை வழியாக கூடலூர், மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு சென்று கண்டு ரசிப்பது வழக்கம்.\nஇந்நிலையில் கடந்த மாதம் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது. மேலும் காமராஜர் சாகர் அணையில் இருந்தும் திறக்கப்படும் தண்ணீரும் கல்லட்டி மலைப்பாதை வழியாக வருகிறது. இதனால் தற்போது கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் கல்லட்டி நீர்வீழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.\nஊட்டி கல்லட்டி நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள்\nநீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nபைக்காரா நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nதொடர் விடுமுறையால் முதுமலையில் குவியும் சுற்றுலா பயணிகள்\n2 ஆண்டுகளுக்கு பின் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/110-km.html", "date_download": "2019-06-16T21:11:19Z", "digest": "sha1:UXBCU3LP6C24FXS5GTFWWZRNP3OFRX4N", "length": 22598, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 110 KMக்கு மேலான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தும் சாரதிகள் கவனம் !!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். ச��கிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n110 KMக்கு மேலான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தும் சாரதிகள் கவனம் \nதெற்கு அதிவேக பாதை, கட்டு நாயக்க – கொழும்பு அதிவேக பாதை ஆகியவற்றில் மணித்தியாலத்துக்கு 110 கிலோமீற்றர் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் வாகனம் செலுத்து வோரை கண்காணிப்பு கமராக்கள் மூலம் அடையாளம் கண்டு அவர்கள் அப்பாதையிலிருந்து வெளியேறும் இடத்தில் அபராத பத்திரத்தை வழங்கும் செயன்முறையொன்றை ஆரம்பிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இது குறித்தான நடவடிக்கை களுக்காக கமராக்கள் நவீன மயப்படுத்தப் பட்டுள்ளதுடன் பாதையிலிருந்து வெளியேறும் போதே இந்த அபராத பத்திரம் அவர்களுக்கு பொலிஸார் ஊடாக வழங்கப்படும் எனவும் கமரா பதிவுகள் உள்ளிட்ட தொழில் நுட்பம் பயன்படுத்த்ப்படுவதால் யாரும் பொய் கூற முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nதெற்கு அதிவேக பாதையில் இதுவரை 999 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 11 உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் விபத்துக்களில் 15 பேர் பலியிடப் பட்டுள்ளனர்.2011 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி முதலான காலப்பகுதியிலிருந்தே இந்த விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nஅத்துடன் கட்டு நாயக்க அதிவேகப் பாதையை பொறுத்தவரை கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் 95 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. எனினும் உயிரிழப்புக்கள் இங்கு பதிவாகவில்லை. இந் நிலையில் இந்த விபத்துக்களில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் ஏற்பட்ட விபத்துக்களே அதிகம் என்பது தெளிவாகியுள் ளது. அதிவேகப்பாதையில் மணித்தியாலத்துக்கு 100 கிலோமீற்றர் என்ற வேகத்திலேயே செல்ல முடியும். இந் நிலையில் பலர் அதனை விட அதிக வேகத்தில் செல்கின்றனர்.\nஇந் நிலையில் அதிவேக பாதையூடாக பயணிக்கும் ஒருவர் மணித்தியாலத்துக்கு 110 கிலோமீற்றர்களுக்கு மேற்பட்டு பயணிக்கும் போது அதிவேக பாதையில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் மூலம் அவர்கள் உடனடியாகவே அடையாளம் காட்டப்படுவர். இந் நிலையில் அவர்கள் வெளியேறும் போது வெளிய���றும் வாயிலில் இருக்கும் பொலிஸார் அவர்களுக்கு தண்டப்பண பத்திரம் ஒன்றை வழங்குவர். அதற்கான ஆதாரம் கமராக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி அனுமானாக மாறி நாலா பக்கமும் நெருப்பு வைக்கின்றார். தம்பர அமில தேரர்.\nநாடு ஆபத்தில் வீழ்ந்துள்ள இந்நிலையில் நாட்டின் ஜனாதிபதி அனுமானாக மாறி நாலா பக்கமும் தீமுட்டிக்கொண்டு செல்வதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தி...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு ரத்தன தேரர் ஆப்பு. இராணுவ பல்கலைகழகமாக்க முன்மொழிவு.\nபுனானை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகத்தினை இராணுவத்தினருக்கு அவசியமான தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ...\nஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்குமிடையே ஒப்பந்தம். தேர்லுக்கும் உதவினார். ஆணைக்குழுமுன் போட்டுடைத்தார் அஸாத் சாலி.\n“தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்த...\nமைத்திரி மோடிக்கு குடைபிடிக்க த.தே.கூ அடிமைகள் மோடி முன் 8 நிமிடங்கள் நுனிக்கதிரையில் குந்தியிருந்தனர்.\nஇன்றுகாலை 11 மணிக்கு ஏஐ 001 விமானத்தில் மாலைதீவு பயணத்தை முடித்துக்கொண்டு கட்டுநாயக்க விமானநிலையத்தில் தனது சொந்த பாதுகாப்புடன் வந்திறங்கிய ...\nகோத்தபாய மவுண்ட எலிசபத் வைத்தியசாலையில்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிங்கபூர் மவுண்ட் எலிசபத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. உடல்பரிசோத...\nகோத்தாவின் சத்திரசிகிச்சை நிறைவு. தேர்தலுக்கு தயார். ஹக்கீமும் கைகோர்க்க றெடியாம்.\nசிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இர...\nஇலங்கையில் அரபு மொழி பலகைகளை அப்புறப்படுத்த திட்டம் - அச்சத்தில் இஸ்லாமிய மக்கள்\nஇலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள அரபு மொழி பெயர் பலகைகளை அகற்றுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல...\nஅல்லாஹ் அக்���ர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 4 ( யஹியா வாஸித் )\nயார் இந்த பௌசி ஹாஜியார் - நம்மாக்கள் ஏன் அவரது காலில் போய் விழுந்தார்கள். 1987 டூ 2009 வரை உள்ள காலம்தான் மொத்த முஸ்லிம்களையும் கண் தொற...\nவாராந்த அமைச்சரவை சந்திப்பு ரத்து தொடங்கி விட்டாரா மைத்திரி ஆட்டத்தை\nஅமைச்சரவைக் கூட்டம் வாராந்தம் செவ்வாயக்கிழமைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இன்று இடம்பெறவிருந்த அ...\n உச்ச நீதிமன்றில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வழக்கு தாக்கல்\nஇனவாத கருத்துக்களுக்காக மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவ���்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/11/blog-post_03.html", "date_download": "2019-06-16T20:43:17Z", "digest": "sha1:72NNDBF2GQ2B7CPFQ7JWXRQKS34J3LYO", "length": 10713, "nlines": 151, "source_domain": "www.madhumathi.com", "title": "செங்கொடி வணக்கம்.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » புறக்கவிதை » செங்கொடி வணக்கம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\n( பாகம் 22 ன் தொடர்ச்சி) புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள்: பார...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒ���ே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2019-06-16T21:23:35Z", "digest": "sha1:XTHKXZMTDH6PO7S52WKVBO3GABRLBSDI", "length": 13406, "nlines": 249, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தமிழர்களின் தோற்றம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழர்களின் தோற்றம்\nகுமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும் - Kumari Kandama Sumeriama\n\"தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா\nஎழுத்தாளர் : பா. பிரபாகரன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபிறப்புமுதல் இறப்புவரை - Pirappumuthal Irappuvarai\nபிறப்பு முதல் இறப்பு வரை ; தமிழர்களின் தோற்றம், வரலாறு இவை குறித்த ஆதாரத்\nதகவல்களுடன், சமகாலத்திய பார்வையுடன் சோவியத் யூனியனும் வேறு இடங்களிலும்\nதமிழ் ஆய்வு மேற்கொள்ளப்படுவது போல், ஓர் அறிக்கை போலல்லாது, ஒரு வினாவைப்\nபோல, தமிழர்களுடைய பழக்க வழக்கங்கள், மரபுகள் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தமிழர்களின் தோற்றம்,வரலாறு,பழக்க வழக்கங்கள்\nஎழுத்தாளர் : விதாலி ஃபுர்னீக்கா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபேராசிரியை டாக்டர் சரசுவதி ராமநாதன், ராஜகோபால, சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், ம.பொ.சிவஞானம், சர கலை, உரைநடையில், மூலிகைச், துப்பு, Chanakiyar, artham, வாமனன், வில்லு, kandam, கருப்பன், activity\nகம்பன் காட்டும் இந்திரசித்தன் - Kamban Kaatum Inthirachithan\nசே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம் - Se.Kuvera\nதமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள் -\nதிருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa\nமாற்று சினிமா - Maatru Cinema\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22056.html?s=d446ab35c23b4f2f58cee2b89a0d860a", "date_download": "2019-06-16T21:48:20Z", "digest": "sha1:G56K3QP2H5T7S4U6PSV7EJTWLGBPBQ5E", "length": 5707, "nlines": 93, "source_domain": "www.tamilmantram.com", "title": "மனமாற்றம்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > மனமாற்றம்\nபோக முடியாத ஒரு உச்சியில்...\nபோக முடியாத ஒரு உச்சியில்...\nநல்ல கவிதை அருமை தொடர்க\nநல்ல படிப்பினை...... உங்களுக்கும், எங்களுக்கும், இதை படிப்பவர்களுக்கும். அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.\nநல்ல தன்னம்பிக்கை கவிதை. அருமை...\nநல்ல கவிதை அருமை தொடர்க\nநல்ல படிப்பினை...... உங்களுக்கும், எங்களுக்கும், இதை படிப���பவர்களுக்கும். அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.\nநல்ல தன்னம்பிக்கை கவிதை. அருமை...\nஉயரே வசிப்பது தான் கழுகின் இயல்பு\nஉவமை இன்னும் அழுத்தமாக வேண்டுமோ..\nஉயரே வசிப்பது தான் கழுகின் இயல்பு\nஉவமை இன்னும் அழுத்தமாக வேண்டுமோ..\n(இயல்பாகவே இருந்தாலும்) அவ்வளவு உயரத்தில் உச்சியில் தனியே இருந்த கழுகுக் குஞ்சுகளைப் பார்த்த மாந்தனின் மனத்தில் மாற்றம் ஏற்படுவதும் இயலபு தானே என்று நினைத்தே எழுதினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-16T21:12:59Z", "digest": "sha1:UUS3TBFGIF7WHPMCS4VNPY5L6YV2DEMK", "length": 18268, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "டாப்சி News in Tamil - டாப்சி Latest news on maalaimalar.com", "raw_content": "\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் - கேம் ஓவர் விமர்சனம்\nஅஸ்வின் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகி இருக்கும் ‘கேம் ஓவர்’ படத்தின் விமர்சனம்.\nதங்கைக்கு வீடு வாங்கிய டாப்சி\nதமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை டாப்சி, தற்போது மும்பையில் தங்கைக்காக வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.\nமீண்டும் டாப்சியுடன் இணைந்த தனுஷ்\nஆடுகளம் படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் மற்றும் நடிகை டாப்சியும் கேம் ஓவர் படத்தின் மூலம் இருவரும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்.\nஅஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்' படத்தின் முன்னோட்டம்.\nஜெயம் ரவி படத்தில் பாலிவுட் பிரபலம்\nஇயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.\nதணிக்கை செய்யப்பட்ட கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் ஓவர் படத்தின் டீசருக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது.\nஜெயம் ரவி ஜோடியாகும் நித்தி அகர்வால்\nஇயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.\nடாப்சியின் கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅஸ்வின் சரவ���ன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்' படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nகேவலமாக பேசியவரை வறுத்தெடுத்த டாப்சி\nசமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி கேவலமாக பேசியவரை நடிகை டாப்சி வறுத்தெடுத்து கோபமாக பேசியிருக்கிறார்.\nடாப்சி படத்தை கைப்பற்றிய பிரபல இயக்குநர்\nபாலிவுட்டில் பிரபலமாகி இருக்கும் டாப்சி, தமிழ் சினிமாவில் கேம் ஓவர் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தின் இந்தி உரிமையை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் கைப்பற்றியிருக்கிறார். #TaapseePannu #GameOver\nமது குடித்துவிட்டு நடிகை டாப்சி ஓட்டலில் ரகளை - இந்தி நடிகர் தகவல்\nமன்மர்ஜியான் படப்பிடிப்பு முடிந்தபோது நட்சத்திர ஓட்டலில் மதுகுடித்துவிட்டு வரமாட்டேன் என்று டாப்சி ரகளை செய்ததாக பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல் தெரிவித்துள்ளார். #Taapsee #VickyKaushal\nஜெயம் ரவி ஜோடியாகும் பிரபல நடிகை\nகல்யாண் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் படத்தில் ரவிக்கு ஜோடியாக நடிக்க டாப்சி ஒப்பந்தமாகி இருக்கிறார். #JayamRavi #Taapsee\nரசிகர்களை கவர்ந்த டாப்சியின் வயதான தோற்றம்\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சியின் வயதான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. #Taapsee #SaandKiAankhThisDiwali\nதெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சி, அடுத்ததாக வயதான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். #Taapsee #TaapseePannu\nநயன்தாரா பற்றி அவதூறு- ராதாரவிக்கு கனிமொழி, நடிகை குஷ்பு கண்டனம்\nநடிகை நயன்தாரா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த ராதாரவிக்கு கனிமொழி, நடிகை குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #RadhaRavi #Nayanthara #Khushboo #Kanimozhi\nபட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\nபிங்க் படத்தை தொடர்ந்து அமிதாப்பச்சன் - டாப்சி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பட்லா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Trisha\nபிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் டாப்சி\nதெலுங்கு, இந்தி பட உலகில் மிக பிரபலமாகி வரும் டாப்சி, அடுத்ததாக பிரபல இயக்குனருடன் மீண்டும் இணைய இருக்கிறார். #Taapsee\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின் சென��னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு வீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம் எங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nமலைமுகட்டில் இருந்து மொபைல் மூலம் இந்தியா-பாக். போட்டியை ரசிக்கும் இளைஞர்\nஎவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா - நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் அசத்தல்\nபாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் - 19-ம் தேதி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்\nஅப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=20503", "date_download": "2019-06-16T21:15:27Z", "digest": "sha1:VFZBMEMFABMZTAMNABOQM6WX6BSFJ7V2", "length": 13604, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nநுாற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஎங்கும் எதிலும் ��ப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\n25/9ஏ, கற்பக காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை-625 001\nதலைமை அலுவலகம் :7ஏ, சுங்குரமா தெரு, பாரீஸ், சென்னை-600 001\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/YoYo-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-06-16T21:28:28Z", "digest": "sha1:W4J7ZZ4V53UHXWDCADG5OVPQ7PRLD45S", "length": 15985, "nlines": 237, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "\"YoYo + Casino\" க்கான தேடல் முடிவுகள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்ல���ன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > 'YoYo + Casino' க்கான டெபாசிட் போனஸ் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் YoYo + கேசினோ\nYoYo காசினோ இல்லை வைப்பு போனஸ்\nவெளியிட்ட நாள் நவம்பர் 1, 2018 ஆசிரியர்\nவெளியிட்ட நாள் மார்ச் 18, 2019 மார்ச் 18, 2019 ஆசிரியர்\nகாசினோ மூலம் வைப்பு போனஸ் இல்லை\nSlotoCash காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தை சுமந்து வருகிறது\nவெளியிட்ட நாள் டிசம்பர் 10, 2017 ஆசிரியர்\nRedKings காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nவெளியிட்ட நாள் டிசம்பர் 10, 2017 ஆசிரியர்\nவோல்ட் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் நவம்பர் 28, 2017 ஆசிரியர்\nஜாக்பாட் மூலதன காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nவெளியிட்ட நாள் நவம்பர் 5, 2017 ஆசிரியர்\nஜாக்ஸ்பாட் மொபைல் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் அக்டோபர் 14, 2017 ஆசிரியர்\nஸ்பெண்டிடோடோ கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் அக்டோபர் 6, 2017 நவம்பர் 2, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/13/jaya.html", "date_download": "2019-06-16T21:32:58Z", "digest": "sha1:2QEDSC3S66MP5PYCSO676TUD6WF5QUX7", "length": 12564, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது: ஜெ. வழங்குகிறார் | Jaya to give Kalpana Chawla award for brave woman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n5 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n5 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n6 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nவீரப் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது: ஜெ. வழங்குகிறார்\nசுதந்திர தின நிகழ்ச்சிகளின்போது வீரச் செயல் புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருதை முதல்வர் ஜெயலலிதாவழங்கவுள்ளார்.\nசுதந்திரதினத்தையொட்டி சென்னையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமை காலை புனித ஜார்ஜ்கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினஉரையாற்றுகிறார் ஜெயலலிதா.\nஅதன் பின்னர் காவலர் அணிவகுப்பு, பல்வேறு துறையினரின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு ஆகியவற்றைப்பார்வையிடுகிறார். மேலும், வீரச் செயல் புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்படுகிறது. விருது பெறும்பெண்ணின் பெயர் நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்படும்.\nஇதுதவிர ஊனமுற்றோர் நலனுக்காக பாடுபட்டவருக்கான விருது, மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது, கிராமச்சுகாதார மேம்பாட்டுக்கான விருது, தூய்மையான கிராம இயக்க விருது உள்ளிட்டவற்றையும் அவர் வழங்குகிறார்.\nஅத்துடன் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் விழாவின்போது ஜெயலலிதா வழங்குகிறார்.\nகோட்டை முன் உள்ள புல்வெளியில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், முக்கியஅழைப்பாளர்கள் அமர்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் மிக பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 10,000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/ttv-dinakaran-is-still-leading-after-third-round-of-voting-poll/articleshow/62228764.cms", "date_download": "2019-06-16T20:56:35Z", "digest": "sha1:2VGPTWSOUN53HF7SK7KEFYQF64WG2TB2", "length": 12907, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "R.K Nagar Bypoll: மூன்றாவது சுற்றிலும் முன்னிலை வகிக்கும் டிடிவி தினகரன்.! - Ttv dinakaran is still leading the after third round of voting poll | Samayam Tamil", "raw_content": "\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nமூன்றாவது சுற்றிலும் முன்னிலை வகிக்கும் டிடிவி தினகரன்.\nஆர்.கே. நகர் தொகுதி தேர்தலுக்கான 3-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும், சுயட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் ,15,868 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.\nஆர்.கே. நகர் தொகுதி தேர்தலுக்கான 3-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும், சுயட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 15,868 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.\nஆர்கே நகர் இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து மூன்றாவது சுற்றாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.\nதற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம் பின்வருமாறு:\nடிடிவி தினகரன் – 15,868 வாக்குகள்\nஅதிமுக – 7.033 வாக்குகள்\nதிமுக – 3,750 வாக்குகள்\nநா���் தமிழர் – 459 வாக்குகள்\nபாஜக – 117 வாக்குகள்\nமூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் சுயட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் ,15,868 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசிறுவன் ஓட்டி வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்\nVideo: மதுரையில் காவல் துறையினா் தாக்கியதில் இளைஞா் உயிாிழப்...\nVideo: இப்படிப்பட்ட பொறுப்பற்ற அரசை வாழ்நாளிலேயே பாா்த்ததில்...\nVideo: குறைவான போட்டிகளில் 11000 ரன்கள் கடந்து சச்சினின் சாத...\nVideo: இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டியில் அமைதியை வலியுறுத...\nVideo: நடிகா் சங்கத் தோ்தலில் அரசியல் தலையீடு இல்லை - விஷால்...\nVideo: மதுரையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை - பதற வைக்கும் சிச...\nஅதிமுக ஒற்றைத் தலைமை: நன்னடத்தையில் விடுதலையாகிறாா் சசிகலா\nVayu Path: அரபிக்கடலில் உருவானது வாயு புயல் – வானிலை ஆய்வு ம...\nதமிழகத்தில் மத்திய அரசு பார்வை மாறுகிறதா\nபோஸ்டரில் ஜெயலலிதாவை தொட்டுப் பார்த்து வணங்கும் தொண்டன்...நெ...\nஐஎஸ் அமைப்புடன் தொடா்பு; கோவையைச் சோ்ந்தவா் கைது\nகடைக்காரருடனான மோதல் குறித்து எழுத்தாளா் ஜெயமோகன் விளக்கம்\nகோட்சே குறித்து சா்ச்சைப் பேச்சு: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு\nநீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகி..\nபிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்; நாளை முதல் அமல்\nசொத்துகளை எழுதித் தரத் தயார்- பொன்னர்\nநண்பனின் தவறான நடவடிக்கைகளை தந்தையிடம் கூறியதால் ஒருவா் அடித்து கொலை\nகடைக்காரருடனான மோதல் குறித்து எழுத்தாளா் ஜெயமோகன் விளக்கம்\nகோட்சே குறித்து சா்ச்சைப் பேச்சு: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு\nநீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகி..\nவாட்ஸ்அப் குரூப்பில் சேராமல் இருப்பது எப்படி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/40764-actor-simbu-released-new-video.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-16T21:52:57Z", "digest": "sha1:LL2KQ7JW6L5IISCAWCFA2NIM6H6Z3E5N", "length": 13596, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "விவாதத்துக்கு நான் தயார்... நீங்க ரெடியா? - அன்புமணியை சீண்டும் சிம்பு | Actor Simbu released new video", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nவிவாதத்துக்கு நான் தயார்... நீங்க ரெடியா - அன்புமணியை சீண்டும் சிம்பு\nதிரைப்படங்களில் வெளிவரும் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகிறது இதுகுறித்து விவாதிக்க நான் ரெடி நேரத்தை இடத்தையும் சொல்லுங்கள் என அன்புமணிக்கு நடிகர் சிலம்பரசன் சவால் விடுத்துள்ளார்.\nஇயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் போஸ்டர் இன்று மதியம் வெளியிடப்பட்டது. சிம்பு - வெங்கட் பிரபுவின் இந்தப் படமும் அரசியல் படமாகத்தான் இருக்கும் என்பதை டைட்டிலே உறுதி செய்துள்ளது. இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கீர்த்து சுரேஷ் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டராங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “அதில், இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மாநாடு திரைப்படம் நல்லப்படியாக வரும் என நம்புகிறோம். மாநாடு படத்தில் அரசியல் இருக்கிறது. நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் நான் நடிக்கும் படங்களில் அரசியலை பற்றி பேசுவேன் அதற்கெல்லாம் பயப்படமாட்டேன். அதற்கான தேவையும் தற்போது இல்லை. புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் படத்திற்கு பயங்கரமான எதிர்ப்புகள் கிளம்பியிருக்குறது. பாபாவில் தொடங்கி சர்க்கார் வரை தொடர்ந்து பல படங்களுக்கு எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர்.\nகடந்த 2007ம் ஆண்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் புகைப்பிடிப்ப���ற்கு எதிராக பேசினார். மேலும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை விஜய் நிறுத்த வேண்டும் எனக் கூறினார். இதற்கு நடிகர் விஜய் அன்புமணி ராமதாஸின் கோரிக்கையை ஏற்று இனிமேல் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதி கொடுத்துள்ளார். ஆனால் கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றத் தவறிவிட்டதாக அன்புமணி ட்விட்டரில் விஜயை விமர்சித்திருந்தார்.\nஇந்நிலையில் அன்புமணி ராமதாஸுடன் புகைப்பிடிக்கும் காட்சிகள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க நான் தயார். அவர் சர்க்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து தற்போது நான் ஏதாவது தெரிவித்தால் அது தவறாகிவிடும். ஆனால் அன்புமணி அங்கிள் கேட்கும் அனைத்து கேள்விகளையும் என்னிடம் நேரில் கேட்டால் அனைத்து கேள்விக்கும் நான் பதிலளிக்க தயாராக இருக்கிறேன். இதற்கு அவர் ஒகே சொன்னால், எப்போது, எங்கே, எந்த நேரம் இதுகுறித்து விவாதிக்கலாம் என கூறினால், நான் நிச்சயமாக பதிலளிப்பேன்” என தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n10-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nதாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்களும் மீட்பு...வாழ்த்து மழையில் மீட்புப்படையினர்\nலதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாபாவின் மனதில் இடம்பிடிக்க என்ன தேவை...\nபக்தனை மிரட்டி காசு கேட்கும் கடவுள்\nஎன்னுள் ஐக்கியமாகிவிடு அழைக்கிறார் பாபா...\nபாபா என்றதும் ஏன் கண்ணீர் பெருகுகிறது தெரியுமா\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எ���்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/04/blog-post_5906.html", "date_download": "2019-06-16T21:17:41Z", "digest": "sha1:BD6QQCQKQJOYNZIVM5FMGRQZXWMZVIC2", "length": 9664, "nlines": 123, "source_domain": "www.tamilpc.online", "title": "விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட்கட் கீகள் | தமிழ் கணினி", "raw_content": "\nவிண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட்கட் கீகள்\nவிண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்\nALT+1: 50 சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர\nALT+2: ஸூம் 100 சதவிகிதமாக்க\nALT+3: ஸூம் 200 சதவிகிதமாக்க\nALT+ Enter: வீடியோ காட்சியை முழுத்திரை யில் காண\nALT+F: மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல\nALT+T: டூல்ஸ் மெனு செல்ல\nALT+P: பிளே மெனு செல்ல\nALT+F4: மீடியா பிளேயரை மூடிவிட\nCTRL+1: மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர\nCTRL+2: மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டு வர\nCTRL+B: இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செய்திட\nCTRL+F: வரிசையில் அடுத்த பைலை இயக்க\nCTRL+E: சிடி டிரைவில் இருந்து சிடி/டிவிடியை வெளியே தள்ள\nCTRL+P: இயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த / இயக்க\nCTRL+T: இயங்கியதை மீண்டும் இயக்க\nCTRL+SHIFT+B: ஒரு பைலை ரீவைண்ட் செய்திட\nCTRL+SHIFT+F: ஒரு பைலை பாஸ்ட் பார்வேர்ட் செய்திட\nCTRL+SHIFT+S: வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடியோ/வீடியோ இயக்க\nCTRL+SHIFT+G: வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஆடியோ/வீடியோ இயக்க\nCTRL+SHIFT+N: சரியான வேகத்தில் ஆடியோ/வீடியோ இயக்க\nF8: மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த\nF9: மீடியா பிளேயரின் ஒலியை குறைத்திட\nF10: மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nபிப்ரவரி 20 ஆம் தேதி சீனாவில் வெளியாகும் சியோமி Mi 9\nசியோமி Mi 9 போன்கள் அறிமுக நிகழ்வு பிப்ரவரி 20 ஆம் தேதி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறுவதாக, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியி...\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\n எல்லாம் அபராதம் என்கிற ஒற்றை விஷயம் தான். வருமான வரித் துறைச் சட்டம் 234 -ன் படி ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/215759?ref=home-feed", "date_download": "2019-06-16T20:33:12Z", "digest": "sha1:RDOJNJ7C52BMPMMMAMXH7RR2U6S6C56L", "length": 7353, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வெடிகுண்டுடன் நால்வர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிலியந்தலை பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கியுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிலியந்தலை ஹெடிகம பிரதேசத்தில் கார் ஒன்றினை நிறுத்தி பரிசோதனையிட்டபோது வெளிநாட்டு தரப்பிலான துப்பாக்கி ஒன்றும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nமேலும், சந்தேகநபர்களிடம் இருந்து 200 கிராம் வெடிபொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nகைது செய்யப்பட்ட நால்வரும் மொரவக்க, பேலியகொட மற்றும் களனி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-16T21:28:27Z", "digest": "sha1:ZHZPMD6TJA6AVZXB3VCJZ3ONFBDAFZ5B", "length": 10238, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "சங்ரி-லா ஹோட்டல் | Athavan News", "raw_content": "\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா – செல்வம் எம்.பி கேள்வி\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் - அதுரலிய தேரர்\nஈஸ்டர் தாக்குதலைப் போன்றதொரு சம்பவம் இனியும் இலங்கை மண்ணில் இடம்பெறக்கூடாது - பேராயர்\nதமிழர்களின் பூர்வீக நிலத்துக்கு சிங்களப் பெயர் சூட்டி திறந்துவைத்தது மாபெரும் துரோகம்\nசஹரான் ஹாசீம் ஐ.எஸ். பயங்கரவாதிக���ுடன் இணைந்தது எப்படி\nநன்னடைத்தை விதிகளின் கீழ் சசிகலா விடுதலை\nஇனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம்: அற்புதம்மாள் உருக்கம்\nவர்த்தக போருக்கு மத்தியில் சீ ஜின்பிங்கை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்\nபின்லாந்தில் பெண் அமைச்சர்களை பெரும்பான்மையாக கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு\nவட கொரியத் தலைவரின் சகோதரர் கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளியா\nநேஷன்ஸ் லீக்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நெதர்லாந்து\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nமட்டக்களப்பு புளியந்தீவு முருகனின் கும்பாபிஷேகம்\nநினைப்பதை நிறைவேற்றும் நரசிம்மர் துதிப்பாடல்\nஇந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது\nமீண்டும் 7 வாரங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது சங்ரி-லா ஹோட்டல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு சங்ரி-லா ஹோட்டல் இன்று (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக நாளை மாலை 6 மணி தொடக்கம் ஹோட்டல் பாவனையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று ஹோட்டல் ந... More\nசஹரான் விடயத்தில் ஜனாதிபதி சிறிசேனவை ஹிஸ்புல்லா ஏமாற்றிவிட்டார் – ஸ்ரீநேசன்\nஎன்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மாட்டேன் – ஹிஸ்புல்லா\nமீண்டும் கூடவுள்ளது தெரிவுக்குழு – காத்தான்குடி பொலிஸாருக்கு அழைப்பு\nஜிகாதி தீவிரவாதம் அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தல்- தரன்ஜித் சிங்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஇந்திய – பாகிஸ்தான் மோதல் : போட்டியினை நேரில் பார்வையிடும் அனிருத், சிவகார்திக்கேயன்\nகோயில் திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது\nடிக் டோக்-இனால் ஏற்பட்ட விபரீதம் – துப்பாக்கி வெடித்து சிறுவன் உயிரிழப்பு\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\n‘ஆதித்ய வர்மா’வாக மாறிய துருவ் படத்தின் டீசர் வெளியானது\nதலைமன்னாரில் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/NGO", "date_download": "2019-06-16T21:26:15Z", "digest": "sha1:EKMWWCIFUJKOXDYDDN6S5AKCY6RYDL2V", "length": 11316, "nlines": 147, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nவேலை வாய்ப்பின்மைக்கு சமூகரீதியிலான தீர்வுதான் தேவை \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nவெளிநாட்டு நிறுவனங்களை இங்கு கூவிக் கூவி அழைப்பதன் மூலம் மட்டுமே வேலைவாய்ப்பு உருவாகும் என்பது உண்மையா உண்மையில் இதற்குத் தீர்வுதான் என்ன உண்மையில் இதற்குத் தீர்வுதான் என்ன\nதன்னார்வ நிறுவனங்கள் மறுகாலனியாக்கம் NGO\nவேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nவெளிநாட்டில் வேலை என்று தொடரும் மோசடிகளை அரசு ஏன் தடுப்பதில்லை இங்கிருந்து வேலைக்காக வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது இங்கிருந்து வேலைக்காக வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது ஆகிய கேள்விகளை… read more\nதன்னார்வ நிறுவனங்கள் NGO அரசு ஊழியர்கள்\nஎன்.ஜி.ஓ முட்டுச் சந்து : பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் போலீசு \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nவெளிநாடுகளில் பிழைப்பு தேடி சென்று கொத்தடிமை வாழ்விலிருப்பவர்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கிறத… read more\nதன்னார்வ நிறுவனங்கள் NGO அரசு ஊழியர்கள்\nவிவசாய நிலத்தைப் பறிச்சிட்டு பணத்தைக் கொடுத்தா சரியாப் போச்சா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\n‘வளர்ச்சியின்’ பெயரால் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் போது, உரிய இழப்பீடு வழங்கப்படும் என்கிறது அரசு. ஆனால் பணத்தால் வாழ்வாதார இழப்பை ஈடு செய்ய முட… read more\nவிவசாயிகள் தன்னார்வ நிறுவனங்கள் NGO\nவல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஅழிக்கப்படும் விவசாயம், துரத்தப்படும் வாழ்க்கை என திரைகடலோடியாவது பிழைக்கலாம் என நினைக்கும் மனிதர்களின் அலைகழிக்கப்படும் வாழ்க்கை பற்றிய தொடர். The p… read more\nவிவசாயிகள் தன்னார்வ நிறுவனங்கள் NGO\nஅரசு சட்டம் Tamil Blog\nவங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி\nவங்காளதேசத்துக்கு எதிர��ன முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா-வங்காளதேச… read more\nபொது இடத்தில் உச்சா… 109 பேரை பிடித்து ஜெயிலில் தள்ளிய ஆக்ரா ... - Oneindia Tamil\nதினத் தந்திபொது இடத்தில் உச்சா… 109 பேரை பிடித்து ஜெயிலில் தள்ளிய ஆக்ரா ...Oneindia Tamilஆக்ரா: பொது இடத்தை அசிங்கப்படுத்த read more\nடெல்லி ஃபிசியோதெராஃபி மாணவிக்கு நேர்ந்த பாலியல் பயங்கரவாத சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் வல்லுறவு தொடர்பான இந் read more\nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு.\nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஆரிய வீரத்தால் திராவிடன் வீழ்த்தப்படவில்லை \nதோழர் விளவை இராமசாமிக்கு வீரவணக்கம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\n“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : பஜ்ரங் தள் காவிகளை கடுமையாக எதிர்த்த கிரீஷ் கர்னாட் \nமனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் \nநெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு \nமாப்பிள்ளை தோழனும் தெரட்டிப்பாலும் : ஒரு கனாக் காலம்\nநண்பனான சூனியன் : ILA\nநாங்களும் கடவுள்தான் : Kaipullai\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனு& : JackieSekar\nகனவும் ஆகஸ்டு 15ம் : ILA\nநினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள் : கைப்புள்ள\nமுருகன் தருவான் : karki bavananthi\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/02/blog-post_17.html", "date_download": "2019-06-16T21:27:13Z", "digest": "sha1:AOUG4RYUX6TJE4VOZELFBZWAUIDP2R7N", "length": 25257, "nlines": 463, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பெருமாளும் தேவரும்,பிள்ளையார���ம் பயணித்த பாதையில் விக்கினேஸ்வரரும்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது...\n100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறு...\nசிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல...\nபங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவ...\nஇரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு\nபிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை...\nஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இட...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அ...\nமுஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகா...\nமட்டக்களப்பில் கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகள...\nபுதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியந...\n'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்ல...\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இண...\nசுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செ...\nஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார...\nநரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்\nபிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திரு...\nகுமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்...\nபெருமாளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் வ...\nதற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்...\nஅறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அம...\n.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய\nஉயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரட...\nசிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதி...\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அப...\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்...\nஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள...\n பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விட...\nஅமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரைரெட்னம்\nகிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்\nதேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியும...\nதில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு : தா. ப...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்...\nகுமார் குணரத்னத்தை நாடுகடத்த��ோ, கைதுசெய்யவோ வேண்டா...\nஇந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு\nதமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண...\nபுகையிரதம் மோதி ஒருவர் மரணம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை இணைத்து புதிய கட்சியை ஆர...\n\"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றி...\nபடைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடைநிறுத்தம்\nகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த த...\nகிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபத...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nமைனாரட்டி அரசாங்கத்தின் பிரதமர் ரணிலை பதவி விலகுமா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய...\nரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் பிரதமராக்க...\nநாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்\nஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்\nபெருமாளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் விக்கினேஸ்வரரும்\nஇதுவரை காலமும் எதிர்ப்பரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் எதிர்காலத்தில் இணக்க அரசியலில் ஈடுபடப் போகின்றோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.\nவடக்கு மாகாண உள்ளுராட்சி மீளாய்வுக் கூட்டம் யாழ். பொதுநூலகத்தில் இன்றைய தினம் அமைச்சர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை காலமும் எதிர்ப்பரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனிவருங்காலங்களில் இணக்க அரசியலில் ஈடுபடப் போவதாகவும், புதிய ஜனாதிபதியின் அரசாங்கம் எமது அரசாங்கம் என்பதுடன், இந்த அரசாங்கத்திடம் நாம் கோரவுள்ள கோரிக்கைகளை வழங்க இனி எந்தத் தடையும் இருக்காது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு கிழக்கு மாகாணசபையை வரதராஜப்பெருமாள் பொறுப்பெடுத்தபோது புலிகள் அவரை துரோகிகள் என்றனர்.டக்லஸ் தேவானந்தா அமைச்சராகியபோது புலிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அவரை துரோகிகள் என்றனர்.பிள்ளையான் கிழக்கு மாகாணசபையை உருவாக்கியபோது அனைவரும் அவரை துரோகிகள் என்றனர்.இப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதே இணக்க அரசியலை நாம் ஏற்ற���க்கொள்கின்றோம் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.இப்போது யார் யாரை துரோகிகள் என்பது\n128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது...\n100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறு...\nசிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல...\nபங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவ...\nஇரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு\nபிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை...\nஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இட...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அ...\nமுஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகா...\nமட்டக்களப்பில் கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகள...\nபுதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியந...\n'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்ல...\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இண...\nசுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செ...\nஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார...\nநரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்\nபிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திரு...\nகுமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்...\nபெருமாளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் வ...\nதற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்...\nஅறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அம...\n.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய\nஉயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரட...\nசிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதி...\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அப...\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்...\nஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள...\n பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விட...\nஅமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரைரெட்னம்\nகிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்\nதேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியும...\nதில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு : தா. ப...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்...\nகுமார் குணரத்னத்தை நாடுகடத்தவோ, கை���ுசெய்யவோ வேண்டா...\nஇந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு\nதமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண...\nபுகையிரதம் மோதி ஒருவர் மரணம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை இணைத்து புதிய கட்சியை ஆர...\n\"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றி...\nபடைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடைநிறுத்தம்\nகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த த...\nகிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபத...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nமைனாரட்டி அரசாங்கத்தின் பிரதமர் ரணிலை பதவி விலகுமா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய...\nரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் பிரதமராக்க...\nநாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்\nஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/category/sri-lanka-news/", "date_download": "2019-06-16T20:51:36Z", "digest": "sha1:475AIW2MH3VSSUKNEEKAKJ7K3GRO75FF", "length": 24522, "nlines": 188, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இலங்கை Archives - Tamil France", "raw_content": "\nஎப்படி இலங்கையில் கள் தயாரிக்கின்றனர்\nநித்திலன் விபத்து – உண்மையில் நடந்தது என்ன\nபிரபல பாடசாலை மாணவி 3 நாட்களின் பின் சடலமாக மீட்பு\nரெயின் முன் விழுந்து உயிர்மாய்த்த தர்ஷினியும் பிள்ளைகளும் – கடிதத்தில் எழுதியிருந்தது\nபதுளை பகுதியில் காணாமல்போன பிரபல பாடசாலை மாணவி..\nபதுளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவி ஒருவர் மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவியில் சடலம் இன்று காலை 7.30 மணியளவில் லொங்கல்ல நீர்தோக்கத்தில்...\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞன் கைது\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை வெலிமடை போரகஸ் சில்மியாபுர – பதுரியா மாவத்தையில் வசித்து...\nபயங்கரவாதி சஹரான் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறி அவரை ஹிஸ்புல்லா ஏமாற்றிவிட்டார் – ஸ்ரீநேசன்\nபயங்கரவாதி சஹரான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்பட்டார் எனக்கூறி கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா ஜனாதிபதியை சாதுரியமாக ஏமாற்றியுள்ளாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்....\nதேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காய்நகர்தல்\nஸ்ரீலங்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு நாட்டு மக்களின் அனுமதியைக் கோரும் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....\nஇலங்கை தோல்விக்கு யார் காரணம்\nஉலகக் கோப்பை தொடரில் அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன கூறியுள்ளார். நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் இலங்கை அணியை 84...\nபுத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nகொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள கான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் வேலையில்...\nவவுனியாவில் வரட்சியால் வற்றிப் போகும் குளங்கள்..\nவவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் வரட்சியான காலநிலை நீடிக்கின்றது. இவ்...\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் யார்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. பிர­பா­க­ர­னு­டன் இஸ்­லா­மி­யப் பயங்­க­ர­வா­தி­களை ஒப்­பி­டு­வது அறி­வீ­னம். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால...\nயாழில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nயாழ்ப்பாணம் – சிறுதீவில் நேற்று (14) மீட்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற தீர்மானித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். யாழ். சிறுதீவில்...\nபொலிஸ் உத்தியோகத்தரின் அறிவுறுத்தல்….. அல்குர்ஆன் வசனங்கள் அகற்றப்பட வேண்டும்\nமட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்றுமாறு ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் இன்று...\nகட்டுநாயக்கா வந்த விமானம் அவசரமாக வேறு தளத்தில் இறக்கப்பட்ட காரணம்\nகட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த வெளிநாட்டு விமானம் ஒன்று அவசரமாக மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. மஸ்கட்டில் இருந்து இலங்கை வந்த, ஓமான் விமான சேவைக்கு சொந்தமான WY...\nஒரே கடவுளை நாடிச் செல்லும் தமிழர்கள், சிங்களவர்கள்\nதமிழர்களும், சிங்களவர்களும் கதிர்காம கந்தனை நாடிச் செல்லும் போது 30 வருடகால யுத்தம் ஏன் செய்யப்படது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். இந்து பௌத்த கலாச்சார...\nபயங்கரவாதியுடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டது எப்படி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களில் முக்கியமானவர் என கருதப்படும் அஹமட் மில்கான் ஹயாத்து முஹமட் மத்தியகிழக்கு நாடொன்றில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட இன்டர்போல் எச்சரிக்கையே காரணமென அந்த...\nகப்பல்துறை பகுதியில் இரு குழுக்கிடையில் நடந்ததாக கருதப்படும் மோதல் காரணமா ஒருவீடு சேதமடைந்துள்ளதாக சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர் திருகோணமலை – அனுராதபுரம் சந்தியில் இரு தினங்களுக்கு முன்னர் நடந்ததாகக்கருதப்படும் கத்திக்குத்து...\nமீண்டும் அரசு பதவியை ஏற்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய சிலரே இவ்வாறு பதவி ஏற்கவுள்ளனர். இது தொடர்பாக முன்னாள் முஸ்லிம்...\nதலைவர் பிரபாகரனுக்கு இணையாக வேறு எவரையும் கூறவே முடியாது; இஸ்லாமிய அமைச்சர்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இணையாக வேறு எவரையும் கூறவே முடியாது. இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம். ஜனாதிபதி மைத்திரிபால...\nகேரளா கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவர் கைது..\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் தனது உடைமையில் விற்பனைக்காக வைத்திருந்த ஒ��ு தொகுதி கேரளா கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 22...\nஅட்டன் கொழும்பு பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி\nஅட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பதுபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று (15) காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நீர்க்கொழும்பில் இருந்து...\nஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணிலிற்கு குமார வெல்கம முக்கிய அழைப்பு\nஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு இவ்விருவரும் இணைந்தே தீர்வை காண வேண்டும். தேர்தலின் ஊடாக தீர்வு காண முடியும் என்று குறிப்பிடுவது அரசியல்...\nமைத்திரி- ரணில் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.- குமார வெல்கம\nஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு இவ்விருவரும் இணைந்தே தீர்வை காண வேண்டும். தேர்தலின் ஊடாக தீர்வு காண முடியும் என்று குறிப்பிடுவது அரசியல்...\n19வது திருத்தம் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது – மஹிந்த ராஜபக்ஷ\nஎம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கமற்ற விதத்தில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கிய அரசியலமைப்பின் 19வது திருத்தம் இன்று பல பிரச்சினைகளுக்கு மூல காரணியாக அமைகின்றது. மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருப்பது...\nபுத்தர் சிலைகளை நாமே அகற்றுவோம்- என்கிறார் ரத்தன தேரர்\nஇந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பாவிட்டால், அதற்காக நீதிமன்றமோ, பொலிஸ் நிலையமோ செல்ல வேண்டியதில்லை. இவ்வாறான சூழலில் புத்தர் சிலையை நாங்களே அகற்றுவோம் என நாடாளுமன்ற...\nமத்திய வங்கி பிணைமுறி ஊழல் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்:சுனில் ஹந்துநெத்தி\nமத்திய வங்கி பிணைமுறி ஊழல் குற்றத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்துவதை போலவே இதனுடன் தொடர்புபட்ட...\nதீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த பல்கலைக்கழகம் இலங்கையில் எந்தவொரு இடத்திலும் சட்டரீதியாக பதிவு செய்யப்படவில்லை என ஹிஸ்புல்லாஹ்...\nஆலயத்தில் வசமாக சிக்கிய இளம் பெண்கள்\nநாவலப்பிட்டி – கடுலஞ்சேன தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் வைத்து தங்க மாலையொன்றை அறுத்த சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலய கும்பாபிஷேகம் நேற்றைய...\nதற்கொலை செய்து கொண்ட இளம் தாய், பிள்ளைகள் தொடர்பான தகவல்கள்…\nகொழும்பில் நேற்று இளம் தாயும் இரு பிள்ளைகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது...\nஉலக கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nலியோன் : சுற்றுக்காவல் அதிகாரிகளை கத்தி மூலம் அச்சுறுத்திய நபர் கைது\nSables-d’Olonne கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nரத்த ஆறு ஓடும்: நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர் விடுத்த மிரட்டல்…\n“லட்சுமி பாம்ப்” படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது -கீயரா அத்வானி\nஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சர்வம் தாளமயம்\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nபாகிஸ்தானுடன் மோதும் இந்தியா… பிரதமர் இம்ரான் சொன்ன வார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-06-16T20:55:17Z", "digest": "sha1:PHOSQT5ZX4FXNGPIFZ4MMB77XTOEARMX", "length": 7837, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடக்கக் கல்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈராக்கில் தொடக்கக் கல்விக்கான வகுப்பு\nசீருடையுடன் பாகித்தானைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவன்\nதொடக்கக் கல்வி என்பது, பெரும்பாலும் சிறுவர்களுக்கான முதல் நிலைக் கல்வி ஆகும். தொடக்கப் பள்ளிகளில் சிறுவர்களுக்குத் தொடக���கக் கல்வி வழங்கப்படுகிறது. தற்காலத்தில், சிறுவர்கள் தொடக்கக் கல்விக்கான வயதை அடையுமுன்பே முகிழிளம்பருவக் கல்வி (early childhood education) கற்க அனுப்பப்படுகின்றனர். இத்தகைய சூழல்களில், தொடக்கக் கல்வி, முகிழிளம்பருவக் கல்விக்கும், இடைநிலைக் கல்விக்கும் இடைப்பட்டகாலக் கல்வி ஆகும். பல நாடுகளில் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.\nதொடக்கக் கல்வியில் நோக்கம் சிறுவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவையும், எண்ணறிவையும் வழங்குவது ஆகும். தொடக்கக் கல்வியின் முடிவில் சிறுவர்கள் நன்கு எழுதவும், வாசிக்கவும், எண்கள் தொடர்பில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அடிப்படைச் செய்கைகளைச் செய்வதற்கும் திறைமை பெறுகிறார்கள். இவற்றுடன், அறிவியல், புவியியல், வரலாறு, சமூகவியல், மதம், இரண்டாம் மொழி போன்ற துறைகளில் ஓரளவு அடிப்படை அறிவும் ஊட்டப்படுகிறது.\nதொடக்கக் கல்விக்கான காலம் 5 தொடக்கம் 7 ஆண்டுகள் வரை வேறுபடுகின்றது. ஆகக் கூடுதலாக கீழ் மழலையர் வகுப்பு, மேல் மழலையர் வகுப்பு என்பவற்றுடன் முதலாம் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையான வகுப்புக்களையும் சேர்த்து மொத்தம் ஏழு ஆண்டு தொடக்கக் கல்வி வழங்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2015, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:06:13Z", "digest": "sha1:2WJU5ZH4BHRSVGERSPVGXTEA3FYSAEFB", "length": 6291, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தானியங்கிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இயக்க கட்டுப்பாடு‎ (3 பக்.)\n► விக்கிப்பீடியா தானியங்கிகள்‎ (1 பகு, 136 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nசோபியா (இயந்திர மனிதன் - தானியங்கி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2014, 08:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-16T21:44:44Z", "digest": "sha1:BLK3GUQNYEKRVSHBCXXXZV6QHGLCWPB5", "length": 7593, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பத்தாம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 10th century என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 10 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்‎ (39 பக்.)\n► 10-ஆம் நூற்றாண்டு நபர்கள்‎ (1 பக்.)\n► பத்தாம் நூற்றாண்டு இறப்புகள்‎ (காலி)\n► பத்தாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (1 பக்.)\n\"பத்தாம் நூற்றாண்டு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 11:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/04/21/ramdoss.html", "date_download": "2019-06-16T20:54:32Z", "digest": "sha1:D2R6AKOHHB6MY2SKWTVDQ5NM6FBBYTHG", "length": 11817, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மறியல்: அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய ராமதாஸ் கோரிக்கை | Jayalalitha to dismiss the 11 ministers: Ramdoss - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமறியல்: அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய ராமதாஸ் கோரிக்கை\nசட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சர்களே சாலை மறியலில் இறங்கியது கண்டனத்துக்குரியதாகும். அவர்களைஉடனடியாக முதல்வர் ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nதிண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டம் ஒழுங்கை நலைநாட்ட வேண்டிய அமைச்சர்களே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.\nசாலை மறியலில் ஈடுபட்ட 11 அமைச்சர்களும் தாங்களாகவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லதுஅவர்களை முதல்வர் ஜெயலலிதா பதவி நீக்கம் செய்ய வேண்டும்.\nஇந்த 11 அமைச்சர்களும் இடைத் தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குள் நுழைய தடை விதிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த 11 பேரும் சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் வன்முறையில் ஈடுபட்டு, சாலை மறியல் செய்துகைதாகியிருக்கிறார்கள். இவர்களை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று கூறினார் ராமதாஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/petta?ref=right-bar-cineulagam", "date_download": "2019-06-16T20:39:43Z", "digest": "sha1:PUGVSSZFVJFXW2VJOFXTXPUFWNRDLFEL", "length": 7119, "nlines": 141, "source_domain": "topic.cineulagam.com", "title": "Petta Movie News, Petta Movie Photos, Petta Movie Videos, Petta Movie Review, Petta Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nமுதன்முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nசிவகார்த்திகேயனின் படத்தை பார்த்து பாராட்டிய தளபதி-63 பட தயாரிப்பாளர்\nகூகுளில் தேடி பார்த்து தான் அந்த சுய இன்ப காட்சியில் நடித்தேன்\nகேரளாவில் கடும் வீழ்ச்சியில் தமிழ் படங்கள், இந்த வருடம் ஒரு படம் தான் ஹிட்டாம்\n2019 இதுவரை வந்த படங்களில் இந்த 4 படம் மட்டுமே ஹிட்- ஷாக் தகவலை கூறிய திருப்பூர் சுப்ரமணியம்\n2019ல் வெளியான படங்களில் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- யார் முதலில் உள்ளது\nரஜினிகாந்த் செய்த மாஸான விசயம் பேட்ட படத்தின் முக்கிய பாடல் செய்த மெகா சாதனை\nதமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ\nஇதுவரை 2019ல் அதிகம் வசூல் செய்து சாதனையில் இடம் பிடித்த படங்கள்\n2019 ல் மாஸ் வசூல் கலெக்‌ஷன் செய்து சாதனை செய்த படங்கள் முதலிடத்தில் இருப்பது யார் - டாப் லிஸ்ட்\nபேட்ட, விஸ்வாசத்தை சென்னையில் ஓரங்கட்டிய அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், செம்ம மாஸ் வசூல்\nபேட்ட TRP இவ்வளவு குறைவா ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்\nமுன்பதிவில் விஸ்வாசம், பேட்ட படங்களை எல்லாம் ஓரங்கட்டிய அவேன்ஜர்ஸ் எண்ட்கேம்\nதமிழ் புத்தாண்டு இன்று, எந்த டிவியில் என்ன படம்.. முழு லிஸ்ட் இதோ\nவசூலில் முதல் இடத்தில் பேட்ட, அஜித்தின் விஸ்வாசத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளிய பிரபல நடிகரின் படம்\nசன் டிவியில் தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம் இதுதானாம்\nஇந்த வருடம் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்\nகாலாண்டில் வசூலில் கலக்கிய முதல் 5 படங்கள்- முதல் இடத்தில் விஸ்வாசமா\n2019ல் வந்த படங்களில் தமிழ்நாட்டில் அதிகம் கலக்கிய முதல் 5 படங்கள்- முதல் இடம் விஸ்வாசமா\nபேட்ட பட நடிகருக்கு கல்யாணம் முடிஞ்சாச்சு அழகான மணமகள் இவர் தான் - வீடியோ இதோ\n பேட்ட படத்திற்கு இப்படி ஒரு மாஸா - மீண்டும் டிரெண்டிங்கில்\nதிருச்சி ஏரியாவில் யார் கிங் பேட்ட விஸ்வாசம் ரிசல்ட் இதோ\nசெங்கல்பட்டில் மட்டும் பேட்ட படத்துக்கு இத்தனை கோடி ஷேரா- மாஸ் காட்டிய ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/simple-health-tips/2018/nov/25/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3045685.html", "date_download": "2019-06-16T20:41:43Z", "digest": "sha1:ASKUL23NPPZTFUMHUSB24ADN77FOVTYH", "length": 4894, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "கருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும்- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள்\nகருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும்\nBy DIN | Published on : 25th November 2018 02:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/57872-kim-jong-un-s-brother-murder-case-accused-set-free.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T21:57:24Z", "digest": "sha1:FFAKHALEAH3B2CZOQK3E4XOIX5AGRWLO", "length": 11216, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கிம் ஜோங் உன் சகோதரர் கொலை வழக்கு... குற்றம்சாட்டப்பட்ட பெண் திடீர் விடுதலை! | Kim Jong Un's brother murder case: Accused set free", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nகிம் ஜோங் உன் சகோதரர் கொலை வழக்கு... குற்றம்சாட்டப்பட்ட பெண் திடீர் விடுதலை\nவடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் மலேசிய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் அரசியலில் இஷ்டமில்லாமல், நடத்தை விட்டு வெளியேறினார். 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மலேசியா விமான நிலையத்தில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் மீது ரசாயன திரவத்தை யார் வீசிச் சென்றதால், அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில், சிசிடிவி கேமரா மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த ஐசியா மற்றும் வியட்நாமை சேர்ந்த டோவான் தி ஹுவாங் ஆகிய இரண்டு பெண்களும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் இருவரும், தங்களிடம் மர்ம நபர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக திரவத்தை கொடுத்து, கிம் ஜோங் நாம் மீது வீசச் சொன்னதாகவும், அது ஆபத்தான ரசாயன திரவம் என்று தெரியாமல் இவ்வாறு செய்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த வழக்கு மலேசிய நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்தோனேசிய பெண் ஐசியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறுவதாக மலேசிய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இது ஐசியா உட்பட அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.\nஇதனால் தற்போது அவர் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுகிறார். வழக்கின் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு வியட்நாம் பெண் டோவான் தி ஹுவாங், நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை இன்று அளிக்க இருக்கிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஒரே ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிடும் வடகொரிய நாடாளுமன்ற தேர்தல்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரான்ஹா மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவத்தளபதி வடகொரிய அதிபரின் கொடூர செயல்..\nரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் கிம் ஜோங் உன்\nகிம் ஜாங் உன் ரஷ்யா பயணம்\nஅமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை முறிவு\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் ப��ஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/category/video/today-headlines-news-in-tamil/", "date_download": "2019-06-16T20:48:45Z", "digest": "sha1:PRBAJT3IZYCC3EYM6JTSXM7A4VW3E7PZ", "length": 8734, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "Headlines news Tamil | Today Headlines | Evening Headlines - Sathiyam TV", "raw_content": "\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்…\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (14/06/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (14/06/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (13/06/19)\nநண்பகல் தலைப்புச் செய்திகள் – (08/06/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (8/6/19)\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\n அவர் தான் ராக் ஸ்டார் – சஸ்பென்ஸ் உடைத்த யுவன்\nநேர்கொண்ட பார்வை Trailer-ல் கவனிக்காத முக்கிய தகவல்கள்\nநடிகர் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தானாக வெளிவரும்-ராதாரவி | Radha Ravi | Vishal...\nஅஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெய்லர் | #NerkondaPaarvai\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/01/blog-post_1700.html", "date_download": "2019-06-16T21:24:09Z", "digest": "sha1:EUEXAJWH45V6EUYS4SSFZHFHQIXR6F3A", "length": 9386, "nlines": 149, "source_domain": "www.tamilpc.online", "title": "தமிழ் ஜோதிடம் | தமிழ் கணினி", "raw_content": "\nதமிழில் நமது ஜாதகத்தின் பலன்கள் இதில் உங்கள் பெயர் - நீங்கள் ஆணா - பெண்ணா - நீங்கள் பிறந்த தேதி - அதன் கீழே பிறந்த நேரம் ஆகியவற்றை குறிப்பிடுங்கள். அதற்கும் கீழே நீங்கள் பிறந்த இடம் குறிப்பிடுங்கள், அல்லது அதில் ஊரின் முதல் எழுத்தை கொடுத்து தேடுங்கள் Or உங்கள் ஊர் பெயர் லிஸ்டில் வரவில்லையா - கவலையை விடுங்கள் உங்கள் ஊர் அருகாமையில் உள்ள பெரிய ஊர் பெயர் வருகின்றதா என்று பார்த்து அந்த பெயர் வந்தால் Ok தாருங்கள். உங்கள் ஊரின் அட்சரேகை தீர்க்க ரேகை பதிவாகும். பையனோ - பெண்ணோ ஜாதகத்தில் முக்கியாக பார்க்கவேண்டியது செவ்வாய் தோஷம் சுலபமாக பார்க்கலாம். இதில் நட்சத்திரப்பலன்களும் ராசியின் பலன்களையும் நாம் அறிந்து கொள்ளலாம். இறுதியாக உள்ளது கோசார பலன்களின் அன்றைய நிலையை அறிந்து கொள்ளலாம். நடப்பு மற்றும் எதிர் வரும் 2 ஆண்டுப்பலன்களை அறியலாம்\nதரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்த��கிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nபிப்ரவரி 20 ஆம் தேதி சீனாவில் வெளியாகும் சியோமி Mi 9\nசியோமி Mi 9 போன்கள் அறிமுக நிகழ்வு பிப்ரவரி 20 ஆம் தேதி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறுவதாக, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியி...\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\n எல்லாம் அபராதம் என்கிற ஒற்றை விஷயம் தான். வருமான வரித் துறைச் சட்டம் 234 -ன் படி ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16955", "date_download": "2019-06-16T20:42:24Z", "digest": "sha1:AIRWYIVYVTHOV5GVRAVER4QS7H2SQ6AT", "length": 7069, "nlines": 50, "source_domain": "battinaatham.net", "title": "காரைதீவு வரலாற்றில் 191 புள்ளிகள் பெற்று கஜருக்ஷன் சாதனை! Battinaatham", "raw_content": "\nகாரைதீவு வரலாற்றில் 191 புள்ளிகள் பெற்று கஜருக்ஷன் சாதனை\nநடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் காரைதீவுக்கோட்டத்திலுள்ள காரைதீவுப் பாடசாலைகளில் 26மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்திபெற்றுள்ளனர்.\nகாரைதீவுக் கோட்டத்தில் அதிகூடிய புள்ளியை காரைதீவு இராமகிருஸ்ணமிசன் ஆண்கள் பாடசாலை மாணவன் கேந்திரமூர்த்தி கஜருக்ஷன் 191 புள்ளிகளை பெற்று காரைதீவுக்கோட்டத்தில் முன்னிலையில் உள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் 7ம்இடத்தை பெற்றுள்ளார்.\nசம்மாந்துறைவலயக்கல்விப்பணிமனையின் கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தியின் புதல்வன் கஜருக்சன் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாரைதீவுக்கோட்ட வரலாற்றில் இதுவரைகாலமும் இல்லாத வரலாற்றை 191புள்ளிகள் பெற்று கஜருக்சன் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளார்.\nகாரைதீவு பாடசாலைகளில் மாணவர்கள் சித்தி அ��ைந்த விபரம் வருமாறு-:\nஇ.கி.மிசன் பெண்கள் பாடசாலை- 09 மாணவிகளும் இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலை 04 மாணவர்களும் சண்முகா மகா வித்தியாலயத்தில் 04 மாணவர்களும் கண்ணகி வித்தியாலயத்தில் 02 மாணவர்களும்விஷ்னு வித்தியாலயத்திலும் விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் தலா ஒருவர் வீதம் இருவர்சித்தி பெற்றுள்ளனர்.காரைதீவுக்கோட்டத்திற்குட்பட்ட மாளிகைக்காடு அல்ஹூசைன் வித்தியாலயத்தில் 3மாணவர்களும் மாடிப்பள்ளி அல்அஸ்ரப் மகாவித்தியாலயத்தில் 2மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.\nவழமைக்குமாறாக இம்முறை காரைதீவில் குறைவான எண்ணிக்கையில் சித்திபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\nபிக்குகளை திருப்திப்படுத்தும் தென்னிலங்கை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2019-06-16T21:56:52Z", "digest": "sha1:ETA6XLQFKHJ3AQUU5VEJTDMRGVNREHUX", "length": 7040, "nlines": 68, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: விலகும் திரை", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\n2000த்தின் முற்பகுதியில் டி.டி.எஸ் இல்லையென்றால் திரையரங்கிற்கு ஆட்கள் வருவதில்லை என்று புரிந்து கொண்ட திரையரங்கு அதிபர்கள், சில பல இலட்சங்களை செலவு செய்து தங்களது ஆடியோ சிஸ்டங்களை புதுப்பித்தனர். இதனால் இரண்டாவது எடிட்டரான திரையரங்கு ஆப்பரேட்டர்களுக்கு கொஞ்சம் வேலை குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை ஏதேனும் பிண்ணனி இசை வரும் போது, இரண்டு பக்கம் இருக்கும் ஸ்பீக்கர்களை இரைய விட வேண்டிய அவசியமில்லை. ஃபிலிம் சுருளோடு இருந்த டி.டி.எஸ் கோடிங், அதற்கு சரியான ஸ்பீக்கர்களை தானாக இயங்கும் வசதியை கொண்டு வந்து விட்டது.\nடி.டி.எஸ் வந்த புதிதில் ‘டி.டி.எஸ் டிஜிட்டலில் திரையிடப்படுகிறது’ என்று ஒரு துண்டு வாசக���் போஸ்ட்டரோடு ஒட்டப்படும். அந்த வாசகத்தினால் சில மொக்கை படங்களுக்கும் கூட்டம் அள்ளியது. ஒரு மதிய வேளையில் மாடியில் உலாத்தி கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு கட்டிட வேலை செய்து கொண்டிருந்த இருவர் பேச கேட்டது: “அந்த ஸ்க்ரீன் எந்திருக்கும் போது ஒரு பாட்டு போட்டான் பாரு, தம் தம்னு ஸவுண்டு அடிக்க, அதுலயே காது போச்சுப்பா.”\nஅந்த இசை என்னவென்று நன்றாக நினைவு இருக்கிறது. ஸ்வீடிஷ் குழுவான ‘Safri Duo’வின் ’Played-A-Live’. அந்த பாங்கோவும், எலக்ட்ரானிக் இசை கலந்த பாடல், ஒவ்வொரு முறை தேனி நேஷனல் திரையரங்கில் திரைச்சீலை எழும் போது ஒலிக்கும். அது மட்டுமல்லாமல், ’Europe’இன் ‘The Final Countdown’ பாடல் வெகு பிரபலம். அப்பாடலின் ‘Synth Guitar’ தொடக்கம், பல திரையரங்குகளில் உபயோகிக்க பட்டதோடு அல்லாமல் திருவிழா காலங்களில் நடக்கும் ‘Musical Chair’க்கும் உபயோகப்பட்டது.\nஇவை மட்டுமல்லாமல், ‘Lipss Inc’இன் ‘Funky Town’, ‘Venga Boys’இன் ‘We Like to Party’, ‘Aqua’வின் ‘Lollipop’, ‘Doctor Jones’, 'Boney M'இன் 'Sunny', 'Queen'இன் ‘We Will Rock you' போன்ற பாடல்கள் திரைச்சீலை எழும் போது ஒலித்தன. இன்று வெகு சில திரையரங்குகளிலே அந்த திரைச்சீலைகள் இருக்கின்றன. அழுக்கு படிந்த அந்த வெல்வெட் சீலைகளை துவைக்கும் வசதியில்லை என்பதோடு மட்டுமல்லாமல், திரைச்சீலைகளை எழுப்ப உதவும் மோட்டார்கள் பழுதடைந்து விடுவதால் - இதற்கு எதற்கு மேலும், மேலும் காசை கொட்ட வேண்டும் என்று மொத்தமாக எடுத்து விட்டனர். டிஜிட்டல் திரையிடலுக்காக ஸ்க்ரீன்கள் ரெட்ரோஃபிட் செய்யப்படுவதும், இந்த திரைச்சீலைகள் காணாமல் போவதற்கு காரணம்.\nஇது போன்ற ‘Showmanship' காணாமல் போவது தான், திருட்டு வீடியோ பெருகுவதற்கு காரணமோ\nஉண்மைதான் தொழில்நுட்பம் விசித்திரம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11512-p-8.html?s=08d3be677656cbaa3eb5d31fb6c6f1c9", "date_download": "2019-06-16T20:47:27Z", "digest": "sha1:VRORBOBVO3ZF7IVJIK5REJFQWOTRKFKK", "length": 220823, "nlines": 1253, "source_domain": "www.tamilmantram.com", "title": "கிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .! [Archive] - Page 8 - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > கிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .\nView Full Version : கிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .\nஇறுதி போட்டிகளில்... சாதிக்குமா.. என்பது பெரிய கேள்விக்குறியே...\n3 நாடுகள் கலந்துகொள்ளும் போட்டித் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகு��ி பெறுவது உறுதியான ஒன்று.\nஅந்த இறுதிப்போட்டியில் தோற்றுப்போவது.... மிக மிக உறுதியான ஒன்று..\nஆஸி. மண்ணில், ஒருநாள் போட்டித்தொடரை இந்தியா வென்றது எப்போது தெரியுமா..\n1985 ல் \"சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்\" என்ற தொடரில்தான்...\nஅதற்குப் பின் எத்தனையோ தொடர்கள்... எல்லாவற்றையும் இந்தியா இழந்துவிட்டுதான் தாயகம் திரும்பியிருக்கிறது.\n3 நாடுகள் கலந்துகொள்ளும் போட்டித் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது உறுதியான ஒன்று.\nஅந்த இறுதிப்போட்டியில் தோற்றுப்போவது.... மிக மிக உறுதியான ஒன்று..\nஆஸி. மண்ணில், ஒருநாள் போட்டித்தொடரை இந்தியா வென்றது எப்போது தெரியுமா..\n1985 ல் \"சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்\" என்ற தொடரில்தான்...\nஅதற்குப் பின் எத்தனையோ தொடர்கள்... எல்லாவற்றையும் இந்தியா இழந்துவிட்டுதான் தாயகம் திரும்பியிருக்கிறது.\nஇந்தியாவிடம் அதிகம் எதிர்பார்க்க கூடாது...\nஅதிக சம்பாதிக்க (குறிப்பாக சேவாக், யுவராஜிடம்) எப்ப, எப்படி விளையாடனும் எனக்கேளுங்கள்.. சரியா சொல்லுவாங்க....\nஇனி ஐபிஎல், ஐசிஎல் போட்டிகள் வேறு.....\nசென்ற வாரம் ஐசிஎல் மேட்சை பார்த்தேன்...\nவிளையாட்டு மைதானங்கள் சிறப்பாக இல்லையே..\nஐ.சி.எல்., ஐ.பி.எல். எல்லாமே விளையாட்டை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டவை அல்ல.\nஇந்தியர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை [வெறி என்றாலும் தப்பில்லை..] முதலாகக் கொண்டு கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டுவதற்காகத்தான்..\nஇதுவரை பி.சி.சி.ஐ. ஏகபோகமாக பணம் குவித்து வந்தது.. இப்போது, ஐ.சி.எல். வடிவில் ஜீ குழுமம் போட்டிக்கு வந்திருக்கிறது. பி.சி.சி.ஐ.யின் இரகசியங்கள் ஜீ குழுமத்துக்கும் தெரியுமாதலால், வாரியம் ஒன்றும் செய்ய இயலாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது.\nஎல்லாமே மனித வளத்தையும், வேலை நாட்களையும் வீணடிக்கத்தான் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்திருக்கின்றன.. முடிந்தவரை அறுவடை செய்வதற்காக...\nராஜா உங்களுடைய புதிய அவதார் நன்றாக உள்ளது.\nஎன்னதான் பூனை சுத்தி சுத்தி வந்தாலும் அதனுடைய வாலை பிடிக்கவே முடியாது. அதுமாதிரி இந்தியா என்னதான் உதார் விட்டாலும் ஆஸ்திரேலியாவை வெல்லமுடியாது. முடிவு தெரிந்ததுதான். இருந்தாலும் நம் மக்கள் நேரத்தை விரயமாக்கி மாட்சுகளைப் பார்ப்பார்கள் என்பது நிச்சயம்.\nஇலங்கை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியடைந்தது......\nசிட்னியில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் முதலாவது இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. ஆஸி. மண்ணில் சச்சின் தனது முதல் ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார்.\nவெற்றிபெற 240 ரன்கள் தேவை என்ற இலக்குடன் விளையாடி இந்தியா, 45.5_ ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 242 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.\nஇதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இறுதி ஆட்டத்தில் 1- 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. அடுத்து வரும் 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே தொடர் இந்தியா வசமாகிவிடும்.\nஇதற்கு மாறாக அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது.\nகங்காரு தேசத்தில் சச்சின் முதல் சதம்: முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 239 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஹைடன் 82 ரன்கள் எடுத்தார்.\nஇதன் பின்னர் களமின்றங்கிய இந்தியா, 25 பந்துகள் எஞ்சியிருக்கையில் வெற்றி இலக்கை எட்டியது. இந்திய தரப்பில் துவக்க வீரர் சச்சின் அபாரமாக ஆடி, தனது 42வது சதத்தை பூர்த்தி செய்தார்.\n120 பந்துகளில் 117 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சச்சின், ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதலாவது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். ஆட்டநாயகனாக அவர் அறிவிக்கப்பட்டார்.\nஅவருக்கு பக்கபலமாக இளம் வீரர் ரோகித் சர்மா, 66 ரன்கள் எடுத்து வெற்றிக்கு துணை நின்றார். துவக்க வீரர் உத்தப்பா 17 ரன்களும், காம்பீர் 3 ரன்களும், யுவராஜ் சிங் 10 ரன்களும் எடுத்தனர். கேப்டன் தோனி 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஆஸ்திரேலிய தரப்பில் ஹோப்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஹாக் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரு அணிகளுக்கு இடையிலான 2வது இறுதிப் போட்டி வரும் 4ம் தேதி பிரிஸ்பேன் நகரில் நடைபெறுகிறது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய இளைஞர் அணி சாம்பியன் (http://tamizh2000.blogspot.com/2008/03/blog-post.html)\nகோலாலம்பூர்: கோலாலம்பூரில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தது. இந்திய அணி சாம்பியன் ஆவது இது 2வது முறையாகும்.\nகோலாலம்பூரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை��் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு அணிகள் கலந்து கொண்டன.\nஇந்திய இளைஞர் அணி ஆரம்பத்திலிருந்தே ஒரு போட்டியிலும் தோற்காமல் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் நேற்று இறுதிப் போட்டி நடந்தது.\nஇதில், இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் சந்தித்தன. வலுவான இந்திய அணியை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா திணறியது.\nமுதலில் இந்தியா பேட் செய்தது. மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே தடுமாறி விளையாடிய இந்தியா, 45.4 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்ரீவத்சவா 46 ரன்கள் எடுத்தார். பாண்டே 20 ரன்கள் சேர்த்தார்.\nஇதையடுத்து தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய பேட்ஸ்மென்கள் சொதப்பினாலும் கூட பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 9வது ஓவரின்போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து 25 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nஆனால் இந்த ரன்களை எட்ட முடியாமல் தென் ஆப்பிரிக்கா தடுமாறியது. இறுதியில், 25 ஓவர்கள் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.\nஇதன் மூலம் இந்திய் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல், இந்தியா சாம்பியன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவுக்கு இது 2வது உலகக் கோப்பையாகும். இதற்கு முன்பு, 2000மாவது ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றிருந்தது.\nஇந்திய இளைஞர் அணிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇந்திய இளைஞர் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் போனஸ் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பயிற்சியாளர் டேவ் வாட்மோர், அணி உதவியாளர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசளிக்கப்படவுள்ளது.\nஇந்திய இளைஞர் அணி இன்று பெங்களூர் திரும்புகிறது. அப்போது அணிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nநேற்று இந்திய கிரிக்கெட்டுக்கு திருநாள் தான்..\nவெற்றி பெற்ற இரு அணியினருக்கும் பாராட்டுக்கள்.\nஇந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி... ���ாமன்வெல்த் வங்கி கோப்பையை வென்றது.\nவாய் சவுடால் பேசிய ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா மட்டையால் அடி கொடுத்தது...\n(தூங்காமல் மேட்ச் பார்த்தேன்.. நல்ல போட்டி இது)\nஇங்க கூட கடைசி அரைமணி நேரம் வேலையே ஓடல..\nவெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துகள்...\nஆஸ்த்ரேலியா....இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா....\nஎல்லாருடைய கணிப்பையும் தவிடுபொடியாக்கி இந்தியா கோப்பையை வென்றது.\nதோணி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தல சிங்கம் சச்சின் விளாசலோடு இந்த கோப்பையை வாங்கி ஆஸ்திரேலியாவின் முகத்தில், முதுகில் என்று எல்லா இடங்களிலும் கரியை பூசிவிட்டது.\nஆஸ்திரேலியாவினருக்கு மட்டுமல்ல, இந்தியா தோற்கும் என்று விமர்சித்த அத்தனை இந்தியர்களின் முகத்திலும் கரியை பூசியது.\nவெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nஇங்க கூட கடைசி அரைமணி நேரம் வேலையே ஓடல..\nவெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துகள்...sopcast ப்ரோகிராம் மூலம் ஆன்லைனில் பார்த்து இருக்கலாமே...\nஉலகில் தலைசிறந்த வீரர்களைக் கொண்ட அணி இந்தியாதான், ஆனால் இந்திய அணி எப்போதும் வீரர்களை சரியாகவும் முழுமையாகவும் பாவித்தது கிடையாது.\nஅத்தோடு வீராகளும் தங்களது சுயநல ஆட்டம் ஆடுவதனையும் கைவிடப் போவதில்லை.\nஎப்போதுமே இந்திய அணி இப்படித்தான். சிகரத்தை அடைவதும், பின்னர் அங்கிருந்து ஒரேயடியாக பாதளத்துக்குள் விழுவதும் வழமையானதுதான்.\nமுன்பு ஒருகாலம், இப்போது இருக்கும் சர்மா, பிரவீன்குமாரை விடவும் பந்து வீச்சில் கலக்கியவர் அஜித் அகக்கார். ஆனால் அவர் தற்பொழுது எங்கே இருக்கிறார் என்றே தெரியாது.\nஇப்பொழுது கங்குலியை ஓரம்கட்டி விட்டார்கள், ஆனால் அணி பாதாளத்துக்குள் செல்லும்போதுதான் இவர்களுக்கு சீனியர்கள் தேவைப்படுவார்கள். அந்த நேரத்தில் தற்பொழுது சிறப்பாக விளையாடிவரும் இளம்வீரர்களுக்கு ஆப்பு வைத்து விடுவார்கள்.\nsopcast ப்ரோகிராம் மூலம் ஆன்லைனில் பார்த்து இருக்கலாமே...\nஇல்லை அறிஞரே..ஆபிஸில் அதெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது.\nஎப்படியோ அடுத்து ஐ.பி.எல் போட்டிகளுக்கு விளம்பர வருமானம் தொலைகாட்சி உரிம வருமானம் என காட்டுல மழை. (இந்த டோர்ணமெண்டில அடி வாங்கியிருந்தா ஏப்ரல்ல யாரு மேட்ச் பாக்குறது).\n இது இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வரலாற்று வெற்றிகளில் ஒன்று...\nவீழ்த்தவே முடியாது என பலரின் தவறான கருதத்துக்களை உடைத்த வெற்றி இது.... நெஞ்சு நிமிர்கிறது இந்த வெற்றி.....\nஉலகில் தலைசிறந்த வீரர்களைக் கொண்ட அணி இந்தியாதான், ஆனால் இந்திய அணி எப்போதும் வீரர்களை சரியாகவும் முழுமையாகவும் பாவித்தது கிடையாது.\nஅத்தோடு வீராகளும் தங்களது சுயநல ஆட்டம் ஆடுவதனையும் கைவிடப் போவதில்லை.\nஎப்போதுமே இந்திய அணி இப்படித்தான். சிகரத்தை அடைவதும், பின்னர் அங்கிருந்து ஒரேயடியாக பாதளத்துக்குள் விழுவதும் வழமையானதுதான்.\nமுன்பு ஒருகாலம், இப்போது இருக்கும் சர்மா, பிரவீன்குமாரை விடவும் பந்து வீச்சில் கலக்கியவர் அஜித் அகக்கார். ஆனால் அவர் தற்பொழுது எங்கே இருக்கிறார் என்றே தெரியாது.\nஇப்பொழுது கங்குலியை ஓரம்கட்டி விட்டார்கள், ஆனால் அணி பாதாளத்துக்குள் செல்லும்போதுதான் இவர்களுக்கு சீனியர்கள் தேவைப்படுவார்கள். அந்த நேரத்தில் தற்பொழுது சிறப்பாக விளையாடிவரும் இளம்வீரர்களுக்கு ஆப்பு வைத்து விடுவார்கள்.\nமிகச் சரியான கணிப்பு வவுனியன்..\nவெற்றியில் தலைகால் தெரியாமல் குதிக்கும் கூட்டத்தாரிடையே, வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றல் கொன்டவர்களாகத் தெரிகிறீர்கள்.\nஉண்மையிலேயே திறன் கொண்ட அணியென்றால் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியைப்பெற ஏன் இவ்வளவு காலம் தேவைப்பட்டது என்ற கேள்விக்கு மட்டுமல்ல... அடுத்த வெற்றி எப்போது என்ற கேள்விக்கும் கூட பல \"இரசிகர்களிடம்\" சரியான பதில் இருக்காது.\nஒரு சாதாரண முத்தரப்பு போட்டி வெற்றிக்கு இவ்வளவு பெரிய கொண்டாட்டமும், பரிசுத்தொகையும் இருப்பது அடுத்த வெற்றி எந்த யுகத்திலோ என்று யோசிக்க வைக்கிறது.\nவெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..\nஇது தான் இந்திய அணி.....\nவெற்றியை கொண்டாட வேண்டியது தான்....\nஇந்த அளவுக்கு கொஞ்சம் ஓவர்தான்.\nஆஸ்திரேலிய பத்திரிகைகள் பாண்டிங் கும்பல் மீது கடும் தாக்கு..\n35 வயதுக்கு மேற்பட்ட அரைக்கிழங்களையெல்லாம் வைத்துக்கொண்டு, தோனியின் சிறுவர்களுக்கு ஈடுகொடுக்க இயலாமல் தோற்றுவிட்டார்களாம்..\nபழைய பெருமைகளை தூக்கிப்போட்டுவிட்டு உருப்படியாக ஏதாவது சிந்தித்து செயல்பட வேண்டுமாம்..\nஅணியின் துணைத் தலைவர் யுவராஜ் சிங்குக்கு முதன்மைத் தேர்வாளர் வெங் சர்க்கார் காட்டமான அறிவுரை..\nஎட்டு ஆண்டுக���ாக கிரிக்கெட் ஆடினாலும் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் உனக்கு கிடைக்காமல் போனதற்கு நீயே காரணம்..\nஆஸ்திரேலியாவில் உன் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன..\nஇப்படியே போனால் உனக்கு சிரமம்தான்..\nஉலகின் தலைசிறந்த மட்டையாளருக்கு நான் வீசிய 54 பந்துகள், என் வாழ்க்கையையே மாற்றி விட்டன..\nபாண்டிங்குக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இஷாந்த் ஷர்மா பெருமிதம்..\nஆஸ்திரேலியாவில் எனக்கேற்பட்ட அனுபவங்களை மறக்க விரும்புகிறேன்..எவரையும் குற்றம் சொல்லப்போவது இல்லை\nதோல்வியினால் ரொம்பவும் துவண்டுபோகத் தேவையில்லை..\nஆஸி. தேர்வுக்குழுத் தலை ஆண்ட்ரு கில்டிட்ச்\nஎதிர்வரும் இந்திய தென்னாப்பிரிக்க போட்டித்தொடர்..\nமுதல் டெஸ்ட்.. 26/ 3 /2008 காலை 10 மணி.\nஎம். ஏ.சிதம்பரம் விளையாட்டு அரங்கம், சென்னை.\n2 வது டெஸ்ட்... 03/ 04/ 2008 காலை 10 மணி\nசர்தார் பட்டேல் விளையாட்டு அரங்கம், அகமதாபாத்.\nகிரீன் பார்க் விளையாட்டு அரங்கம், கான்பூர்.\nஉண்மைதான்.... இந்த தடவை இந்திய அணியில் ரொம்பவே இளமை வேகம் காணப்பட்டது.... ஈஷாந்த்... ரொஹித்\nஉத்தப்பா... கௌதம் கம்பீர்.... போன்றோரின் ஆட்டம் அனைவரது கண்களையும் கவனத்தையும் ரொம்பவே விரித்தது... தலைசிறந்த வீரர்களை கொண்ட உலக சாம்பியன் சமீப போட்டிகளில் வெற்றிக்காக ரொம்ப மெனக்கெட்டது இந்த தொடராகத்தான் இருக்கும்....\nஎப்படியோ அடுத்து ஐ.பி.எல் போட்டிகளுக்கு விளம்பர வருமானம் தொலைகாட்சி உரிம வருமானம் என காட்டுல மழை. (இந்த டோர்ணமெண்டில அடி வாங்கியிருந்தா ஏப்ரல்ல யாரு மேட்ச் பாக்குறது).\nமுதல் டெஸ்ட்- தெ. ஆப்பிரிக்க அணி சென்னை வருகை\nசென்னை: இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி இன்று சென்னை வந்து சேர்ந்தது.\nகேப்டன் கிரீம் ஸ்மித் தலைமையிலான தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\n50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விமான நிலையத்திலிருந்து வீரர்கள் அனைவரும் சொகுசுப் பேருந்துகளில் தாஜ்கோரமண்டல் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nவீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலிலும், சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத���திலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது.\n2வது போட்டி அகமதபாத்திலும், 3வது போட்டி கான்பூரிலும் நடைபெறுகிறது.\nஇந்திய வீரர்கள் பகுதி பகுதியாக வருகை:\nஇந்திய அணி வீரர்கள் நேற்று ஒரு பகுதியாகவும், இன்று காலை ஒரு பிரிவினரும் சென்னை வந்து சேர்ந்தனர்.\nகேப்டன் கும்ப்ளே, கங்குலி, சச்சின், டோணி உள்ளிட்டோர் இன்று காலை வந்தனர். ஷேவாக் உள்ளிட்டோர் நேற்று இரவே வந்து விட்டனர்.\nஇந்திய வீரர்கள் அனைவரும் கன்னிமாரா ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, இன்றும் சென்னையில் நல்ல மழை பெய்துள்ளதால், இந்திய அணியினர் இன்று மாலை மேற்கொள்ளவுள்ள பயிற்சி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.\nதென் ஆப்பிரிக்க அணியினர் நாளை முதல் நெட் பிராக்டிஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்தியாவை வீழ்த்துவோம்: ஸ்மித் நம்பிக்கை\nஇந்திய அணியை வீழ்த்துவதற்குரிய ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாக தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் கிரேம் ஸ்மித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nவரும் 26ம் தேதி நடைபெறும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி சனிக்கிழமை அன்று காலை சென்னை வந்து சேர்ந்தது.\nஇதன் பின்னர் கேப்டன் ஸ்மித் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்தியாவில் தனது அணி பயணம் மேற்கொள்வது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளிதார்.\nசுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இந்திய களத்திற்கேற்ப பால் ஹாரிஸ், ராபின் பீட்டர்சன் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் அணியில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பேட்டிங்கிலும் முதல் தரமான 6 வீரர்களை தென் ஆப்ரிக்க அணி கொண்டிருக்கிறது என்றார்.\nஆஸ்திரேலிய தொடரில் இந்தியா அபாரமாக செயல்பட்டதாகக் கூறிய அவர், அதிக ரன்களை குவித்த பல பேட்ஸ்மேன்கள் இந்தியாவிடம் இருப்பதை சுட்டிக் காட்டினார்.\nஎனினும் இந்தியாவை வீழ்த்தும் ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதற்கான உத்திகளை தாங்கள் கையாளவிருப்பதாகவும் ஸ்மித் தெரிவித்தார்.\nஇந்திய- ஆஸ்திரேலிய தொடரில் நிலவியது போல் சொற்போர் தற்போதைய தொடரில் இ���ுக்காது. நல்ல கிரிக்கெட் ஆட்டமாக மட்டுமே இது இருக்கும் என்றார் கேப்டன் ஸ்மித்.\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். சிறப்பாக விளையாடி இதனை இந்திய அணி எதிர்கொள்ளும் என்று, கேப்டன் அனில் கும்ளே கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக விளையாடி இருப்பதாகக் கூறினார். கடைசியான நடந்த 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா செய்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.\nசொந்த மண்ணில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதக அம்சம் என்ற கும்ளே, ஆஸ்திரேலியத் தொடரைப்போல் சிறப்பாக விளையாடி தென் ஆப்ரிக்கா அளிக்கும் சவாலை முறியடிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.\nஇந்திய அணியில் சீனியர்- ஜூனியர் என்ற பாகுபாடு கிடையாது. பத்திரிக்கைகளும் ஊடகங்களும் தான் அவ்வாறு எழுதுவதாக கும்ளே கூறினார்.\nஇந்திய- தென் அப்ப்ரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் வரும் 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்திய- தென் அப்ப்ரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் 26 தேதி அதாவது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது..\nமுதலில் தென்னாப்பிரிக்கா முதலில் மட்டையே பிடித்து ஆடி வருகிறது..\nகுடிபோதை வாகனம்: கிப்ஸ் கைதாகி விடுதலை\nதென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் மது அருந்தி விட்டு, குடிபோதையில் வண்டி ஓட்டியதாக தென் ஆப்பிரிக்க துவக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nஆனால் அவர் உடனடியாக 67.53 டாலர்கள் தொகை செலுத்தி ஜாமீனில் விடு*வி*க்க*ப்பட்டார். என்றாலும் கிப்ஸ், வரும் ஜூன் 27-ம் தேதி கேப்டவுன் நீதிபதிகள் முன்னால் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகேப்டவுன் நகரின் கடற்கரைப் பகுதியில் வெள்ளியன்று நள்ளிரவு 3.45 மணியளவில் கிப்ஸ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீப காலமாக அவர் சரியாக விளையாடதால் தென் ஆப்பிரிக்க் அணியின் நடப்பு இந்திய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 18-ம் தேதி துவங்கும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அணியின் நடப்பு இந்திய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 18-ம் தேதி துவங்கும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை கிரிக்கெட் டெஸ்ட் டிராவில் முடிந்தது\nசென்னை : இந்தியா - தென்னாப்ரிக்கா இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா அணி ஆட்டமுடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 627 ரன்களும், தென்னாப்ரிக்கா 540 ரன்களும் எடுத்திருந்தன.\nசென்னை கிரிக்கெட் போட்டி எப்பவும் விறு விறுப்பாக இருக்கும்....\nஆனால் இந்த முறை டிராவில் முடிந்தது... சற்று வருத்தமே...\nகுடிபோதை வாகனம்: கிப்ஸ் கைதாகி விடுதலை\nதென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் மது அருந்தி விட்டு, குடிபோதையில் வண்டி ஓட்டியதாக தென் ஆப்பிரிக்க துவக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nஆனால் அவர் உடனடியாக 67.53 டாலர்கள் தொகை செலுத்தி ஜாமீனில் விடு*வி*க்க*ப்பட்டார். என்றாலும் கிப்ஸ், வரும் ஜூன் 27-ம் தேதி கேப்டவுன் நீதிபதிகள் முன்னால் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகேப்டவுன் நகரின் கடற்கரைப் பகுதியில் வெள்ளியன்று நள்ளிரவு 3.45 மணியளவில் கிப்ஸ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீப காலமாக அவர் சரியாக விளையாடதால் தென் ஆப்பிரிக்குடிபோதை வாகனம்: கிப்ஸ் கைதாகி விடுதலை\nதென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் மது அருந்தி விட்டு, குடிபோதையில் வண்டி ஓட்டியதாக தென் ஆப்பிரிக்க துவக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nஆனால் அவர் உடனடியாக 67.53 டாலர்கள் தொகை செலுத்தி ஜாமீனில் விடு*வி*க்க*ப்பட்டார். என்றாலும் கிப்ஸ், வரும் ஜூன் 27-ம் தேதி கேப்டவுன் நீதிபதிகள் முன்னால் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகேப்டவுன் நகரின் கடற்கரைப் பகுதியில் வெள்ளியன்று நள்ளிரவு 3.45 மணியளவில் கிப்ஸ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீப காலமாக அவர் சரியாக விளையாடதால் தென் ஆப்பிரிக்க் அணியின் நடப்பு இந்திய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 18-ம் தேதி துவங்கும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அணியின் நடப்பு இந்திய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 18-ம் தேதி துவங்கும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகொஞ்சம் ஓவராவே போட்டுட்டார் போல.....:rolleyes::rolleyes: ரெண்டு ரெண்டா தெரியுதே.....\n2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி..\nஇந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இன்று நடந்த 3ம் நாள் ஆட்டத்தில் இந்தியா தனது 2வது இன்னிங்சை ஆடியது.\nஇதில் அதிகபட்சமாக கங்குலி 87 ரன்கள் எடுத்தார். ஷேவாக் 17, ஜாபர் 19, திராவிட் 17, லட்சுமண் 35, தோனி 52, கும்ப்ளே 5, ஹர்பஜன் சிங் 4, ஆர்பி சிங் 8, ஸ்ரீசாந்த் 17 ரன்கள் எடுத்தனர். ஐகே பதான் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇந்நிலையில் , 2வது இன்னிங்சின் ஆட்ட முடிவில் இந்தியா 94.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nமுன்னதாக, தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 494 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 76 ரன்களிலேயே சுருண்டது.\nஇதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி, ஒரு இன்னிங்ஸ் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.\nசென்னையில் நடந்த இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 3வது டெ**ஸ்*ட் போ*ட்டி கா*ன்*பூ*ரி**ல் வரும் 11*ம் தே*தி நடைபெறு*கிறது.\nப்ரக்யான் ஓஜா, யூசுஃப் பத்தான் தேர்வு..\nஇந்தியா- பாக்.- பங்களாதேஷ் முத்தரப்பு தொடர்..\nஎதிர்வரும் இரானி கோப்பை (உள்நாட்டு) கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சவுரவ் கங்குலி கழற்றிவிடப்பட்டுள்ளார்.\nஇத்துடன் அவர் கிரிக்கெட் வாழ்க்கை முற்றுப்பெற்றுவிட்டதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளபோதிலும், போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தாதாவின் உடல்தகுதி திருப்திகரமாக இல்லையென்று தேர்வா��ர்கள் கூறியுள்ளனர்.\nதாதா மீண்டும் அணியில் இடம்பிடிக்கப் போவதாக சவால் விட்டுள்ளார்..\nதாதா மீண்டும் அணியில் இடம்பிடிக்கப் போவதாக சவால் விட்டுள்ளார்..\nசாதிக்க நேரம் பார்த்து நிறைய இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்....\nஅவரது நேரம் முடிந்து விட்டது... இளைஞர்களுக்கு வழி விட்டு ஒதுங்கலாமே..\nதொடர்ந்து அவரது ஃபிட்னஸ் கவலைக்கிடமாகவே உள்ளது...\nதாதா மீண்டும் அணியில் இடம்பிடிக்கப் போவதாக சவால் விட்டுள்ளார்..\nமூத்த வீரர்கள் ருசிகண்ட பூனைகளாயிற்றே.. எப்படி விட்டுட்டு போவாங்க\nஹாங்காங் சிக்சஸ் 5 ஓவர் போட்டி...\nஇங்கிலாந்து எதிர் தென் ஆப்ரிக்கா..\n5 ஓவர் போட்டி.. முதலில் மட்டை பிடித்த இங்கிலாந்து 100 ஓட்டங்கள் குவித்துள்ள*து.\nஹாங்காங் சிக்சஸ் (5 ஓவர்) போட்டி...\nபிராட்மன் பிரிவில் இங்கி, தெ.ஆ, பாக் மற்றும் இந்தியா..\nஇதுவரை ஆடிய 2 ஆட்டங்களிலுமே இந்தியா தோல்வி..\nஅந்தப்போட்டியில் தென்னாப்பிரிக்கா 15 ஓட்டங்கள் வேறுபாட்டில் தோற்றது.\nஅடுத்து இந்தியா எதிர் பாக்.\nபாக். முதலில் மட்டை பிடித்து 65 ஓட்டங்கள் எடுத்துள்ளது.\nமிகக்குறைவான வெற்றி இலக்கை, எட்டமுடியாமல் இந்தியா தோல்வியுற்றது..\nகடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், உதிரிகளாக 2 ஓட்டங்கள் கிடைத்தும்கூட 3 ஓட்ட வேறுபாட்டில் ரசிகர்கள் முகத்தில் இந்தியா கரிபூசி, போட்டியிலிருந்து வெளியேறியது.\nஷர்மா, டேவிட் ஜான்சன், விவேக் ராஸ்தான் & ஓயாசிஸ்.\nஇலங்கை எதிர் ஆல் ஸ்டார்ஸ்..\nஆல் ஸ்டார்ஸ் அணியில் இலங்கை வீரர்கள்..\nசனத் ஜெய சூர்யா ( ஒரு ஓவரில் 32 ஓட்டம் கொடுத்தார்..\nஹாங்காங் சிக்சஸ் (5 ஓவர்) போட்டி...\nமுதலில் மட்டை பிடித்த இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்கள் எடுத்தது.\nபின்னர் ஆடிய ஆல்ஸ்டார்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எளிதில் எட்டி வெற்றி பெற்றது.\nநாக்பூர் டெஸ்டில் இந்தியா வென்றதன் மூலம், ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 2 வது இடத்துக்கு முன்னேறியது..\nஇந்திய அணியின் பாக். பயணம் ரத்து..\nமும்பை தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் ரத்து செய்யப்படுகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி 2009 ஆ*ம் ஆ*ண்டு ஜனவ*ரி மாத*ம் பா*கி*ஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெ*ஸ்*ட் போ*ட்டிக*ள், 5 ஒருநா*ள் போ*ட்டிகள் ம*ற்று*ம் 20 - 20 போ*ட்டிக*ளி*ல��� *விளையாடத் *தி*ட்ட**மிப*ட்டிரு*ந்தது.\nஇந்நிலையில் இந்திய அணியின் பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்படுவதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஒருநாள் தரவரிசை: தோனி தொடர்ந்து முதலிடம்..\nஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், 779 புள்ளிகளுடன் தோனி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் யுவராஜ் சிங் 744 புள்ளிகள் பெற்று, இப்பட்டியலில் 6-வது இடத்தை பெற்றுள்ளார். சச்சின் 12-வது இடத்தில் உள்ளார்.\nஇரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹசியும், 3-வது இடத்தில் தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் கிரேம் ஸ்மித்தும் உள்ளனர்.\nஒருநாள் தரவரிசை: தோனி தொடர்ந்து முதலிடம்..\nஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.\nடோனி என்னவோ அந்தளவுக்கு விளையாடுவதாக எனக்கு தெரியவில்லையே...\nஅவரை தொடர்ந்து முதல் இடத்தில் வைத்திருக்கும் மர்மம் தான் என்னவோ...\nஇன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு அரங்கில் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான முதலாவது ஐந்துநாள் துடுப்பாட்ட போட்டி துவங்கியது. பூவா, தலையாவில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட தீர்மானித்தது. இந்திய அணியில் கங்கூலிக்கு பதிலாக யுவ்ராஜ்சிங் சேர்க்கப்பட்டுள்ளார். தேநீர் இடைவேளை வரையில் ஒரு மட்டையாளரை மட்டுமே இழந்து, நிதானமாக ஆடிய இங்கிலாந்து அதன் பின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக மேலும் நான்கு ஆட்டக்காரர்களை இழந்தது. இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பந்து வீச்சில் ஜாஹீர்கான், ஹர்பஜன்சிங் தலா இரு விக்கெட்டுக்களையும் மிஸ்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nமுதலாவது நாள் ஆட்டமுடிவின் போது இங்கிலாந்து அணியின் ஓட்டவிபரம் 229 / 5.\nஏன் தான் சென்னையில் கிரிக்கெட் மாட்ச் எப்பொழுது மழை வரும் சமயம் பார்த்து வைக்கிறார்கள் என்று புதிராக இருக்கிறது. வருடத்தில் ஒரு சில ���ாரங்களே சென்னையில் மழை பெய்யும். அந்த சமயம் பார்த்து சரியாக கிரிக்கெட் மாட்ச் சைத்து ரசிகர்களின் வயித்தெறிச்சலை ஏன் இவர்கள் சம்பாதித்துக்கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை.\nதமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அடுத்த முறையாவது இதை கவனித்தில் கொண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் கிரிக்கெட் மாட்சை வைத்துக்கொள்ளவேண்டும். அப்ப*டி இல்லையென்றால் ஆக*ஸ்ட் அல்ல*து செப்டெம்ப*ர் மாத*ம் ச*ரியாக* இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஆரம்பத்தில் சென்னையில் இந்த சமயத்தில் இந்தப்போட்டியை நடத்துவதாக திட்டம் இல்லை. ஆனால் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து அங்கு நடைபெறுவதாக இருந்த போட்டியை ரத்து செய்து, வேறு இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்படி இடம் மாற்றியதால்தான் சென்னையில் இப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.\nஇன்று மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை விபரம் : 294 / 8\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 316 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ப்ரியர் மட்டும் சிறப்பாக ஆடி 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇந்தியத் தரப்பில் ஹர்பஜன்சிங், அமித் மிஸ்ரா தலா மூன்று விக்கெட்டுக்களையும், ஜாஹீர்கான் இரண்டு விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா, யுவராஜ்சிங் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nஇந்தியாவின் முதல் இன்னிங்ஸில் வீரேந்திர சேவாக் ஒன்பது ஓட்டங்களுக்கு, ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.\nதற்போது இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை விபரம் : 16 / 1\nதேநீர் இடைவேளையின் போது இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை விபரம் : 37 / 3. சேவாக்கை தொடர்ந்து கம்பீர், டிராவிட் ஆகியோர் ஸ்வானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். சச்சின் டெண்டுல்கர் 3 ஓட்டங்களுடன் ஆடி வருகிறார்.\nஇரண்டாம் நாள் ஆட்ட முடிவின் போது இந்தியா ஆறு விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை மட்டுமே சேகரித்துள்ளது. அணித்தலைவர் டோனி 24 ஓட்டங்களுடனும், ஹர்பஜன்சிங் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று சேவாக் 9 ஓட்டங்களுக்கும், கம்பீர் 19 ஓட்டங்களுக்கும், டிராவிட் 3 ஓட்டங்களுக்கும், டெண்டுல்கர் 37 ஓட்டங்களுக்கும், லக்ஷ்மண் 24 ஓட்டங்களுக்கும், யுவ்ராஜ்சிங் 14 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஸ்வான் 2 விக்கெட்டுகளையும், ஹார்மிசன், ஆண்டர்���ன், ஃபிளிண்டாஃப், பனேசர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nமூன்றாம் நாள் பகல் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒன்பது ஆட்டக்காரர்களை இழந்து 241 ஓட்டங்களை சேர்த்துள்ளது. அமித் மிஸ்ரா 12 ஓட்டங்களுடனும், இஷாந்த சர்மா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். அணித்தலைவர் டோனி 53 ஓட்டங்களும், ஹர்பஜன்சிங் 40 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.\nஇந்தியா முதல் இன்னிங்ஸில் 241 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஃபிளிண்டாஃப் மற்றும் பனேசர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஸ்வான் 2 விக்கெட்டுகளையும், ஹார்மிசன், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nஇங்கிலாந்து 134 க்கு 3.\nஇங்கிலாந்து இந்த தடவை வரிந்து கட்டி விளையாடி கொண்டு இருக்கிறது\nபார்ப்போம்.... இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை...\n3 விக்கெட் இழப்புக்கு 172..\nஇன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு மழை கைகொடுக்குமா\nநான்காம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 244 ஓட்டங்களை குவித்துள்ளது. ஸ்ட்ராஸ் 102 ஓட்டங்களுடனும், கோலிங்வுட் 93 ஓட்டங்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். மொத்தமாக இங்கிலாந்து இதுவரை 319 ஓட்டங்கள் பெற்று முன்னிலையில் இருக்கிறது.\nநான்காம் நாள் ஆட்ட தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 301 ஓட்டங்களை எடுத்துள்ளது. 4 வது விக்கெட்டுக்கு ஸ்ட்ராஸும் கோலிங்வுட்டும் இணைந்து 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்தனர். ஸ்ட்ராஸும் கோலிங்வுட்டும் தலா 108 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தனது ஆட்டத்தை முடித்துக்கொள்ளும் அறிவிப்பை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇங்கிலாந்து அணி தனது ஒன்பதாவது ஆட்டக்காரரை 311 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இழந்தது. அத்துடன் தனது ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற 387 ஓட்டங்களை எடுக்க வேண்டும். இன்று கிட்டத்தட்ட 30 ஓவர்களும் நாளைய முழுநாள் ஆட்டமும் உள்ளது. ஆனால் இதுவரை இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் நான்காவதாக ஆடிய அணி வெற்றி பெற எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் 276 மட்டுமே. எனவே இந்த கடினமான இலக்கை இந்தியா எவ்விதம் எதிர்கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் ப��ர்க்க வேண்டும்.\nநான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்களை எடுத்துள்ளது. இன்று வீசப்பட்ட 29 ஓவர்களில் வீரேந்திர சேவாக் சிறப்பாக விளையாடி 83 ஓட்டங்களை எடுத்தார். அவர் ஸ்வானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். கம்பீர் 41 ஓட்டங்களுடனும், டிராவிட் 2 ஓட்டங்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 256 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.\nஇன்று கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்களை எடுத்துள்ளது. இன்று டிராவிட் 4 ஓட்டங்கள் எடுத்தும், கம்பீர் 66 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். டெண்டுல்கர் 27 ஓட்டங்களுடனும், லக்ஷ்மண் 20 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற 66 ஓவர்களில் இன்னும் 174 ஓட்டங்களை எடுக்க வேண்டும்.\nஇந்தியா வெற்றிபெற இன்னும் 63 ஓட்டங்களே தேவை..\nஇந்திய வெற்றிக்குத் திலகம் வைத்தாற்போன்று சச்சின் சதம்..\nசென்னை மண், பெரும்பாலும் இந்திய அணிக்குச் சாதகமானது என்பது இன்னும் ஒருமுறை நிரூபணம்..\nசச்சின் 103 நாட் அவுட்\nயுவராஜ் சிங் 85 நாட் அவுட்\n99 இல் இருந்து 4 ரன்கள் அடித்து தனது சதம் மற்றும் இந்தியாவின் வெற்றியையும் அடையசெய்தார் சச்சின்\nஎன்னவென்று சொல்வது. டெஸ்ட் போட்டி 20/20 வந்தவுடன் அழிந்துவிடும் என்று சொன்னவர்கள் இனிமேல் சிறிது காலத்திற்கு பேசமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.\nஇந்திய அணியில் யாருமே சதம் அடிக்காமல் டெஸ்டை வெல்வார்கள் என்று நினைத்தேன். கடைசி நான்கு அடித்து சதத்தை எட்டிவிட்டார் சச்சின்.\nஇதுதான் முதல் முறை சச்சின் நான்காவது இன்னிங்ஸில் சதம் அடித்து இந்தியா டெஸ்ட் வென்றது.\nஇந்திய அணியினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஅருமையாக டெஸ்ட் தொடரை இந்த குருகிய நாட்களில் நடத்திக்காட்டிய தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nஅருமையாக டெஸ்ட் தொடரை இந்த குறுகிய நாட்களில் நடத்திக்காட்டிய தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nஅத்துடன் தொலைக்காட்சியில் மட்டும் ஆட்டத்தைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொண்ட சென்னை மழைக்கும் நன்றி நவில்கிறேன்..\nதிராவிடின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை.\nமொஹாலியில் நடக்கும் போட்டியில் அவருக்கு கடைசி சந���தர்பம் கொடுப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஆகையால் அடுத்த டெஸ்டில் திராவிட் நிச்சயம் சதம் அடிப்பார் என்றே நான் நினைக்கிறேன்.\nவரலாற்று சிறப்பு மிக்க அசத்தலான வெற்றி. நான் என்னமோ மண்ணை கவ்வி விடுவோம் என தான் நினைத்தேன். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்ய ஒத்துழைத்து விட்டது.எனி-வே வெற்றி பெற்ற நமது அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.கிரிக்கெட்டின் மார்க்கண்டேயனின் சச்சினின் ஆட்டம் அருமை திலகம் வைத்தாற்போல் சச்சின் சதம் சூப்பர்.\nதிராவிடின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை.\nமொஹாலியில் நடக்கும் போட்டியில் அவருக்கு கடைசி சந்தர்பம் கொடுப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஆகையால் அடுத்த டெஸ்டில் திராவிட் நிச்சயம் சதம் அடிப்பார் என்றே நான் நினைக்கிறேன்.\nடிராவிட் இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றியோடு தன் ஓய்வை அறிவித்து விடலாம்.அவரின் இடத்துக்கு அருமையான பல பேட்ஸ்மேன்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.ஒரு காலத்தில் அவரின் ஆட்டம் அனைவரையும் மெய்சிலர்க்க வைக்கும். இப்போ சுத்தமாக ·பார்ம் போச்சு அவர் ஒய்வை அறிவிப்பது தான் மரியாதை. இல்லையேல் ஓரம்கட்டப்படுவார் என்றே தோன்றுகிறது.\n19 டிசம்பர், 2008/ வெள்ளிக்கிழமை, காலை 9 மணி.\nபஞ்சாப் கிரிக்கெட் கழக மைதானம்,மொஹாலி.\nஇது இந்தியாவின் மிக அழகிய மைதானம், வெறும் 2 ஆண்டுகளில் (1993) நிர்மாணிக்கப்பட்டது என்பது வியப்புக்குரிய செய்தி..\nஆரம்பத்தில் பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்தது.. ( 1999ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அரை நாளில் 83 ஓட்டங்களுக்கு இந்தியா சுருண்ட கொடுமைகூட நடந்தது..\nநாளடைவில் உயிரற்ற பிட்சாக மாறி டிரா ஆகும் போட்டிகளாகத் தந்துகொண்டிருக்கிறது..\nமட்டையாளர் சொர்க்கமான இம்மைதானம் ஒருநாள் போட்டிகளில் இரசிகர்களுக்கு சிறந்த கேளிக்கைக்குரியதாகத் திகழ்கிறது.\n1996 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸி, மே.இ.தீவுகள் போட்டி நினைவிருக்கிறதா.. சொற்ப ரன்களில் ஆஸி வீரர் வார்னே இறுதி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி மயிர்க்கூச்செரியும் வெற்றி பெற்றது இங்குதான்..\nமுடிந்த போட்டிக்கு மட்டுமல்ல; தொடங்கப்போகிற போட்டிக்கும் சேர்த்துதான்\nஇந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால், இங்கிலாந்தி கதி.. அதோகதிதான்...\nஒரு நாள் 5-0, டெஸ்ட் 2-0... சூப்பர��.\nபாகிஸ்தான் பயணத்தை இந்தியா ரத்துச் செய்துள்ளது.\nஇந்த டெஸ்ட் டிரா ஆகவே வாய்ப்பு அதிகம்..\nஇங்கிலாந்து டாஸ் வென்றால் அவ்வணி வெல்ல நூலிழை வாய்ப்புள்ளது.\nஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 132 ரன்கள் லீடிங்கில் இருக்கிறது\nஸ்கோர் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்\nஆஸ்திரேலியா 375 ஆல் அவுட்\n19 டிசம்பர், 2008/ வெள்ளிக்கிழமை, காலை 9 மணி.\nபஞ்சாப் கிரிக்கெட் கழக மைதானம்,மொஹாலி.\nஇது இந்தியாவின் மிக அழகிய மைதானம், வெறும் 2 ஆண்டுகளில் (1993) நிர்மாணிக்கப்பட்டது என்பது வியப்புக்குரிய செய்தி..\nஆரம்பத்தில் பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்தது.. ( 1999ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அரை நாளில் 83 ஓட்டங்களுக்கு இந்தியா சுருண்ட கொடுமைகூட நடந்தது..\nநாளடைவில் உயிரற்ற பிட்சாக மாறி டிரா ஆகும் போட்டிகளாகத் தந்துகொண்டிருக்கிறது..\nமட்டையாளர் சொர்க்கமான இம்மைதானம் ஒருநாள் போட்டிகளில் இரசிகர்களுக்கு சிறந்த கேளிக்கைக்குரியதாகத் திகழ்கிறது.\n1996 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸி, மே.இ.தீவுகள் போட்டி நினைவிருக்கிறதா.. சொற்ப ரன்களில் ஆஸி வீரர் வார்னே இறுதி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி மயிர்க்கூச்செரியும் வெற்றி பெற்றது இங்குதான்..\nநிறைய தகவல்களை நுனிவிரலில் வைத்திருப்பீர்கள் போல\nஇப்போதைக்கு டாஸ் -ல் வென்றுள்ளது....\nமுதலில் பேட் செய்ய முடிவெடுத்து\n2 வது ஓவரில் சேவாக் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தர்\nகம்பீர் 9(36),ட்ராவிட்3 (23) விளையடுகிறார்கள்\nநம்ம திராவிட் சுவர் மாதிரி அப்படியே நிற்கிறார். ஆடுவது மாதிரி தெரியவில்லை.\nஇந்த மாட்ச்தான் அவருக்கு கடைசியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் அடித்தால்தான் அடுத்த மாட்சிற்கு சான்ஸ் கிடைக்கும். ஆகையால் அவர் கொஞ்சம் தைரியமாக களத்தில் இறங்கி ஆடவேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.\nட்ராவிட் 50 (153 பந்து)\nகம்பீர் 78 (165 பந்து)\nஉலக அதிசயம் டிராவிட் 50\nட்ராவிட் 63 (153 பந்து)\nகம்பீர் 101 (165 பந்து)\nஉலக அதிசயம் டிராவிட் 50\nஆடியே ஆகணும் என்ற கட்டாயம்.\n100 எடுப்பார் .(400 பந்தில்) :rolleyes:\nஆடியே ஆகணும் என்ற கட்டாயம்.\n100 எடுப்பார் .(400 பந்தில்) :rolleyes:\nவெகு மந்தமான ஆட்டம்.. 72 ஓவரில் 171 தானா\nட்ராவிட்க்கு இன்னும் 10 டெஸ்ட் உத்தரவாதம்..\nஆடிய கடைசி 11 இன்னிங்ஸ்களில் முதல் 50\nட்ராவிட���க்கு இன்னும் 10 டெஸ்ட் உத்தரவாதம்..\n2வது ஐந்து நாள் போட்டியின் இரண்டாவது நாளான இன்று, இந்திய அணியின் இப்போதைய ஓட்ட விபரம் : 226 / 1\nஇல்லே வெளியில் போகும் பந்தை வாங்கி ஸ்டம்புக்குள் விடுவாரா..\n522 பந்துகளில் 232 ஓட்ட பங்களிப்பு.\nஇம்மைதானத்தில் இது புதிய சாதனை..\nடெஸ்ட் வரலாற்றில் 3 வது ஆட்டக்காரர் எடுத்திருக்கும் மிகக்கூடிய ஓட்டங்கள் (8078) என்ற சாதனை ராகுல் திராவிடின் வசம்..\nதனது 26வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்கிறார் திராவிட்..\nஇதற்குமுன் பதற்றம் நிறைந்த தொண்ணூறுகளில் 10 முறை ஆட்டமிழந்திருக்கும் ராகுல் இம்முறை இரசிகர்களை ஏமாற்றவில்லை..\nஇந்தியா 241 / 1\nடிராவிட் : 100 (இது 26வது சதம்\nஇவ்வாண்டில் தனது 1000ஆவது டெஸ்ட் ஓட்டத்தை பூர்த்திசெய்கிறார் கம்பீர்..\n322 பந்துகளில் 153 ஓட்டங்கள்...\n21 பவுண்டரிகள், 1 ஆறு..\nஇந்திய அணி 300 ஓட்டங்களைக் கடக்கிறது..\nகம்பீர் 179 ஓட்டங்களுக்கு ஸ்வானின் பந்து வீச்சில் ஆண்டர்சனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஇந்தியா : 320 / 2\nடிராவிட் 136 ஓட்டங்களுக்கு ஸ்வானின் பந்து வீச்சில் பனேசரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஇந்தியா : 329 / 3\nசச்சின் டெண்டுல்கர் 11 ஓட்டங்களுக்கு ஸ்வானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nஇந்தியா : 337 / 4\n24 பந்துகளை எதிர்கொண்ட லக்ஷ்மண் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஃபிளிண்டாப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nஇந்தியா : 339 / 5\n17 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகள் விழுந்துவிட்டனவே..\n320 ஓட்டங்கள் வரை 1 விக்கெட்..\n339 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்..\nசாப்பிடப்போன வீரர்களுக்கு என்ன ஆயிற்று..\nதோனி 16 (63 பந்துகளில்..)\nஹர்பஜன் 14 (12 பந்துகளில்..)\nநேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 453 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.\nஇன்று ஆடத்துவங்கிய இங்கிலாந்து இன்றைய ஆட்டத்தின் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களை எடுத்திருக்கிறது. அணித்தலைவர் பீட்டர்சன் சிறப்பாக ஆடி 144 ஓட்டங்களும், ஃபிளிண்டாப் 62 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். களத்தில் ஆண்டர்சன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இந்திய தரப்பில் ஜாஹீர்கானும், மிஸ்ராவும் தலா இரண்டு விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்றும் தொடர்ந்து மூன்றாவது நாளாக, வெளிச்சம் போதாமையால் ஆட்டம் முன்னதாகவே முடிவடைந்தது.\nஇன்று நடந்து முடிந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்காவிற்கு இடையேயான முதலாவது மட்டைப்பந்து போட்டியில் சவாலாக நிர்ணயிக்கப்பட்ட 414 ஓட்டங்களை தனது இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது இது இதுவரை நடைபெற்றுள்ள ஐந்து நாள் போட்டிகளில் நாலாவது இன்னிங்ஸில் வெற்றி பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஓட்டங்களில் இரண்டாவது அதிகபட்சமாகும்\nஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் - 375\nதென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் - 281\nஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்ஸ் - 319\nதென்னாப்பிரிக்கா இரண்டாம் இன்னிங்ஸ் - 414 / 4\nஇங்கிலாந்து 298 / 8.\nதற்போது இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 302 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். ஜாஹீர்கான் 3 விக்கெட்டுக்களையும், மிஸ்ரா 2 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர். இந்தியா 151 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து, முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்களை எடுத்துள்ளது.\nசேவாக் (17) ரன் அவுட்..\nஇந்தியா 181 ஓட்டங்கள் முன்னணி..1\nக்ரிஸ் பிராடின் பந்து வீச்சில் ஸ்டம்பைக் கோட்டை விட்டார்..\nஇன்று நடந்து முடிந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்காவிற்கு இடையேயான முதலாவது மட்டைப்பந்து போட்டியில் சவாலாக நிர்ணயிக்கப்பட்ட 414 ஓட்டங்களை தனது இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது இது இதுவரை நடைபெற்றுள்ள ஐந்து நாள் போட்டிகளில் நாலாவது இன்னிங்ஸில் வெற்றி பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஓட்டங்களில் இரண்டாவது அதிகபட்சமாகும்\nஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் - 375\nதென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் - 281\nஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்ஸ் - 319\nதென்னாப்பிரிக்கா இரண்டாம் இன்னிங்ஸ் - 414 / 4\nநான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது\nயுவராஜ் சிங் 39 ரன்களுடனும் கவுதம் கம்பீர் 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்\n285 ரன்கள் முண்ணனியில் உள்ளனர்\nடிராவை நோக்கி மொகாலி டெஸ்ட்..\nபனிமூட்டம் காரணமாக இறுதிநாள் ஆட்டம் தாமதமாக (தற்போதுதான்) துவங்கியது..\nவழக்கம்போல உணவு இடைவேளைக்குப்பின் இந்திய விக்கெட்டுகள் வீழ்கின்றன..\nஅடிக்கனும்.. அதுக்காகத்தானே ஆட்டத்தை தொடர்கிறார் தோனி..\nஇங்கிலாந்து வெல்ல 403 ஓட்ட இலக்கு..\nஅடிக்கனும்.. அதுக்காகத்தானே ஆட்டத்தை தொடர்கிறார் தோனி..\nகம்பீர் இந்த இன்னிங்சிலும் சதமடித்திருந்தால், அது இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா சாதித்த எட்டாவது நிகழ்வாக இருந்திருக்கும்..\nரஞ்சி காலிறுதிப் போட்டியில் வெற்றியைச் சாதகமாக்கிய பாலாஜி இன்று அரையிறுதியில் சுரேஷ் ரெய்னா, முகம்மது கைஃப் விக்கெட்டுகளைக் கைப்பற்றி\nஇறுதிப் போட்டிக்கு ராஜபாட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.\nஇறுதிப் போட்டியில் தமிழ்நாடு மும்பை அணிகள் மோதும்ம் என எதிர் பார்க்கப்படுக்கிறது.\nஇங்கிலாந்து கிரிக்கட் அணியின் அணித்தலைவர் கெவின் பீட்டர்சன் இன்று திடீரென ராஜினாமாச் செய்துள்ளார்.\nஅனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விட்டன\nஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது முந்தைய தொடர் தோல்விக்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்குமா\nமுதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 254/5\nஐந்து நாள் மட்டைப்பந்து போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற ஆலன் பார்டரின் சாதனையை இன்று ரிக்கி பாண்டிங் முறியடித்தார்.\nஇம்மாதம் 23 ஆம் தேதி ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணி வீரர்களில் முதல்தரப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பிராட்மேனிடமிருந்து தனது வசமாக்கிக்கொண்டார்.\nஅடுத்தாண்டு நடைபெற இருக்கும் மேற்கிந்தியாவுடனான தொடருடன், ஐந்துநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக முத்தைய முரளீதரன் அறிவித்துள்ளாராமே..\nவாகையர் கோப்பைக்கான இந்திய மட்டைப்பந்து அணியில் இடம் பெறும் வீரர்கள் அடங்கிய பட்டியல் இந்திய மட்டைப்பந்து வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.\nசச்சின், கம்பீர், டிராவிட், சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங், தோனி, யூசூஃப் பதான், ஹர்பஜன் சிங், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, ஆஷிஷ் நெஹ்ரா, ஆர்.பி.சிங், அமித் மிஸ்ரா, தினேஷ் கார்த்திக், அபிஷேக் நய்யார்.\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோற்கும் நிலையில் இன்று இருக்கும் நியூசிலாந்து அணி, தம் அணித்தலைவர் டேனியல் விற்றோரியின் அபாரத் துடுப்பாட்டத்தினால் போராடிக் கொண்டிருக்கிறது......\nகேப்டன் இன்னிங்ஸ் என்பார்களே, அதனைத்தான��� விற்றோரி செய்து கொண்டிருக்கிறார்....\nஆனாலும் 9 விக்கெட்டுக்களை இழந்து அல்லாடிக்கொண்டிருக்கிறது நியூசிலாந்து அணி...\nநியூஜிலாந்த் தோற்றாலும் விட்டோரியின் ஆட்டம் அபாரம்\nசர்வதேச 20-20 போட்டிகளிலிருந்து தாம் ஓய்வு பெறுவதாக ரிக்கி பாண்டிங் இன்று அறிவித்துள்ளார்.\nஆமாம், தோல்விகளின் பொறுப்புக்களை பாண்டிங் உணர்கிறாரெனத் தெரிகிறது...\nஇந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் அட்டவணை.\n1) 25 அக். ஜெய்ப்பூர்.\n2) 28 அக். நாக்பூர்.\n3) 31 அக். டெல்லி.\n4) 2 நவ. மொஹாலி.\n5) 5 நவ. ஹைதராபாத்.\n6) 8 நவ. கௌஹாத்தி.\n7) 11 நவ. மும்பை.\nஅய்யா பார்ப்பதற்கு ஆவல்தான் என்ன செய்வது பார்க்கமுடியாதநிலை தகவலுக்கு நன்றிகள்\nநான் இனிமேல் இந்தியா ஆடும் போட்டிகளில் அதிக அக்கறை காட்டவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். அதை நிச்சயம் கடைபிடிப்பேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.\nநாம் இவர்களை ஹீரோ ஆக்குகிறோம் இவர்களும் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள், நாம்தான் ஓட்டாண்டியாகிக்கொண்டிருக்கிறோம்.\nநான் இனிமேல் இந்தியா ஆடும் போட்டிகளில் அதிக அக்கறை காட்டவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். அதை நிச்சயம் கடைபிடிப்பேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.\nநாம் இவர்களை ஹீரோ ஆக்குகிறோம் இவர்களும் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள், நாம்தான் ஓட்டாண்டியாகிக்கொண்டிருக்கிறோம்.\nஆரென் எப்போது இந்த ஞானம் பொறந்திச்சு சரி சரி அப்படியே கடைப்பிடியுங்கள்\nஆரென் எப்போது இந்த ஞானம் பொறந்திச்சு சரி சரி அப்படியே கடைப்பிடியுங்கள்\nஅப்போ நீங்க எப்பவோ இந்த முடிவுக்கு வந்திருக்கனுமே ஜி..\nஎன்ன ஆரென் மனைவி சொல்லே மந்திரமா\nபுத்திசாலி மனைவி கிடைத்ததுக்கு நீங்கள் நன்றி சொல்லவேண்டும்\nஎன்ன ஆரென் மனைவி சொல்லே மந்திரமா\nபுத்திசாலி மனைவி கிடைத்ததுக்கு நீங்கள் நன்றி சொல்லவேண்டும்\nஅப்போ அண்ணி என்ன சொல்ல வேண்டும் என்கிறீர்கள்:)\nஅப்போ அண்ணி என்ன சொல்ல வேண்டும் என்கிறீர்கள்:)\nசச்சின் டெண்டுல்கர் ஐந்து நாட்கள் மட்டைப்பந்து போட்டியில் 13,000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். இன்று பங்களாதேஷில் நடைபெறும் போட்டியில் இச்சாதனையை படைத்தார்.\nஇன்னும் பல சுட சுட செய்திகள் வர வாழ்த்துக்கள்\nசச்சின் டெண்டுல்கர் ஐந்து நாட்கள் மட்டைப்பந்து போட்டியில் 13,000 ஓ��்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். இன்று பங்களாதேஷில் நடைபெறும் போட்டியில் இச்சாதனையை படைத்தார்.\nஇந்த வீடியோவைப் பாருங்கள். மனீஷ் பாண்டே பிடித்த காட்ச் பிரமாதம்\n மிக அற்புதமான கேட்ச். இவரை போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு மிகவும் அவசியம்.. (பட்ட அடி கொஞ்சம் பலம் போல இருக்கிறதே ;) )\nஐ.பி.எல் 20-இருபது போட்டியொன்றில் ஹைதரபாத் அணிக்கெதிராக 73 பந்து வீச்சுக்களில் 114 ஓட்டங்களைக் குவித்தவராச்சே...\nஇவருக்கு இந்திய கிரிக்கட் அணியில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கின்றது...\nமேற்கு இண்டீஸ் மறுபடியும் சொதப்புகிறது.\nபுதிதாக போலார்டு, கீமர் ரோச் போன்றவர்கள் வந்திருக்கிறார்கள், மறுபடியும் பழைய மேற்கு இண்டீஸைப் பார்க்கலாம் என்று நினைத்தால் இப்படி சொதப்புகிறார்களே.\nஇங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: முச்சதம் அடித்து ஆம்லா புதிய சாதனை\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பந்துவீச்சை சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா, முச்சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களை கடந்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை ஆம்லா படைத்துள்ளார்.\nஆம்லா-காலிஸ் ஜோடி 377 ரன்கள் எடுத்து, தென் ஆப்பிரிக்க 3வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன்களை சேர்த்த ஜோடி என்ற சாதனையை படைத்தது.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய வீரர் சச்சின்(51 சதம்) உள்ளார். அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ்(43 சதம்) உள்ளார். 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்(41 சதம்) உள்ளார்.\nகிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சர் 'ஆப்ரேஷன்' வெற்றி-பார்வை திரும்ப கிடைக்கும்: டாக்டர்கள் நம்பிக்கை\nமுன்னாள் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர்(35). இந்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, கடந்த 9ம் தேதி கவுண்டி அணியான சேமர்சேட் அணிக்கு எதிராக 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா கலந்து கொண்டது. இப்போட்டியின் போது தென் ஆப்பிரிக்க சுழல்பந்துவீச்சாளர் இப்ராம் தகிர் வீசிய பந��து ஸ்டம்பில் பட்டு போல்டானது. அப்போது ஸ்டம்பின் மீது இருந்த 'பைல்ஸ்' எதிர்பாராதவிதமாக விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சரின் இடது கண்ணை பதம் பார்த்தது.\nஇதனால் மார்க் பவுச்சரின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் கடும் ரத்த போக்கு ஏற்பட்டால், பவுச்சருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பவுச்சரின் இடது கண் பார்வையை இழக்கலாம் என்ற அச்சம் நிலவியது.\nமார்க் பவுச்சரின் கண்ணில் ஏற்பட்டுள்ள காயத்திற்காக, 3 மணி நேர அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு நாடு திரும்பிய, பவுச்சருக்கு நேற்று 2வது முறையாக கேப்டவுனில் கண் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு மார்க் பவுச்சரின் இடது கண் மூலம் மீண்டும் பார்வை கிடைக்கலாம் என்று டாக்டர்கள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்றது இந்தியா-முதலில் பேட்டிங் தேர்வு\nதென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி * \"நம்பர்-1' இங்கிலாந்துக்கு \"அடி'\nஓவல் டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெஸ்ட் \"ரேங்கிங்' பட்டியலில் \"நம்பர்-1' இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் சொதப்பியது.\nஇங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 385, தென் ஆப்ரிக்கா 637/2 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தன. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது. பெல் (14), போபரா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.\nநேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு போபரா (22) ஏமாற்றினார். பின் இணைந்த இயான் பெல், மாட் பிரையர் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. படுமந்தமாக ஆடிய இந்த கூட்டணியை பிரிக்க தென் ஆப்ரிக்க பவுலர்கள் லேசாக தடுமாற்றம் கண்டனர். பொறுப்பாக ஆடிய பெல் அரைசதம் அடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த போது இம்ரான் தாகிர் சுழலில் மாட் பிரையர் (40) சிக்க, தென் ஆப்ரிக்க அணிக்கு ஓரளவு நிம்மதி கிடைத்தது. சிறி���ு நேரத்தில் ஸ்டைன் வேகத்தில் பெல் (55) நடையைக் கட்டினார்.\nஅடுத்து வந்த ஸ்டூவர்ட் பிராட் (0), சுவான் (7), ஆண்டர்சன் (4) மூவரும் ஸ்டைன் பந்தில் பெவிலியன் திரும்பினர். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 240 ரன்களுக்கு \"ஆல்-அவுட்' ஆனது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது. டிம் பிரஸ்னன் (20) அவுட்டாகாமல் இருந்தார். வேகத்தில் அசத்திய ஸ்டைன் 5 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இவர், டெஸ்ட் அரங்கில் 18வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றினார். சுழலில் அசத்திய இம்ரான் தாகிர் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை \"டிரிபிள் செஞ்சுரி' அடித்த தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா தட்டிச் சென்றார்.\nஇவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் ஆக., 2ம் தேதி லீட்சில் துவங்குகிறது.\nஇங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங், பவுலிங்கில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் முதன்முறையாக வெற்றி பெற்றது. முன்னதாக இங்கு 13 முறை டெஸ்டில் விளையாடிய தென் ஆப்ரிக்க அணி 7 போட்டியை (1907, 24, 29, 35, 47, 60, 65) \"டிரா' செய்தது. இங்கிலாந்து அணி 6 போட்டியில் (1912, 51, 55, 94, 2003, 08) வெற்றி பெற்றது.\nஇந்திய அணியைப் புரட்டி எடுத்த இலங்கை\nஇலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சொதப்பல் பேட்டிங் செய்த இந்திய பேட்ஸ்மேன்களால் ரன்களை சேர்க்க முடியவில்லை. இதனால் எளிய வெற்றி இலக்கை விரட்டிய இலங்கை அணி போட்டியில் வெற்றி பெற்று, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி நேற்று ஹம்பன்டோட்டா மைதானத்தில் நடைபெற்றது.\nபோட்டியின் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பேட்டிங்கை அதிரடியாக துவங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 2 பவுண்டரிகள் அடித்து 15 எடுத்திருந்த ஷேவாக், பெரேராவின் பந்தில் அவரிடமே கேட்சாகி வெளியேறினார்.\nஅடுத்து வந்த விராத் கோஹ்லி 1 ரன் மட்டுமே எடுத்து கீப்பர் கேட்சானார். ரோஹித் சர்மா டக் அவுட்டானார். சுரேஷ் ரெய்னா 1 ரன்னில் ஏமாற்றினார். ��ணியின் பரிதாப நிலையை சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோணி 11 ரன்களில் சங்கக்காராவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.\nஆல் ரவுண்டர் இர்பான் பதான் 6 ரன்களில் திருப்திப்பட்டு கொண்டார். விக்கெட்கள் ஒருபுறம் சரிந்து கொண்டே இருக்க, கம்பிர் மட்டும் ஒருமுனையில் நின்று பொறுமையாக ஆடி வந்தார். கம்பிர் உடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடினார். 3 பவுண்டரிகளை அடித்த அஸ்வின் 21 ரன்களில் எதிர்பாராத வகையில் ரன் அவுட்டானார்.\nஅதன்பிறகு ஜாகிர்கான்(2), ஓஜா(5) ஆகியோர் வரிசையாக வெளியேறினர். கம்பிர் மட்டும் பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். ஆனால் அவரும் 65 ரன்கள் எடுத்த நிலையில் சங்கக்காராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் 33.3 ஓவர்களின் முடிவில் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பெரேரா, ஆஞ்சிலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.\n139 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, தில்ஷன், சகா தரங்கா ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. துவக்கத்தில் தில்ஷன் கொடுத்த எளிய கேட்சை கோட்டைவிட்டார் ஷேவாக். அதன்பிறகு நிலைத்து ஆடிய அவர் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்ந்த தில்ஷன்-தரங்கா ஜோடி சிறப்பாக ஆடியது. இந்த நிலையில் தில்ஷன் 50 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினின் சுழலில் சிக்கினார். ஆனால் தரங்கா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nவெற்றி இலக்கை இலங்கை அணி 19.5 ஓவரில் எட்டி, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துவக்க வீரர் தரங்கா 59 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருநதார். இதன்மூலம் இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.\nகபில் தேவுக்கு பி.சி.சி.ஐ., மன்னிப்பு * ரூ. 1.5 கோடி பெறுகிறார்\n:பி.சி.சி.ஐ.,யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து, பொது மன்னிப்பு கேட்டார் கபில் தேவ். இது ஏற்றுக் கொள்ளப்பட்டதால், ரூ. 1.5 கோடி சிறப்பு நிதி உதவி உட்பட அனைத்து சலுகைகளையும் உடனடியாக பெறுகிறாõர்.\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ். கடந்த 1983ல் உலகக் கோப்பை பெற்று தந்த இவர், ஓய்வுக்கு பின் இந்திய கிரிக்கெட் போர்டுடன் (பி.சி.சி.ஐ.,) முறைத்துக் கொண்டார். பி.சி.சி.ஐ.,க்கு போட்டியாக 2007ல் துவங்கப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) அமைப்பின் தலைவராக செயல்பட்டார்.\nஇதனால் கபில் தேவ், கிரண் மோரே உள்ளிட்டோருக்கு பி.சி.சி.ஐ., தடை விதித்தது. இதில், மோரே, பி.சி.சி.ஐ.,க்கு பொது மன்னிப்பு கடிதம் எழுதி, சிறப்பு நிதி ரூ. 60 லட்சம் மற்றும் \"பென்ஷன்' பெற்றார்.\nபின் கபில் தேவுடன் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் சமரச முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, பொது மன்னிப்பு கடிதம் அளிக்க கபில் ஒத்துக் கொண்டார். இந்நிலையில் நேற்று காலை பி.சி.சி.ஐ., அலுவலகத்துக்கு சென்ற கபில் தேவ், தலைவர் சீனிவாசனை சந்தித்து பேசினார். இதுகுறித்து சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:\nஐ.சி.எல்., அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து \"ராஜினாமா' செய்துள்ளதாக, பி.சி.சி.ஐ.,க்கு எழுதிய கடிதம் கிடைத்தது. இதில்,\"பி.சி.சி.ஐ.,க்கு தொடர்ந்து ஆதரவு தரவுள்ளதாகவும், எதிர்காலத்தில் முன்னேற்றத்துக்கு உதவ விரும்புவதாகவும்,' அவர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரும் சேவை செய்துள்ள கபில் தேவின் இந்த அறிவிப்பை, பி.சி.சி.ஐ., வரவேற்கிறது. வரும் ஆண்டுகளில் கபில் தேவுடன் இணைந்து செயல்படுவது, வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்.\nஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,\"\" கபில் தேவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால், ரூ. 1.5 கோடி சிறப்பு நிதி, தவிர, மாத \"பென்ஷன்' ரூ. 35 ஆயிரம் வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவை தொகை உட்பட அனைத்து சலுகைகளும் உடனடியாக தரப்படும்,'' என்றார்.\nமீண்டும் பி.சி.சி.ஐ.,யுடன் கைகோர்த்தது குறித்து கபில் தேவ் கூறுகையில்,\"\" பி.சி.சி.ஐ., எங்களது பெற்றோர் போல. நாங்கள் எல்லாம் சிறுவர்கள் தான். இதற்கு முன் இங்கு இருந்த போது, கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வளர்ச்சிக்கு உதவினேன். தற்போதும் இதையே தொடர முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.\nடெஸ்ட் ரேங்கிங்: சச்சின் பின்னடைவு\nசர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான தர வரிசைப் பட்டியலில், இந்தியாவின் சச்சின், 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணியின் \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (749 புள்ளி), ஒரு இடம் பின்தங்கி 12வது இடம் பிடித்தார். இவரைத் தவிர வேறு இந்திய வீரர் யாரும் \"டாப்-20' இடத்துக்குள் இல்லை.\nமுதல் மூன்று இடங்களில் இலங்கையின் சங்ககரா(892), தென்ஆப்ரிக்காவின் காலிஸ் (874), ஆம்லா (872) உள்ளனர். பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜாகிர் கான் (697), பிரக்யான் ஓஜா (572) மட்டும் 12வது, 20வது இடத்தில் உள்ளனர். இதில், முதல் மூன்று இடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (896), பாகிஸ்தானின் அஜ்மல் (832), இலங்கையின் ஹெராத் (782) உள்ளனர்.\n\"ஆல் ரவுண்டர்கள்' வரிசையில் தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ் (616) முதலிடம் பிடித்தார். வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (404), நியூசிலாந்து வீரர் வெட்டோரி (349) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.\nசாம்பியன்ஸ் லீக்: 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்\nசாம்பியின்ஸ் லீக் டுவென்டி20 தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் பிரிவுகள் வெளியிடப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் 'பி' பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.\nசாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்று முதல் 4 இடங்களை பிடித்த அணிகளும், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த உள்ளூர் அணிகள் என்று மொத்தம் 14 அணிகள் பங்கேற்க உள்ளன.\nஇந்திய பேட்ஸ்மேன்களின் வீழ்ச்சிக்கு மோசமான ஆடுகளமே காரணம்-கேப்டன் டோணி குற்றச்சாட்டு\nஇலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதற்கு இந்திய கேப்டன் டோணி, இலங்கை ஆடுகளத்தை குற்றச்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,\nஇலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஆடுகளம் விக்கெட்டை விட்டு விலகி இருந்தது. ஆனால் 2வது போட்டியில் வித்தியாசமாக இருந்தது. பந்து ஆடுகளத்தில் பிட்சாகி மிக தாழ்வாகவே வந்தது. விராத் கோஹ்லி அவுட்டான பிறகு, இந்திய விக்கெட்கள் வரிசையாக விழ ஆரம்பித்துவிட்டது. பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் தன்மையை அறியவதற்கு முன்பாகவே அவுட்டாகி வெளியேறி���ர். இது அரிதாக நடக்க கூடிய ஒன்று தான். இந்த சூழ்நிலையிலும் இர்பான் பதான், அஸ்வின் போன்றவர்கள் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர்.\nபந்து ஸ்டெம்பிற்கு வரும் போது மெதுவாக வந்தது. காற்று அதிகமாக இருந்ததால், பந்துகள் ஸ்வீங் ஆகாவில்லை என்று நினைக்கிறேன் ஆனால் அடுத்த போட்டி நடைபெற உள்ள கொழும்பு பிரேமதாசா மைதானத்தில், பலத்த காற்று இருக்காது. இந்திய பேட்ஸ்மேன் அவசரப்பட்டு ஆடியதாக நான் நினைக்கவில்லை. ஒரிரு ரன்களாக எடுக்க பேட்ஸ்மேன்கள் முயன்றனர். ரோஹித் சர்மா பந்தை சிறப்பாக தான் ஆடித்து ஆடினார். ஆனால் பந்து இன்சைடு-எஜ் ஆகி போல்டாகிவிட்டார்.\nஅவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால், தொடர்ந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தி இருப்பார். இது போன்ற தோல்விகளில் இருந்து இந்திய அணி பாடம் கற்று கொள்ள வேண்டும். அடுத்த போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.\nடுவிட்டரில் ஹர்பஜன் சிங்கை கெட்ட வார்த்தையில் திட்டிய இங்கிலாந்து நபர்\nஇங்கிலாந்தை சேர்ந்த டாமி ஜான்சன் என்பவர் டுவிட்டர் இணையதளத்தில் ஹர்பஜனை கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார்.\nடாமி ஜான்சன்: நான் ஒரு இங்கிலாந்து குடிமகன் என்று சொல்லி கொள்ள பெருமைப்படுகிறேன். ஹர்பஜன் சிங், நீ யாருடன் டுவிட்டிங் செய்து கொண்டிருக்கிறாய் என்று தெரியுமா நான் உனது தலையில் உள்ள தலைபாகையை கிழித்து, ... அடித்து கரைத்து விடுவேன்.\nஹர்பஜன் சிங்: நீ ஒரு கிறுக்கன் போல இருக்கிறது. உனக்கு கடவுள் நல்ல புத்தியை தரட்டும். விரைவில் குணமாகு...\nடாமி ஜான்சன்: மக்கி போன மரமே, உனது ...., தலைபாகை கலைத்து எறிந்துவிடு..\nஹர்பஜன் சிங்: ஜான்சன், உனது பெற்றோர் இப்படியா சொல்லி வளர்த்தார்கள் உனக்கு தைரியம் இருந்தால், பந்துடன் நேரில் வா. நீ சொல்வதை உன்னால் செய்ய முடியுமா என்று பார்ப்போம். ஒழுங்காக பேச கடவுள் உனக்கு நல்ல புத்தி தரட்டும் எனது சகோதரனே...\nடாமி ஜான்சன்: நான் ஒரு கால்பந்து போக்கிரி. எனது பெயர் டாமி ஜான்சன். உன்னை விட பல பெரிய ஆட்களை பார்த்தவன் நான். எனக்கு கடவுள் கோகோயின் போதைப் பொருளை இன்னும் தர வேண்டும்...\nஇதன் இடையே டாமி ஜான்சனின் மோசமான வார்த்தைகளுக்கு அஜய் சதீஷ் என்பவர் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், ஹர்பஜன் சிங்கை மோசமாக விமர்சித்த டாமி ஜான்சன் மீது நான் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.\nஇதன்பிறகு மீண்டும் வந்த டாமி ஜான்சன்: இந்தியா என்று சொல்கிறார்களே, அது எங்கே இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா நான் இங்கிலாந்தின் குடிமகன் என்று கூறி கொள்ள பெருமை அடைகிறேன் என்று கூறினார்.\nஇங்கிலாந்து கவுன்டி அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங், விக்கெட்கள் எடுக்காமல் சொதப்பி வருவது கவுன்டி அணி ரசிகர்களுக்கு கூட கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஎழுச்சி பெறுமா இந்தியா - இன்று இலங்கையுடன் 3வது மோதல்..\nஇந்தியா, இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் சொதப்பிய இந்திய அணி, இன்று எழுச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கினாலும், முதல் போட்டியில் வெற்றி பெற்று நம்பிக்கை தந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் படுமோசமாக தோல்வியடைந்தது. இன்று, இரு அணிகள் மோதும் மூன்றாவது ஆட்டம், கொழும்புவில் பகலிரவு போட்டியாக நடக்கிறது.\nஇந்திய அணி கேப்டன் தோனி, பெரும்பாலும் அணியில் பெரிய மாற்றத்தை விரும்ப மாட்டார். தொடரின் முதல் போட்டியில் களமிறங்கும் அணிதான், கடைசிவரை நீடிக்கும். அதேநேரம், ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் சொதப்பிய ரோகித் சர்மா, முதல் இரு போட்டியில் 1, 0 என, ஏமாற்றினார்.\nகடைசியாக ரோகித் சர்மா விளையாடிய 10 போட்டிகளில், 156 ரன்கள் தான் எடுத்துள்ளார். இருந்தும், இவருக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பு தந்து ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார்.\nதனது கடைசி போட்டியில் (2011, டிச.,) சதம் அடித்த மனோஜ் திவாரி நிலை தான் பரிதாபமாக உள்ளது. அணியில் இடம்பெற்று, உடற்தகுதி இருந்தும், தொடர்ந்து 14 போட்டிகளில் களத்துக்கு வெளியே தான் உட்கார வைக்கப்பட்டுள்ளார். துவக்கத்தில் சேவக், காம்பிர் அடுத்து விராத் கோஹ்லி, ரெய்னா தங்கள் இடத்தை உறுதி செய்து விடுவதால், ரகானேவும் இடமில்லாமல் தடுமாறுகிறார். \"மிடில்ஆர்டருக்கும்' இவர் ஒத்து வரமாட்டார் என்பதால், இன்றும் வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதி.\nபிரேமதாசா மைதானம் வழக்கமாக சுழற் பந்துவீச்சிற்கு சாதக��ாக இருக்கும். ஆனால், பிரக்யான் ஓஜா காயம் அடைந்தது, இந்திய அணியின் பவுலிங்கில் பின்னடைவு தான். இதனால், அஷ்வினுடன், \"போதை' ராகுல் சர்மா களமிறங்குவாரா இல்லையா என்பது உறுதியில்லாமல் <உள்ளது. ஏனெனில், இவர் போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளதால், போட்டியில் களமிறங்க பி.சி.சி.ஐ., , அனுமதிக்குமா என்று தெரியவில்லை. இதனால், வேகத்தில் \"சீனியர்' ஜாகிர் கான், உமேஷ் யாதவ், \"ஆல்-ரவுண்டர்' இடத்தில் இர்பான் பதான் கைகொடுக்க வேண்டும்.\nஇலங்கை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் வலுவாகத்தான் உள்ளது. சதம் அடித்த சங்ககரா, தில்ஷன், தரங்கா இன்றும் அசத்தலை தொடரலாம். பவுலிங், பேட்டிங்கில் ஜொலிக்கும் \"ஆல்-ரவுண்டர்' பெரேரா இந்த அணிக்கு பெரும் பலமாக உள்ளார். இவருடன் மாத்யூஸ், சண்டிமால், திரிமான்னேவும் தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்க்கின்றனர்.\nமுதல் போட்டியில ஏமாற்றிய மலிங்கா, அடுத்து வழக்கமான தனது விக்கெட் வேட்டைக்கு திரும்பியது, கேப்டன் ஜெயவர்தனாவுக்கு ஆறுதல் தான். இளம் <இசுரு உதனா, சுழலில் ரங்கனா ஹெராத், ஜீவன் மெண்டிஸ், சேனநாயகேவும் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.\n45 வயசு வரைக்கும் விளையாடுவேன் - பீதி கிளப்பும் டெண்டுல்கர்\nஏன் ரிட்டயராகிறார் என்று கேட்ட காலம் போய், எப்போது ரிட்டராவார் என்று கேட்கவைத்துவிடுவார் போலிருக்கிறது சச்சின் டெண்டுல்கர். இன்னும் ஆறு ஆண்டுகள்... அதாவது 45 வயது வரை கிரிக்கெட் விளையாடத் திட்டமிட்டிருக்கிறாராம் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் யாரும் எளிதில் எட்ட முடியாதபடி சாதனை மேல் சாதனை படைத்திருப்பவர் டெண்டுல்கர். தற்போது தெண்டுல்கருக்கு 39 வயதாகிறது. அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அவசர அவசரமாக அந்த தகவல்களை மறுத்தார் டெண்டுல்கர். இப்போதைக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று அவர் கூறிவிட்டார்.\nஇந்த நிலையில் மும்பையில் நேற்று பிஎம்டபிள்யூ புதிய ரக கார் அறிமுகவிழாவில் கலந்து கொண்ட டெண்டுல்கர் நிருபர்களிடம் கூறுகையில், \"இப்போது என் முழு கவனமும் கிரிக்கெட்டில்தான் உள்ளது. 5 அல்லது 6 ஆண்டுகளுக்குப் பிறகுதான் என்ன செய்வது என முடிவு செய்ய வேண்டும். என்ன துறையைத் தேர்ந்தெடுப்பது என்பதை இப்போதே சொல்வது கடினம்,\" என்றார். இதன்மூலம் 45 வயது வரை கிரிக்கெட் விளையாடுவேன் என்பதை டெண்டுல்கர் சூசகமாக உணர்த்தியுள்ளார். எனவே டெண்டுல்கர் இப்போதைக்கு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.\nவெற்றிபெற, 24 பந்துகளில் 31 ஓட்டங்கள் தேவை..\n11 பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவை..\n6 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை..\n3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியா - இலங்கை இடையேயான 3-வது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட் செய்தது. இலங்கை அணியின் சங்ககாரா 73 ரன்களையும் ஜெயவர்த்தனா 65 ரன்களையும் குவித்தனர். பின்வரிசை ஆட்டக்காரர்களான மேத்யூஸும் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி மொத்தம் 286 ரன்களை எடுத்தது.\nபின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சரியாக விளையாடவில்லை. 3 ரன்களில் சேவாக் அவுட்டானது அதிர்ச்சியடைய வைத்தது. விராத் கோஹ்லி நிதானமாக ஆடி 65 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார். கேப்டன் டோணி 49 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோஹித் சர்மா முதல் பந்திலேயே அவுட்டாகிப் போனார். இந்திய அணியில் கம்பீர் மட்டும் அபாரமாக ஆடினார். 101 பந்துகளில் 102 ரன்களை அவர் குவித்தார். அவர் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 38.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது.\nபின்னர் ஜோடி சேர்ந்த ரெய்னா, பதான் இருவரும் வெளுத்துக் கட்டத் தொடங்கினர். கடைசி ஓவர் வரை வெற்றிக்காக இருவரும் போராடினர். கடைசி ஓவரின் 4-வது பந்தில் பதான் ஒரு பவுண்டரி அடித்து வெற்றி இலக்கைத் தாண்டினார். ரெய்னா 45 பந்துகளில் 65 ரன்களுடனும், 31 பந்துகளில் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ரெய்னா ஆட்டநாயகனாகத் தேர்வானார்.\nஇந்தியா- இலங்கை இடையேயான 4-வது ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமையன்று நடைபெற உள்ளது.\nஇந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம்\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே ஒருநாள் போட்டிகளை இந்த ஆண்டின் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அண்மையில் ஒப்புதல் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இஜாஜ் பட், இந்தியாவில்தான் என்றில்ல���.. இருநாடுகளுக்கும் பொதுவான ஒரு நாட்டில் இரண்டு நாட்டு அணிகளுக்கு இடையே அடுத்த ஆண்டு போட்டி மட்டும் நடைபெறாமல் இருந்தால் நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதிநிலைமை படுமோசமாக இருந்திருக்கும் என்றும் கூறிய்ள்ளார்.\n\"2006-ம் ஆண்டில் இருந்து இந்தியாவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடவில்லை. 2009-க்குப் பிறகு வெளிநாட்டுப் போட்டிகளையும் பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை. இதனால் இந்தியாவில் நடைபெறக் கூடிய இந்த ஒருநாள் தொடர் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது\" என்றும் பட் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தியாவுடன் விளையாடும்போது ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் 40 முதல் 45 மில்லியன் அமெரிக்க டாலர் பாகிஸ்தானுக்குக் கிடைக்கும். இதே இந்தியா போட்டிகளை நடத்தினால் அந்நாட்டுக்கு மீடியா உரிமங்கள் மூலம் 100 மில்லியன் டாலர் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கும் வருவாயில் பாகிஸ்தானும் பங்கு கோர வேண்டும். அப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொள்ளாத நிலையில் பாகிஸ்தான் அந்நாட்டு அணி விளையாடுவதற்கான உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்றும் இஜாஜ் பட் கூறியிருக்கிறார்.\nதொடரை வெல்லுமா இந்தியா * இன்று இலங்கையுடன் 4வது மோதல்\nஇலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று, இரு அணிகள் இடையிலான நான்காவது ஆட்டம், கொழும்புவில் இன்று பகலிரவு போட்டியாக நடக்கிறது. இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் ஏமாற்றிய இந்திய அணி, மூன்றாவது ஆட்டத்தில் எழுச்சி பெற்றது. காம்பிர் சதம் அடித்து \"பார்முக்கு' திரும்பினார். மற்றொரு துவக்க வீரர் சேவக், விராத் கோஹ்லி சற்று நிலைத்து விளையாட முயற்சிக்க வேண்டும். தோனி முன்னதாக களமிறங்குவது நல்லது தான் என்றாலும், இவரது \"புண்ணியத்தில்' தொடர்ந்து 1, 0, 0 என சொதப்பி வரும் ரோகித் சர்மாவுக்கு இன்றும் வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரிகிறது. இதனால் தனது கடைசி போட்டியில் (2011, டிச.,) சதம் அடித்த மனோஜ் திவாரி நிலை பரிதாபம் தான்.\nமூன்றாவது போட்டியில் ஆறாவது விக்கெட்டுக்கு இணைந்த ரெய்னா, இர்பான் பதான் சிறந்த ஜோடி���ாக (92 ரன்கள்) அசத்தியது. இதனால், இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில், 250க்கு மேல் ரன்கள் \"சேஸ்' செய்து வென்ற முதல் அணி என்ற சாதனை படைத்தது. இன்றும் இவர்களது அசத்தல் தொடரும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றலாம்.\nபவுலிங்கில் இந்திய அணி பெரிதும் சொதப்புகிறது. முதலில் ஜாகிர் கான், நல்ல துவக்கம் தந்தாலும், இர்பான் பதான், டிண்டா ஆகியோர் சொதப்புவதால், இலங்கை அணி விழித்துக் கொள்கிறது. இன்று இந்திய பவுலர்கள் சுதாரித்துக் கொண்டால் நல்லது. சுழலில் அஷ்வினுடன், ராகுல் சர்மாவும் கைகொடுக்க வேண்டும்.\nஇன்று போட்டி நடக்கும் கொழும்புவில், வானம் மேகமூட்டமாக இருக்கும். வெப்பநிலை அதிகபட்சம் 30, குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசாக இருக்கும். இடியுடன் கூடிய மழைவர 50 சதவீதம் வாய்ப்புள்ளது\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இலங்கை, முதலில் பேட்டிங்\nஇந்தியா : 153 / 4 ( 32 ஓவர்களில்..)\nகொழும்பு, ஜூலை 31: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா. கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.\nமுதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியா 42.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து வென்றது. விராட் கோலி 128 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். ரெய்னா 51 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.\nஇந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் உபுல் தரங்கா, தில்ஷான் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். 48 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து தில்ஷான் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திரிமனேவும் சிறப்பாக விளையாடினார். இதனிடையே தரங்கா 51 ரன்களில் வெளியேறினார். திரிமனே 47 ரன்கள் எடுத்தார். இதனால் இலங்கை அணி வலுவான ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் கேப்டன் ஜெயவர்த்தனா 3 ரன்களில் சேவாக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தது, இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. அடுத்து வந்த மேத்யூஸ் (14 ரன்கள்), மெண்டிஸ் (17 ரன்கள்), பெரேரா (2 ரன்கள்) ஆகியோரை மனோஜ் திவாரி சிறிய இடைவெளியில் ஆட்டமிழக்கச் செய்தார். முன்னதாக சண்டிமால் 28 ரன்களில் திவாரி பந்தில் வெளியேறினார். இதனால் இலங்கை அணியின் ரன்வேகம் குறைந்தது. இதனால் இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. ஹெராத் 17 ரன்களுடனும், மலிங்கா 15 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியில் ராகுல் சர்மாவுக்கு பதிலாக இடம் பெற்ற மனோஜ் திவாரி 10 ஓவர்களில் 61 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட் எடுத்தார். மொத்தம் 8 பந்து வீச்சாளர்களை கேப்டன் தோனி பயன்படுத்தினார்.\nஅடுத்து பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் கம்பீர் முதல் ஓவரிலேயே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அடுத்து கோலி களமிறங்கினார். அதிரடியாக விளையாட முற்பட்ட சேவாக் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மா வழக்கம் போல மோசமாகவே விளையாடினார்.\nஅவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது இந்திய அணி 12.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அடுத்து வந்த மனோஜ் திவாரி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கோலியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் ஸ்கோர் உயர்ந்தது. 40-வது ஓவரில் பவுண்டரி அடுத்து கோலி சதமடித்தார். பின்னர் அதே ஓவரில் கோலி கொடுத்த கேட்சை இலங்கை வீரர்கள் கோட்டைவிட்டனர்.\nஇதையடுத்து கோலி அதிரடியாக விளையாடினார். அடுத்த ஓவரிலேயே ரெய்னா அரைசதமடித்தார். ஹெராத் வீசிய 42-வது ஓவரில் கோலி 4 பவுண்டரிகளை விளாசினார். இதனால் இந்திய அணி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. 43-வது ஓவரின் 2-வது பந்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் இலங்கைக்கு எதிரான தொடரையும் வென்றுள்ளது. இந்தியாவுக்கு இது 400-வது ஒருநாள் கிரிக்கெட் வெற்றியாகும். 5-வது ஒருநாள் ஆட்டம் ஆகஸ்ட் 4-ல் நடைபெறவுள்ளது.\nஇதுவரை 89 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியுள்ள கோலி 13-வது சதமடித்து சாதனை படைத்துள்ளார். இதுவரை எந்த பேட்ஸ்மேனும் ஒருநாள் போட்டியில் இவ்வளவு குறைவான ஆட்டத்தில் 13 சதம் என்ற சாதனையை எட்டியதில்லை. இந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களைக் எட்டியுள்ளார். இதில் சராசரி 77.15. கடந்த 8 ஆட்���ங்களில் 5 சதங்களை விளாசியுள்ளார். இந்தத் தொடரில் இரு சதங்களை எடுத்துள்ளார்.\nஇலங்கை 8 விக்கெட் இழப்புக்கு\n(தரங்கா 51, திரிமனே 47,\nதிவாரி 4வி/61, அஸ்வின் 2வி/46)\nஇந்தியா 4 விக்கெட் இழப்புக்கு\n(கோலி 128*, ரெய்னா 58*,\nரெய்னா இந்தத் தொடரில் 3 அரைசதங்களை எடுத்துள்ளார். இவை அனைத்திலும் இந்தியா வென்றுள்ளது. இது அவருக்கு 24-வது அரை\nசதம். இவற்றில் 8 அரை சதங்கள் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்டவை.\nவெற்றி பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள்..\nதகவல் பகிர்விற்கு நன்றி ராஜா...\nகிண்ணதை வெல்லப் போவது நாங்கதானுங்கோ... என்று ஆளாளுக்கு வாயால ஆடத் துவங்கிட்டாங்க.. கள ஆட்டம் எப்படி இருக்குமோ\nமுன்னோடியாக தகவல்களை தருவதில் அண்ணனுக்கு நிகர் அண்ணனே.\nஇந்தியா (எ) பாகிஸ்தான் ( டி20 உ.கோ. பயிற்சி ஆட்டம்..)\nபேட்டிங்: கோலி(75), ரோஹித் சர்மா(56), சேவாக்(26)\nபேட்டிங்: கம்ரான் அக்மல்(92), முகமது ஹபீஸ்(38), சோயிப் மாலிக்(37)\nமுடிவு: பாகிஸ்தான் அணி இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nதகவல் பகிர்விற்கு நன்றி ராஜா...\nடுவென்டி20 உலக கோப்பை: வெற்றியுடன் துவக்குமா இந்தியா\nடுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இலங்கையில் துவங்கியது. இதில் பங்கேற்கும் 12 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அனுபவம் குறைந்த கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானை, இன்று எளிதாக இந்தியா வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்திய அணியை பொறுத்த வரை பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. கம்பிர், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், டோணி ஆகியோர் அதிரடியாக ஆடும் தன்மை கொண்டவர்கள். ஆனால் பயி்ற்சி போட்டிகளில் ஏமாற்றிய கம்பிர் இன்றைய லீக் போட்டியில் எழுச்சி காண வேண்டியுள்ளது. மேலும் பேட்டிங்கில் சொதப்பி வந்த ரோஹித் சர்மா, பார்மிற்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம்.\nஇந்திய அணியில் பந்துவீச்சில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஆனால் அஸ்வின் பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடினார். இதனால் இன்று அஸ்வினுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீ்ச்சாளர்களான ஜாகிர் கான், இர்பான் பதான் ஆகியோர் ரன்களை வாரி வழங்குவதை, இன்றைய போட்டியில் தவிர்க்க வேண்டும்.\nஇதுவரை சர்வதேச அளவிலான 11 டுவென்டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்று உள்ளது. இதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான், பயிற்சி போட்டியில் இலங்கை ஏ அணியை வீழ்த்தியுள்ளது.\nடுவென்டி20 போட்டி என்பது இரு அணிகளில் யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக அமையலாம். எனவே இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் முழுதிறமை வெளிப்படுத்தினால், ஆப்கானிஸ்தான் வெற்றி பெற கூட வாய்ப்புள்ளது.\nபயிற்சி போட்டியில் பேட்டிங்கில் அசத்திய முஹம்மது ஷசாத், முஹம்மது நபி, ஸ்டானிக்ஜாய் ஆகியோர் இன்றைய போட்டியிலும் சிறப்பாக ஆடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் நஜிபுல்லா ஜட்ரான், முஹம்மது நபி, முகமது நசிம், சமியுல்லா ஷென்வாரி ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.\nஇந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது.\nடுவென்டி20 உலக கோப்பை: வெற்றியுடன் துவக்குமா இந்தியா\nடுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இலங்கையில் துவங்கியது. இதில் பங்கேற்கும் 12 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அனுபவம் குறைந்த கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானை, இன்று எளிதாக இந்தியா வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்திய அணியை பொறுத்த வரை பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. கம்பிர், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், டோணி ஆகியோர் அதிரடியாக ஆடும் தன்மை கொண்டவர்கள். ஆனால் பயி்ற்சி போட்டிகளில் ஏமாற்றிய கம்பிர் இன்றைய லீக் போட்டியில் எழுச்சி காண வேண்டியுள்ளது. மேலும் பேட்டிங்கில் சொதப்பி வந்த ரோஹித் சர்மா, பார்மிற்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம்.\nஇந்திய அணியில் பந்துவீச்சில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஆனால் அஸ்வின் பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடினார். இதனால் இன்று அஸ்வினுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீ்ச்சாளர்களான ஜாகிர் கான், இர்பான் பதான் ஆகியோர் ரன்களை வாரி வழங்குவதை, இன்றைய போட்டியில் தவிர்க்க வேண்டும்.\nஇதுவரை சர்வதேச அளவிலான 11 டுவென்டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்று உள்ளது. இதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான், பயிற்சி போட்டியில் இலங்கை ஏ அணியை வீழ்த்தியுள்ளது.\nடுவென்டி20 போட்டி என்பது இரு அணிகளில் யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக அமையலாம். எனவே இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் முழுதிறமை வெளிப்படுத்தினால், ஆப்கானிஸ்தான் வெற்றி பெற கூட வாய்ப்புள்ளது.\nபயிற்சி போட்டியில் பேட்டிங்கில் அசத்திய முஹம்மது ஷசாத், முஹம்மது நபி, ஸ்டானிக்ஜாய் ஆகியோர் இன்றைய போட்டியிலும் சிறப்பாக ஆடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் நஜிபுல்லா ஜட்ரான், முஹம்மது நபி, முகமது நசிம், சமியுல்லா ஷென்வாரி ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.\nஇந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது.\nடுவென்டி20 உலக கோப்பை: மென்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை-இலங்கை 82 ரன்களில் அபார வெற்றி\nடுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸ் 6 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஅஜெந்தா மெண்டீஸஸுக்கு திரும்பவும் விளையாட சந்தர்பம் கிடைக்குமா என்று நினைத்திருந்தேன், ஆனால் நேற்று அபாரமாக பந்துவீசி இன்னும் பல போட்டிகளுக்கு பலமான அஸ்திவாரம் அமைத்துவிட்டார். பாராட்டப்படவேண்டியவர். சந்தர்பத்தை அருமையாக பயன்படுத்திக்கொண்டதற்காக.\nஇரு மெண்டிஸ்களும் நேற்று ஶ்ரீலங்காப் பிரசைகளுக்கு போதையூட்டி விட்டார்கள்.\nஅஜந்த மெண்டிஸ் காயம் காரமாகத்தானே ஆடவில்லை..\nஇன்றைய போடியில் இந்தியா வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை..\nஇந்தியா சொதப்பலாக ஆடியது. எங்கே ஆஃப்கானிஸ்தான் வென்றுவிடுமோ என்றுகூட ஒரு கட்டத்தில் நினைத்தேன். ஜாஹீர்கான் பந்துவீசு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆட்டத்தில் ஈடுபாடு இல்லாமல் ஆடியதுபோல் இருந்தது அவருடைய பந்துவீச்சு.\nபாலாஜி, யுவராஜ், அஸ்வின் மற்றும் பதானின் பந்துவீச்சு நன்றாகவே இருந்தது.\nமட்டையாளர்கள் கொஞ்சம் சரியாக ஆடியிருக்கவேண்டும். அடுத்த ஆட்டத்திலாவது காம்பீரும், ஷேவாக்கும் கை கொடுக்கவேண்டும்.\nஅடுத்த ஆட்டத்திற்கு ரோஹிட் சர்மாவிற்கு பதில் ஹர்பஜனை கொண்டு வந்தாலும் வரக்கூடும். ஆனால் தோனி இதை விரும்பவில்லை என்றே தெரிகிறது.\nஇன்னும் ஒரு விடயம் புரியவில்லை ரஹானே,புஜாரா,தினேஸ்கார்த்திக் இந்த மட்டையாளர்களை தவிர்த்து சர்மாவை எடுத்திருப்பது ஏனோ நெருடலாக படுகிறது..நேற்று முந்தினம் இந்தியா விளையாடும் முன் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பஎரும் என்று நினைத்தேன் அதர்கேற்றவாறு ஆட்டம் இருந்தது ...\nநேற்றைய இலங்கை இங்கிலாந்து ஆட்டத்திற்கு ஜெயவர்தனேவிற்கு பதில் சங்ககரா காப்டனாக களம் இறங்கினார். காரணம் ஜெயவர்தனே போன ஆட்டத்தில் மெதுவாக ஆடியதால் இன்னும் ஒரு முறை இப்படி நடந்தால் அவர் ஒரு ஆட்டம் வெளியே இருக்கவேண்டும். அது இந்த மாதிரியான பெரிய போட்டிகளை பாதிக்கும் என்பதால் சமயோசிதமாக சங்ககராவை காப்டனாக உள்ளே இறக்கினார்கள். இது மிகவும் துணிச்சலான மற்றும் சமயோசிதமான முடிவு. இதை நிச்சயம் பாராட்டவே வேண்டும் இது தவறாக சிலருக்கு தோன்றினாலும்.\nநேற்றைய இலங்கை இங்கிலாந்து ஆட்டத்திற்கு ஜெயவர்தனேவிற்கு பதில் சங்ககரா காப்டனாக களம் இறங்கினார். காரணம் ஜெயவர்தனே போன ஆட்டத்தில் மெதுவாக ஆடியதால் இன்னும் ஒரு முறை இப்படி நடந்தால் அவர் ஒரு ஆட்டம் வெளியே இருக்கவேண்டும். அது இந்த மாதிரியான பெரிய போட்டிகளை பாதிக்கும் என்பதால் சமயோசிதமாக சங்ககராவை காப்டனாக உள்ளே இறக்கினார்கள். இது மிகவும் துணிச்சலான மற்றும் சமயோசிதமான முடிவு. இதை நிச்சயம் பாராட்டவே வேண்டும் இது தவறாக சிலருக்கு தோன்றினாலும்.\nமுன்பு முரளி கூறியதாய் நினைவு. வாட்சனும் கூட.. அணித்தலைவராக இருக்கும் போது தமது ஆட்டங்களில் கவனம் செலுத்தவது கடினம் என்று...\nநன்றாக ஆடவேண்டும் என்று நினைப்பவர்கள் அணித்தலைவராக வரவிரும்புவது குறைவு...\nஅது சிலருக்கு உரித்தான ஒரு கலை. சங்ககார கங்குலி அசாருதீன் பொன்டிங் ஸ்டீவ்வோ மார்க் டெய்லர் இப்படி....\nஅன்பு, நீங்கள் நினைப்பது அல்ல நான் சொல்ல வந்தது.\nஸ்லோ ஓவர் ரேட் காரணத்தால் இவரை மாட்ச் ரெஃப்ரி ஒரு ஆட்டம் வெளியே இருக்கச் சொல்லிவிடுவார் இன்னொரு முறை அப்படி நடந்தால். அதை தவிர்க்கவே சங்ககராவை காப்டனாக உள்ளே டாஸ் போட கொண்டு வந்தார்கள். மற்றபடி ஜெயவர்தனேதான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார். ஸ்லோ ஓவர் ரேட் மாட்ச் ரெஃப்ரி சொன்னால் அணித்தலைவராக இருந்த சங்ககராதான் பாதிக்கப்படுவார். ஆனால் கடந்த 12 மாதத்தில் இதுதான் முதல் முறை என்பதால் சங்ககராவிற்கு நஷ்டம் எதுவும் இல்லை. ஆனால் ஜெயவர்தனே ஏற்கெனவே ஒரு முறை தண்டனை பெற்றிருப்பதால் இன்னொரு முறை ஸ்லோ ஓவர் ரேட் வந்தால் அவர் ஒரு ஆட்டம் வெளியே இருக்கவேண்டிவரும்.\nதோனிகூட இந்த காரணத்தால் ஒரு மாட்ச் வெளியே இருக்கும்படியானது. சமீபத்தில் பாகிஸ்தானின் மிஸ்பா ஒரு டெஸ்ட் போட்டியில் வெளியே இருக்கும்படியானது.\nஎன் விருப்பத்துக்குரிய மேற்கிந்திய அணி டி20 உலககோப்பையை வென்று விட்டது..\nஇலகுவான இலக்கை நிர்ணயித்து, நேர்த்தியான பந்துவீச்சு, களத்தடுப்பால் இதை சாதிக்க முடிந்தது. வாழ்த்திகள் மேற்கிந்திய அணிக்கு..\nநீண்ட காலமாக எதையும் சாதிக்காமல் இருந்து, அண்மைகாலமாக இருட்டில் தவித்த அணிக்கு இந்த வெற்றி பிரகாசமான பாதையை திறந்து விடட்டும்\nஒரு அணியாக, நல்ல போராட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துக்கள் . :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=8d59a3732f0dbfa17650bb7b577d1fa1&searchid=1403956", "date_download": "2019-06-16T20:46:17Z", "digest": "sha1:PPZZVL77INX4GXH5WV7SOBYSRTORYR4M", "length": 12618, "nlines": 255, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி அமரன்....\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஐயா....\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nகாஸோவரி - பகுதி 2 பூர்வகுடி மக்களிடையே காஸோவரி...\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதி��ய உயிரினம் (5) - பகுதி 1\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nThread: ஜகதீசன் ஐயா 4000+\nமன்றத்தின் தூண் என்ற வார்த்தை தங்களைப் பொறுத்தவரை...\nசுட்டவனுக்குத் தருகிறேன் சில்லென்ற நீர்...\nசுட்டவனுக்குத் தருகிறேன் சில்லென்ற நீர் என்றிருந்தால் இன்னாவென்ற எண்ணம் எழுந்திருக்கவாய்ப்பில்லை. சுட்டவனாய் இருந்தாலும்... என்று உம் சேர்க்கும்போது அப்படித் தோன்றுகிறது.\nஇன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன...\nஇன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nகளிமண்ணுக்கும் யார் கற்றுத்தந்தார் குறள்\nThread: ஆண் பெண் நட்பு\nஐயா, காலம் மாறிக்கொண்டே வருகிறது. இப்போது...\nஐயா, காலம் மாறிக்கொண்டே வருகிறது. இப்போது பெண்ணும் பெண்ணும் கைப்பிடித்து சிநேகமாய்ப் பேசினாலும் ஆணும் ஆணும் தோளில் கைபோட்டு தோழமையோடு நடந்தாலும் அதையும் மாற்றுக்கண்ணோட்டத்தோடு பார்க்கும் நிலை...\nநன்றி ஜெய். நன்றி டெல்லாஸ்.\nThread: பெண் மனதில் காதல்\nகாதல் கொண்ட பெண்மனத்தின் தயக்கங்களையும்...\nகாதல் கொண்ட பெண்மனத்தின் தயக்கங்களையும் தடுமாற்றங்களையும் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மிக அழகாகச் சொல்லிப்போகின்றன கவி வரிகள். பாராட்டுகள் சபீக்ஷனா.\nஅன்பும் புரிதலுமான மனைவி வாய்த்திருப்பது...\nஅன்பும் புரிதலுமான மனைவி வாய்த்திருப்பது வாழ்க்கையின்பம்\nஅவ்வன்பையும் புரிதலையும் உணர்ந்து வாழ்த்தும் கணவன் வாய்த்திருப்பது இருமடங்கு இன்பம்\nThread: கீதம் பாடும் சிறுவர் பாடல்கள்\nThread: கணணியில் கை குலுக்கும் விவசாயி\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். விவசாயி...\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். விவசாயி என்ற அடையாளத்துடன் அறிமுகம் செய்துகொண்ட தங்களுக்கு இனிய வரவேற்புகள்.\nவாரமும் வரமான தாரமும் சோபித்த கவிதை சொக்கவைக்கும்...\nவாரமும் வரமான தாரமும் சோபித்த கவிதை சொக்கவைக்கும் அழகு. பாராட்டுகள் ஐயா.\nஅருமையானதொரு பாடல் பெற்ற இட்டலி பாக்கியசாலி. அந்த...\nஅருமையானதொரு பாடல் பெற்ற இட்டலி பாக்கியசாலி. அந்த அருமையான இட்டலி கிடைக்கப்பெற்றவர் அதிபாக்கியசாலி. பாராட்டுகள் ஐயா.\nThread: கீதம் பாடும் சிறுவர் பாடல்கள்\nThread: கீதம் பாடும் சிறுவர் பாடல்கள்\n5. கலர் கலராய் காய்கறிகள்...\nThread: தாயே என் உயிர் தீயே.....\nபெரிய தாயாரின் பிரிவால் விளைந்த துயரத்தை...\nபெரிய தாயாரின் பிரிவால் விளைந்த துயரத்தை கவிமலர்ச்சரமாகக் கட்டி அவருக்கு காணிக்கையாக்கியமை மனம் நெகிழ்த்துகிறது.\nபெரியன்னையிடத்தில் நீங்கள் கொண்ட பாசமும் அவர் உங்கள் பால் கொண்ட பரிவும்...\nநல்வரவு சபீக்ஷனா. பதிந்தவுடனேயே உங்கள் படைப்புகளை...\nநல்வரவு சபீக்ஷனா. பதிந்தவுடனேயே உங்கள் படைப்புகளை வாசித்து எவரும் விமர்சிக்கவோ பாராட்டவோ இல்லையென்ற வருத்தம் வேண்டாம். மன்ற உறவுகள் பலருக்கும் தற்சமயம் வெவ்வேறு பணிச்சுமையினால் மன்றவருகையில் தொய்வு...\nநல்வரவு. ஜெய் குறிப்பிட்டுள்ளது போல் முதலில்...\nநல்வரவு. ஜெய் குறிப்பிட்டுள்ளது போல் முதலில் மன்றவிதிகளை வாசித்தறிந்த பிறகு பதிவிடுங்கள்.\nThread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: வணக்கம் ஜெய். மீள்வருகை கண்டு மகிழ்ச்சி.\nவணக்கம் ஜெய். மீள்வருகை கண்டு மகிழ்ச்சி.\nஜெய், கும்பகோணத்துப்பிள்ளைக்கு சொன்ன அதே...\nஎன்றிருந்தால் நன்றாய் இருக்கும் என்று எண்ணுகிறேன் ..\nநன்றாய் இருக்கிறது ..தொடரட்டும் ...[/QUOTE]\nஜெய், கும்பகோணத்துப்பிள்ளைக்கு சொன்ன அதே பதிலைத்தான் இங்கும் தர...\nபெண்ணுக்கு மதிப்பு தரும் சமூகத்தில் பெண்ணாய்ப்...\nபெண்ணுக்கு மதிப்பு தரும் சமூகத்தில் பெண்ணாய்ப் பிறப்பது வரமே. பெண்ணுக்கு எதிரான கொடுமைகளைப் பார்க்கும்போதுதான் மனம் பதறுகிறது.\nஆண்டவனிடம் தாங்கள் வைக்கும் கோரிக்கை அகமகிழச் செய்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/06/20/4646/?lang=ta", "date_download": "2019-06-16T20:41:58Z", "digest": "sha1:PXFWWQMSLBTS4MZICKLV7FTMVBD5XB3E", "length": 42313, "nlines": 78, "source_domain": "inmathi.com", "title": "கொலைக்களமாகும் சிறைச்சாலைகள் | இன்மதி", "raw_content": "\nசென்னை புழல் மத்திய சிறை – I இல் கடந்த 2009 இல் திமுக ஆட்சிக்காலத்தில் பிரபல ரவுடி வெல்டிங்குமார் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய சிறைத்துறைத் தலைவராக இருந்த தற்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். வெல்டிங்குமார் திமுகவின் மூத்த வழக்கறிஞர் திரு. சண்முகசுந்தரம் அவர்களை கொல்ல முயற்சித்தார் என்றும், வெல்டிங்குமாரின் எதிரிகள் பொறுமையாக காத்திருந்து திமுக ஆட்சிக்காலத்தில் சிறைக்குள் வைத்தே வெல்டிங்குமாரை தீர்த்துக்கட்டினர் என்றும் பரவலாக பேசப்பட்டது.\nஇன்று காலை சுமார் எட்டு மணியளவில் அதே புழல் மத்திய சிறை-Iஇல் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி இருந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாக்சர் முரளி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆண் சிறைவாசிகளுக்கான மத்திய சிறைகள் சென்னை புழல், வேலூர், சேலம், கடலூர், கோவை,திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை போன்ற இடங்களில் அமைந்துள்ளன. மாநிலத்தின் சிறைத்துறை தலைவராக கூடுதல் காவல்துறை இயக்குனர் (ADGP) ஒருவரும் அவருக்கு கீழ் பல்வேறு மண்டலங்களில் சிறைத்துறை துணைத் தலைவர்களும் (D.I.G ) ஒவ்வொறு மத்திய சிறைக்கும் ஒரு கண்காணிப்பாளரும் (Superintendent) கூடுதல் கண்காணிப்பாளரும் (Additional Superintendent) சிறை அலுவலரும் (Jailor) பணியாற்றி வருகின்றனர். கடந்த 2007 இல் திமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வம் கொலைசெய்யப்பட்டபொழுது அந்த கொலைத் திட்டம் சிறைச்சாலைக்குள் தீட்டப்பட்டது எனக் கூறி காவல் துறையை சேர்ந்த உளவு மற்றும் விழிப்புப் பணி (Vigilance) அதிகாரிகள் ஒவ்வொரு சிறைச் சாலையிலும் சிறைவாசிகள் மற்றும் சிறை அதிகாரிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு வருகின்றனர்.\nசென்னை பழைய மத்திய சிறை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டபொழுது கடந்த 1999 இல் பாக்சர் வடிவேலு என்ற வட சென்னை தாதா சிறைக்குள் மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்து அப்பொழுது பொறுப்பிலிருந்த துணை சிறை அலுவலர் ஜெயக்குமார் என்பவர் சிறைவாசிகளால் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார். அப்பொழுது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இறந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் பின்னர் கடந்த 2006 இல் முழுவீச்சில் செயல்பட தொடங்கிய நவீன கட்டமைப்பு கொண்ட புழல் மத்திய சிறை வளாகத்தில் விசாரணை சிறைவாசிகள், தண்டனை சிறைவாசிகள், பெண்கள் , வளர்இளம் சிறைவாசிகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி சிறைச்சாலைகள் அமைக்க பட்டன.\nபுழல் மத்திய சிறை-IIஇல் விசாரணைச் சிறைவாசிகளும் தடுப்பு காவல் சிறைவாசிகளும் அடைக்கப்பட்ட நிலையில், குண்டர் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ,போன்றவற்றில் கைது செய்யப்பட்ட தடுப்பு காவல் சிறைவாசிகளை தண்டணை சிறைவாசிகளுக்கான புழல் மத்திய சிறை-Iக்கு அண்மையில் சிறை நிர்வாகத்தினர் மாற்றி உள்ளனர். இசுலாமிய தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் பக்ருதின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் போன்ற விசாரணை சிறைவாசிகளையும் இதே சிறையில் தொடர்பு இல்லாமல் சிறை வைத்துள்ளனர். உயர் பாதுகாப்பு தொகுதி, சோதனை தொகுதி, நோயாளிகள் தொகுதி, குற்றகாவலர் தொகுதி, அயல்நாட்டவர் தொகுதி, மன நலம் குன்றியவர் தொகுதி, முதல் வகுப்பு தொகுதி என இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் புழல் மத்திய சிறையில் உள்ளது. கண்காணிப்பாளர் மற்றும் சிறை அலுவலரின் நேரடி கட்டுப்பாட்டில் துணை சிறை அலுவலர்கள்,(Deputy Jailors) உதவி சிறை அலுவலர்கள்,(Assistant Jailors) முதன்மை தலைமை காவலர்கள்(Chief Head Warders) ,முதல் நிலை காவலர்கள்,(First Grade Warders) காவலர்கள்,( Warders) என நூற்றுக்கும் மேற்பட்டோர் இருபத்து நான்கு மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர்.\nசிறைத்துறை தலைவரின் ஆட்களாகிய உளவு மற்றும் விழிப்புப் பணி அதிகாரிகளும் சிறைக்குள் சுற்றி வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளன. மேலும் சிறைவாசிகளை பண்படுத்தி வழிகாட்டுவதற்கு சிறைநல அலுவலர்,(WelfareOfficer) உளவியலாளர்,(Psychologist) சமூக பணியாளர்,( Social Worker) ஆகியோரும் மத்திய சிறையில் பணியாற்றுகின்றனர். இத்தகைய உள்கட்டுமானம் உள்ள சென்னை புழல் மத்திய சிறை-I தான் மேற்கண்டவாறு பாக்சர் முரளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nபாக்சர் முரளி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு அவர் அரசால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் அடைக்க பட்டவர். அவரை கொலை செய்வதற்கு அரிவாள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்றும், அவருடைய ஆண் உறுப்பு அறுக்கப்பட்டது என்றும், மிகக் கொடிய முறையில் கொலை நிகழ்த்தப்பட்டது என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்தின் துவக்கத்தில் கடந்த 06.06.2018 அன்று கோவை மத்திய சிறையில் விஜய் என்ற விசாரணை சிறைவாசி தனது சக சிறைவாசியாகிய ரமேஷ் என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த நிகழ்வின் ஈரம் காய்வதற்குள் இன்று (20.06.2018)பாக்சர் முரளியின் கொலை அரங்கேறி உள்ளது.\nசென்னையின் பிரபல தாதாவாகிய ஆயுள் தண்டனை சிறைவாசி நாகேந்திரன் ஏற்பாட்டில் கொலை நடந்ததாக சொல்லபடுகிறது. “கஞ்சா,செல்போன் ,மட்டும் ��ல்ல இனிமேல் ஆயுதங்கள் சிறைச்சாலைக்குள் இறங்குவதையும் தடுக்க முடியாது “என்கின்றனர் பெயர் சொல்ல விரும்பாத சிறை காவலர்களும், சிறை வாசிகளும் .\nகடந்த 2009 இல் நிகழ்ந்த வெல்டிங்குமார் படுகொலை, 2016இல் சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த ராம்குமாரின் மரணம், இன்றைய பாக்சர் முரளியின் படுகொலை போன்றவை சட்டத்தின் பெயரால் நான்கு சுவர்களுக்குள் அடைக்கப் பட்டு இருக்கும் மனிதர்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது .\n(கட்டுரை எழுதியவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கறிஞர் ஆவார்)\nபிளாஸ்டிக் தடை அறிவிப்பு முறையாக அமல்படுத்தப்படுமா\nதமிழகத்தின் லோக் ஆயுக்தாவுக்கு ஏன் பல் இல்லை\nஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பிறகு பாஜகவின் ஆதரவு கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளதா அதிமுக\nநமது குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகள் பாதுகாப்புமிக்கவை தானா உணவுப் பாதுகாப்பு குறித்து எழும் கேள்வி...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › சென்னை புழல் மத்திய சிறை – I\nசென்னை புழல் மத்திய சிறை – I இல் கடந்த 2009 இல் திமுக ஆட்சிக்காலத்தில் பிரபல ரவுடி வெல்டிங்குமார் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய சிறைத்துறைத் தலைவராக இருந்த தற்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். வெல்டிங்குமார் திமுகவின் மூத்த வழக்கறிஞர் திரு. சண்முகசுந்தரம் அவர்களை கொல்ல முயற்சித்தார் என்றும், வெல்டிங்குமாரின் எதிரிகள் பொறுமையாக காத்திருந்து திமுக ஆட்சிக்காலத்தில் சிறைக்குள் வைத்தே வெல்டிங்குமாரை தீர்த்துக்கட்டினர் என்றும் பரவலாக பேசப்பட்டது. இன்று காலை சுமார் எட்டு மணியளவில் அதே புழல் மத்திய சிறை-Iஇல் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி இருந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாக்சர் முரளி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆண் சிறைவாசிகளுக்கான மத்திய சிறைகள் சென்னை புழல், வேலூர், சேலம், கடலூர், கோவை,திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை போன்ற இடங்களில் அமைந்���ுள்ளன. மாநிலத்தின் சிறைத்துறை தலைவராக கூடுதல் காவல்துறை இயக்குனர் (ADGP) ஒருவரும் அவருக்கு கீழ் பல்வேறு மண்டலங்களில் சிறைத்துறை துணைத் தலைவர்களும் (D.I.G ) ஒவ்வொறு மத்திய சிறைக்கும் ஒரு கண்காணிப்பாளரும் (Superintendent) கூடுதல் கண்காணிப்பாளரும் (Additional Superintendent) சிறை அலுவலரும் (Jailor) பணியாற்றி வருகின்றனர். கடந்த 2007 இல் திமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வம் கொலைசெய்யப்பட்டபொழுது அந்த கொலைத் திட்டம் சிறைச்சாலைக்குள் தீட்டப்பட்டது எனக் கூறி காவல் துறையை சேர்ந்த உளவு மற்றும் விழிப்புப் பணி (Vigilance) அதிகாரிகள் ஒவ்வொரு சிறைச் சாலையிலும் சிறைவாசிகள் மற்றும் சிறை அதிகாரிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு வருகின்றனர். சென்னை பழைய மத்திய சிறை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டபொழுது கடந்த 1999 இல் பாக்சர் வடிவேலு என்ற வட சென்னை தாதா சிறைக்குள் மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்து அப்பொழுது பொறுப்பிலிருந்த துணை சிறை அலுவலர் ஜெயக்குமார் என்பவர் சிறைவாசிகளால் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார். அப்பொழுது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இறந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் பின்னர் கடந்த 2006 இல் முழுவீச்சில் செயல்பட தொடங்கிய நவீன கட்டமைப்பு கொண்ட புழல் மத்திய சிறை வளாகத்தில் விசாரணை சிறைவாசிகள், தண்டனை சிறைவாசிகள், பெண்கள் , வளர்இளம் சிறைவாசிகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி சிறைச்சாலைகள் அமைக்க பட்டன. புழல் மத்திய சிறை-IIஇல் விசாரணைச் சிறைவாசிகளும் தடுப்பு காவல் சிறைவாசிகளும் அடைக்கப்பட்ட நிலையில், குண்டர் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ,போன்றவற்றில் கைது செய்யப்பட்ட தடுப்பு காவல் சிறைவாசிகளை தண்டணை சிறைவாசிகளுக்கான புழல் மத்திய சிறை-Iக்கு அண்மையில் சிறை நிர்வாகத்தினர் மாற்றி உள்ளனர். இசுலாமிய தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் பக்ருதின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் போன்ற விசாரணை சிறைவாசிகளையும் இதே சிறையில் தொடர்பு இல்லாமல் சிறை வைத்துள்ளனர். உயர் பாதுகாப்பு தொகுதி, சோதனை தொகுதி, நோயாளிகள் தொகுதி, குற்றகாவலர் தொகுதி, அயல்நாட்டவர் த��குதி, மன நலம் குன்றியவர் தொகுதி, முதல் வகுப்பு தொகுதி என இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் புழல் மத்திய சிறையில் உள்ளது. கண்காணிப்பாளர் மற்றும் சிறை அலுவலரின் நேரடி கட்டுப்பாட்டில் துணை சிறை அலுவலர்கள்,(Deputy Jailors) உதவி சிறை அலுவலர்கள்,(Assistant Jailors) முதன்மை தலைமை காவலர்கள்(Chief Head Warders) ,முதல் நிலை காவலர்கள்,(First Grade Warders) காவலர்கள்,( Warders) என நூற்றுக்கும் மேற்பட்டோர் இருபத்து நான்கு மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். சிறைத்துறை தலைவரின் ஆட்களாகிய உளவு மற்றும் விழிப்புப் பணி அதிகாரிகளும் சிறைக்குள் சுற்றி வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளன. மேலும் சிறைவாசிகளை பண்படுத்தி வழிகாட்டுவதற்கு சிறைநல அலுவலர்,(WelfareOfficer) உளவியலாளர்,(Psychologist) சமூக பணியாளர்,( Social Worker) ஆகியோரும் மத்திய சிறையில் பணியாற்றுகின்றனர். இத்தகைய உள்கட்டுமானம் உள்ள சென்னை புழல் மத்திய சிறை-I தான் மேற்கண்டவாறு பாக்சர் முரளி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாக்சர் முரளி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு அவர் அரசால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் அடைக்க பட்டவர். அவரை கொலை செய்வதற்கு அரிவாள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்றும், அவருடைய ஆண் உறுப்பு அறுக்கப்பட்டது என்றும், மிகக் கொடிய முறையில் கொலை நிகழ்த்தப்பட்டது என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்தின் துவக்கத்தில் கடந்த 06.06.2018 அன்று கோவை மத்திய சிறையில் விஜய் என்ற விசாரணை சிறைவாசி தனது சக சிறைவாசியாகிய ரமேஷ் என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த நிகழ்வின் ஈரம் காய்வதற்குள் இன்று (20.06.2018)பாக்சர் முரளியின் கொலை அரங்கேறி உள்ளது. சென்னையின் பிரபல தாதாவாகிய ஆயுள் தண்டனை சிறைவாசி நாகேந்திரன் ஏற்பாட்டில் கொலை நடந்ததாக சொல்லபடுகிறது. “கஞ்சா,செல்போன் ,மட்டும் அல்ல இனிமேல் ஆயுதங்கள் சிறைச்சாலைக்குள் இறங்குவதையும் தடுக்க முடியாது “என்கின்றனர் பெயர் சொல்ல விரும்பாத சிறை காவலர்களும், சிறை வாசிகளும் . கடந்த 2009 இல் நிகழ்ந்த வெல்டிங்குமார் படுகொலை, 2016இல் சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த ராம்குமாரின் மரணம், இன்றைய பாக்சர் முரளியின் படுகொலை போன்றவை சட்டத்தின் பெயரால் நான்கு சுவர்களுக்க���ள் அடைக்கப் பட்டு இருக்கும் மனிதர்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது\nசென்னை புழல் மத்திய சிறை – I இல் கடந்த 2009 இல் திமுக ஆட்சிக்காலத்தில் பிரபல ரவுடி வெல்டிங்குமார் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய சிறைத்த\n[See the full post at: சென்னை புழல் மத்திய சிறை – I இல் கடந்த 2009 இல் திமுக ஆட்சிக்காலத்தில் பிரபல ரவுடி வெல்டிங்குமார் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய சிறைத்துறைத் தலைவராக இருந்த தற்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். வெல்டிங்குமார் திமுகவின் மூத்த வழக்கறிஞர் திரு. சண்முகசுந்தரம் அவர்களை கொல்ல முயற்சித்தார் என்றும், வெல்டிங்குமாரின் எதிரிகள் பொறுமையாக காத்திருந்து திமுக ஆட்சிக்காலத்தில் சிறைக்குள் வைத்தே வெல்டிங்குமாரை தீர்த்துக்கட்டினர் என்றும் பரவலாக பேசப்பட்டது. இன்று காலை சுமார் எட்டு மணியளவில் அதே புழல் மத்திய சிறை-Iஇல் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி இருந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாக்சர் முரளி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆண் சிறைவாசிகளுக்கான மத்திய சிறைகள் சென்னை புழல், வேலூர், சேலம், கடலூர், கோவை,திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை போன்ற இடங்களில் அமைந்துள்ளன. மாநிலத்தின் சிறைத்துறை தலைவராக கூடுதல் காவல்துறை இயக்குனர் (ADGP) ஒருவரும் அவருக்கு கீழ் பல்வேறு மண்டலங்களில் சிறைத்துறை துணைத் தலைவர்களும் (D.I.G ) ஒவ்வொறு மத்திய சிறைக்கும் ஒரு கண்காணிப்பாளரும் (Superintendent) கூடுதல் கண்காணிப்பாளரும் (Additional Superintendent) சிறை அலுவலரும் (Jailor) பணியாற்றி வருகின்றனர். கடந்த 2007 இல் திமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வம் கொலைசெய்யப்பட்டபொழுது அந்த கொலைத் திட்டம் சிறைச்சாலைக்குள் தீட்டப்பட்டது எனக் கூறி காவல் துறையை சேர்ந்த உளவு மற்றும் விழிப்புப் பணி (Vigilance) அதிகாரிகள் ஒவ்வொரு சிறைச் சாலையிலும் சிறைவாசிகள் மற்றும் சிறை அதிகாரிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு வருகின்றனர். சென்னை பழைய மத்திய சிறை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டபொழுது கடந்த 1999 இல் பாக்சர் வடிவேலு என்ற வட சென்னை தாதா சிறைக்குள��� மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்து அப்பொழுது பொறுப்பிலிருந்த துணை சிறை அலுவலர் ஜெயக்குமார் என்பவர் சிறைவாசிகளால் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார். அப்பொழுது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இறந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் பின்னர் கடந்த 2006 இல் முழுவீச்சில் செயல்பட தொடங்கிய நவீன கட்டமைப்பு கொண்ட புழல் மத்திய சிறை வளாகத்தில் விசாரணை சிறைவாசிகள், தண்டனை சிறைவாசிகள், பெண்கள் , வளர்இளம் சிறைவாசிகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி சிறைச்சாலைகள் அமைக்க பட்டன. புழல் மத்திய சிறை-IIஇல் விசாரணைச் சிறைவாசிகளும் தடுப்பு காவல் சிறைவாசிகளும் அடைக்கப்பட்ட நிலையில், குண்டர் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ,போன்றவற்றில் கைது செய்யப்பட்ட தடுப்பு காவல் சிறைவாசிகளை தண்டணை சிறைவாசிகளுக்கான புழல் மத்திய சிறை-Iக்கு அண்மையில் சிறை நிர்வாகத்தினர் மாற்றி உள்ளனர். இசுலாமிய தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் பக்ருதின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் போன்ற விசாரணை சிறைவாசிகளையும் இதே சிறையில் தொடர்பு இல்லாமல் சிறை வைத்துள்ளனர். உயர் பாதுகாப்பு தொகுதி, சோதனை தொகுதி, நோயாளிகள் தொகுதி, குற்றகாவலர் தொகுதி, அயல்நாட்டவர் தொகுதி, மன நலம் குன்றியவர் தொகுதி, முதல் வகுப்பு தொகுதி என இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் புழல் மத்திய சிறையில் உள்ளது. கண்காணிப்பாளர் மற்றும் சிறை அலுவலரின் நேரடி கட்டுப்பாட்டில் துணை சிறை அலுவலர்கள்,(Deputy Jailors) உதவி சிறை அலுவலர்கள்,(Assistant Jailors) முதன்மை தலைமை காவலர்கள்(Chief Head Warders) ,முதல் நிலை காவலர்கள்,(First Grade Warders) காவலர்கள்,( Warders) என நூற்றுக்கும் மேற்பட்டோர் இருபத்து நான்கு மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். சிறைத்துறை தலைவரின் ஆட்களாகிய உளவு மற்றும் விழிப்புப் பணி அதிகாரிகளும் சிறைக்குள் சுற்றி வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளன. மேலும் சிறைவாசிகளை பண்படுத்தி வழிகாட்டுவதற்கு சிறைநல அலுவலர்,(WelfareOfficer) உளவியலாளர்,(Psychologist) சமூக பணியாளர்,( Social Worker) ஆகியோரும் மத்திய சிறையில் பணியாற்றுகின்றனர். இத்தகைய உள்கட்டுமானம் உள்ள சென்னை புழல் மத்த��ய சிறை-I தான் மேற்கண்டவாறு பாக்சர் முரளி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாக்சர் முரளி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு அவர் அரசால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் அடைக்க பட்டவர். அவரை கொலை செய்வதற்கு அரிவாள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்றும், அவருடைய ஆண் உறுப்பு அறுக்கப்பட்டது என்றும், மிகக் கொடிய முறையில் கொலை நிகழ்த்தப்பட்டது என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்தின் துவக்கத்தில் கடந்த 06.06.2018 அன்று கோவை மத்திய சிறையில் விஜய் என்ற விசாரணை சிறைவாசி தனது சக சிறைவாசியாகிய ரமேஷ் என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த நிகழ்வின் ஈரம் காய்வதற்குள் இன்று (20.06.2018)பாக்சர் முரளியின் கொலை அரங்கேறி உள்ளது. சென்னையின் பிரபல தாதாவாகிய ஆயுள் தண்டனை சிறைவாசி நாகேந்திரன் ஏற்பாட்டில் கொலை நடந்ததாக சொல்லபடுகிறது. “கஞ்சா,செல்போன் ,மட்டும் அல்ல இனிமேல் ஆயுதங்கள் சிறைச்சாலைக்குள் இறங்குவதையும் தடுக்க முடியாது “என்கின்றனர் பெயர் சொல்ல விரும்பாத சிறை காவலர்களும், சிறை வாசிகளும் . கடந்த 2009 இல் நிகழ்ந்த வெல்டிங்குமார் படுகொலை, 2016இல் சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த ராம்குமாரின் மரணம், இன்றைய பாக்சர் முரளியின் படுகொலை போன்றவை சட்டத்தின் பெயரால் நான்கு சுவர்களுக்குள் அடைக்கப் பட்டு இருக்கும் மனிதர்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/187930?ref=home-latest", "date_download": "2019-06-16T21:28:02Z", "digest": "sha1:Z5335ZZVV7CQEMDRQY2QVG5A44HFAICM", "length": 8437, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிஸ் வாட்ச் சந்தைக்கு சவால் விடுக்கும் ஆப்பிள் வாட்சுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ் வாட்ச் சந்தைக்கு சவால் விடுக்கும் ஆப்பிள் வாட்சுகள்\nவாட்ச் தயாரிப்பில் ஜாம்பவான்களான சுவிஸ் வாட்ச் சந்தைக்கே சவால் விடுமளவில் ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nஅணிந்திருப்பவரின் இதய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் திறன் படைத்த புதிய ஆப்பிள் நிறுவன வாட்ச் ஒன்று சுவிஸ் வாட்ச் நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.\nபுதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அதை அணிந்திருப்பவரின் சீரற்ற இதயத் துடிப்பைக் கண்டறிந்து, ஒரு ECG என்னும் இதயதுடிப்பு அறிக்கையை உருவாக்கி, அசாதாரண இதயத் துடிப்பு இருந்தால், தானாகவே மருத்துவமனைக்கு ஒரு அவசர அழைப்பை விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\n45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nவாட்ச் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ஆப்பிள் நிறுவனமானது, புதிய தொழில் நுட்பங்களுடன், 2017இல் மட்டும் 24 மில்லியன் வாட்சுகளை விற்பனை செய்துள்ள சுவிஸ் வாட்ச் நிறுவனங்களை விற்பனையில் நெருங்கிவிடும் என கருதப்படுகிறது.\nஏற்கனவே சுவிஸ் வாட்சுகளின் ஏற்றுமதி கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருகிறது.\nஅதே நேரத்தில் ஆப்பிள் வாட்சுகள் தொடர்ந்து கூடுதல் தொழில்நுட்பங்களுடன் முன்னேறி வருகின்றன.\nஇது சுவிஸ் வாட்ச் நிறுவனங்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இன் ஆரம்ப விலை 399 டொலர்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-16T21:33:55Z", "digest": "sha1:W22M3NBUP5HI7D24EIU2SZUPC2KNZUWS", "length": 27366, "nlines": 328, "source_domain": "ta.wikipedia.org", "title": "பினாங்கு தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை பினாங்கு தீவை பற்றியது. மாநிலத்திற்கு பார்க்க: பினாங்கு\nபினாங்கின் தலைநகரம் அல்லது மிக பெரிய நகரத்தை பார்க்க, ஜோர்ஜ் டவுனை பார்க்கவும்.\nஅடைபெயர்(கள்): முத்து தீவு [1]\nபினாங்கு இல் பினாங்கு தீவு (சிவப்பு) (இடது) மற்றும் மலேசியத் தீபகற���பம் (வலது)\n19 டிசம்பர் 1941 - 3 செப்டம்பர் 1945\n31 ஆகஸ்ட் 1957- இப்போது\n• பினாங்கு தீவு மாநகராட்சி மேயர்\nபினாங்கு தீவு (Penang Island) (மலாய்: Pulau Pinang, புலாவ் பினாங்) மலேசியாவி்ல் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய தீவு இத்த தீவு பினாங்கு மாநிலத்தின் ஒரு பகுதியாகும். மலாக்கா நீரிணையில் உள்ள 305சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் ஜோர்ஜ் டவுன் இங்குதான் உள்ளது.\n2.1 வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்\n2.2 தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்\n4.1 எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள்\n4.2 துன் டாக்டர் லிம் சொங் யூ நெடுஞ்சாலை\n4.4 பினாங்கு இரண்டாவது பாலம்\n4.5 பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்\n4.8 பினாங்கு படகு சேவை\n5.1 சில்லறை விற்பனை நிலையங்கள்\nபினாங்கு தீவு மாநகர சபை கட்டிடம்\nபினாங்கு தீவு பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியின் ஒரு வியாபாரியான பிரான்சிஸ் லைட்டால் 17 ஜூலை1786 ல் நிறுவப்பட்டது.\nபுவியியல் ரீதியாக பினாங்கு தீவு இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:\nவடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்[தொகு]\nமாநிலத்தின் தலைநகர் ஜோர்ஜ் டவுன் இந்த மாவட்டத்தில் உள்ளது.\nதென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்[தொகு]\nஇது தெற்கு மற்றும் மேற்கு பினாங்கு தீவுகளை உள்ளடக்கியது, பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்குதான் உள்ளது.\n1965 ஆம் ஆண்டு மலேசியா இந்தோனேசிய மோதல் விளைவாக உள்ளூர் தேர்தல்கள் நிறுத்தப்பட்டது.1966 ஆம் ஆண்டு மாநகர சபை செயல்பாடுகளைப் பினாங்கு முதலமைச்சர் கீழ் மாற்றப்பட்டது. 1974 ஆம் ஆண்டில், ஒரு உள்ளூராட்சி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு 1976 ல் பினாங்கு தீவு, பினாங்கு தீவு நகராட்சியின் கீழ் வந்தது. 2015 ல் பினாங்கு தீவு, பினாங்கு தீவு மாநகராட்சியின் கீழ் வந்தது.\nபாராளுமன்றத்தில் உள்ள பினாங்கு தீவு பிரதிநிதிகள் பட்டியல்\nகொடி மலை சய்ரீல் ஜோகாரி ஜனநாயக செயல் கட்சி\nதஞ்ஞோங் ங் வேய் ஆய்க் ஜனநாயக செயல் கட்சி\nஜெலுத்தோங் ஒய் சுவான் ஆன் ஜனநாயக செயல் கட்சி\nபுக்கிட் குளுகோர் ராம் கர்பால் சிங் ஜனநாயக செயல் கட்சி\nபுக்கிட் குளுகோர் ராம் கர்பால் சிங் ஜனநாயக செயல் கட்சி\nசட்டமன்றத்தில் உள்ள பினாங்கு தீவு பிரதிநிதிகள் பட்டியல்\nஎன்.22 தஞ்சோங் புங்ஙா தே ஈ சியாவ் ஜனநாயக செயல் கட்சி\nஎன்.23 தண்ணீர் மலை லிம் குவான் எங் ஜனநாயக செயல் கட்சி\nஎன்24 கெபுன் புங்ஙா சியா கா பெங் மக்கள் நீதிக் கட்சி\nஎன்.25 பூலாவ் தீகுஸ் யாப் சூ ஹ்யூ ஜனநாயக செயல் கட்சி\nஎன்.26 படாங் கோதா சோவ் கோன் யாவ் ஜனநாயக செயல் கட்சி\nஎன்.27 பங்களான் கோதா லாவ் கெங் ஈ ஜனநாயக செயல் கட்சி\nஎன்.28 கொம்டார் தே லாய் ஹெங் ஜனநாயக செயல் கட்சி\nஎன்.29 டத்தோ கிராமாட் ஜக்டீப் சிங் டியோ ஜனநாயக செயல் கட்சி\nஎன்.30 சுங்கை பினாங் லிம் சியு கிம் ஜனநாயக செயல் கட்சி\nஎன்.31 பத்து லன்சாங் லாவ் ஹெங் கியாங் ஜனநாயக செயல் கட்சி\nஎன்.32 சிரி டெலிமா நேதாஜி ராயர் ஜனநாயக செயல் கட்சி\nஎன்.33 ஆயர் ஈதாம் வோங் அன் வாய் ஜனநாயக செயல் கட்சி\nஎன்.34 பாயா தெருபோங் யோ சுன் இன் ஜனநாயக செயல் கட்சி\nஎலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள்[தொகு]\nகடந்த காலத்தில், இங்கு எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இருந்தன.பின்னர் அவை 1970 ல் நிறுத்தப்பட்டன.\nதுன் டாக்டர் லிம் சொங் யூ நெடுஞ்சாலை[தொகு]\nஇது நகரத்தையும் பினாங்கு சர்வதேச விமான நிலையதையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை மூலம், விமான நிலையதை 30 நிமிடங்களிள் அடையளாம்.\nபினாங்கு பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் பினாங்கு தீவை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 14, 1985 அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.\nபினாங்கு இரண்டாவது பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் பினாங்கு தீவை இணைக்கிறது.இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.\nபினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்[தொகு]\nபினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PEN, ஐசிஏஓ: WMKP), முன்பு பயான் லெபாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று அழைக்கப்பட்டது. பினாங்கின் தலைநகரான ஜோர்ஜ் டவுனிலிருந்து 14கிமீ (8.7மை) தொலைவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் 1935ல் திறக்கப்பட்டது. நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.\nராபிட் பினாங் இது நகர பேருந்து நிறுவனம் ஆகும். ஜோர்ஜ் டவுன் கப்பல் துறை மற்றும் கொம்டார் கோபுரம் இத��் முக்கிய பேருந்து மையமாகும். இது ஜோர்ஜ் டவுன் மாநகரை பினாங்கு தீவுடன் இணைக்கிறது. ராபிட் பினாங் இலவச பஸ் சேவை உள்ளது. இந்த பஸ் சேவை ஜோர்ஜ் டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்துக்குள் மட்டுமே.\nசுங்கை நிபோங் பேருந்து நிலையம், இங்கு 24 மணி நேரம் செயல்படும் பல எக்ஸ்பிரஸ் பஸ் நிறுவனங்கள் உள்ளன, இது பினாங்கு தீவை மலேசியாவின் முக்கிய நகரங்களுடன் பொதுவாக கோலாலம்பூர், அலோர் ஸ்டார், ஈப்போ, குவாந்தான், ஜொகூர் பாரு, மற்றும் சிங்கப்பூர்ருடன் இணைக்கிறது.\n1920 ஆம் ஆண்டு தொடங்க பட்ட பினாங்கு படகு சேவை தலைநகர் ஜோர்ஜ் டவுன் நகரை பட்டர்வொர்த்துடன் இனைக்கிறது. இதில் பயணிகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணம் செய்யளாம்.\nகொம்டார் கோபுரம் இது ஜோர்ஜ் டவுன் மாநகர முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோபுரம் மலேசியாவின் ஆறாவது மிக உயரமான கட்டடம் ஆகும். கொம்டார் கோபுரம் சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக உள்ளது.\nபினாங்கு தீவு பெரிய மருத்துவமனை\nலோஹ் குவான் சிறப்பு மருத்துவமனை\nலாம் வாஹ் ஈ சிறப்பு மருத்துவமனை\nமவுண்ட் மிரியம் சிறப்பு மருத்துவமனை\nபினாங்கு பிறி பள்ளி, நாட்டின் மிக பழமையான ஆங்கிலம் பள்ளி\nசெயின்ட் சேவியர் பள்ளி, தென் கிழக்கு ஆசியாவில் மிக பழமையான கத்தோலிக்க பள்ளி\nசெயின்ட் ஜோர்ஜ் பெண்கள் பள்ளி\nகான்வென்ட் பூலாவ் தீகுஸ் பள்ளி\nSJK (T), ராமகிருஷ்ணா [2]\nSJK (T), ஜாலான் சுங்கை [3]\nலிட்டில் இந்தியா, இது மாநகரின் ராணி வீதி, சூலியா வீதி, மற்றும் சந்தை வீதியில் அமைந்திருக்கும் தமிழர் வனிகப்பகுதியாகும்.மலேசியாவின் பழமையான இந்து கோவிலான அருள்மிகு பினாங்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் இங்கு அமைந்துள்ளது.\nஜோர்ஜ் டவுன் அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்று நாட்கள் நடைபெறும். தைப்பூசத் திருநாள் அன்று பினாங்கிள் பொது விடுமுறை ஆகும்.\n1970 களின் தொடக்கத்திலிருந்து இந்த ��ிருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ ரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் நடைபெறும்.\nஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-16T21:34:25Z", "digest": "sha1:ZKTXJ6QIPX4BN7USJCGTZBQESZ64UGXB", "length": 49092, "nlines": 306, "source_domain": "ta.wikipedia.org", "title": "பையின் வரலாறு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜில் நெட்டர் (Gil Netter)\nடேவிட் வோமார்க் (David Womark)\nகிளாவுதியோ மிராண்டா (Claudio Miranda)\nடிம் ஸ்கொயர்ஸ் (Tim Squyres)\nரிதம் அன்ட் ஹியூஸ் ஸ்டூடியோஸ் (Rhythm and Hues Studios)\n20ஆம் நூற்றாண்டு ஃபாக்ஸ் (20th Century Fox)\nபையின் வரலாறு (Life of Pi) என்பது 2012ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளியான ஒரு நாடக-வீரசாகச வகைத் திரைப்படம் ஆகும். இது 2001ஆம் ஆண்டில் யான் மார்த்தேல் (Yann Martel) என்பவர் எழுதிய பையின் வரலாறு என்னும் புதினத்தின் அடிப்படையில் படைக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.[2] இதனை இயக்கியவர் ஆங் லீ (Ang Lee). புதினத்தைத் தழுவி திரை வசனம் எழுதியவர் டேவிட் மாகீ (David Magee).\nஇத்திரைப்படத்தில் நடித்தவர்கள்: சுரஜ் ஷர்மா, இர்ஃபான் கான், ஜெரார்ட் தெப்பார்தியூ, தபூ, ஆதில் ஹுசேன் ஆகியோர். காட்சியமைப்புகளை உருவாக்கியோர் ரிதம் அன்ட் ஹியூஸ் ஸ்டூடியோஸ்.\nஇத்திரைப்படத்தின் கதையில் 16 வயது நிரம்பிய பிஷீன் மோலிட்டோர் \"பை\" பட்டேல் என்னும் இளைஞன் தன் குடும்பத்தோடு பயணம் செய்த கப்பல் மூழ்கியபோது, எல்லாரும் இறந்துபோக, பையும் அவனோடு ரிச்சர்ட் பார்க்கர் என்ற பெயர் கொண்ட வங்காளப் புலி ஒன்றும் ஓர் உயிர்காப்புப் படகில் தனித்து விடப்பட்ட வரலாறு கூறப்படுகிறது.\n1.1 பையின் இளமைப் பருவம்\n1.2 இந்தியாவிலிருந்து கனடாவுக்குக் கடற்பயணம்\n1.3 உயிர்காப்புப் படகில் அனுபவங்கள்\n1.5 அதிசயத் தீவில் அனுபவம்\n1.7 உண்மையான கதை எது\n3 பையின் வரலாறு திரைப்படம் பற்றிய சில சுவையான செய்திகள்\n3.1 புதுமுகம் சுரஜ் ஷர்மா கதாநாயகன் பையாகத் தேர்ந்தெடுக்கப்படல்\n3.2 முப்பரிமாணக் காட்சி அமைப்புகளும் சிறப்புத் தோற்றக் காட்சிகளும்\nஇந்தியாவின் பாண்டிச்சேரியில் இருந்து நாடு பெயர்ந்து கனடாவில் வாழ்கிறார் பை பட்டேல். அவரிடத்தில் ஒரு புதின ஆசிரியர் செல்கிறார். தமது குடும்ப நண்பர் ஒருவர் கொடுத்த தகவல் அடிப்படையில் தாம் பை பட்டேலை அணுகியதாகவும், பை பட்டேல் தமது வரலாற்றை எடுத்துக் கூறினால் அதை ஒரு சுவையான புதினமாக எடுத்து எழுதலாம் என்றும் கூறுகிறார். அப்போது பை பட்டேல் தனது கதையைப் பின்வருமாறு கூறுகிறார்:\nபை பட்டேல் என்பவருக்கு அவருடைய பெற்றோர் கொடுத்த பெயர் வேடிக்கையானது. பிரான்சு நாட்டில் இருந்த ஒரு நீச்சல் குளத்தின் பெயர் \"பிஷீன் மோலிட்டோர்\" (Piscine Molitor). அப்பெயரையே பையின் பெற்றோர் அவருக்குக் கொடுத்தார்கள். உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்ததும், அவனுடன் படிக்கும் மாணவர்கள் அவனை \"சிறுநீர் கழிக்கும் பட்டேல்\" (Pissing Patel) என்று அழைத்து கேலிசெய்ததால் அவன் தன் பெயரை \"பை\" பட்டேல் என்று மாற்றிக் கொள்கிறான். கணிதக் குறியீடாகிய \"பை\" (pi) என்பதில் வரும் எண்ணற்ற இலக்கங்களையும் சொல்லிக்கொள்கிறான்.\nபையின் பெற்றோருக்கு பாண்டிச்சேரியில் ஒரு விலங்குக் காட்சியகம் உள்ளது. விலங்குகள் பற்றி பை அதிக ஆர்வம் கொள்கிறான். அங்கிருந்த ரிச்சர்ட் பார்க்கர் என்னும் பெயர் கொண்ட வங்காளப் புலி பைக்கு மிகவும் பிடித்தமான விலங்கு. புலி என்றால் பிற விலங்குகளை அடித்துக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்ணும் என்பதைத் தம் மகனுக்குக் கற்பிக்க, பையின் தந்தை வங்காளப் புலி ஒரு ஆட்டை அடித்துக் கொல்வதைத் தம் மகன் காணும்படி செய்கிறார்.\nபை சிறுவனாக இருந்த போது ஒரு இந்துவாக வளர்ந்தான். அவன் உண்டது அசைவ உணவு. ஆனால் தனக்கு பன்னிரண்டு வயது ஆனபோது பை கிறித்தவ சமயத்தைப் பற்றித் தெரிந்துகொள்கிறான். பின் இசுலாம் சமயத்திலும் அவனுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. மூன்று சமயங்களையும் பை கடைப்பிடிக்கிறான். வளர்ந்த பிறகு பை தனது மதம் \"கத்தோலிக்க-இந்து\" என்று கூறுவார். அவர் யூத மதத்தைப் பின்பற்றவில்லையா என்று கேட்டதற்குத் தாம் யூத மத ஆன்மிகமாகிய கபாலா என்னும் நெறியைப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிப்பதாக அவர் பதில் கூறுவார்.\nபைக���கு 16 வயது நடந்த போது அவனுடைய அப்பா தமது விலங்குக் காட்சியகத்தை மூடிவிட்டு, குடும்பத்தோடு கனடா சென்று அங்கு விலங்குகளை விற்றுவிடத் தீர்மானிக்கிறார். அப்போது தான் பைக்கு காதல் அனுபவமும் ஏற்படுகிறது.\nதிட்டமிட்டபடி யப்பானியக் கப்பல் ஒன்றில் பயணம் செய்வதற்காக இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அக்கப்பலின் பெயர் த்சிம்த்சிம் (Tsimtsim). ஆழ்கடலில் கப்பல் பெரும்புயலில் சிக்குகிறது. கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கவே, பை கப்பலின் மேல் தளத்தில் நின்றுகொண்டு, மூழ்குகின்ற கப்பலைப் பார்க்கிறான். புயலின் கொடூரத்தை வியப்புடன் நோக்குகிறான். தன் குடும்பத்தினர் எங்கிருக்கின்றார்கள் என்று அவன் தேடிப்பார்க்கிறான். அப்போது கப்பல் அலுவலர் ஒருவர் பையை ஒரு உயிர்காப்புப் படகினுள் தள்ளுகிறார். அலைமோதும் கடலிலிருந்து கொண்டு, தன் குடும்பமும் கப்பல் அலுவலர்களும் கப்பலோடு நீரில் மூழ்குவதைக் காண்கிறான் பை.\nபுயல் ஓய்ந்ததும் பை ஏறி இருந்த உயிர்காப்புப் படகில் அவனோடு, காயமுற்ற ஒரு வரிக்குதிரையும் கப்பல் மூழ்கியதில் தனது குட்டிகளை இழந்துவிட்ட ஒராங்குட்டான் ஒன்றும் உள்ளதைப் பார்க்கிறான். அப்போது படகின் அடியிலிருந்து ஒரு கழுதைப்புலி மேலே வந்து, வரிக்குதிரையைத் தாக்கிக் கொன்றுபோடுகிறது. அது ஓரங்குட்டானையும் தாக்கிக் காயப்படுத்துகிறது.\nஅத்தருணம் திடீரென்று படகின் அடிமட்டத்திலிருந்து வங்காளப் புலி மேலே எழுகிறது. அது கழுதைப் புலியை அடித்துக் கொன்று அதை தின்றுவிடுகிறது.\nஉயிர்காப்புப் படகில் அவசரத் தேவைக்கான உணவும் நீரும் இருப்பதை பை காண்கிறான். ஆனால் ரிச்சர்ட் பார்க்கர் என்னும் வங்காளப் புலி தன்னை அடித்துக் கொன்றுவிடக் கூடாது என்பதால் அவன் கவனமாக இருக்க வேண்டியதாகிறது. புலியோடு தானும் கூட இருந்தால் ஆபத்து என உணர்ந்து பை மரத்துண்டுகளைக் கொண்டு ஒரு மிதப்பத்தைக் கட்டுகிறான். அதில் போன பிறகும், புலிக்குத் தேவையான உணவைக் கொடுக்காவிட்டால் தனது உயிருக்கு ஆபத்து என்பதால், மீன் பிடிக்கத் தொடங்குகிறான். மழைநீரைச் சேகரித்து குடிநீராக வைத்துக்கொள்கிறான்.\nஒருமுறை மீன் வேட்டையாடுவதற்காக புலி கடலில் மூழ்கிவிட்டு மீண்டும் படகில் ஏற முயல்கிறது. அதைப் படகில் ஏற்ற பை ஒரு மர ஏணியைச் செய்கிறான். ஓரிரவில் ஒரு ��ெரும் திமிங்கிலம் கடலிலிருந்து எழுந்து படகில் இருந்த உணவையெல்லாம் கடலில் விழச்செய்துவிடுகிறது.\nபசியின் கொடுமை தாங்காமல் பை பச்சை மீனை உண்கிறான். பல நாள்கள் இவ்வாறு அவதிப்பட்ட பிறகு பை இனிமேலும் தான் சிறிய மிதப்பத்தில் பயணத்தைத் தொடர முடியாது என உணர்கிறான். புலியோடு படகில் போய்ச் சேர்ந்தால் தான் பிழைக்க முடியும் என்றும், புலியிடம் பாசமாக இருந்தால் தான் அதுவும் உயிர்பிழைக்கும் என உணர்ந்து புலிக்குப் பயிற்சி அளிக்கிறான்.\nபல வாரங்கள் கடலில் மிதந்த பின், பையும் புலியும் வலுக்குன்றியவர்களாய் ஒரு தீவில் கரையிறங்குகிறார்கள். அத்தீவில் வளர்ந்த செடிகள் அவர்களுக்கு உணவாகின்றன. அங்கு அடர்ந்த காடும் உள்ளது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கிறது. பையும், புலியும் தெம்பு பெறுகின்றனர்.\nதீவில் கீரிவகையைச் சார்ந்த மேர்க்கீட் என்றொரு வகை விலங்குகள் கூட்டம் கூட்டமாக உள்ளன. அந்த அதிசய விலங்குகளைக் கண்டு பை வியப்படைகின்றான். ஆனால் இரவிலோ அந்தத் தீவில் ஏதோ மர்மம் நடக்கிறது. பகலில் குடிப்பதற்கு ஏற்றதாக இருந்த நீர் இரவில் அமிலம் நிறைந்ததாக மாறிவிடுகிறது. ஒரு பூவின் உள்ளே ஒரு மனிதப் பல் இருப்பதைக் கண்ட பை திடுக்கிடுகின்றான்.\nதீவில் உள்ள செடிகள் மாமிசம் தின்னும் வகையைச் சார்ந்தவை என்று உணர்ந்ததும் பையும் புலியும் விரைந்து தீவை விட்டு ஓடுகின்றனர்.\nபல நாட்கள் பயணத்திற்குப் பின் பையும் புலியும் பயணம் செய்த உயிர்காப்புப் படகு மெக்சிக்கோ நாட்டுக் கடற்கரையில் தரையிறங்குகிறது. புலி பையை விட்டு அகன்று சென்று ஒரு காட்டுப்பகுதியை அடைகிறது. புலி திரும்பி தன்னை ஒருமுறை பார்க்கும் என்று எதிர்பார்த்த பைக்கு ஏமாற்றம்தான். ஆனால் புலியோ காட்டை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே மரங்களுக்கிடையே சென்றுவிடுகிறது. புலியைத் தொடர்ந்து செல்ல பைக்கு விருப்பம்தான். ஆனால் பலவீனத்தின் காரணமாக அவன் அப்படியே மணலில் விழுந்து கிடக்கின்றான்.\nஅப்போது அங்கே வந்தவர்கள் பையைக் கண்டு, அவனை ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறார்கள்.\nமருத்துவமனையில் பையை சந்தித்து, விவரங்களை அறிய யப்பான் கப்பலின் காப்பீட்டாளர்கள் வருகின்றனர். அவர்கள் பையை அணுகி, கடற்பயணத்தின் போது உண்மையாகவே என்ன நடந்தது என்று கேட்டு ஒரு அறி��்கை தயாரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.\nஆனால் பை சொன்ன கதையை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். உண்மையைச் சொல்லும்படி அவர்கள் கேட்கவே, பை முதலில் கூறிய கதையை மாற்றி, வேறுவிதமாகச் சொல்கிறார்.\nஅதாவது, உயிர்காப்புப் படகில் இருந்தது பையின் அம்மாவும், கால்முறிந்த ஒரு கடற்பயணியும், கப்பலில் இருந்த சமையற்காரரும்தான். இக்கதையின்படி, சமையற்காரர் கடற்பயணியைக் கொன்றுவிட்டு அவருடைய இறைச்சியை தானும் உண்டு, மீன்பிடிக்க இரையாகவும் கொள்கிறார். பிறகு நடந்த ஒரு மோதலில், பையின் அம்மாதான் பையை ஒரு உயிர்காப்புப் படகின் உள் தள்ளுகிறார். அப்போது சமையற்காரர் பையின் அம்மாவைக் கத்தியால் குத்திக் கொல்லவே அவரும் கடலில் விழுந்து சுறாக்களுக்கு இரையாகிறார். உடனே பை திரும்பிச் சென்று, சமையற்காரரின் கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி, அதைகொண்டு சமையற்காரரைக் குத்திக் கொன்று போடுகின்றான்.\nபை பட்டேலை கனடா நாட்டில் சென்று சந்தித்து, அவருடைய வரலாற்றை எழுதப் போன புதின எழுத்தாளர் பை சொன்ன இரு கதைகளுக்கும் இடையே ஒப்புமை இருப்பதைக் கவனிக்கின்றார். முதல் கதையில் வருகின்ற ஒராங்குட்டான் பையின் அம்மா; காயமுற்ற வரிக்குதிரை கால்முறிந்த கடற்பயணி; கழுதைப்புலி சமையற்காரர்; ரிச்சர்ட் பார்க்கர் என்ற வங்காளப் புலி பையே தான்.\nதான் கூறிய இரு கதைகளில் எது பிடித்திருக்கிறது என்று பை புதின எழுத்தாளரைக் கேட்கிறார். அவர், புலி வருகின்ற கதையே தமக்குப் பிடித்திருக்கிறது என்கிறார். உடனே பை, \"கடவுளுக்கு பிடித்தமானதும் அதுவே\" என்று பதில் கூறுகின்றார்.\nகப்பலின் காப்பீட்டு அலுவலர்கள் தயாரித்த அறிக்கையை புதின ஆசிரியர் நோக்கும்போது அந்த அறிக்கையின் அடிப்பக்கத்தில் ஒரு குறிப்பு இருப்பதைக் கவனிக்கின்றார். அதில், பை அதிசயமான விதத்தில் கடலில் 277 நாட்களைக் கழித்ததும், ஒரு புலியோடு பயணம் செய்த அதிசயமும் குறிப்பிடப்பட்டிருந்தன. அக்கதை தான் நம்பத்தக்கதா\n16 வயது நிரம்பிய பையாக, சுரஜ் சர்மா\nவயது முதிர்ந்த பையாக, இர்ஃபான் கான்\n11/12 வயதான பையாக, அயூஷ் டாண்டன்\n5 வயதான பையாக, கவுதம் பெலுர்\nபையின் அம்மா கீதா பட்டேல் வேடத்தில் தபூ\nபையின் அப்பா சந்தோஷ் பட்டேல் வேடத்தில், ஆதில் ஹுசேன்\nசமையற்காரராக வருபவர் ஜெரார் டெப்பார்டியே\nகடற்பயணி வேடத���தில் போ-சீ வாங்\nபுதின எழுத்தாளராக வருபவர் ரேஃப் ஸ்பால்\nஇளமைப்பருவ பையின் நண்பி ஆனந்தியாக வருபவர் சிராவந்தி சாய்நாத்\nபாதிரியாராக வருபவர் அந்திரேயா தி ஸ்தேஃபனோ\nபையின் அண்ணன் 18/19 வயதான ரவி பட்டேல் வேடத்தில், விபீஷ் சிவகுமார்.\n15 வயதான ரவியாக வருபவர் முகமது அப்பாஸ் காலீலி\n7 வயதான ரவியாக வருபவர் ஆயான் கான்\nபையின் வரலாறு திரைப்படம் பற்றிய சில சுவையான செய்திகள்[தொகு]\nபையின் வரலாறு திரைப்படம் ஆங் லீ என்பவரால் இயக்கப்பட்டது. அதற்கு மூலமாக அமைந்த புதினமும் அதே பெயர் கொண்டது. அதை 2001இல் எழுதியவர் யான் மார்த்தெல். திரைக்கதை வசனம் உருவாக்கியவர் டேவிட் மாகீ.\nஆங் லீ இயக்குநராகச் செயல்படுமுன் வேறு பலர் அவ்வேலையில் ஈடுபட்டு அதைக் கைவிட்டனர்.\nஃபாக்ஸ் 2000 திரைப்பட நிறுவனத்தின் இயக்குநர் எலிசபெத் காப்லர் என்பவர் அப்பட இயக்கத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்.[3]\n2003, பெப்ரவரி மாதம் பையின் வரலாறு படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார். முதலில் அவர் டீன் கெயோர்காரிஸ் என்பவரிடம் திரைக்கதை வசனம் எழுதக் கேட்டார்.\nஅதே ஆண்டு அக்டோபரில் ஃபாக்ஸ் 2000 திரைப்பட நிறுவனம் எம். நைட் ஷியாமளன் படத்தை இயக்குமாறு கேட்டது.\nஷியாமளன் பையின் வரலாற்றை இயக்குவதற்கு இசைவு தெரிவித்ததற்கு ஒரு காரணம், அவரும் பாண்டிச்சேரியைச் சார்ந்தவர்; படத்தின் கதாநாயகன் பை பட்டேலும் பாண்டிச்சேரியில் பிறந்தவர். ஷியாமளன் \"தி வில்லேஜ்\" என்ற படத்தை முடித்ததும் பையின் வரலாற்றை இயக்கத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஷியாமளன் படத்தின் திரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.[4]\nஇறுதியில், ஷியாமளன் பையின் வரலாற்றை இயக்கவில்லை, மாறாக \"லேடி இன் தி வாட்டர்\" என்ற படத்தை இயக்கினார்.\nபையின் வரலாற்றைக் கைவிட்டது ஏன் என்று கேட்டதற்கு ஷியாமளன் பின்வருமாறு கூறினார்: \"பையின் வரலாறு என்ற புதினத்தின் இறுதியில் ஒருவிதமான திரிபு முடிவு உள்ளது. இயக்குநராக என்னுடைய பெயர் இடப்பட்ட உடனேயே படத்தைப் பார்ப்பவர்கள் ஒரு வேறுபட்ட அனுபவத்தைப் பெறக் கூடுமே என்று நான் தயங்கினேன்.\"[5]\n2005, மே மாதம் அல்ஃபோன்சோ குவாரோன் என்பவர் இயக்குநராக வருவார் என்று கருதப்பட்டது.[6] அவரும் பட இயக்கத்தை ஏற்கவில்லை.\nஅதன் பிறகு ஷான் பியேர் ஷோனே என்பவர் இயக்குவதா��க் கூறப்பட்டது. அவரே திரைக்கதை வசனம் எழுதுவதாகவும் இருந்தது. இந்தியாவில் படப்பிடிப்புக்கும் ஏற்பாடுகள் தொடங்கின. ஆனால் அவரும் இயக்குநராகவில்லை.\nஇறுதியில், ஆங் லீ படத்தை இயக்குவதாக முடிவாயிற்று. அவரே படத்தை இயக்கி முடிவுக்குக் கொணர்ந்தார்.[7]\nதிரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பு டேவிட் மாகீ என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅதற்கிடையில் ஆங் லீ திரைப்படத்தில் நடிக்கப் போகும் கதாநாயகனைத் தேடும் படலத்தைத் தொடங்கினார்.\nபுதுமுகம் சுரஜ் ஷர்மா கதாநாயகன் பையாகத் தேர்ந்தெடுக்கப்படல்[தொகு]\nபையின் வரலாறு படத்துக்குக் கதாநாயகனைத் தேர்ந்தெடுக்க 3000 பேர் நேர்காணலுக்குச் சென்றார்கள்.\n2010 அக்டோபர் மாதம் இயக்குனர் ஆங் லீ, 17 வயதான சுரஜ் ஷர்மாவைக் கதாநாயகனாக நடிக்கத் தேர்ந்தெடுத்தார்.[8]\nஉடனே சுரஜ் ஷர்மா வீரசாகசம் நிறைந்த படத்தில் நடிக்க தன்னைத் தயார் செய்யத் தொடங்கினார். கடலில் மூழ்கி நெடுநேரம் மூச்சுவிடாமல் இருப்பது, அலைகளை எதிர்த்துப் போராடுவது, புயலில் சிக்கியபிறகும் உயிர்பிழைப்பது போன்ற பல காட்சிகள் படத்தில் வருவதால் அதற்குத் தகுந்த பயிற்சியில் ஈடுபட்டார் சுரஜ். அவர் யோகா பயிற்சியும் மேற்கொண்டார்.[9]\nகதாநாயகன் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாதங்களில் கதாநாயகனின் அம்மா வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகை தபூ தேர்ந்தெடுக்கப்பட்டார். தபூ படத்தில் கீதா பட்டேல் என்னும் பெயரில் வருகிறார்.[10]\nமுப்பரிமாணக் காட்சி அமைப்புகளும் சிறப்புத் தோற்றக் காட்சிகளும்[தொகு]\nபடப்பிடிப்புன் முக்கிய கட்டம் சனவரி 18, 2011இல் பாண்டிச்சேரியில் முத்தியால்பேட்டையில் அமைந்த புனித செபமாலை அன்னை கத்தோலிக்க கோவிலில் நடந்தது. பின், இயக்குநர் ஆங் லீயின் தாய்நாடான தாய்வானில் ஐந்தரை மாதங்கள் படக்காட்சிகள் எடுக்கப்பட்டன.[11]\nபை கடலில் புயலில் அகப்பட்டுத் தவிக்கின்ற காட்சியைப் படமாக்க தாய்வானில் கைவிடப்பட்ட ஒரு விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கே பிரமாண்டமான ஒரு நீச்சல் குளம் உருவாக்கப்பட்டது. அதில் கோரமாக எழுகின்ற அலைகளை உருவாக்கிக் கடலின் தோற்றத்தைக் கொடுத்தனர்.[12]\nபடத்துக்காக உருவாக்கப்பட்ட நீச்சல் குளம் 1.7 மில்லியன் காலன் தண்ணீர் கொள்ளும். இராட்சத அலைகளை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட இக்குளம் உலகிலேயே மிகப்���ெரியதாம்.[13]\nதாய்வானில் படக்காட்சிகள் எடுத்து முடிந்ததும், மீண்டும் பாண்டிச்சேரியிலும், மூணாறு, மதுரை போன்ற இடங்களிலும் காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் கனடாவின் மொண்ட்ரியால் நகரில் படப்பிடிப்பு தொடர்ந்தது.[8]\nசிறப்புத் தோற்றக் காட்சிகள் (visual effects) உருவாக்கும் பொறுப்பு ரிதம் அன்ட் ஹ்யூஸ் ஸ்டூடியோஸ் என்னும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள அந்நிறுவனம் முப்பரிமாணத் தோற்றம் (3D) உருவாக்க இந்தியாவின் மும்பை, ஐதராபாத், மற்றும் கோலாலம்பூர், மலேசியா, வான்கூவர், தாய்வான் போன்ற இடங்களில் தொழில்நுட்பக் கலைஞரின் உதவியை நாடியது.[14][15][16]\nபடத்தில் கடல் காட்சிகளும் புலிக் காட்சியும் தொழில்நுட்ப உணர்வோடு உருவாக்கப்படுவதற்காக ஓராண்டுக்கு மேலாக ஆய்வு நிகழ்ந்ததாம்.[17]\nபையின் வரலாறு படத்திற்காக இசையமைத்தவர் மைக்கிள் டான்னா (Mychael Danna) என்பவர். அவரே ஆங் லீயின் முன்னைய படங்கள் சிலவற்றிற்கு இசை அமைத்தவர்.\nபடத்தில் வருகின்ற தாலாட்டு அமைப்பதில் இந்தியாவின் பாம்பே ஜெயஸ்ரீ துணைபுரிந்தார். அவரே படத்தில் தாலாட்டுப் பாடலைத் தமிழில் பாடியுள்ளார்.[18]\nபையின் வரலாறு படம் மிகவும் பாராட்டப்பட்டுள்ளது.\nபடத்திற்கு அடிப்படையாக அமைந்த புதினத்தை எழுதிய யான் மார்ட்டேல், \"படம் இவ்வளவு அழகாக உள்ளது பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்\" என்று கூறியுள்ளார். கதையை எப்பொருளில் புரிந்துகொள்வது என்பதை நூலின் இறுதியில் வேண்டுமென்றே தெளிவில்லாமல் தாம் விட்டதாகவும், படத்தில் அந்த அளவுக்குத் தெளிவின்மை தோன்றாவிட்டாலும், கதையின் புதிர் அழகாக வெளிப்படுகிறது என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றுலாத் துறை பரிசு அளித்து இப்படத்தைச் சிறப்பித்துள்ளது.\n↑ பையின் வரலாறு - திரைப்படம்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Life of Pi\nஆல் ரோவியில் Life of Pi\nபாக்சு ஆபிசு மோசோவில் Life of Pi\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Life of Pi\nமெடாகிரிடிக்கில் Life of Pi\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள்\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2019, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதிய���டன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-govt-on-warfoot-eradicate-mosquito-menace-tn-206804.html", "date_download": "2019-06-16T20:42:30Z", "digest": "sha1:NC4NK6X2RSBDYK6Y6HBCMMQRABC6HIF4", "length": 20423, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொசுத் தொல்லையால் தத்தளிக்கும் மக்களே.. அமைச்சர் சொல்லும் நல்ல சேதியைக் கேளுங்க! | TN govt on warfoot to eradicate Mosquito menace in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகொசுத் தொல்லையால் தத்தளிக்கும் மக்களே.. அமைச்சர் சொல்லும் நல்ல சேதியைக் கேளுங்க\nசென்னை: தமிழகம் முழுவதும் நாடு, நகரம், காடு, கரையென பாரபட்சம் பார்க்காமல் கடித்துக் குதறும் கொசுக்களிடம் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nஅதாவது தமிழகம் முழுவதும் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் இதை மட்டும் தமிழக அரசு செய்தால், கொசுக்கடியால் கடும் கடுப்பாகிக் கிடக்கும் தமிழக மக்கள் அரசுக்கு நன்றி ��ூறி மகிழ்வார்கள்.\nஉண்மையிலேயே தமிழகத்தை வாட்டி வதைக்கும் பெரிய பிரச்சினை மின்சாரப் பிரச்சினை கிடையாது.. கொசுத் தொல்லைதான். குறிப்பாக தலைநகர் சென்னையில் கொசுத் தொல்லை பயங்கரமாக இருக்கிறது.\nமாலை ஆகி விட்டால் போதும் வீ்ட்டுக்கு வீடு கொசு பேட்களின் பட் படார் சத்தம்தான் அதிகம் கேட்கிறது. மாலை முதல் இரவு தூங்கப் போகும் வரை பேட்டை கீழே வைக்க முடியவில்லை.\nவிதம் விதமாக கடிக்கும் கொசுக்கள்\nஎத்தனைதான் பேட்டால் வேட்டையாடினாலும் கொசுக்கள் ஓய்வதாக இல்லை. விதம் விதமாக வந்து கடிக்கின்றன. காதுகளுக்குள் ரீங்காரமிடுகின்றன. மூக்கைக் குறி வைத்து கடிக்கின்றன. பறவைகள் போல கண் முன்பாக படபடத்துப் பறக்கின்றன. காலைக் குதறுகி்ன்றன.\nரத்த வெள்ளத்தில் தூங்கும் மக்கள்\nபடுக்கை முழுவதும் ரத்தக் கறையாக இருக்கிறது காலையில் எழுந்து பார்க்கும்போது. அவ்வளவு கொசுக்கடி. என்ன செய்தாலும் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை.\nதமிழகம் முழுவதும் இதை கடிதான்\nதமிழகம் முழுவதுமே கொசுத் தொல்லை பரவலாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு முன்பெல்லாம் மழைக்காலம், குளிர்காலத்தில்தான் கொசுக்கள் அதிகமாக இருக்கும். தற்போது வெயில் வெளுத்து வரும் நிலையிலும் கட தமிழகத்தில் கொசுத் தொல்லை ஓயாமல் இருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇந்த நிலையில் இன்று சட்டசபையில் கொசுத் தொல்லை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானமே கொண்டு வரப்பட்டது. இதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பதில் அளித்தார். அவர் பேசியதாவது...\nதமிழகத்தில் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. கொசுக்களின் 4 பருவங்களிலும் அதை அழிப்பதற்கான மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.\nஅரசின் இந்த நடவடிக்கையால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.\nஜனவரி மதாம் தினசரி 6000 பேருக்கு கொசுக் காய்ச்சல்\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் தினமும் 6 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதித்து சிகிச்சை பெற்றனர். ஆனால் தற்போது ஜூன் மாதத்தில் தினமும் 2,500 பேர்தான் சிகிச்சை பெறுகிறார்கள்.\nகொசுவால் பரவும் வியாதிகள் குறைவு\nகொசுக்களால் பரவும் நோய்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது. கொசுக்களால் பரவும் நோய்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.\nகொசு ஒழிப்பும் தீவிரமாக நடக்கிறது. எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\nகுடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nதண்ணீர் பஞ்சம்.. நடுத்தெருவில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு தண்ணீர் பிடித்த திமுக எம்எல்ஏ மாசு\nதியாகத் தலைவர்களுக்கு பெரிய சல்யூட்...\nதண்ணீர் பஞ்சத்தால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம். பள்ளிகளுக்கு லீவு விட கோரிக்கை\nதண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பு... விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடிவு\nசென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அனல் காற்று வீசும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nபிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலை தூக்குகிறது... ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு\nரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்\nதண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai tamil nadu சென்னை தமிழ்நாடு விஜயபாஸ்கர்\nமகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.. திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு\nகுவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\nமோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-16T20:37:24Z", "digest": "sha1:AHSFZUUMG6JZCKJ2KSUTV6BGLHIZKKEO", "length": 9530, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிந்துநாடு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு ��டைக்களம்’ – 48\n[ 8 ] அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி கங்கைத்துறை நோக்கிய சாலையில் தனியாக சென்று கொண்டிருக்கையில் தன் உடல் மெல்ல இறந்து ஊன் பொதியென ஆகி புரவி மேல் படிவதை சிசுபாலன் உணர்ந்தான். கைகால்கள் ஒவ்வொன்றும் உடலிலிருந்து உருகும் அரக்கால் ஆனவை போல் விடுபட்டு குழைந்து பரந்து கொண்டிருக்கும் உணர்வு எழுந்தது. ஒரு கட்டத்தில் தன்னிலை அழிந்து புரவியின் கழுத்திலேயே முகம் பரப்பி கைகள் அதன் விலாவில் இருபுறமும் தொங்க நினைவிழந்து கிடந்தான். பெருநடையிட்டுச் சென்ற புரவி அவன் …\nTags: கௌண்டின்யபுரி, சிசுபாலன், சிந்துநாடு, ஜயத்ரதன், ருக்மி, விதர்ப்பம், விதுரர்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 39\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 16 திருதராஷ்டிரரின் அறையைவிட்டு வெளியே செல்லும்போது கர்ணன் விப்ரரின் கண்களை நோக்கினான். அவற்றிலிருந்த விழியின்மை அவன் நெஞ்சை அதிரச்செய்தது. விப்ரர் மெல்ல நடந்துசென்று திருதராஷ்டிரரின் கைகளை பற்றிக்கொண்டார். இருவரும் கட்டெறும்பு பிறிதொன்றின்மேல் தொற்றிச் செல்வதுபோல மெல்ல சென்றனர். கர்ணன் அதை நோக்கியபின் “முன்பெலாம் விப்ரரின் தோள்கள் ஆற்றல் கொண்டிருந்தன. அவர் அரசரை தாங்கிச்செல்ல முடிந்தது. இப்போது அவராலேயே நடக்க முடியவில்லை” என்றான். துரியோதனன் “ஆம். ஆனால் பிறிதொருவரை அமர்த்த …\nTags: உபபிரகதிஷு, கர்ணன், சிந்துநாடு, ஜயத்ரதன், துச்சளை, துரியோதனன், பிரகதிஷு, பிரகத்தனு, பிரகத்ரதர், பிருகத்பாகு, பிருஹத்காயர், மித்ரை\nமுதற்கனல் - சில வினாக்கள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு வ��ழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/ta/59568295/notice/101911?ref=ls_d_obituary", "date_download": "2019-06-16T21:10:31Z", "digest": "sha1:S2UYL5FECY2X7MIGM4N6JMOBH6HPT32T", "length": 21211, "nlines": 308, "source_domain": "www.ripbook.com", "title": "Santhamalar Gnanasekaram - Obituary - RIPBook", "raw_content": "\nவிண்ணில் 10 JUN 2019\nஉடுப்பிட்டி(பிறந்த இடம்) Dietikon - Switzerland\nசாந்தமலர் ஞானசேகரம் 1962 - 2019 உடுப்பிட்டி இலங்கை\nபிறந்த இடம் : உடுப்பிட்டி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Dietikon(ZH) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தமலர் ஞானசேகரம் அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சீனியர் சின்னக்கிளி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கணபதி, பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஞானசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,\nநரேஸ்கண்ணா(சுவிஸ்), ஞனசன்(சுவிஸ்), சஜாந்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nபரமேஸ்வரி(இலங்கை), பொன்னுத்துரை(இலங்கை), சிவராசா(இலங்கை), தவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஜெகதீஸ்வரன்(ஜெகன்- ஜேர்மனி), ஜெகதீஸ்வரி(இலங்கை), ஜெகரூபன்(ரூபன்- ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெகரூபி, ஜெகநீதன்(ஜேர்மனி), அபிநயா(இலங்கை), சமி(சுவிஸ்) காலஞ்சென்ற தர்மகுலராஜா ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,\nசுகாசினி(சுவிஸ்), ராதிகா(ஜேர்மனி), சிந்து(ஜேர்மனி), ராதா(சுவிஸ்), கௌதமி(சுவிஸ்) ஆகியோரின் அ���்பு மாமியாரும்,\nகர்ணராஜா(கனடா), வரதராஜா(இலங்கை), ஜெகநாதன்(இலங்கை), ஞானாம்பி(இலங்கை), செல்வி(ஜேர்மனி), தர்மவதி(இலங்கை), குணமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nதேவி(கனடா), தாரணி(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,\nபிரபு, காலஞ்சென்ற தீபன், காசன்(சுவிஸ்), பிரதீபா(இலங்கை), நிலான்(ஜேர்மனி), ஜெயந்தி(பெல்ஜியம்), தவேந்தினி(ஜேர்மனி), சர்மினி(இலங்கை), சங்கீதன்(இலங்கை), சஞ்சயன்(இலங்கை), சிந்துஜா(இலங்கை) சுபாசினி(சுவிஸ்), சுகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும்,\nபேபி, குணமலர்(இலங்கை), செல்வகுமார் கிருஸ்ணகுமாரி(குமார், ஜானகி- Sursee சுவிஸ்) ஆகியோரின் சம்பந்தியும்,\nஜெரான், ராஜோஸ், ஜெனீஷா, ஜெசின், அஸ்வினா, ஜெய்சன் சாய், சாரூ, தரன்ஜா, நந்து, ஆதவன், சௌமியா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமலர் அக்காவின் ஆத்மா சாந்தியடையவும், அவரது இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தி அவருடைய குடும்பத்தாருக்கு கிடைக்கவும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nதிருமதி.சாந்தமலரின் ஆத்மா சாந்தி அடையவும்,அன்னாரது குடும்பத்தினரின் ஆறுதலுக்காகவும் எல்லாருக்கும் பொதுவான ஆண்டவரை பிராத்திக்கிறேன்.\nதிருமதி சாந்தமலர் ஞானசேகரம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nசாந்த மலர் அக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்\nஅத்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.\nகார்த்திகேசு ஈஸ்வரலிங்கம் Switzerland 5 days ago\nதங்கள் ஆத்மா அமைதி பெற எங்கள் ஆழ்ந்த அணுதாபங்கள் [தவம் குடும்பம்] Schlieren,ZH\nதிருமதி ஞாணசேகரம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் குடுப்பத்தினருக்கு ஆழ்ந்த அணுதாபங்கள் .\nஇலங்கையின் அழகு நிறைந்த இடமும்,யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த... Read More\nவிருப்பமான அனுதாப கார்டை தெரிவு செய்துகொள்ளவும்\nஉங்களுடைய இரங்கலை கார்ட் வடிவில் தெரிவித்து கொள்ள கிளிக் செய்யவும்.\nஇறந்தவருக்கான விளக்குகளை ஏற்றுவதற்கு கிளிக் செய்யவும்.\nஇறந்தவருக்காக மலர்வளைய அஞ்சலி செலுத்துவதற்கு கிளிக் செய்யவும்.\nஇறந்தவருக்கான அனுதாப கடிதங்களை அனுப்புவதற்கு கிளிக் செய்யவும்.\nஇறந்தவருடனான ஞாபகங்களினை புகைப்படங்கள் மூலம் பகிர்ந்துகொள்வதற்கு கிளிக் செய்யவும்.\nஇறந்தவருக்கான அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதற்கு கிளிக் செய்யவும்.\nவிருப்பமான அனுதாப கார்டை தெரிவு செய்துகொள்ளவும்\nஉங்களுடைய இரங்கலை கார்ட் வடிவில் தெரிவித்து கொள்ள கிளிக் செய்யவும்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்\nவிருப்பமான அனுதாப கார்டை தெரிவு செய்துகொள்ளவும்\nஇறந்தவருக்கான விளக்குகளை ஏற்றுவதற்கு கிளிக் செய்யவும்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்\nவிருப்பமான அனுதாப கார்டை தெரிவு செய்துகொள்ளவும்\nஇறந்தவருக்காக மலர்வளைய அஞ்சலி செலுத்துவதற்கு கிளிக் செய்யவும்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்\nகீழே உள்ள டிசைன்களில் ஒன்றை தேர்வு செய்யவும்\nஇறந்தவருக்கான அனுதாப கடிதங்களை அனுப்புவதற்கு கிளிக் செய்யவும்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்.\nஅனுதாப செய்தியில் காட்டப்பட வேண்டிய உங்கள் விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-12/four-million-syrian-children-have-only-known-war-since-birth-un.html", "date_download": "2019-06-16T20:46:44Z", "digest": "sha1:BGNH3BKXOVMMGEVPOEHR2RZ2RSHGNE7T", "length": 8909, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "சிரியாவில் 40 இலட்சம் சிறார் போர்ச் சூழலில் வளர்ந்தவர்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/06/2019 16:49)\nபோர் சூழ்ந்த சிரியாவிலிருந்து குழந்தைகளுடன் வெளியேறும் மக்கள் (ANSA)\nசிரியாவில் 40 இலட்சம் சிறார் போர்ச் சூழலில் வளர்ந்தவர்கள்\nசிரியாவில் சண்டை தொடங்கியதிலிருந்து பிறந்துள்ள நாற்பது இலட்சம் சிறாருக்கு, பள்ளிக்குச் செல்வதற்��ு உதவிகள் தேவை - யுனிசெப்\nமேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்\nசிரியா நாட்டில் எட்டாவது ஆண்டாக போர் இடம்பெற்றுவரும்வேளை, அந்நாட்டின் பாதிச் சிறார், அதாவது ஏறக்குறைய நாற்பது இலட்சம் சிறார், தங்கள் வாழ்வில் வன்முறையை மட்டுமே பார்த்து வளர்ந்தவர்கள் என்று, யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.\nசிரியாவில் எட்டு வயதுச் சிறார் அனைவரும், ஆபத்து, அழிவு மற்றும் மரணத்தின் மத்தியில் வளர்ந்தவர்கள் என்று, அந்நாட்டிற்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, யுனிசெப் செய்திட்ட இயக்குனர், Henrietta Fore அவர்கள் தெரிவித்தார்.\nசிரியாவில் போர் தொடங்கியதிலிருந்து நாற்பது இலட்சம் சிறார் பிறந்துள்ளனர் என்றும், இவர்கள், தடுப்பூசிகளைப் பெறவும், பாதுகாப்பு உணர்வுடன் வாழவும், பாதுகாக்கப்படவும் வழியமைக்கப்பட வேண்டும் என்றும், Fore அவர்கள் கூறியுள்ளார்.\nஇச்சிறார், பள்ளிக்குச் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் கூறிய யுனிசெப் அமைப்பின் அதிகாரி Fore அவர்கள், சிரியாவில் போர் தொடங்கியதிலிருந்து, சிறாரும், இளையோரும், தொடர்ந்து பல்வேறு விதமான வன்முறைகளுக்குப் பலியாகி வருகின்றனர் எனவும் கூறினார். (UN)\nஅனைவருக்கும் பாதுகாப்பான இரத்தம் கிடைப்பதற்கு...\nபூமியில் புதுமை : இராமநாதபுரம் செவல்பட்டி ஊரணி\nபூமியில் புதுமை:சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு, சைக்கிள் பயணங்கள்\nஅனைவருக்கும் பாதுகாப்பான இரத்தம் கிடைப்பதற்கு...\nபூமியில் புதுமை : இராமநாதபுரம் செவல்பட்டி ஊரணி\nபூமியில் புதுமை:சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு, சைக்கிள் பயணங்கள்\nஹாங்காங்கில் அமைதி நிலவ செபியுங்கள்\nபிரியாவிடை சொல்வதற்கு வாழ்வு கற்றுத் தருகிறது\nதென்னாப்ரிக்க ஆங்லிக்கன் சபை குரு Lapsley சந்திப்பு\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/158356-bjp-victory-how-is-it-possible-that-so-many-states-mamata-questioned.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-06-16T21:08:00Z", "digest": "sha1:6K2FL7ZMNHVEXMMSLFOTUMZKZYT3GOTZ", "length": 21615, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்?\" - சந்தேகம் கிளப்பும் மம்தா! | bjp Victory How is it possible that so many states - mamata questioned", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:00 (26/05/2019)\n``பா.ஜ.கவுக்கு எதிர��க யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\nநாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கர்ஜித்தவர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. மோடியை வீழ்த்துவதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தார். மாநிலத்தில் பா.ஜ.க-வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதைத் தடுத்தார். அமித்ஷா, ஸ்மிருதி ராணி, யோகி ஆதித்யநாத் போன்ற தலைவர்களின் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனையெல்லாம் தாண்டி தான் அமித்ஷா - மோடி தேர்தல் வியூகங்களை வகுத்து அங்கு 18 எம்.பி சீட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது\nஃபானி புயல் தாக்கத்தின் போது ‘நான் மோடியை ஒரு பிரதமராக கருதவில்லை. தேர்தல் முடியட்டும் புதிய பிரதமர் வருவார். நான் அவருடன் பேசிக்கொள்கிறேன்’என மத்திய அரசையும் மோடியையும் கடுமையாக விமர்சித்தார் மம்தா. இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய அமித்ஷா, மம்தா தயாராக இருங்கள். மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மோடிதான் பிரதமர்'' என்றார். இந்த தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க ஆட்சியமைக்கவுள்ளது. மோடியே மீண்டும் பிரதமர் அரியணையில் அமரவுள்ளார்.\nஇந்த நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “ கடந்த 6 மாதங்களாக ஒரு முதலமைச்சராக என்னால் பணியாற்ற முடியவில்லை. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கூறினேன். முதலமைச்சராகத் தொடர விருப்பம் இல்லை எனக் கூறினேன். ஆனால் அவர்கள் என்னுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர். அது எமெர்ஜென்சி காலம் போல் இருந்தது. தேர்தல் ஆணையம் கொடுத்த அழுத்தத்தால் என்னால் செயல்படமுடியாமல் போனது. பாஜக வெற்றியில் சந்தேகம் உள்ளது. டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் பாஜக எப்படி பெரும்பான்மையான இடங்களில் வென்றது. அங்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் போட்டியிடவே இல்லையா. அந்த மாநிலங்களில் தனிப்பட்ட நபர்களின் வங்கிக்கணக்குகளுக்கு எவ்வளவு பணம் சென்றது என்பது குறித்து ஆராய வேண்டும்.\nஅங்குள்ள பத்திரிகையாளர்கள் மூலம் எனக்கு சில தகவல்கள் தெரியவந்தது. ஒரு ஓட்டுக்கு 5000 வரை செலவு செய்துள்ளனர். பூத் கமிட்டிடில் இருக்கும் ஏஜெண்டுகளுக்கு 3000 ரூபாய் வரையிலும் கொடுத்துள்ளனர். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் என்பது 4 % அதிகரித்துள்ளது. ஆனால் இந்த சதவிகிதத்தை மேலும் அதிகரிப்பதற்கான பணிகளில் ஈடுபடவேண்டும். மாநிலத்தில் உள்ள மற்ற கட்சிகளை விட 5 சதவிகித வாக்குகள் அதிகம் பெற வேண்டும். இடதுசாரிகளின் ஒட்டு சதவிகிதம் 29 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது பாஜகவிற்கு சாதகமாக முடிந்துள்ளது” என்றார்.\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16956", "date_download": "2019-06-16T20:42:20Z", "digest": "sha1:SCZRMOMXSVZ3EEHJUEFCAFO7LDMAV57C", "length": 6026, "nlines": 46, "source_domain": "battinaatham.net", "title": "அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் Battinaatham", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரதம் போராட்டம்\nஅனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக 06 ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகாமையில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.\nஇதில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன் போது விடுதலை செய்யாவிடின் போராட்டம் தொடரும் அப்பாவிகளை சிறையில் போட்டு வதைக்காதே அரசியல் கைதிகளை விடுதலை செய் அல்லது புனர்வாழ்வுக்கு அனுப்பு சர்வதேசமே கைதிகளின் விடுதலைக்கு அழுத்தம் கொடு கைதிகளின் பிள்ளைகளை அநாதரவாக்காதே என பல விடயங்கள் அடங்கிய சுலோகங்கள் பதாதைகளாக வடிவமைக்கப்பட்டு ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\nபிக்குகளை திருப்திப்படுத்தும் தென்னிலங்கை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amuthakrish.blogspot.com/2009/09/blog-post_15.html", "date_download": "2019-06-16T20:52:36Z", "digest": "sha1:ATLD3NXBEAZPQVFKF6JKI2LM5ZP7FFFK", "length": 14866, "nlines": 177, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: பச்சை நிறமே பச்சை நிறமே கடவுள் நிறமும் பச்சை நிறமே..", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nபச்சை நிறமே பச்சை நிறமே கடவுள் நிறமும் பச்சை நிறமே..\nகேதார்நாத் போன போது இப்படி தான் தோன்றியது.எங்கு பார்த்தாலும் பச்சை நிறமே. இயற்கை தான் கடவுள் என உணர முடிந்தது. அவசியம் பார்க்க வேண்டிய இடம். ஆனால்,பார்க்க வருபவர்களோ 55+ மக்களே.பாவம் அவர்களுக்கு ஆயிரம் உடல் உபாதைகள். எல்லோரும் நான் இப்பவே வந்ததிற்கு பாராட்டினார்கள்.என் பசங்களை என் அம்மா வீட்டில் பார்த்துக் கொண்டதால் தான் நான் போக முடிந்தது.அம்மாவிற்கு நன்றி.\nஏனென்றால், நான் மட்டும் தான் (யூத்) நன்கு அனுபவித்தேன்.மழை,குளிர்,பனி என்று எங்கும் அமைதி. கேதார்நாத் ரிசிகேஷிலிருந்து 15 மணி நேரம் மினி பஸ்ஸில் பயணம்.ஏப்ரல் முதல் நவம்பர் முதல் வாரம் மட்டுமே இங்கு போக முடியும். அதன் பின்னால் முழு ஊரையும் பனி மூடிவிடும்.\nபோகும் வழியெல்லாம் இப்படி ஒரு பக்கம் அதாள பாதாளத்தில் மந்தாகினி (நதி) மிக கோவமாக ஓடிக் கொண்டு இருந்தாள். ஒரு பக்கம் மலை, ஆங்காங்கே அருவி என இயற்கை விருந்து.\nகெளரிகுண்ட் என்ற இடத்தில் இருக்கும் வெண்ணீர் ஊற்றில் குளிருக்கு இதமாக ஒரு குளியல். எங்காவது குழாய் வழியே தண்ணீர் வருகிறதா என்று ஆராய்ச்சி செய்தேன். அதிசயமாய் இருந்தது. எப்படி இப்படி ஒரு வெந்நீர் இங்கு என்று.அங்கிருந்து காலை 6 மணிக்கு கேதார்நாத் பயணம்.(14 km)\nநடைபயணம். நான் டோலியில் போனேன். நம்மை எடை போட்டு அதற்கு ஏற்றார் போல பணம் வாங்குகிறார்கள்.எனக்கு 2500 ரூபாய் வாங்கினார்கள். என்னை தூக்க நான் நீ என்று ஒரே போட்டி( 50 kg tajmahal\nநேபாளி பசங்க நாலு பேர் நம்மை தூக்கி சுமக்கிறார்கள். 19,20 வயது பசங்க. செம குளிர். மழை வேறு பெய்து கொண்டு இருந்தது.குடையை வைத்துக் கொண்டு டோலியில் உட்கார்ந்து கொண்டேன் அவர்கள் ஸ்கின் ஸ்ட்ராங் போல தங்களை பாதுகாத்து கொள்ள எதுவும் வைத்து கொள்ளவில்லை நல்ல ஷீக்களை தவிர .நம்மை அருமையாக கவனித்து கொள்கிறார்கள்.\n6 மாதம் இந்த வேலைக்கு வந்து விடுவார்களாம். நேபாளில் ஒரு தொழிலும் கிடையாதாமே. ஷாருக்கான் தான் பிடித்த ஹீரோ என்றார்காள் ஹிந்தி பாட்டுக்களை பாடி கொண்டே வந்தார்கள்.. ரெஸ்ட் ரூம் பக்கத்தில் இறக்கி விடுவதிலிருந்து, டீக்கடையில் குளிருக்கு இதமாய் நாம் ரெஸ்ட் எடுக்க வைப்பது வரை நம்மை நன்கு கவனிக்கிறார்கள்.அவர்கள் அந்த கேப்பில் கடலை வித் நேபாளி பெண்கள்(டீக்கடை ஓனர்ஸ் இந்த பெண்கள் தான் அவ்வளவு அழகு).அடுப்பில் கைவைத்து சூடாக்கி கொள்ள வேண்டும்.டீதான் ஃபுல் டே உணவு. நூடுல்ஸ்,பிஸ்கெட்ஸ் கிடைத்தது. கோயிலை அடைந்து பின் கீழே மாலை 6 மணிக்குதான் வரமுடியும். நான் நடுவில கொஞ்ச நேரம் நடந்து வந்தேன். முடியவில்லை. மூச்சு விட (யூத்திற்கே) மிக சிரமமாக இருந்தது.(3584m above sea level) இறங்கிய பின் 500 ரூபாய் ஒவ்வொரு பையனுக்கும் கொடுத்து வந்தேன்.எவ்வளவு கொடுத்தாலும் தகும்\nகோயிலுக்கு போகும் வழியெல்லாம் இருக்கும் மலை எல்லாம் பச்சை,,பச்சைனு இருக்க..\nகோயிலுக்கு பின்னால் இருக்கும் மூன்று மலை மட்டும் பனி போர்த்தி இருந்தது.சொர்க்கம் அதுதானா.12 ஜோதிர்லிங்கத்தில் இதுவும் ஒன்று. எருதின் முதுகு பகுதி போல லிங்கம் வடிவம் இருந்தது.\nகுதிரை சவாரி செய்தவர்கள் முதுகில் வழி ஏற்பட்டதாக சொன்னார்கள்.1000 ரூபாய் அதற்கு சார்ஜ்.குதிரை திடீரென்று புல் (க்ராஸ்) தண்ணீர் சாப்பிட ஓரமாக போகுது.பார்க்கும் நமக்கு உயிரே போகுது. போகும் வழியெல்லாம் அழகான நாய்கள் அமைதியாக இருந்தன. மகாபாரத்தில் தருமருக்கு சொர்க்கம் வரை துணனக்கு போனதாம் இந்த நாய்கள். கட்டாயம் அவசியம் முடிந்தவர்கள் இங்கு போய் வரலாம். ரிசிகேசிலிருந்து போக வர கார் வாடகைக்கு கிடைக்கும். தங்கும் விடுதிகள் குறைந்த வாடகை தான். அப்புறம் அப்படியே பத்ரிநாத் போனோம். அது இன்னொரு சொர்க்கம்.\nசிறப்பான பயணத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nஇதையெல்லாம் படிக்கும்போது எனக்கும் இங்கயெல்லாம் போகணுனு ஆசையா இருக்கு...\nநன்றி வால் and வசந்த் சார்...\nகேதார்நாத் போகவேண்டும் என்கிற எண்ணம் ஏற்கனவே இருந்தாலும், உங்க கட்டுரைய படிச்ச பின்னாடி கட்டாயம் போகனுங்கிற உணர்வு ஏற்பட்டிருக்கு. இந்த புரட்டாசி மாசக் கடைசியில காஸிக்கு போறதா இருக்கோம். விரைவில் கேதார்நாத் யாத்திரையும் இருக்கும்.\nகரிகாலன் சார், கேதார், பத்ரி, கங்கோத்ரி, யமுனோத்ரி நான்கும் ஒரே ட்ரிப்பில் கட்டாயம் போய் வாருங்கள். மழைக்கு குடை, கோட், குளிரிக்கான உடைகள் அவசியம்.\nதகவலுக்கு நன்றி. முயற்சி பண்றேன். என்னை கரிகாலன் என அழைத்தாலே போதும். (ஸார் வேண்டாமே ). மொழி என்பது கருத்துக்களை வெளிப்ப்டுத்தத்தான் என்றாலும், சின்ன சின்ன விஷயங்களை தமிழிலேயே பேசலாம் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. தவறுகளுக்கும் தான்தோன்றித் தனத்திற்கும் மன்னிக்கவும்.\nஅமுதா இது உனக்கு தேவையா\nபச்சை நிறமே பச்சை நிறமே கடவுள் நிறமும் பச்சை நிறமே...\nசினிமாக்களில் பார்த்து பார்க்க ஆசைப் பட்ட இடங்களும...\nஈ - டிக்கெட்டால் அழுத பெண்.....\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/05/veg-noodles-cooking-tips-in-tamil/", "date_download": "2019-06-16T20:55:04Z", "digest": "sha1:BJLYLHAMHVHQGFHTG5Z3SQQ3X3GXV2Z5", "length": 9035, "nlines": 180, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெஜ் ப்ளைன் நூடுல்ஸ்|veg noodles cooking tips in tamil |", "raw_content": "\nப்ளைன் நூடுல்ஸ் பாக்கெட் – 200 கிராம்\nகேரட் – 100 கிராம்\nகோஸ் – 100 கிராம்\nபச்சை மிளகாய் – 2\nமிளகுத்தூள் – கால் தேக்கரண்டி\nசோயா சாஸ் – 2 தேக்கரண்டி\nஅஜினொமோட்டோ – அரை தேக்கரண்டி (விருப்பமானால்)\nஎண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nகேரட், கோஸ், வெங்காயம் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை நீளவாக்கில் நறுக்கி நன்றாக நீரில் அலசி விதை நீக்கி பொடியாக நறுக்கவும். இவ்வாறு செய்வதால் காரம் இருக்காது.\nதேவையான அளவு தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்து நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும்.\nவெந்ததும் இறக்கி தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். வடிக்கட்டும் போது குளிர்ந்த நீர் ஊற்றி வடிக்கட்டினால் நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nஅதன் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் வதங்கியதும் நறுக்கின கோஸ் மற்றும் கேரட் சேர்த்து வதக்கவும்.\nவதங்கிய காய்கறிகளுடன் அஜினொமோட்டோ, உப்பு, மிளகு சேர்க்கவும்.\nஅதன் பின்னர் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு பிரட்டி விடவும்.\nசுவையான வெஜ் ப்ளைன் நூடுல்ஸ் ரெடி. டொமெட்டோ கெட்சப்புடன் பரிமாறலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23…...\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும்...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\n எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரே உணவு இதுதான்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23… ராசி பலன்கள் இதோ… நல்லகாலம் பிறந்தாச்சாம்\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nபலவிதமான சர்பத் செய்வது எவ்வாறு\nஉங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.\nஎலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா வெறும் 3 நாட்கள் மட்டும் பருகி பாருங்கள்\nகரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புகிறது: முன்னணி நடிகர் பற்றி தமன்னா\nஇந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன\nகொக்கோ தேங்காய் பர்ஃபி,tamil samayal\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும் ,beauty tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/health/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-06-16T21:08:44Z", "digest": "sha1:I64M5D6YU5XH373LFZZSAGOY6NSA3B4O", "length": 16922, "nlines": 220, "source_domain": "tamilyoungsters.com", "title": "இந்த வேலைகள் செய்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகவும் அதிகமாம்..உங்க வேலையும் இதுல இருக்கா? – Tamilyoungsters.com", "raw_content": "\nஇந்த வேலைகள் செய்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகவும் அதிகமாம்..உங்க வேலையும் இதுல இருக்கா\nஇந்த வேலைகள் செய்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகவும் அதிகமாம்..உங்க வேலையும் இதுல இருக்கா\nபுற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களிடையே பொதுவாக நிலவும் ஒரு நம்பிக்கை புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களால்தான் புற்றுநோய் ஏற்படுகிறது என்பதாகும். ஆனால் இது உண்மையல்ல ஒருவர் செய்யும் வேலை கூட அவர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கலாம்.\nஉண்மைதான் நீங்கள் செய்யும் வேலை எப்படிப்பட்டது என்பதை பொறுத்தே உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு எவ்வளவு உள்ளது நிர்ணயிக்கப்படும். சில அலுவலக பணிகள், வெளிப்புற பணிகள், பனி செய்யும் சூழல் போன்றவை உங்களுக்கு பல்வேறு வகையான புற்றுநோய்களை உண்டாக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று பார்க்கலாம்\nரப்பர் உற்பத்தி ரப்பர் உற்பத்தி என்பது சில நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு தொழிலாகும். டயர், கையுறை என அனைத்தும் ரப்பர் உற்பத்தியை சேர்ந்ததுதான். ரப்பர் பல்வேறு இரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து உருவாகும் மாசு, இரசாயண நீராவி போன்றவை பல மோசமான நோய்கள் ஏற்பட காரணமாகிறது. இதனால் சிறுநீரக புற்றுநோய், வயிறு புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nமுடி வடிவமைப்பாளர்கள் பெரும்பாலும் தங்களின் விரல்கள் மற்றும் கத்தரிக்கோலைதான் பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையான பிரச்சினை அவர்கள் உபயோகிக்கும் முடி சாயத்தில்தான் உள்ளது. மூன்றில் ஒரு பங்கு பெண்கள் முடி சாயத்தை உபயோக்கிறார்கள். இதனை முடிவடிவமைப்பாளர்களே அதிகம் உபயோக்கிறார்கள். அடிக்கடி இட்னஹ் இரசாயன கலவையை தொட நேர்வதால் இவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.\nமெக்கானிக் மெக்கானிக் வேலை என்பது மாசு, அழுக்கு, கிரீஸ் நிறைந்த வேலை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது நீங்கள் நினைக்கும் வேலையை விட மிகவும் ஆபத்தானதாகும். பொதுவாக மெக்கானிக் செட்களில் அதிக வெப்பம் இருக்கும். உதிரிப்பாகங்களை நெருப்பு கொண்டு மாற்றும் போது அது அந்த பொருளுடன் சேர்ந்து இராசயன கலவையை வெளிபடுத்தும். இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.மேலும் இந்த இடங்களில் பெட்ரோலின் பயன்பாடு அதிகமிருக்கும். புற்றுநோய் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும்.\nகட்டுமான தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள் அவர்கள் வேலையில் பல ஆபத்துக்களை சந்திக்கிறார்கள், அதில் புற்றுநோய் அபாயமும் ஒன்று. ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் இன்றும் பல பழைய கட்டிடங்களில் இருக்கிறது. இதனை மாற்றி கட்டுபவர்கள் இதற்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகமாகும்.\nபிளாஸ்டிக் உற்பத்தி பிளாஸ்டிக் பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது, பல இடங்களில் ரப்பருக்கு பதிலாக இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பிளாஸ்டிக் உற��பத்தியிலும் பல ஆபத்துகள் உள்ளது. இங்கு இருக்கும் இரசாயனங்களால் இங்கு வேலை செய்பவர்களுக்கு நுரையீரல், சிறுநீரக புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.\nசுரங்க வேலை சுரங்க வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு புற்றுநோய் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகமாகும். பூமிக்கு அடியில் வேலை செய்பவர்களுக்கு மூளை புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகமென நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இடங்களில் டீசல் அதிகம் உபயோகிப்படுவதும், புகைப்பதும் நுரையீரல் புற்றுநோயை அதிகரிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉலோக வேலைகள் பிளாஸ்டிக் வேலைகளை போலவே உலோகம் தொடர்பான வேலைகளும் நுரையீரல் மற்றும் குரல்வளையில் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. உருக்குஆலை, வெல்டிங் பட்டறை போன்ற வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு 75 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.\nகதிரியக்க தொழில்நுட்பம் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பல நோயை கண்டறிவதற்கு உதவுகின்றனர். ஆனால் அவர்களின் ஆரோக்கியமே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. லேப்பில் வேலை செய்பவர்களுக்கு தைராய்டு புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.\nஇரசாயன தொழிற்சாலை பணியாளர்கள் ஆபத்தான இரசாயனங்கள் இருக்கும் இடங்களில் வேலை செய்பவர்கள் அவர்களின் ஆரோக்கியத்தை அவர்களே கெடுத்து கொள்கிறார்கள். இதனால் சரும புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. டை, பெயிண்ட் போன்றவை அதிகமிருக்கும் இடங்களில் வேலை செய்பவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nமனஅழுத்தமுள்ள வேலைகள் பணியிடங்களில் ஏற்படும் மனஅழுத்தம் உங்களுடைய தூக்கத்தை கெடுக்கக்கூடும். மனஅழுத்தம் அதிகமுள்ள வேலைகள் செய்பவர்களுக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது. 15 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மனஅழுத்தம் தரும் வேலைகளில் இருப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nPrevious article மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறாத முக்கிய புள்ளிகள் யார்\nஅதிகமாக தண்ணீர் குடிப்பதால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nஅதிக கொழுப்புகளை எளிதில் கரைக்க வேண்டுமா இந்தவொரு பொருள் ஒன்றே போதும்\nமோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறாத முக்கிய புள்ளிகள் யார்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=384162", "date_download": "2019-06-16T21:50:54Z", "digest": "sha1:M7DWVHGIOLU5CRMGFLRPT3GDZPXJQ6XM", "length": 8561, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பரபரப்பான சூழலில் நாளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் : டிடிவி அணிக்கு தாவும் மேலும் சில MLA-க்கள்? | The meeting of AIADMK MLAs tomorrow in exciting situations - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nபரபரப்பான சூழலில் நாளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் : டிடிவி அணிக்கு தாவும் மேலும் சில MLA-க்கள்\nசென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையில் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-19-ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எம்எல்ஏக்கள் செயல்படும் விதம் குறித்து வழக்கமாக பட்ஜெட் கூட்டத்திற்கு முன்னரோ அல்லது அன்றைய தினமோ எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும். இதே போன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு எம்எல்���க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தின் போது பட்ஜெட் குறித்த முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் காவிரி மேலாண்மை விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. முக்கியமாக நாளை மேலூரில் டிடிவி தினகரன் புதிய கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் இந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்க, மேலும் சில எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தினகரன் கூறியிருந்ததால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர். அதேநேரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நாளை மாலை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nAIADMK MLA கூட்டம் DMK டிடிவி தினகரன் புதிய கட்\nகூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குநருடன் ஆலோசனை அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு அமைவதால் பாதிப்பில்லை: தமிழிசை பேட்டி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: வேலூரிலும் வாக்குப்பதிவு\nநீட் தேர்வு, நிலுவை நிதி, மேகதாது போன்ற தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துள்ளார் எடப்பாடி: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதேர்வின் பெயரால் கட்டணக் கொள்ளை சிறப்பு மனு தாக்கல் செய்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்\nகுடிக்க தண்ணீர் தர முடியாத அரசால் மக்களுக்கு என்ன பலன்\nதமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை: அரசுக்கு தமாகா வலியுறுத்தல்\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2018/04/2018-rampage-2018.html", "date_download": "2019-06-16T22:10:38Z", "digest": "sha1:L5X3DZFZDKEI4YX7JJQVLFETGSSWC4US", "length": 16463, "nlines": 92, "source_domain": "www.malartharu.org", "title": "ராம்பேஜ் -மிருகவேட்டை 2018", "raw_content": "\nஹாலிவுட் திரைப்படங்களின் வசீகரங்களில் ஒன்று அவை எடுத்தாளும் அறிவியல் பின்புலம். தற்போது தி���ையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மிருகவேட்டை என்கிற திரைப்படமும் இப்படி ஒரு அறிவியல் பின்ணனியில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது.\nஎப்படி ஜுராசிக் பார்க் வந்த பொழுது ஜுராசிக் யுகம் குறித்தும், அனிமேட்ரானிக்ஸ் குறித்தும் பரவலாக பேசப்பட்டதோ அதேபோல இந்த திரைப்படம் ஜீன் எடிட்டிங்கை அறிவியல் நுட்பத்தை பரவாலாக்கியிருக்கிறது.\nகிர்ஸ்பர் எனும் அறிவியல் நுட்பத்தின் மூலம் ஜீன் இழைகளை எடிட் செய்ய முடியும். மரபணு நோய்கள், கான்சர் போன்ற வியாதிகளுக்கு இந்த அறிவியல் நுட்பம் நிரந்தரத் தீர்வைத்தரமுடியும் என்று ஜீன் ஆராய்ச்சி அறிஞர்கள் நம்புகிறர்கள்.\nஉண்மையில் சில கிரிஸ்பர் கருவிகள் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கின்றன, பல முன்னணி நாடுகள் இந்த ஆய்வை பல்வேறு நோக்கங்களுக்காக நடத்திவருகின்றன.\nஐஸ்வர்யாவின் அழகு, ஐன்ஸடீனின் அறிவு, ரவிவர்மாவின் கலை நுட்பம், என ஒவ்வொரு மரபுப் பண்பாக நாம் பார்த்து பார்த்து கோர்த்து குழந்தைகளை உருவாக்கும் வாய்ப்பை இந்த நுட்பம் தரும் என்கிறது ஆய்வுக்குழு.\nஇப்படி ஒரு பின்னணியை வைத்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறது ராம்பேஜ் குழு. கிரிஸ்பர் ஒரு பேரழிவுக் காரணி என்பதால் தடை செய்யப்பட்ட நாட்களில் துவங்கும் கதை நேரே விண்வெளியில் ஒரு அழிந்துகொண்டிருக்கும் விண்கலத்தில் துவங்குகிறது. மாபெரும் விண்கலத்தில் துரத்தும் ஒரு மிருகத்திடம் இருந்து தப்ப விரும்பும் ஒரு பெண் ஆய்வாளர் தப்பித்தல் கலத்தை அடைகிற பொழுது அதன் கதவைத் திறக்கமறுக்கிறது தரைக் கட்டுப்பாட்டுக் குழு, ஆய்வுப் பொருட்களை எடுத்துவந்தால்தான் தப்பலாம் என்று ஈவிரக்கம் இல்லாமல் நிபந்தனை விதிக்கிறது தரையில் இருந்து ஒலிக்கும் பெண் குரல்.\nவேறு வழியே இல்லாமல் உயிர் நடுங்க ஆய்வுப் பொருட்களை எடுக்கிறார் அந்த பெண். எதிர்பார்த்த மாதிரியே ஒரு டாட்டா ஏஸ் சைஸ் எலி அவரை துரத்துகிறது.\nஅவரது கலனுக்குள் சென்ற பிறகும் அதன் கண்ணாடி மேற்பரப்பில் வெறிகொண்டு தாக்குகிறது எலி. கண்ணாடி சிறிது சிறிதாக விரிசல் விடுகிறது, சரியான நேரத்தில் தப்பித்தல் கலம் வெளியேறுகிறது. தான் பணிபுரிந்த விண்கலம் தன் கண் முன்னால் வெடித்து சிதறுவதை பார்த்துக்கொண்டே பூமியின் வளிமண்டலத்தில் நுழைகிறார்.\nஎதிர்பார்த்தபடியே கலத்தின் விரிசல் விழுந்த கண்ணாடி வெடிக்க எரிந்துபோகிறது கலம். படம் இப்போது பூமிக்கு வருகிறது, ப்ரைமேட்டாலஜிஸ்ட் டேவிஸ் ஓக்கேயி வயோமிங் பகுதியில் இருக்கும் ஒரு வன உயிர்காப்பகத்தில் இருக்கிறார். சைகை மொழியில் அங்கே இருக்கும் கொரில்லாக்களுடன் பேசுகிறார். ஜார்ஜ் எனும் பிரமாண்டமான அல்பினோ கொரில்லா ஒன்று அவருடன் வெகு நட்பாய் இருக்கிறது.\nஇந்த சூழலில் அந்த பகுதியில் விண்வெளியில் எரிந்து விழுந்த மரபணு குடுவைகள் மூன்று உயிரினங்களை பாதிக்கின்றன.\nதண்ணீரில் இருக்கும் ஒரு முதலை, புல்வெளியில் இருக்கும் ஓநாய் மற்றும் ஜார்ஜ் கொரில்லா.\nமருந்தின் வேகத்தில் இவை பன்மடங்கு பெரிதாக வளர ஆரம்பிக்கின்றன எல்லாவற்றையும் வேட்டையாடுகின்றன.\nஜார்ஜ் மட்டும் வித்தியாசமாக ஜான் சொல்வதை கேட்கிறது. ஆனால் சூழல்களின் அழுத்தத்தில் யார் என்ன என்று பார்க்காமல் வெறிபிடித்து அலைகிறது.\nவில்லி மலீன் அக்கர்மென், காட்டுக்குள் இருக்கும் இராட்சத மிருகங்களை நகரின் மையத்துக்கு ஈர்க்கும் வகையில் ஒரு குறைந்த அலைவரிசை ரேடியோ சிக்கனலைஇயக்க, காட்டுக்குள் இருக்கும் மிருகங்கள் நகருக்குள் நுழைந்து அதகளம் செய்கின்றன.\nவேறு வழியே இல்லாமல் மதர் ஆப் ஆல் பாம்ஸை சிகாகோவின் நடுவே வெடிக்க முடிவு செய்கிறது இராணுவம்.\nடேவிஸ் ஓகேயே, டாக்டர் கேட் கிளாட்வெல்(நயோமி ஹாரிஸ்-பைரேட்ஸ் ஆப் தி கரிபியன்) இருவரும் நகரை பாதுகாக்க முடிவெடுக்கிறார்கள்.\nடேவிஸ் தன்னுடைய கொரில்லாவிற்கு மாற்று மருந்தைக் கொடுத்து அதை தன்வசப்படுத்த, அது அவன் சொற்படி மற்ற இரண்டு விஸ்ரூப விலங்குகளையும் வேட்டையாடுகிறது.\nமான்ஸ்டர் படங்களை போல மான்ஸ்டரின் மரணத்தில் முடியாமல், மான்ஸ்டர் மனிதர்களுக்கு உதவுவது போல முடித்திருக்கிறார்கள்.\nஇன்னொரு விஷயம் படத்தில் ஒரு நிர்வாணக்காட்சியோ, லிப்லாக் காட்சியோ இல்லாத படம் நம்பி திரையரங்கிற்கு செல்லலாம்.\nஒன்றுமே இல்லாததுபோல இருக்கும். ஆனால் அதே சமயத்தில் அனைத்தும் இருப்பதுபோல இருக்கும். அதுதான் இவை போன்ற திரைப்படங்கள்.\nநல்ல அறிமுகம். பார்க்க முயல்கிறேன்.\nநன்றாகவுள்ளது. https://e-kalanchiyam.blogspot.com/ இதனையும் பாருங்கள்\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு ���ிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US\nஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/09/miraculously-born-child-in-coffin.html", "date_download": "2019-06-16T20:45:18Z", "digest": "sha1:RPJTVGN7U7PWG2SO7AGLGFJPSPIAV2MB", "length": 19633, "nlines": 133, "source_domain": "www.newbatti.com", "title": "இறந்த தாயை அடக்கம் செய்யும்போது சவப்பெட்டியில் பிறந்த அதிசய குழந்தை!! - New Batti", "raw_content": "\nHome / விந்தை உலகம் / இறந்த தாயை அடக்கம் செய்யும்போது சவப்பெட்டியில் பிறந்த அதிசய குழந்தை\nஇறந்த தாயை அடக்கம் செய்யும்போது சவப்பெட்டியில் பிறந்த அதிசய குழந்தை\nகனடாவின் டொரன்டோ நகரை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது ஒரு நாள் மருத்துவபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காரில் சென்றார். காரையும் ஜெனிபரே ஓட்டி சென்றார். சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி மரத்தின் மீது மோதியது.\nமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெனிபர் உயிரிழந்தார். தாய் இறந்து விட்டதால் வயிற்றில் இருக்கும் குழந்தையும் இறந்து விடும். எனவே மருத்துவர்கள் பரிசோதித்தும் குழந்தை இறந்து விட்டதாக சான்றிதழ் அளித்தார்கள்.\nஇதனை தொடர்ந்து சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனிபரின் உடல் மறுநாள் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்குள் 24 மணி நேரம் கழிந்து விட்டது. பின்னர் இறுதி சடங்குகள் முடிந்து ஜெனிபரின் உடல் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nசவப்பெட்டியை குழியில் இறக்கும்போது குழந்தையின் அழுகுரல் கேட்டது. உறவினர்கள் திகைத்து நின்றனர். மேலும் கவனித்தபோது அந்த குழந்தையின் அழுகுரல் சவப்பெட்டியில் இருந்து வந்தது கண்டு ஆச்சரியம் அடைந்தனர். உடனே சவப்பெட்டியை உடைத்து பார்த்தபோது உள்ளே இறந்த ஜெனிபரின் வயிற்றில் இருந்து குழந்தை பிறந்து அழுது கொண்டிருந்தது.\nஇதனை பார்த்த உடனே ஆச்சரியம் உறவினர்கள் உடனடியாக டாக்டர்களை வரவழைத்தனர். அவர்கள் ஜெனிபரின் உடலில் இருந்து குழந்தையை பிரித்தெடுத்தனர். அந்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக வளர்ந்து 7 வயதை எட்டியுள்ளது. இது மருத்துவ உலகில் ஒரு ஆச்சரியம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஇறந்த தாயை அடக்கம் செய்யும்போது சவப்பெட்டியில் பிறந்த அதிசய குழந்தை\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nஇதுவரை யாரையும் லவ் பண்ணலை...\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nமததுவுடன் ஆரம்பிக்கும் மணவாழ்க்கை வினோத திருமணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:36:21Z", "digest": "sha1:BILAYG5QTQDS5NIYS2JOX2A4SPHDSQYF", "length": 10569, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் (Major League Baseball) (MLB) என்பது வட அமெரிக்காவில் விளையாடப்படும் மிக உயரிய நிலை தொழில்முறை அடிப்பந்தாட்டமாகும். கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் என்பது தேசிய கூட்டிணைவு மற்றும் அமெரிக்க கூட்டிணைவுகளை இயக்கும் இணைந்த நிர்வாக அமைப்பைக் குறிப்பிடுவதாகும். 1876ஆம் ஆண்டில் துவங்கிய தேசிய கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் மற்றதுடன் 1901ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்து இயக்கத் தொடங்கியது. 2000 ஆம் ஆண்டு இந்த இரண்டு அடிப்பந்தாட்ட கூட்டிணைவுகளும் சட்டப்படி தனித்தனியே பிரிந்தன. இவற்றின் கடமைகளும் உரிமைகளும் அடிப்பந்தாட்ட ஆணையரிடம் விடப்பட்டன.[1] இதில் தற்போது 29 அணிகள் அமெரிக்காவிலிருந்தும் ஓரணி கனடாவிலிருந்தும் பங்கேற்கின்றன.பன்னாட்டு அடிப்பந்தாட்ட கூட்டமைப்புடன் ஒருங்கிணைந்து கிளாசிக் உலக அடிப்பந்தாட்டம் போட்டியை மேலாண்மை செய்கிறது.\nபெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-imran-tahir-makes-unique-world-cup-record-1", "date_download": "2019-06-16T20:43:35Z", "digest": "sha1:WJ33KGV5KOLS5HA7BISIIKYPO6JTS3D4", "length": 15021, "nlines": 312, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இம்ரான் தாஹிர் படைத்த தனிப்பட்ட உலக சாதனை", "raw_content": "\n2019 உலகக் கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் முதல் ஓவரிலேயே பந்து வீசி விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார், இம்ரான் தாகிர். 2019 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியாக இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது, இங்கிலாந்து அணி. மேலும், இந்த உலக கோப்பை தொடரை நடத்தும் அணியான இங்கிலாந்து தனது முதல் போட்டியிலேயே வாகை சூடியது.\nதென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளிசிஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முற்பட்டது. ஆட்டத்தின் முதல் ஓவரை சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிரிடம் அளித்து அனைவரையும் ஆச்சரியம் அளித்தார், தென்ஆப்பிரிக்க கேப்டன் டூபிளிசிஸ். தனது கேப்டனின் நம்பிக்கைக்கு ஏற்ப முதல் ஓவரை சிறப்பாக வீசி ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை கைப்பற்றினார், இம்ரான் தாகிர். தென்னாப்பிரிக்க கேப்டனின் இந்த அற்புதமான நகர்வு கிரிக்கெட் விமர்சகர்களிடையே கடும் பாராட்டைப் பெற்றது. உலகக்கோப்பை தொடரின் முதலாவது ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை கைப்பற்றுவதும் ஒரு வகை உலக சாதனையாக அமைந்தது. உலக கோப்பை வரலாற்றில் முதல் ஓவரை வீசிய ஸ்பின்னரும் இவரே.\n2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ சுழற்பந்துவீச்சாளர் எதிராக தனது ஆதிக்கத்தை செலுத்த சற்று சிரமப்பட்டார். இந்த 2019 சீசனில் ஏழு முறை சுழல் பந்துவீச்சாளர்களிடம் தனது விக்கெட்டை இழந்து உள்ளார், ஜானி பேர்ஸ்டோ. அவற்றில் குறிப்பிடும் வகையில், ஐந்து முறை லெக் ஸ்பின்னர்களிடம் தமது விக்கெட்டை இழந்துள்ளார். இவர் விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் ஒரே ஒரு முறை மட்டுமே வேகப்பந்து வீச்சாளரிடம் தமது விக்கெட்டை பறிகொடுத்தார். இம்முறை ஐபிஎல் தொடரின் 10 போட்டிகளில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 445 ரன்களை குவித்திருந்தார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 157 என்ற வகையில் பிரமாதமாக அமைந்திருந்தது.\nநேற்றைய போட்டியில் தனது விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்திருந்தார், ஜானி பேர்ஸ்டோ. 50 ஓவர்களின் முடிவில் 311 ரன்களை குவித்திருந்தது இங்கிலாந்து. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சின் அபார ஆல்-ரவுண்ட் ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி 207 ரன்களுக்கு தமது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணியிடம் சரணடைந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் டேல் ஸ்டெயின் இன்னும் தனது உடல் தகுதியை நிரூபிக்காத காரணத்தால் நேற்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை. அடுத்த போட்டியிலேயே அவர் களத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் விரைவிலேயே த��ன் ஆப்பிரிக்க அணியில் இனைந்தால் அந்த அணியின் வேகப்பந்து கூட்டணி மேலும் வலுப்பெறும். நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் இரண்டாம் தேதி வங்கதேச அணியை இதே மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலகக் கோப்பை 2019: பாகிஸ்தான் vs இங்கிலாந்து போட்டியில் நடந்த சாதனை புள்ளிவிவரங்கள்\nநாளைய போட்டியில் தங்களது அணியை வெற்றி பெற வைக்கும் இரு வீரர்கள்\nஇங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்ள உள்ள 3 சவால்கள்\n100 சதவீத வெற்றி வாய்ப்பை கொண்ட உலக கோப்பை சாம்பியன்கள்\nஉலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் சோப்ரா ஆச்சர் எப்படி இடம் பிடித்தார்\nகிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அறிந்திராத மூன்று சுவாரசியமான நிகழ்வுகள்\nஇங்கிலாந்து Vs வங்கதேசம்: பாகிஸ்தானிடம் அடைந்த தோல்வியில் இருந்து மீளுமா இங்கிலாந்து\nஆட்டம் 12 - இங்கிலாந்து Vs வங்கதேசம், ஓர் முன்னோட்டம்\n2019 உலகக் கோப்பையின் முதல் வாரத்தில் நடந்த 5 ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்\nஐசிசி உலக கோப்பை 2019: தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற இந்தியாவின் மிடில் ஆர்டர் முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/32679-610.html", "date_download": "2019-06-16T20:58:07Z", "digest": "sha1:IQTFWYJUMHSAIJ6VDW32IRAYLZ4DV36K", "length": 11824, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி இல்லை; பூஜ்ஜியம் வாக்கு சதவீதம் பெற்ற 610 அரசியல் கட்சிகள் | மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி இல்லை; பூஜ்ஜியம் வாக்கு சதவீதம் பெற்ற 610 அரசியல் கட்சிகள்", "raw_content": "\nமக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி இல்லை; பூஜ்ஜியம் வாக்கு சதவீதம் பெற்ற 610 அரசியல் கட்சிகள்\nசிறிய முதல் மாநில அளவில் 610 கட்சிகள் போட்டியிட்டு ஒரு இடத்தைக் கூட வெல்லமுடியாமல் பூஜ்ஜியம் வாக்கு சதவீதத்தை மக்களவைத் தேர்தலில் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடந்தது. தேர்தல் முடிவில் 303 இடங்கள் பெற்ற பாஜக, பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறவில்லை.\nஇதில் வியக்கத்தக்க வகையில் 17-வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் சிறிய மற்றும் பிராந்திய அளவில் 601 கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட இடங்களில் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை.இதில் 13 கட்சிகள் ஒரு இடத்தில் மட்டும் வென்று மக்களவைக்குள் சென்றுள்ளன.\nசில முக்கியக் கட்சிகளான பார்வர்டு பிளாக், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி), ஜனநாயக ஜனதா கட்சி(ஜேஜேபி), சிக்கிம் ஜனநாயகக் கட்சி (எஸ்டிஎப்), ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, சர்வ ஜனதா கட்சி(எஸ்ஜேபிஏ), ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, அனைத்து இந்திய என் ஆர் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), பாமா ஆகிய கட்சிகள் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை.\nஇந்த 610 கட்சிகளில் 80 கட்சிகள் மட்டும் தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளன. 530 கட்சிகள் எந்தவிதமான வாக்குகளையும் பெறவில்லை.\nஇந்த தேர்தலில் மொத்தம் 37 கட்சிகள் தங்கள் இருப்பைப் பதிவு செய்துள்ளன. அதில் பாஜக 303 இடங்கள், காங்கிரஸ் 52 இடங்கள், திரிணமூல் காங்கிரஸ், திமுக, தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, சிவசேனா , ஜக்கிய ஜனதா தளம், ஆகியவை குறிப்பிடத்தகுந்த இடங்களைப் பெற்றுள்ளன.\nஇதில் ஆம்ஆத்மி, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் ஐக்கிய கட்சி, அதிமுக, அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், சிக்கிம் கிராந்த்காரி கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (நாகாலாந்து), மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக்தந்த்ரி கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, கேரள காங்கிரஸ் (மானி), மிசோ தேசிய முன்னணி ஆகியவை தலா ஒரு இடத்தில் மட்டும் வென்றுள்ளன.\nகடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தம் 464 கட்சிகள் போட்டியிட்டதில் 38 கட்சிகள் மக்களவைக்குள் நுழைந்தன. 12 கட்சிகள் ஒரு இடத்தில் மட்டும் வென்றது.\nபாஜக, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகள் இணைந்து 375 இடங்களில் வென்றன. கடந்த 2014-ம் ஆண்டு 342 இடங்களில் வென்றன.\nகடந்த 2014-ம் ஆண்டில் 400 சிறிய கட்சிகள் எந்தவிதமான இடங்களிலும் வெல்லவில்லை. 6 ஆயிரத்து 40 வேட்பாளர்கள் டெபாசிட��� இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதலைவர்கள் மீதான புகார்: தேர்தல் ஆணையம் மறுப்பு\nமே.வங்க பேரவைத் தேர்தலில் 250 தொகுதிகள் இலக்கு: ‘புளூபிரின்ட்’ தயாரிக்கிறது பாஜக\nதொண்டர்களின் கருத்துகளை கேட்டு கட்சித் தலைமை முடிவெடுக்கும்: அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தகவல்\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் மீது ஹெல்மெட் அணியாததற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் - சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் கேள்வி\nமத்திய அமைச்சரவையில் திமுக சேருவதாக வெளியான தகவல்: டி.ஆர். பாலு மறுப்பு\nதுணை முதல்வர்கள் உட்பட ஆந்திர மாநிலத்தில் 25 அமைச்சர்கள் பதவியேற்பு\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nமக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி இல்லை; பூஜ்ஜியம் வாக்கு சதவீதம் பெற்ற 610 அரசியல் கட்சிகள்\n12-ம் வகுப்பு பொதுத்தமிழ் புத்தக அட்டைப் படத்தை மாற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்\nமூன்று ஸ்லிப்களுடன் கடும் ‘அட்டாக்’: பும்ராவின் வேகத்தில் திணறும் தென் ஆப்பிரிக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-18-12/", "date_download": "2019-06-16T20:52:20Z", "digest": "sha1:WOELZZ46MVMJVZQ5J3N27B5NKOUU5ROF", "length": 23138, "nlines": 389, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 18-12-2017 சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 18-12-2017 சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 19, 2017 பிரிவு: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\n18வது நாள் 18-12-2017 (திங்கட்கிழமை) நேரம்: காலை 08:30 மணி முதல் காலை 10:30 மணிவரை வாக்கு சேகரிப்பு துவங்குமிடம்: 42வது வட்டம், சென்னியம்மன் கோயில், தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பு, இரட்டைகுழாய் தெரு. நேரம்: காலை 10:30 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை வாக்கு சேகரிப்பு துவங்குமிடம்: 47வது வட்டம், இரங்கநாதபுரம், பாரதி நகர், ஜெ.ஜெ. நகர்.\n18வது நாள் 18-12-2017 (திங்கட்கிழமை) நேரம்: காலை 08:30 மணி முதல் காலை 10:30 மணிவரை வாக்கு சேகரிப்புதுவங்குமிடம்: 42வத…\nநேரம்: பிற்பகல் 02 மணி முதல் மாலை 05 மணிவரை வீதிப்பரப்புரை துவங்குமிடம்: 41வது வட்டம், அண்ணாநகர், பெரியார்நகர், சுண்ணாம்பு கால்வாய் பேருந்து நிலையம். நேரம்: மாலை 06 மணிக்கு பரப்புரைப் பொதுக்கூட்டம் எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: 38வது வட்டம், வைத்தியநாதன் மேம்பாலம், பவர் அவுஸ் அருகில்\nநேரம்: பிற்பகல் 02 மணி முதல் மாலை 05 மணிவரை வீதிப்பரப்புரைதுவங்குமிடம்: 41வது வட்டம், அண்ணாநகர், பெரியார்நகர், சுண்ணாம்…\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 19-12-2017 இறுதி நாள் பரப்புரை | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 17-12-2017 17வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/k-palaniswami-recalls-2g-scam-questions-a-rajas-candidature-in-log-saba-polls-2019833?ndtv_nextstory", "date_download": "2019-06-16T21:33:09Z", "digest": "sha1:7GQP3I3WUQ2647WID5JYNL4P3V4546VE", "length": 8623, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Lok Sabha Elections 2019: K Palaniswami Recalls 2g Scam, Questions A Raja's Candidature In Polls | 2ஜி ஊழல் வழக்கில் அ. ராசாவை மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி", "raw_content": "\n2ஜி ஊழல் வழக்கில் அ. ராசாவை மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nடிசம்பர் 2017 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் சிபிஐயினால் போதுமான சாட்சியம் கொடுக்க முடியவில்லை என்று அறிவித்து 2 ஜி ஊழல் திமுக எம்.பி அ. ராசா, கனிமொழி ஆகியோரை விடுவித்தது.\n\"2ஜி ஊழல் வழக்கில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் அ. ராசா\" -எடப்பாடி பழனிசாமி\nதிமுக மீதான ஊழல் பிரச்னையான 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல் மேல் முறையீடு நிலுவையில் உள்ளது அதற்கான தண்டனையை அவர்கள் பெறுவார்கள் என்று தமி���க முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி கூறியுள்ளார்.\nலோக் சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தியாகராஜனுக்காக ஓட்டு சேகரித்தபோது 2ஜி ஊழல் குறித்து பேசினார். இந்த் தொகுதியில் திமுக சார்பாக அ. ராசா போட்டியிடுகிறார். 2ஜி ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக “அ. ராசா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது ஊழல் பிரச்னையை மீண்டும் எழுப்பியுள்ளார்.\nடிசம்பர் 2017 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் சிபிஐயினால் போதுமான சாட்சியம் கொடுக்க முடியவில்லை என்று அறிவித்து 2 ஜி ஊழல் திமுக எம்.பி அ. ராசா, கனிமொழி ஆகியோரை விடுவித்தது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “2ஜி ஊழல் தீர்ப்புக்கு எதிராக சிபிஐ மீண்டும் மேல் முறையீடு செய்யவுள்ளது. திமுக தண்டனை பெறுவது உறுதி, அதை நீங்களே நன்றாக அறிவீர்கள்” என்று கூறினார்.\nமேலும் “ நீலகிரியில் 2009 அன்று நடந்த நிலச்சரிவுகளில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட போது நிவாரண நடவடிக்கைகளாக ராஜா என்ன மேற்கொண்டார் என்று கேள்வியையும் எழுப்பினார்”\nமக்களை சந்திக்காதவர்களுக்கு தேர்தல் மூலம் பாடம் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஅதிமுக பாதிக்கப்பட்டவர்களுக்கு 450 வீடுகளை கட்டியதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.\nசேலத்தில் என்கவுண்டரில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை\n''குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்'' : ஸ்டாலின்\nஇந்த கண்டிஷனுக்கு ஓகேன்னா... பேச்சுவார்த்தைக்கு தயார் - மேற்கு வங்க மருத்துவர்கள் குழு\nராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் வேண்டும் : உத்தவ் தாக்கரே கருத்து\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கண் முன்பே இறந்த குழந்தை : பீகாரில் தொடரும் பலி\nஇனி ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வருவதற்கு வாய்ப்பில்லை: ஜெயக்குமார்\nநல்ல தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும்: எடப்பாடி உறுதி\n‘’தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ – முதல்வர்\nஇந்த கண்டிஷனுக்கு ஓகேன்னா... பேச்சுவார்த்தைக்கு தயார் - மேற்கு வங்க மருத்துவர்கள் குழு\nராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் வேண்டும் : உத்தவ் தாக்கரே கருத்து\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கண் முன்பே இறந்த குழந்தை : பீகாரில் தொடரும் பலி\nஉ.பி யில் 13 வயது இளைஞனை 4 ஆண்கள் வன்புணர்வு செய்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2019-06-16T21:59:54Z", "digest": "sha1:27CH5V3T77H2BN4C7S7X63NHJNBK33CZ", "length": 17463, "nlines": 89, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: கார்பன் - சிறுகதை", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nகூடுவாஞ்சேரி நிறைய மாறிப் போய் இருந்தது. நான் சிறு வயதாக இருக்கும் போது சென்னை வந்திருந்த சமயத்தில் ஒரு நெடுஞ்சாலையோர கிராமமாக இருந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையின் எல்லையை விரிவுபடுத்தியதால், கூடுவாஞ்சேரியும் சென்னையின் ஒரு பகுதியாகி விட்டிருந்தது. பிரபல செல்ஃபோன் விற்கும் கடை ஒன்று புதிதாய் அங்கு கிளை திறந்து இருக்க, வாங்குகிறார்களோ இல்லையோ, பார்ப்பவர்களின் கூட்டம் அங்கு அலைமோதிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டு இருக்க, ஏதேனும் சாப்பிடு என்று என் வயிறு கத்திக் கொண்டு இருந்தது. மணி மதியம் 3:30 ஆகியிருந்தது. இரண்டும்கெட்டான் நேரம் என்று தெரிந்தும் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தேன். “சாப்பாடு இல்லை சார், தோசை தான் இருக்கு” என்று எதிர்பார்த்த பதில் வந்தது.\nமுகத்தை கழுவிய போது என் முகத்தை என்னாலே பார்க்க சகிக்கவில்லை. பயண களைப்பு என் முகத்தில் சுவடு விடாமல் அப்பி இருந்தது. இனிமேல் பேருந்து பயணம் கூடவே கூடாது என்று மனதிற்குள் ஒரு சபதம் எடுத்து கொண்டேன். ஓரத்தில் தீய்ந்து, எண்ணையில் மிதந்து கொண்டிருந்த தோசையை, தேங்காய் பிண்ணாக்கு சட்டினியுடன், கடலைமாவு சாம்பாருடன் தோய்த்து நாக்கில் படாமல் விழுங்கி கொண்டிருந்தேன். சென்னையில் யாரை பார்க்க செல்வது என்ற யோசனை மனதில் ஓடிக் கொண்டிருந்தது. குலோத்துங்கன் நினைவு வந்தது. சாப்பிட்டு விட்டு கே.கே நகர் பஸ் ஏறலாம் என்று முடிவெடுத்தேன்.\n. கோயம்பேடு செல்லும் ஒரு வண்டி கூட பத்து நிமிடமாய் நிற்கவில்லை. கடைசியாக வடபழனி செல்லும் ஒரு டீலக்ஸ் பஸ்ஸில் ஏறினேன். முன்னால் இருந்த படிக்கட்டுக்கு நேராக, ஒரே ஒரு சீட் மட்டும் காலியாக இருந்தது. ஆனால் சீட்டுக்கடியில் மணல் கொட்டி இருந்தார்கள். யாரேனும் வாந்தியெடுத்திருக்க வேண்டும். நல்ல வேளை, வாடை எதும் அடிக்கவில்லை. அப்படியே அடித்த��ருந்தால் தான் என்ன, உட்கார்வது தானே முக்கியம்.\nஊரப்பாக்கம் வந்து விட்டிருந்தது. அங்கு ஏறிய ஒரு நடுத்தர வயதுக்காரர், என் பக்கத்தில் இருந்தவரிடம் “என்னப்பா கிடைச்சுதா” என்றார். அப்போது தான் அருகில் அமர்ந்திருந்தவரை கவனித்தேன். ஓடிசலான தேகம், ஊதா நிற கட்டம் போட்ட சட்டை, ஒரு வித காக்கி கலர் கால்சராய் என்று என்னை போன்றதொரு பரிதாபகரமான தோற்றம். அதற்கு என் அருகில் இருந்தவர், “இல்லைண்ணே. கூடுவாஞ்சேரியில இருக்குன்ற நம்பிக்கையில வந்தேன். இங்கயும் இல்லன்னுட்டாங்க”. ஏறியவர் “மானேஜரான்ட கேட்டீயா” என்றார். அதற்கு என் அருகில் அமர்ந்து இருந்தவர், ”ஆப்பரேட்டர் இருக்குன்றார், ஆனா மானேஜர் உங்ககிட்ட எதுனாச்சும் இருந்தா கொடுங்கனு என்னான்டயே கேக்குறாரு” என்றார். ”பொட்டியோடயே, இராடும் வந்திருக்கனும். போயும் போயும் கார்பன் இராடு இல்லாம ஷோ நின்னுச்சுன்னா வெளிய சிரிப்பாங்க குமாரு. சரி, நான் தாம்பரத்துல கேக்குறேன்” என்று சொன்ன நின்று கொண்டிருந்தவர், எனக்குப் பின்னால் ஒரு இருக்கை காலியாகவும் அங்கு சென்று அமர்ந்தார்.\nஅவர்கள் எது பற்றி பேசுகிறார்கள் என்று ஓர் அளவுக்கு விளங்கியது. பிலிம் புரஜ்கடரில் வெளிச்சம் கார்பன் ஆர்கிலிருந்து வரும். அந்த வெளிச்சத்தில் தான் படம் ஓட்ட முடியும். அந்த ஆர்க்கிற்கு கார்பன் இராடு தேவை. பதினொன்னாவது படிக்கையில் இயற்பியல் வாத்தியார் இது பற்றி சொல்லி இருக்கிறார். ”த்யேட்டர்ல் எப்பனாச்சும் படம் மங்கி சவுண்ட் மட்டும் வரும். உடனே நீங்க ‘ஏய் படத்தப் போடு’னு விசலடிச்சி கத்துவீங்கள்ல. அப்ப இந்த கார்பன் இராடு ஒன்னு லூசாகி இருக்கனும், இல்லனா சூடான இராடை கழத்திட்டு வேற இராடு போடுவாங்க” என்றிருக்கிறார். அவர் அப்போது சொன்ன தொணியை நினைத்து மனதில் சிரித்துக் கொண்டேன்.\nநான் மெதுவாக என் அருகில் அமர்ந்தவரிடம் கேட்டேன், “எந்த தியேட்டரு” அதற்கு அவர், “இங்க பக்கத்துல தான், கண்டிகை” என்று சொன்னார். அப்போது பின்னால் அமர்ந்திருந்தவர் ஃபோனில், “இந்தா பக்கத்துல தான் ஆப்பரேட்டர் குமாரு இருக்கான் பேசுங்க” என்றபடியே என் அருகில் இருந்தவரிடம், “தாம்பரம் எம்.ஆர் தியேட்டர் ஆப்பரேட்டர் பேசுறாரு.” வாங்கிய குமார், “நான் குமாரு பேசுறேன் அண்ணே. உங்ககிட்ட ஒரு அம்பது கார்பன் இராடு கிடைக்குமாண்ணே” அதற்கு அவர், “இங்க பக்கத்துல தான், கண்டிகை” என்று சொன்னார். அப்போது பின்னால் அமர்ந்திருந்தவர் ஃபோனில், “இந்தா பக்கத்துல தான் ஆப்பரேட்டர் குமாரு இருக்கான் பேசுங்க” என்றபடியே என் அருகில் இருந்தவரிடம், “தாம்பரம் எம்.ஆர் தியேட்டர் ஆப்பரேட்டர் பேசுறாரு.” வாங்கிய குமார், “நான் குமாரு பேசுறேன் அண்ணே. உங்ககிட்ட ஒரு அம்பது கார்பன் இராடு கிடைக்குமாண்ணே இல்லையா கூடுவாஞ்சேரியில கேட்டேண்ணே. அந்த மானேஜர் என்னாண்டயே கேக்குறாரு. இங்க சுமாராப் போகுதுண்ணே. எவ்வளவு சம்பளமா வார நாள்ல நூத்தி இருப்பதஞ்சு, சனி ஞாயிறு நூத்தம்பது. நீங்க இராடு மவுண்ட் ரோடுல தான வாங்குறீங்க வார நாள்ல நூத்தி இருப்பதஞ்சு, சனி ஞாயிறு நூத்தம்பது. நீங்க இராடு மவுண்ட் ரோடுல தான வாங்குறீங்க ஓ. சரிண்ணே. குரோம்பேட்டை வெற்றி, இராகேஷ் அங்க எதுனாச்சும் இருக்குமா ஓ. சரிண்ணே. குரோம்பேட்டை வெற்றி, இராகேஷ் அங்க எதுனாச்சும் இருக்குமா எங்க கேக்க கேக்குறண்ணே. கேட்டுட்டு உங்களுக்கு ஒரு கால் அடிக்கிறேன்” என்று கூறி ஃபோனை வைத்தார் என் அருகில் இருந்த குமார்.\nநான் மெளனமாக கவனித்துக் கொண்டிருந்தேன். ஃபோனை வாங்கிய என் பின்னால் இருந்தவர், “இராடுக்கு பெரிய டிமாண்ட் ஆகிப் போச்சு குமாரு. மவுண்ட் ரோடுல இருக்குற த்யேட்டர், அப்புறம் பெரிய பெரிய த்யேட்டர் எல்லாம் டிஜிட்டல்ல படம் ஓட்ட ஆரம்பிச்சுட்டானுங்க. இப்பல்லாம் சேட்டிலைட்ல, இந்த குட்டி டிஷ் வைச்சு படம் ஓட்டுறானுங்களாமே. இன்னா இன்னாமோ வந்துக்குது. இதனால பாரு, லோல் படறது என்னமோ நாம தான்” என்று சலித்துக் கொண்டார்.\nதாம்பரம் வந்து விட்டிருந்தது. வண்டி பெருமளவில் காலியாகி விட்டிருந்தது. என்னருகில் அமர்ந்த குமார், இறங்கப் போனான். அதற்கு பின்னால் அமர்ந்தவர், “ஏய் என்னப்பா, பல்லாவரம் போகனும்ல. உக்காரு” என்றார். “ஆமாண்ணே. மறந்துட்டேன் ஏதோ நெனைப்புல” என்று பெண்கள் இருக்கையில் இடம் காலியாகவும் அங்கு ஜன்னலோரம் சென்று அமர்ந்தான். என் பின்னால் இருந்தவர் அவன் அருகில் சென்று அமர்ந்தார்.\nதொடர்ந்து ஃபோன் பேசிக் கொண்டு இருந்தனர், “ஆமாண்ணே. நம்ம ஆப்பரேட்டர் குமாரு வருவான். அவன் கிட்ட பேசுறீங்களா வேணாமா. என்னண்ணே, நீங்களே இப்டி சொன்னா நாங்க எங்க போவோம். சரிண்ணே. வரோம். பார்த்து செய்ங்க.” அவர்கள��� கூறியது விட்டு விட்டு கேட்டது. கொஞ்சம் திரும்பி அவர்களை கவனித்தேன். இறுகிப் போய் தான் அமர்ந்து இருந்தார்கள். ஏதோதோ பேசிக் கொண்டு இருந்தனர். பேருந்து இரைச்சலில் ஒன்றும் கேட்கவில்லை.\nஅந்த இரைச்சலிலும் எனக்கு எப்படி தூக்கம் வந்தது என்று தெரியவில்லை. எழுந்த பார்த்த போது கட்டவுட்களால் மறைக்க பட்ட காசி த்யேட்டர் தான் கண்ணுக்கு பட்டது. அவர்கள் இருவரும் ஏதோவொரு நிறுத்தத்தில் இறங்கி விட்டிருந்தனர். உதயம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிய போது 'டிஜிட்டலில் திரையிடப்படுகிறது' என்ற துண்டு சுவரொட்டி என்னை பார்த்து சிரித்தது.\nகதை, அமைப்பு, கேரக்டர்கள் எல்லாம் நல்லா இருக்குங்க. வோட்டுப் போடப் பொதுவா சோம்பல் படற நான் உங்களுக்கு தமிழ்மணம் வோட்டு போட்டேன். இன்னும் எழுதுங்க. வாழ்த்துகள்\nஓட்டுக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே...\nநல்ல வித்தியாசமான இண்ட்ரெஸ்டிங்கான் கதை நண்பா,நம்ம ஏரியா களம் என்பதால் இன்னும் கவனித்து படித்தேன்.\nமிக்க நன்றி கார்த்திகேயன். உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/01/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-06-16T21:20:06Z", "digest": "sha1:WGO267OHDGLUNX63X5EUNPUFGCW6CTK7", "length": 10898, "nlines": 171, "source_domain": "pattivaithiyam.net", "title": "கேரளா ஸ்டைல் தக்காளி ரசம்,tamil samatal |", "raw_content": "\nகேரளா ஸ்டைல் தக்காளி ரசம்,tamil samatal\nதென்னிந்திய ரசங்களில் தமிழ்நாடு, ஆந்திராவை அடுத்து, கேரளா ஸ்டைல் ரசம் சுவையாகவும், காரமாகவும் இருக்கும். அதிலும் கேரளா ஸ்டைல் ரசத்தின் செய்முறை எளிமையாகவும், சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.\nஇங்கு கேரளா ஸ்டைல் தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதக்காளி – 2 தண்ணீர் – 1 மற்றும் 1/2 கப் வேக வைத்த துவரம் பருப்பு – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு\nமல்லி – 1 1/2 டீஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் இஞ்சி – 1/2 இன்ச் பூண்டு – 3 பற்கள் சீரகம் – 1/2 டீஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது\nசெய்முறை: முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு நல்ல மணம் வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை வெட்டி, ஒரு வாணலியில் போட்டு லேசாக பிசைந்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். தக்காளியானது நன்கு வெந்தது பச்சை வாசனை முற்றிலும் போனதும், அதில் பெருங்காயத் தூள் சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு, பின் புளிச்சாறு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, 5-7 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் துவரம் பருப்பு சேர்க்க வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, ரசத்துடன் சேர்த்து இரண்டு அடுப்பையும் அணைத்து, கொத்தமல்லியைத் தூவினால், கேரளா ஸ்டைல் தக்காளி ரசம் ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23…...\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும்...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\n எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரே உணவு இதுதான்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23… ராசி பலன்கள் இதோ… நல்லகாலம் பிறந்தாச்சாம்\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nபலவிதமான சர்பத் செய்வது எவ்வாறு\nஉங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.\nஎலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா வெறும் 3 நாட்கள் மட்டும் பருகி பாருங்கள்\nகரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புகிறது: முன்னணி நடிகர் பற்றி தமன்னா\nஇந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன\nகொக்கோ தேங்காய் பர்ஃபி,tamil samayal\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும் ,beauty tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81(II)_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-16T21:02:11Z", "digest": "sha1:6T7LCM75ENZRWNTHXRNOBSDTA6TZLZMQ", "length": 14911, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரும்பு(II) ஐதராக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 89.86 கிராம்/மோல்\nஅடர்த்தி 3.4 கிராம்/செ.மீ3 [1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇரும்பு(II) ஐதராக்சைடு (Iron(II) hydroxide) என்பது Fe(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரசு ஐதராக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இரும்பு(II) சல்பேட்டு போன்ற இரும்பு(II) உப்புகள் ஒரு ஐதராக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்தும் போது இரும்பு(II) ஐதராக்சைடு உருவாகிறது. இரும்பு(II) ஐதராக்சைடு ஒரு வெண்மையான திண்மமாகும். ஆனால் ஆக்சிசன் சுவடுகள் காரணமாக இளம்பச்சை சாயம் தென்படுகிறது. காற்றால் ஆக்சிசனேற்றம் அடைந்த இத்திண்மம் சிலசமயஙளில் பச்சை துரு எனப்படுகிறது.\nஇரும்பு(II) ஐதராக்சைடு தண்ணீரில் சிறிதளவே கரைகிறது(1.43 × 10−3 கிராம்/லிட்டர் அல்லது 10−14 மோல்/லிட்டர்) இரும்பு(II) மற்றும் ஐதராக்சைடு உப்புகளின் வினையிலிருந்து இரும்பு(II) ஐதராக்சைடு வீழ்படிவாகிறது:[3]\nகரைசல் ஒருவேளை ஆக்சிசன் நீக்கப்படாவிட்டால் இரும்பு ஒடுக்கப்படுகிறது. வீழ்படிவின் நிறம் பச்சையிலிருந்து செம்பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது. இரும்பு(III) இன் இருப்புக்கு ஏற்ப இந்நிறமாற்றம் மாறுபடுகிறது. தொடர்ச்சியான ஆக்சிசனேற்றத்தால் இரும்பு(II) எளிமையாக இரும்பு(III) ஆல் பதிலீடு செய்யப்படுகிறது.\nபிற வினைகளில் உடன் விளைபொருளாகவும் இரும்பு(II) ஐதராக்சைடு உருவாகிறது. சிடரைட்டு உற்பத்தியை உதாரணமாகக் கூறலாம்.\nஇரும்பு(II) ஐதராக்சைடு இரட்டை அடுக்கு கட்டமைப்பில் உள்ளது.\nபச்சைத் துரு சமீபத்தில் கனிமவியல் வடிவில் கண்டறிய��்பட்டுள்ளது. பச்சைத் துருவின் அனைத்து வடிவங்களும் தனித்த இரும்பு(II) ஐதராக்சைடு சேர்மத்திலிருந்து மாற்பட்டு அணைவுச் சேர்மமாக உள்ளன. இரும்பு(II) ஐதராக்சைடின் இயற்கை வடிவமான அமாகினைட்டு கனிமம் (Fe,Mg)(OH)2. மிகவும் அரிதாகக் காணப்படுகிறது\nகாற்றில்லா நிபந்தனைகளில் இரும்பு(II) ஐதராக்சைடு நீரிலுள்ள புரோட்டான்களால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு மேக்னடைட்டு எனப்படும் இரும்பு (II,III) ஆக்சைடாகவும் மூலக்கூற்று ஐதரசனாகவும் உருவாகிறது. இச்செயல்முறை செக்கோர் வினையில் விவரிக்கப்படுகிறது.\nசெலீனைடு மற்றும் செலீனேட்டு போன்ற எதிர்மின் அயனிகள் இரும்பு(II) ஐதராக்சைடின் நேர்மின் அயனிகளால் எளிதாக ஈர்க்கப்படுகின்றன. அங்கு இவை அடுத்தடுத்து Fe2+ ஆகக் ஒடுக்கப்படுகின்றன. விளையும் பொருட்கள் (Se0, FeSe,அல்லது FeSe2). கரையும் தன்மையற்று உள்ளன.\nஈர நிலங்களில் உள்ள தண்ணீர் இருப்புகளில் உள்ள செலீனேட்டு மற்றும் செலீனைட்டு நச்சுகளை அகற்ற உதவும் முகவராகப் பயன்படுத்த இரும்பு(II) ஐதராக்சைடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. செலீனேட்டு மற்றும் செலீனைட்டு நச்சுகளை செலீனியம் உலோகமாக இரும்பு(II) ஐதராக்சைடால் ஒடுக்க முடியும் என கருதப்படுகிறது. செலீனியம் நீரில் கரையாது என்பதால் அதை எளிதாக வீழ்படிவாக்கி வெளியேற்றமுடியும்[4]. நிக்கல் இரும்பு மின்கல அடுக்கில் எதிர்சுமை மின்முனையாக இரும்பு(II) ஐதராக்சைடைப் பயன்படுத்த இயலும்.\nகரிம இரும்பு (I) சேர்மங்கள்\nகரிம இரும்பு (II) சேர்மங்கள்\nகரிம இரும்பு (III) சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2018, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D(I)_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-16T21:28:46Z", "digest": "sha1:545ZOBOH7IPASU4VTU33VE63VTJW77WQ", "length": 11133, "nlines": 419, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமிரம்(I) புளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 82.54 g·mol−1\nஅடர்த்தி 7.1 கி செ.மீ−3\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் ���ொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதாமிரம்(I) புளோரைடு (Copper(I) fluoride ) என்பது CuF என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். முதன் முதலில் 1933 ஆம் ஆண்டில் இச்சேர்மம், சிபேலரைட்டு வகை படிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. எனினும் இதன் இருப்பு குறித்து உறுதிபடுத்தப்படவில்லை.[3] தற்காலப் புத்தகங்களும் தாமிரம்(I) புளோரைடு தொடர்பாக இதேகருத்தையே கொண்டுள்ளன.[4] புளோரின் ஒரு இலத்திரன் கவர்திறன் மிகுந்த தனிமம் என்பதால் அது எப்பொழுதும் தாமிரத்தை +2 என்ற ஆக்சிசனேற்ற நிலைக்கு ஆக்சிசனேற்றம் செய்கிறது.[5] தாமிரம்(I) புளோரைடின் [(Ph3P)3CuF] போன்ற அணைவுச் சேர்மங்கள் அறியப்பட்டு நன்கு வரையறுக்கப்பட்டுள்ளன.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2016, 06:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T20:57:20Z", "digest": "sha1:4DU6ATIR2KCNW5TMZYJVPOQF3RUA4RWP", "length": 9464, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொல்புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொல்புவியியல் வல்லுநர்கள் மத்திய தெவோனியன் காலத்தில் புனரைப்பு செய்த அப்பலாச்சியன் வடிநிலப் பரப்பை படம் காட்டுகிறது[1]\nதொல்புவியியல் (Palaeogeography) என்பது வரலாற்று புவியியலின் பண்டைய வரலாற்றை பொதுவாக இயற்கை நிலப்பரப்புகளைப் பற்றி படிக்கின்ற அறிவியலாகும். மனிதன் அல்லது கலாச்சார சூழல்களைப் பற்றிய ஆய்வுகளும் தொல்புவியியலில் அடங்கும். குறிப்பாக நிலப்பரப்புகளை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தும் தொல்புவியியல் சில சமயங்களில் தொல்நிலப்பரப்பியல் என்ற சொல்லாலும் அழைக்கப்படுகிறது.\nவிஞ்ஞானப் புரிதல்களுக்கு நெருக்கடியான தகவல்களையே பலவிதமான சூழல்களில் தொல்பொருளியல் துறை அளிக்கிறது. உதாரணமாக, வண்டல் மண்ணியல் பற்றிய புவியியல் பகுப்பாய்வு பெட்ரோலியப் புவியியல் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனென்றால் பூமி மேற்பரப்பின் தொல் புவிப்பரப்பிய���் சூழல்கள் பாறைப்படிவியல் பதிவுகளில் பாதுகாக்கப்படுகின்றன. தொல்புவியியல் வல்லுநர்கள் கூட புதைப்படிவுகளுடன் தொடர்புடைய வண்டல் சூழலை ஆய்வு செய்கின்றனர். அழிந்து வரும் இனங்களின் பரிணாம வளர்ச்சிக்கு சான்றுகள் கிடைக்கும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர். மற்றும் தொல்புவியியல் ஆதாரங்கள் கண்டப்பெயர்ச்சி கோட்பாட்டு வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன. தொடர்ந்து தற்போதைய தட்டுப் புவிப்பொறை கட்டமைப்பு கோட்பாடுகளுக்கு உதவியும் வருகின்றன. மேலும் ஒருநிலக் கொள்கையால் சுட்டப்படும் மீகண்டங்களின் பண்டைய வடிவம் மற்றும் நிலப்பரப்பு பற்றிய தகவலை வழங்குவதுடன், பாந்தசாலாசா போன்ற பண்டைய கடல்களைப் பற்றியும் தெரிவிக்கின்றன. இதனால் வரலாற்றுக்கு முந்தைய கண்டங்கள் மற்றும் கடல்களின் வரலாறுகளை புனரமைப்பு செய்யமுடிகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Palaeogeography என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2019, 21:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:04:00Z", "digest": "sha1:DAJLT5PIE25POTB63L4I6Q3F472UR7S5", "length": 9336, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுர்சுல்தான் நசர்பாயெவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகசக்ஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர்\nகசாக் சோவியத் சோசலிசக் குடியரசின் தலைவர்\n22 பெப்ரவரி 1990 – 24 ஏப்ரல் 1990\nகசாக் சோவியத் சோசலிசக் குடியரசின் பிரதமர்\nசால்மால்கன், சோவியத் ஒன்றியம் (தற்போது கசக்ஸ்தான்)\nகம்யூனிஸ்ட் கட்சி (1991 இற்கு முன்னர்)\nநுர்சுல்தான் அபிசூலி நசர்பாயெவ் (Nursultan Abishuly Nazarbayev, கசாக்: Нұрсұлтан Әбішұлы Назарбаев, உருசியம்: Нурсулта́н Аби́шевич Назарба́ев, பிறப்பு: சூலை 6, 1940) கசக்ஸ்தானின் அரசியல்வாதி. இவர் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து 1991 ஆம் ஆண்டில் கசக்ஸ்தான் விடுதலை அடைந்த நாள் தொடக்கம் 2019 மார்ச் 20 வரை அந்நாட்டின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.[1][2]\nஇந்��� ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2019, 01:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:26:13Z", "digest": "sha1:ZPB7PACMH2DBOIVBRNB2JIW2ZB2HO47B", "length": 5949, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இராணுவ அறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இராணுவ உத்திகள்‎ (1 பகு, 3 பக்.)\n► இராணுவ உபகரணங்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► இராணுவ வரலாறு‎ (1 பகு, 1 பக்.)\n► இராணுவத் தொழினுட்பம்‎ (3 பகு, 1 பக்.)\n\"இராணுவ அறிவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2016, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-16T21:19:48Z", "digest": "sha1:CJPIGWXFOXUL2IKUOTMQFDXEDXIWAYZK", "length": 15414, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனித மரபணுத்தொகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனித மரபணுத்தொகை என்பது மனிதரில் (Homo sapiens) உள்ள 23 சோடி நிறப்புரிகள், அவற்றில் சேமிக்கப்பட்டிருக்கும் மரபணுக்கள், அவற்றில் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறையில் அமைந்திருக்கும் கரு அமிலக் கூறுகள் பற்றிய அனைத்து விபரங்களையும் உள்ளடக்கியது. இந்த 23 சோடி நிறப்புரிகளில் 22 சோடி தன்நிறப்புரிகளாகவும் (autosomal chromosomes), 1 சோடி பால்குறி நிறப்புரிகளாகவும் (sex chromosome) இருக்கின்றன.\nமனித மரபணுத்தொகையை முழுமையாக ஆராய்ந்து அறிவதற்காக மனித மரபணுத்தொகைத் திட்டம் 1989 இல் [1] ஆரம்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முழு மரபணுத்தொகைக்குரிய ஒரு சுமாரான வரைவு செய்து முடிக்கப்பட்டது[2]. பின்னர் 2003 ஆம் ஆண்டில், அப்போதுள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முக்கியமான மரபணுக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய, முழுமையான மரபணுத்தொகை அறியப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது[3]. 2006 ஆம் ஆண்டில், கடைசியாக ஆராயப்பட்டுக் கொண்டிருந்த நிறப்புரியின் ஆய்வும் முடிவடைந்து, Nature எனப்படும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டதுடன், மனித மரபணுத்தொகை ஆய்வுத் திட்டம் முழுமையடைந்து விட்டது[4]. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் உலகெங்கும் உள்ள உயிரியல் மருத்துவ ஆய்வாளர்கள், மருத்துவர்களால் பயன்படுத்தப்பட முடியும்.\nமனித மரபணுத்தொகையின் ஒருமடிய (Haploid) நிலையில், 3 பில்லியனுக்கு சிறிது அதிகமான எண்ணிக்கையில் டி.என்.ஏ இணைதாங்கிகள் (DNA base pairs) உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 23,000 புரதத்தை உருவாக்குவதற்கான குறியீட்டுப் பகுதியைக் (coding region) கொண்ட மரபணுக்களே காணப்படுகின்றன[5][6]. இவை எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விடக் குறைவானதாகவே உள்ளது. மரபணுத்தொகை 1.5% மட்டுமே புரதங்களுக்கான குறியீட்டுப் பகுதியைக் கொண்டிருப்பதாகவும், மிகுதியான பகுதிகள் குறியீடற்ற பகுதிகளாகவும் (non-coding region) இருப்பதாக அறியப்பட்டுள்ளது.\n2 ஒழுங்குபடுத்தும் வரிசை (Regulatory sequence)\nமரபணுக்களிலிருந்து உருவாகும் பதார்த்தங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட, மனித மரபணுத்தொகையின் வரைவு. இங்கே மரபணு எண்ணிக்கையும், அதன் சதவீதமும் கொடுக்கப்பட்டுள்ளது. The human genome, categorized by function of each gene product, given both as number of genes and percentage of all genes.[7]\n20,000 - 25,000 வரையிலான புரதங்களை உருவாக்கக் கூடிய மரபணு குறியீட்டுப் பகுதிகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. மரபணுத்தொகை வரிசைப்படுத்தும் தரம், மரபணுக்களைக் கண்டு பிடிக்கும் முறைகள் போன்றன புதிய தொழில்நுட்பங்களால் மேம்படுத்தப்படும்போது, மரபணுக்கள், அவற்றால் உருவாகும் உற்பத்திப் பொருட்கள் பற்றிய கணிப்பீடும் திருத்தி அமைக்கப்படும். இதனால் கணிப்பீடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.\nமனிதரின் உயிரணுக்களில் கிட்டத்தட்ட 2,000,000 மரபணுக்கள் இருக்கக்கூடுமென எதிர்பார்க்கப்பட்டு இருந்தது[8]. ஆச்சரியப்படும் விதமாக, அதைவிட அதிகம் குறைவான எண்ணிக்கையிலேயே மரபணுக்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. அமீபா, மீன்கள் போன்றவற்றை விடவும் மனிதரில் குறைவான எண்ணிக்கையிலேயே மரபணுக்கள் உள்ளன. மனிதரின் மரபணுக்களில் பெரும்பாலானவை மைய நரம்புத் தொகுதியுடன், முக்கியமாக மூளைப் பகுதி விருத்தியிலேயே பங்குபற்றுவதாகவும் அறியப்படுகின்றது.\nமனித மரபணுக்கள், நிறப்புரிகளில் சீரற்ற முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. நிறப்புரிகளின் சில பகுதிகளில் அதிகளவில் மரபணுக்கள் காணப்படும் அதேவேளை, வேறு சில பகுதிகளில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே மரபணுக்கள் உள்ளன. புரதமுருவாக்கும் மரபணுக்களோடு, ஆர்.என்.ஏ உருவாக்கும் மரபணுக்களும் காணப்படுகின்றன.\nஒழுங்குபடுத்தும் வரிசை (Regulatory sequence)[தொகு]\nமரபணு வெளிப்பாட்டை (gene expression) கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட பல ஒழுங்குபடுத்தும் பகுதிகள்/வரிசைகள் மனித மரபணு அகராதில் உள்ளன. இவை மரபணுக்களுக்கு மிகவும் அண்மித்த பகுதியிலோ, அல்லது மரபணுக்களுக்கு உள்ளாகவோ காணப்படுகின்றன. இப்படியான புரதங்களுக்கான கிறியீடுகளைக் கொண்டிராத சில பகுதிகள் சில, மரபணுக்கள் எப்போது, எங்கே வெளிக்காட்டப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் 'சொடுக்கி/ போன்று தொழிற்படும் பகுதிகளாக உள்ளன[9].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ariyalur/2-tn-crpf-solider-s-family-situation-341420.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-16T20:34:55Z", "digest": "sha1:UYRVWAMLU22RO2QSH7HTL5YNEHP2KRHG", "length": 18642, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் துயரம்.. என் பையன் செத்துட்டானா.. அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத சுப்பிரமணியின் தந்தை | 2 TN CRPF Solider's Family Situation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அரியலூர் செய்தி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n5 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகாஷ்மீர் துயரம்.. என் பையன் செத்துட்டானா.. அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத சுப்பிரமணியின் தந்தை\nகாஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியின் தந்தை உருக்கமான பேட்டி -வீடியோ\n என்று சுப்பிரமணியின் தந்தையும், 4 மாச கர்ப்பிணிக்கு எப்படிப்பா தகவலை சொல்றது என்று சிவசந்திரனின் உறவினர்களும் கதறி அழுகிறார்கள்.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்த 44 பேரில் 2 வீரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.\nதூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இருவரும்தான் உயிரிழந்திருக்கிறார்கள்.\nஇதில் சுப்பிரமணியத்துக்கு, கல்யாணம் ஆகி ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. பொங்கலுக்கு லீவில் ஊருக்கு வந்து போயிருக்கிறார். நேற்றும்கூட மனைவிக்கு போன் செய்து பேசியிருக்கிறார். ஆனால் \"என்னப்பா சொல்றீங்க... என் பையன் செத்துட்டானா\" என்று அதிர்ச்சி நிறைந்த வலிகளுடன் கேட்கிறார் சுப்பிரமணியம் தந்தை.\nமகன் இறந்தது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, \"இந்த வேலைக்கு போய் 5 வருஷம் ஆச்சு. இன்னும் 2 வருஷம் வேலை பாக்கணும்னு சொன்னான். நேத்துகூட அவன் மனைவிக்கு போன் செய்தான். திரும்பவும் நாங்கள் போன் பண்ணும்போது ஸ்விட்ச் ஆப் ஸ்விட்ச் ஆப்னு வந்தது.\nஅதுக்கப்பறம் அவன் ஃப்ரண்டுங்கதான் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க. அப்பறம்தான் எங்களுக்கு விஷயமே தெரிஞ்சது. இந்த குடும்பமே அவனை வச்சிதான் நடந்துட்டு இருக்கு. தைப்பொங்கலுக்கு ஊருக்கு வந்து போனான். எங்களுக்கு அவன் பிரண்டுங்க சொல்லிதான் தகவல் வந்தது. இன்னும் கவர்ன்மென்ட்டுல இருந்து யாருமே சொல்லல\" என்கிறார்.\nஇதைவிட பரிதாப நிலை கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரனுடையது. இவரது அப்பா பெயர் சின்னையன். சின்ன வயதில் இருந்தே ராணுவ வீரனாக வேண்டும் ஆசைப்பட்டவராம் சிவசந்திரன். காது கேளாத ஒரு தங்கை இருக்கிறாராம். கடந்த வருடம்தான் அவரது அண்ணன் உயிரிழந்துள்ளார். அதனால் குடும்பத்தையே தாங்கும் பொறுப்பு சிவசந்திரனுக்கு ஏற்பட்டுள்ளது.\nஅதனால் குடும்பம் மேல அதிகம் பாசம் உடையவராம். போனவாரம்தான் ஊருக்கு வந்து திரும்பி சென்றுள்ளனர். இவருக்கு 2 வயதில் குழந்தை இருக்கிறான். இப்போது மனைவி 4 மாத கர்ப்பமாக இருக்கிறாராம். கணவன் உயிரிழந்த விவகாரத்தை கர்ப்பவதிக்கு எப்படி சொல்வது என்றுகூட தெரியாமல் திணறி வருகிறது அக்குடும்பம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுக மாநிலங்களவை முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்\nஜெயங்கொண்டம் பஸ்டாண்டில் அதிர்ச்சி: எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சிமென்ட் காரைகள்.. மாஸ்டர் படுகாயம்\nகோடையிலும் பசுமையாக காட்சியளிக்கும் கிராமம்.. வறட்சி ஏற்படாமல் லாவகமாக சமாளிக்கும் மக்கள்\nபொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை.. தமிழக தேர்தல் அதிகாரி திட்டவட்டம்\nபொன்பரப்பி கலவரம்: டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது\nபானையை உடைத்ததால் ஆரம்பித்த மோதல்.. சிதம்பரம் தொகுதியில் பதற்றம்.. எஸ்பி தலைமையில் போலீஸ் குவிப்பு\n\"எந்த பட்டனை அமுக்கினாலும் இரட்டை இலைக்கு விழுவதாக தகவல்கள் வருது\".. திருமா புகார்\nநீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க ப. சிதம்பரம்.. அனிதாவின் சகோதரர் அதிரடி\nயாருக்கு வாக்களிக்கக் கூடாதுனு நாங்கள் முடிவு செய்துட்டோம்.. கமலுக்கு அனிதா அண்ணன் பதில்\nசூரியன் இருக்கா.. பொங்கல் வைக்க பானை இருக்கா.. அரிசி போட கையும் இருக்கு.. திருமாவளவன் அசத்தல் பேச்சு\nவந்த நாள் முதல் போதை துப்பாக்கிச்சூடு நடத்திய அரியலூர் தேர்தல் பார்வையாளர்\nராமதாஸுக்கு அரசியல் தெரியாது.. அவரையே நான்தான் அறிமுகம் செய்தேன்.. திருமாவளவன் அதிரடி\nகாஷ்மீரில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள���ன் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு பணி.. முதல்வர் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkashmir attack காஷ்மீர் தாக்குதல் pulwama attack புல்வாமா தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bjp-seems-to-be-sweeping-in-karnataka-exit-polls-says-350944.html", "date_download": "2019-06-16T21:16:27Z", "digest": "sha1:4Z5GSTPECW435WCXVP26QA3HIM3ZWAEK", "length": 15833, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவில் பறக்கிறது பாஜக கொடி.. காங்-மஜத கூட்டணி நிலை பரிதாபம்.. எக்ஸிட் போல் முடிவுகள் | BJP seems to be sweeping in Karnataka: Exit polls says - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n5 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகர்நாடகாவில் பறக்கிறது பாஜக கொடி.. காங்-மஜத கூட்டணி நிலை பரிதாபம்.. எக்ஸிட் போல் முடிவுகள்\nபெங்களூர்: நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பாஜக அலை வீசுவதாகவே பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகர்நாடகாவின் பிரபல கன்னட செய்திச் சேனல்களான டிவி 9 மற்றும் சுவர்னா நியூஸ் ஆகியவை வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் இன்று மாலை வெளியாகின.\nஇதன்படி, மொத்தமுள்ள 28 தொகுதிகளில், 18 ��ொகுதிகளை பாஜக வெல்லும் என்றும், 9 தொகுதிகளை காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கூட்டணி வெல்லும் என்றும், டிவி9 தெரிவிக்கிறது. இதர கட்சிகள் பிரிவில் 1 தொகுதியில் வெல்லவாய்ப்புள்ளது என கூறுகிறது இந்த எக்ஸிட் போல்.\nசுவர்ணா டிவி எக்ஸிட் போல் பொறுத்தளவில், பாஜக 18 முதல் 20 தொகுதிகளை வெல்லக் கூடுமாம். காங்கிரஸ்-மஜத கூட்டணி 7-10 தொகுதிகளையும், பிறர் 1 தொகுதியையும் வெல்ல கூடும்.\nஇந்த நிலையில், இந்தியா டுடே ஆங்கில செய்திச் சேனல் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், கர்நாடகாவில் பாஜக 21-25 தொகுதிகளை வென்று வாரிச் சுருட்டும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு 3-6 தொகுதிகள் மட்டுமே கிடைக்க கூடுமாம். பிற கட்சிகள் 1 தொகுதியை வெல்லக் கூடும் என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.\nஇதில், காங்கிரஸ் 2-3 தொகுதிகளிலும், மஜத மட்டும் 1-3 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் விளக்கமாக கூறுகிறது இந்தியா டுடே கருத்துக் கணிப்பு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா\nகலகத்தை குறைக்க கர்நாடகாவில் 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி\nவிவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் தேசிய வங்கிகள் குளறுபடி.. பிரதமரை பொறுப்பாக்கிய குமாரசாமி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறார்... சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா பதில்\n2000 கோடி ரூபாய் நிதி மோசடி.. பெங்களூர் நிறுவனத்திடம் ஏமாந்த மாநகராட்சி கவுன்சிலர்கள்.. ஷாக் தகவல்\nவாடிக்கையாளர்களின் 2000 கோடி அபேஸ், காங். எம்எல்ஏவிடம் 400 கோடி பெங்களூரை உலுக்கும் மெகா நிதி மோசடி\nExclusive: பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக முடியுமா\nஎந்த சடங்கும் இல்லை.. மக்களுக்கும் அனுமதியில்லை: தகனம் செய்யப்பட்ட கிரிஷ் கர்னாட் உடல்\nசெம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை\nகிரிஷ் கர்னாட் மறைவு.. கர்நாடகாவில் 3 நாள் அரசுமுறை துக்கம்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவறட்சியை வைத்து அரசியல் நாடகம் நடத்தி வரும் பாஜக.. கர்நாடக அமைச்சர் பாட்டீல் சரமாரி தாக்கு\nநீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது.. 12-ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் கர்நாடக அமைச்சரவை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/fishing-festival-near-madurai-agriculture-will-flourish-must-rain-shower-345427.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T21:14:19Z", "digest": "sha1:TLVBVQQ5M367EJS2UGARTEBBCFPWT52T", "length": 15770, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா!. அப்படி பிடி.. இப்படி பிடி… மீன்பிடி திருவிழாவில் கரைபுரண்டு ஓடிய உற்சாகம் | Fishing Festival near Madurai: Agriculture will flourish Must Rain Shower - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n5 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n. அப்படி பிடி.. இப்படி பிடி… மீன்பிடி திருவிழாவில் கரைபுரண்டு ஓடிய உற்சாகம்\nமேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன் பிடித்து மகிழ்ந்தனர்.\nவெள்ளரிப்பட்டியில் உள்ள வெள்ளரி கண்மாயில் பல ஆண்டுகளாக பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்று வருகிறது.\nமழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இந்த மீன்பிடி திருவிழா நடத்தப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி திருவிழாவில் முத்துப்பட்டி, கள்ள���்திரி, திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.\n.. ஆபாசமாக போட்டோ எடுத்து கணவர் மிரட்டல்.. மனைவி தர்ணா\nபெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என கண்மாய்க்குள் இறங்கி வலை விரித்து மீன்களை பிடித்தனர். இதில், கட்லா, குழுவை போன்ற ஏராளமான மீன்களை மகிழ்ச்சியோடு பிடித்தனர்.\nவிழாவில் கலந்து கொள்ள, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில், பிடிப்பட்ட மீனை இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். ஒருபுறம் தேர்தல் திருவிழா களை கட்ட, மறுபுறம் மீன்பிடி திருவிழாவில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.\nஇதே போல், கடந்த வாரம் மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே உள்ள கீழகள்ளந்திரி கிராமத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முத்தன்சாமி கோயிலுக்கு சொந்தமான பெரியநாகினி கண்மாயில் மீன்களை பிடித்து மக்கள் மகிழ்ந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nஅதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்\nராஜ ராஜ சோழன் ஆட்சியில் தீண்டாமை, பெண்ணடிமை இருந்தது.. பா. ரஞ்சித்தை மிஞ்சிய கே எஸ் அழகிரி\nவரும் தேர்தல் அனைவருக்கும் விடை சொல்லும்.. அசராத பிரேமலதா விஜயகாந்த்\nஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்துங்கள்... சரத்குமார் வேண்டுகோள்\nமதுரை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. குறைந்து காணப்படும் வைகை அணை நீர்மட்டம்\nகிராம மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து அங்கன்வாடி அன்னலட்சுமி மாற்றம்.. மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ்\nராஜராஜ சோழன் பற்றி வரலாற்று புத்தகங்கள் சொல்வதையே பேசினேன்.. நீதிமன்றத்தில் பா.ரஞ்சித் வாதம்\nமக்கள் போற்றும் மன்னரை இப்படி பேசலாமா.. பா.ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஅங்கன்வாடியில் அன்னலட்சுமி சமையல் செய்யக் கூடாது.. வலையப்பட்டியில் கடும் எதிர்ப்பு\nநாங்குநேரி இடைத்தேர்தல் செலவை வசந்தகுமாரிடம் இருந்து பெறக்கோரிய மனு தள்ளுபடி\nமதுரையில் பயங்கரம்... காவல்நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்க��லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai melur festival மதுரை மேலூர் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/tirunelveli-ambasamudram-sub-inspector-faces-critical-over-transgender-marriage-350712.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T20:58:42Z", "digest": "sha1:6UFWJZN73HRSD7NDQ5I53SXZQFJEC64H", "length": 18131, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல் | tirunelveli ambasamudram sub inspector faces critical over Transgender marriage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல்\nதிருநெல்வேலி: மனைவி இருப்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து குடும்பம் நடத்திய எஸ்.ஐ. இப்போது தன்னை ஏற்க மறுப்பதாக திருநங்கை ஒருவர் திருநெல்வேலி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளளார். இதனால் அந்த எஸ்.ஐ.க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே ராமச்சந்திராப் பட்டிணத்தைச் சேர்ந்தவர் திருநங்கை பபிதா ரோஸ்.\nஇவர் \"ரோஸ்\" டிரஸ்ட் என்ற நிறுவனத்தை ந���த்தி அதன் மூலம் திருநங்கைகளுக்கு ஆதரவாக பல சேவைகளையும் செய்து வந்தார்.\nஇவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அந்த மனுவில் அம்பாசமுத்திரம் காவல்நிலைய எஸ்.ஐ. விஜய சண்முகநாதன், தனக்கு மனைவி இருப்பதை மறைத்து என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு என்னுடன் குடும்பம் நடத்தினார்.\nஇதன் மூலம் என்னிடம் பணம், நகைகளை அபகரித்துக்கொண்டார். இப்போது என்னுடன் சேர்ந்த வாழாமல் மறுக்கிறார் என புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு எஸ்பி அருண் சக்தி, தாழையூத்து டி.எஸ்.பி.பொன்னரசுக்கு உத்தரவிட்டார்.அவர் இந்த வழக்கினை தற்போது விசாரித்து வருகிறார்.\nமுன்னதாக திருநங்கை பபிதா ரோஸ் தனது வீட்டில் யாரோ மர்மநபர்கள் கல்வீசி தாக்குவதாக பாவூர் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்திருக்கிறார். அப்பொழுது அங்கு எஸ்.ஐயாக இருந்தவர் விஜய சண்முகநாதன். இந்தப் புகார் சம்பந்தமாக அடிக்கடி பபிதா ரோஸை சந்தித்து பேசி உள்ளார். நாளடைவில், இருவருக்கும் பழக்கம் உண்டாகியதாம். பின்னர் இப்பழக்கம் இருவருக்கிடையே திருமணம் வரை சென்றதாக கூறப்படுகிறது.\nஎஸ்ஐ விஜய சண்முகநாதன், தனக்கு . மனைவி குழந்தைகள் இருப்பதை மறைத்து திருநங்கை பபிதா ரோஸை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இரண்டு வருடங்களாக நீடித்த திருமண உறவு எஸ்.ஐ.குடும்பத்தாருக்கு தெரிய வர, அவர்கள் கண்டித்தனராம். இதனால் திருநங்கை பபிதா ரோஸை சந்திப்பதை விஜய் சண்முகநாதன் முற்றிலும்புறக்கணித்தாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே திருநங்கை ரோஸ் தற்பொழுது மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார் என்கிறார்கள் அவருக்கு தெரிந்தவர்கள்.இந்நிலையில் திருநங்கை பபிதா ரோஸ் அளித்த புகார் காரணமாக எஸ் ஐ விஜய் சண்முகநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுற்றால குளியல் ஆனந்தம் மட்டுமல்ல ஆபத்தும் இருக்கு - பெண்களே உஷார்\nபல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறிப்பாரா இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசிய சீமான்\nகூடங்குளம் விவகாரம்.. ராதாபுரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு.. பாளையங்கோட்டையில் சீறிய சீமான்\nகமல்தான்அதிகம் உழைத்தவ���்.. அவரை விட்டுட்டு ரஜினியை பாடப்புத்தகத்தில் வச்சிருக்கீங்க.. சீமான் விளாசல்\nநெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை\nஅணுக்கழிவு மையத்தால் நிலம், நீர் காற்று மாசடையாது.. கதிர்வீச்சு அபாயம் இல்லை.. நிர்வாகம் விளக்கம்\nபச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமரனை தேடும் போலிஸ்\nதென்மேற்கு பருவமழை எதிரொலி... குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பு\nஅதெப்படி கோவிலுக்கு போகலாம்... மனைவியை அடித்துக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு\nநெல்லையில் புதிய நூலகம் திறப்பு... ஊர் பொதுமக்கள், சான்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு\nபுனித ரமலான் : கட்டித்தழுவி வாழ்த்து சொன்ன பெருமக்கள் - கடையநல்லூரில் 10,000 பேர் சிறப்புத் தொழுகை\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்... ஜூலை- 10ல் கருத்துகேட்பு கூட்டம்\nநாங்குநேரி யாருக்கு.. நாமளே நிப்போம்.. மேலிடத்தை வலியுறுத்தும் காங்கிரஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirunelveli sub inspector transgender திருநெல்வேலி சப் இன்ஸ்பெக்டர் திருநங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/indian-cricket-schedule-new-zealand-cricket-announce-dates-for-india-series", "date_download": "2019-06-16T20:57:41Z", "digest": "sha1:D2BIPTOQIJMZ6W2MO3FBUE2Y7HOG4O65", "length": 14795, "nlines": 324, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்", "raw_content": "\nநியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் 2018/19ற்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் 2019 நவம்பர் முதல் 2020 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நடக்கும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. நியூசிலாந்து அணிக்கு இனிவரும் சில மாதங்கள் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலகக் கிரிக்கெட்டின் தலைசிறந்த அணிகளாக திகழும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நியூசிலாந்து மண்ணில் விளையாட உள்ளது.\nகேரி ஸ்டேட்ஸை பயிற்சியாளாராக கொண்ட நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக 5 டி20, 3 ஓடிஐ, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது சர்வதேச டி20 தரவரிசையில் 5வதாகவும், ஓடிஐ தரவரிசையில் 2வதாகவும், டெஸ்ட் தரவரிசையில�� முதல் இடத்தையும் வகிக்கும் இந்திய அணியுடன் நியூசிலாந்து மோத உள்ள காரணத்தால் ஆரவாரத்திற்கு சிறதும் குறைவில்லாமல் இத்தொடர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய அணி இவ்வருட தொடக்கத்தில் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என வென்றது. 3 போட்டிகள் டி20 தொடரை 2-1 என நியூசிலாந்து வென்றது.\nநியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செயல் தலைவர் டேவிட் வைட் இந்தியா உடனான தொடர் மிகவும் ஆர்வத்துடன் இருக்கும் எனவும், நியூசிலாந்து அணி எவ்வாறு இத்தொடரை கையாளும் என்பதைக் காண ஆர்வத்துடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\n\"இந்தியா உடனான தொடர் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி வலிமையான இந்திய அணியுடன் எவ்வாறு விளையாடப் போகிறது என்பதைக் காண மிகவும் ஆர்வமாக உள்ளேன்\"\nஇந்திய அணி 2018ல் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றி டி20 தொடரை இழந்தது. இந்த சமயம் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இது 2020ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த அட்டவணையை தயார் செய்திருக்கும் என நம்பப்படுகிறது.\nஇந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் - 2020\nஜனவரி 24: முதல் டி20, ஈடன் பார்க், அக்லாந்து, 8PM\nஜனவரி 26: இரண்டாவது டி20, ஈடன் பார்க், அக்லாந்து, 8PM\nஜனவரி 29: மூன்றாவது டி20, செடன் பார்க், ஹாமில்டன், 8PM\nஜனவரி 31: நான்காவது டி20, வெஸ்ட்பாக் மைதானம், வெல்லிங்டன், 8PM\nபிப்ரவரி 2: ஐந்தாவது டி20, பே ஓவல், எம்டி மஹாய், 8PM\nபிப்ரவரி 5: முதல் ஒருநாள் போட்டி, செடன் பார்க், ஹாமில்டன், 3PM\nபிப்ரவரி 8: இரண்டாவது ஒருநாள் போட்டி, ஈடன் பார்க், அக்லாந்து,3PM\nபிப்ரவரி 11: மூன்றாவது ஒருநாள் போட்டி, பே ஓவல், தரூங்கா, 3PM\nபிப்ரவரி 21-25: முதல் டெஸ்ட், பேஸின் ரிசர்வ், வெல்லிங்டன், 11:30AM\nபிப்ரவரி 29-மார்ச் 4: இரண்டாவது டெஸ்ட், ஹாக்லே ஓவல், கிறிஸ்ட் சர்ச், 11:30AM\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n2019 உலகக் கோப்பைக்கான 3 காத்திருப்பு வீரர்களை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்\nஇந்திய கிரிக்கெட் வாரியம் என் மீது வைத்துள்ள நம்பிக்கை எனக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது - விஜய் சங்கர்\nஅம்பாத்தி ராயுடுவின் 3D டிவிட்டிற்கு பதிலளித்த இ���்திய கிரிக்கெட் வாரியம்\n2019 இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த 3 கிரிக்கெட் வீரர்கள்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடம் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது\n2019-20ல் இந்திய மண்ணில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அட்டவனையை வெளியிட்ட பிசிசிஐ\nஐசிசி 2019 உலகக் கோப்பை: உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வெளியிடும் தேதியை அறிவித்தது பிசிசிஐ\nஉலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இறுதிப்பட்டியலில் இணைவாரா விஜய் சங்கர்\nஉலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய 3 நியூசிலாந்து வீரர்கள்\nஉலகக் கோப்பை தகுதிச் சுற்று முடிவில் புள்ளி அட்டவனையில் அனைத்து அணிகளின் உத்தேச முடிவை வெளியிட்ட மெக்கல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13011737/Local-Election-District20-Panchayat-Union-Committee.vpf", "date_download": "2019-06-16T21:20:46Z", "digest": "sha1:HTEFDFQXFGO52PTFTZHFP3T7VR6THMOI", "length": 12259, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Local Election District: 20 Panchayat Union Committee Leaders Reservation and Reservation Report || மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்:20 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் பதவி-இடஒதுக்கீடு விவரம் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்:20 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் பதவி-இடஒதுக்கீடு விவரம் அறிவிப்பு + \"||\" + Local Election District: 20 Panchayat Union Committee Leaders Reservation and Reservation Report\nமாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்:20 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் பதவி-இடஒதுக்கீடு விவரம் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளில் யார், யாரை தேர்ந்தெடுக்கலாம், இட ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வார்டுகள் பிரிப்பு, வாக்குச்சாவடிகள் அமைப்பு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்றவற்றை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇது ஒருபுறம் இருக்க, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் நபர்கள் பற்றிய இடஒதுக்கீடு விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊராட்சி ஒன்றியம், தேர்ந்தெடுக்கப்படும் ஆண்-பெண்கள் ஒதுக்கீடு விவரமும் (பொது), யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது (அடைப்பு குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது) என்பது பற்றிய விவரமும் வருமாறு:-\nபெத்தநாயக்கன்பாளையம்-பொது (எஸ்.டி), கெங்கவல்லி- மகளிர் (எஸ்.சி), மேச்சேரி- மகளிர் (எஸ்.சி.,), கொளத்தூர்- பொது (எஸ்.சி.,), காடையாம்பட்டி- பொது (எஸ்.சி.,), அயோத்தியாபட்டணம்-பொது (மகளிர்), ஏற்காடு- பொது (மகளிர்), ஆத்தூர்- பொது (மகளிர்), நங்கவள்ளி - பொது (மகளிர்), தாரமங்கலம் - பொது (மகளிர்), எடப்பாடி- பொது (மகளிர்), மகுடஞ்சாவடி-பொது (மகளிர்), சேலம்- பொது (மகளிர்), கொங்கணாபுரம்-பொது, வீரபாண்டி-பொது, பனமரத்துப்பட்டி-பொது, வாழப்பாடி-பொது, தலைவாசல்-பொது, ஓமலூர்-பொது, சங்ககிரி-பொது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n3. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n4. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்க��� ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n5. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/20/exit-polls-not-final-decision-but-hint-at-bjps-win-nitin-gadkari-3155281.html", "date_download": "2019-06-16T21:48:13Z", "digest": "sha1:WZWMZ3UXMBKSRV2DNSMSKJHPBTUR5BXA", "length": 7636, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "Exit polls not final decision, but hint at BJP's win: Nitin Gadkari- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர், நிதின் கட்கரி 'திடீர்' சந்திப்பு\nBy ANI | Published on : 20th May 2019 05:49 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்று குறிப்பிட்டுள்ளது. சிலவற்றில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றுள்ளது.\nஆனால், இந்த முடிவுகள் எதுவும் இறுதியானது கிடையாது. இருப்பினும் இதன் பிரதிபலிப்பு தேர்தல் முடிவுகளில் வெளிப்படும். பிரதமர் மோடியின் தலைமையில் தான் இந்த தேர்தலை சந்தித்துள்ளோம். எனவே மீண்டும் அவரது தலைமையில் தான் ஆட்சி அமையும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.\nகடந்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்கள் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன் வெளிப்பாடு தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் என்றார்.\nஇந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடன் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையன்ஜி ஜோஷி, நாக்பூரில் திங்கள்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். பிரதமர் பதவிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பெயரும் சமீபகாலங்களில் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/11/school-morning-prayer-activities_12.html", "date_download": "2019-06-16T21:43:12Z", "digest": "sha1:2TKZMVC3UHITNPT6322RYAAFCBR2KYWJ", "length": 12465, "nlines": 270, "source_domain": "www.kalviseithi.org", "title": "School Morning Prayer Activities - 13.11.2018 ( Daily Updates... ) - KALVISEITHI", "raw_content": "\nஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nநல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n2.தண்ணீர் தேசம், மிதவை நகரம்\nகண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்\nகஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.\nஎப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே\n” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.\nவானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.\nகஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள் என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது” என்று கேட்டார் விமானி.\n“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்\n” என்று கேட்டார் விமானி.\n“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது\n1.நவம்பர் 15ம் தேதி கடலூர் - வேதாரண்யம் இடையே பலத்த காற்றுடன் கஜா புயல் கரையை கடக்கும் எனத் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\n2.LKG, UKG பாடப்பிரிவுகளுக்கு சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கொட்டையன்\n3.ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' பதிவு : வரும்15ம் தேதி ஆலோசனை\n4.பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்புகளை ஏன் அறிமுகப்படுத்தக் கூடாது\n5.ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர்: லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nG.O.NO :- 249 | பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை\nஅறிவியல் அறிவோம்: - சீமைக் கருவேல மரங்களை ஏன் அழிக்கிறோம்\nதட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை \nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16958", "date_download": "2019-06-16T20:42:06Z", "digest": "sha1:COSJYZHLB5SRS7DMIQYMBAKHU5NNYNOJ", "length": 15916, "nlines": 56, "source_domain": "battinaatham.net", "title": "மட்டக்களப்பில் குடிமக்களுக்கு ஆப்படிக்கும் மேயர்! வாழ்த்து தெரிவிக்கும் மக்கள் Battinaatham", "raw_content": "\nமட்டக்களப்பில் குடிமக்களுக்கு ஆப்படிக்கும் மேயர்\nகுறிப்பிட்ட வரையறைக்குள்ளான ஏற்பாடுகளின் மூலம் கட்டுப்படுத்தவும் முடிவு\nமட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்டபட்ட புதுநகர் பிரதேசத்தில் இயங்கும் மதுபான சாலைகளைக் குறைப்பது தொடர்பிலான 20ம் வட்டார மாநகரசபை உறுப்பினர் இரா.அசோக் அவர்களினால், வியாழக்கிழமை (4ஆம் திகதி) நடைபெற்ற, மாநகரசபையின் 10வது அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்த ஆதரவினை வழங்கினர்.\nஇது தொடர்பில் இரா. அசோக் தனது பிரேரணையில் குறிப்பிடுகையில்,\nமட்டக்களப்பு மாநகரத்தில் அபிவிருத்திகள் குறைந்த கிராமங்களில் புதுநகர் பிரதேசமும் ஒன்றாகக் காணப்படுகின்றது. அவ்வாறானதொரு குறுகிய கிராமத்தில் இரண்டு மதுபானசாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மது விற்பனையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் கூழாவடி முதலிடத்திலும், இரண்டாவது இடமாக புதுநகர் பிரதேசமும் காணப்படுகின்றது.\nஎமது பிரதேசத்தில் இருக்கின்ற மதுபானசாலைகளில் ஒன்று இரவு பத்து மணிக்குப் பின்னரும் திறந்தே காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் அன்றாடக் கூலித் தொழில் புரிபவர்களே அதிகம் காணப்படுகின்றனர். அவ்வாறு அவர்கள் உழைக்கின்ற பணம் இம் மதுபானசாலைகளில் செலவழிக்கப்பட்டு மிகுதியே அவர்கள் வீடுகளுக்குச் செல்கின்றது. இதனால் அவர்களது குடும்பத் தலைவிகள் தான் அதிகம் கஷ்டப்படுகின்றனர். எனவே எமது பிரதேசத்தில் இயங்குகின்ற மதுபானசாலைகளில் ஏதேனும் ஒன்றையாவது குறைக்க வேண்டும் என்பதே இங்கு எனது முன்மொழிவாக வைக்கப்படுகின்றது.\nஅத்துடன் எமது இளைஞர் சமுதாயமும் மிகவும் ஒரு வேதனைக்குரிய நிலைமையில் சென்று கொண்டிருக்கின்றது. குறிப்பிட்ட சில இளைஞர்கள் இந்த மதுபோதைக்கு அடிமையாகிக் கொண்டு செல்கின்ற நிலைமையும் உள்ளது. எனவே எமது மக்களின், இளைஞர்களின் எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு இவ்வாறான விடயங்களை முன்னெடுத்து எமது சபை தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் கனவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். இந்த சபையில் ஒரு தீர்மானத்தனை நிறைவேற்றி அவருக்கு கொடுக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நகர்வினை அவர் மேற்கொள்வார் என்று அவர் தனது பிரேரணையை சமர்ப்பித்தார்.\nஇது தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா தெரிவிக்கையில், அசோக் அவர்களின் பிரேரணையுடன் ஒத்துப்போகின்ற அதே நேரம், இது எமது மாநகரசபையால் முடியுமோ முடியாதோ தெரியவில்லை. ஆயினும் இனிவரும் காலம் எமது மாநகரசபை எல்லைக்குள் எவ்வித மதுபானசாலைகளும் வருவதற்கு நாங்கள் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து உறுப்பினர் திலிப்குமார் தெரிவிக்கையில் ஒரு வட்டார மதுபானசாலைகளை மூடுவதற்கு மட்டுமல்ல இந்த மாநகரசபை எல்லைக்குள் இருக்கின்ற அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கும் நூறு வீத ஆதரவளிக்கின்றேன் என்று தெரிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து திருமதி செல்வி மனோகரன் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக மதுபானசாலைகள் இயங்கிக் கொணடிருக்கின்றன அவற்றை மூடுவது தொடர்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும் அவை இயலாத நிலைமையில் உள்ளது எனவே இது தொடர்பில் நாம் இவ்வாறான பிரேரணையை நிறைவேற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார்.\nஅதன் பின்னர் சிவம் பாக்கியநாதன் தெரிவிக்கையில், இந்த மதுபானசாலைகளுக்கு உரிமம் வழங்குகின்ற உரித்து கலால் திணைக்களத்திற்கே உரியது. அரசாங்க அதிபருக்குக் கூட அதனைத் தடுப்பதற்கு உரிமம் இல்லாத நிலைமையே இருக்கின்றது. எனவே கொண்டுவரப்பட்ட பிரேரணை எந்தளவிற்கு சாத்தியம் என்பதை விடுத்து இனிவரும் காலங்களில் மதுபானாசலைகள் திறப்பதற்கு அனுமதிக்காதவாறு இப்பிரேரணையை நிறைவேற்றுவது சிறந்தது என்று குறிப்பிட்டார்.\nஅதே போன்று உறுப்பினர் க.ரகுநாதன் தெரிவிக்கையில் இவ்வாறே தனது வட்டாரத்திலும் மதுபானசாலைகள் அதிகம் காணப்படுகின்றது. எனவே அவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.\nபின்னர் உறுப்பினர் சசிதரன் தெரிவிக்கையில் இதற்கு முன்னர் பாலமீன்மடு பிரதேசத்தில் அமைக்கப்பட இருந்த மதுபானசாலை மக்கள் போராட்டத்தினை அடுத்து தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன் சில அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோதமாக சில வீடுகளிலும் மத���பானம் விற்பனை இடம்பெறுகின்றது. எனவே இவற்றைத் தடுக்கும் முகமாகவும் எமது சபை மூலம் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து இறுதியாக முதல்வர் கருத்துத் தெரிவிக்கையில் மட்டக்களப்பின் சனத்தொகை அடிப்படையில் எமது மாவட்டத்தில் இருக்க வேண்டிய மதுபானசாலைகளின் எண்ணிக்கை 19 தொடக்கம் 21 ஆனால் தற்போது 63 இருக்கின்றன. இவற்றைக் கொண்டு வந்தவர்கள் யார், எக்காலத்தில் இது விரிவடைந்தது, எவ்வாறு விரிவடைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கான பொறுப்புக்களை அவர்களே ஏற்றுக் கொள்ளட்டும். இந்த விடயம் தொடர்பில் எமது மாநகரசபை எல்லைக்குள் பல வியாபார நிலையங்கள் உரிய உரிமம் இல்லாமல் இயங்குகின்றன. அந்த அடிப்படையிலான பரிசோதனைச் செயற்பாடுகள் மூலம் இவற்றை; கட்டுப்படுத்துவதோடு அவர்களை உரிய உரிமத்தைப் பெறவைக்கும் ஏற்பாடுகளைச் செய்யலாம். அந்த ஏற்பாடுகளின் மூலம் நாங்கள் இந்த மதுபானசாலைகள் தொடர்பில் குறிப்பிட்ட வரையறைக்குள்ளான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\nபிக்குகளை திருப்திப்படுத்தும் தென்னிலங்கை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=28900", "date_download": "2019-06-16T21:28:59Z", "digest": "sha1:EINZ2FIL3VUZWNGV4WFLW2JGT5SJYQ5S", "length": 33769, "nlines": 127, "source_domain": "puthu.thinnai.com", "title": "வீடு பெற நில்! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஸ்ரீநிவாசின் உரிமையாளர் உள்ளே நுழைந்தார். அங்கு பல வீட்டு உரிமையாளர்கள் குழுமி இருந்தார்கள்.\n“வாங்க ஸ்ரீநிவாஸ், எப்படி இருக்கீங்க” என்று வரவேற்றாள் காமாட்சி[காமாட்சி நிலைய உரிமையாளர்]. அவர்களின் பெயர் தெரியாததால், இனிமேல் அனைவரையும் அவர்களின் வீட்டுப் பெயராலேயே குறிப்பிடுவோமே\n பொழுதுபோய் போழுதுவந்தால் இங்கே வந்து நாம பேசறோம். அலுத்துக்கறோம். வேற என்னாங்க சொல்றது\n இங்கே வந்து பேசுனாத்தானே வீட்ட ஒழுங்கா வச்சுக்கத் தாவலை\n“நீங்க சொல்றது சரித்தான் பாய் ஆனா, வீட்ட ஒழுங்க வச்சுகனுமின்னு புது வீட்ட கட்டாம இருக்காகளே ஆனா, வீட்ட ஒழுங்க வச்சுகனுமின்னு புது வீட்ட கட்டாம இருக்காகளே அப்படி இருந்தா புள்ள குட்டிகளுக்குக் குடி இருக்க வீடு கிடைக்குமா அப்படி இருந்தா புள்ள குட்டிகளுக்குக் குடி இருக்க வீடு கிடைக்குமா” என்று தன்பங்கு குறையைச் சொன்னார் தேவநாயகம்.\n“ஏங்க, வாடகை வீடு கிடைக்காதா” என்று அப்பாவித்தனமாக ஒலித்தது ஒரு இளம் குரல்.\nஅனைவரும் தலையைத் திருப்பிப் பார்த்தால், சுரேஷ் என்ற ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான். அவன் முகத்தக்கண்ட அனைவருக்கும் சிரிப்பு வந்தது\n“நீ எங்கே இங்கே வந்தே” ஒருமித்த குரல் எழுந்தது.\n“நானும் ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரன்தானே கேள்வி கேட்கக்கூடாதா” மழலை துள்ளி விளையாடியது.\n“ஆமாம், இவன் எங்கே இங்கே வந்தான்” ஒரு முணுமுணுப்பு எழுந்தது.\n“வரவேண்டிய வேளை வந்தால் வரவேண்டியதுதானே கேள்வி கேட்டால் நாமும் பதில் சொல்லவேண்டியதுதானே கேள்வி கேட்டால் நாமும் பதில் சொல்லவேண்டியதுதானே” என்று ஸ்ரீநிவாஸ் சொல்லிவிட்டுத் திரும்பிப்பார்த்தால், சுரஷ் மாயமாக மறைந்துவிட்டிருந்தான்.\n“எங்கே போயிட்டான் இந்தப் பிள்ளையாண்டான் கேள்வி கேக்கவேண்டியது, அப்பறம் பதில் சொல்லறதுக்குள்ள ஓடிப்போயிடவேண்டியது கேள்வி கேக்கவேண்டியது, அப்பறம் பதில் சொல்லறதுக்குள்ள ஓடிப்போயிடவேண்டியது” அம்புஜம் மாமியின் குரலில் எரிச்சல் இருந்தது.\n“விட்டுத்தள்ளுவீகளா மாமி. சின்னப்புள்ள, புதுவீடு, அதுதான் அடிக்கடி ஓடிப்போகுது.” என்றார் அப்துல்லா.\n” என்று அப்துல்லா சொல்வதை ஆமோதித்தார் தேவநாயகம்.\n“சொல்லுங்க, ஏன் வாடகை வீட்டுல இருக்கக் கூடாது\nமீண்டும் அதே குரல், சுரேஷ்தான்\n“சுரேஷ் கண்ணா. ரூல் அப்படித்தாண்டா எல்லோரும் சொந்த வீட்டில இருக்கணும்தானே சட்டம் எல்லோரும் சொந்த வீட்டில இருக்கணும்தானே சட்டம் அதை நம்ப எப்படி மாத்த முடியும் அதை நம்ப எப்படி மாத்த முடியும்” புதுக் குரல் ஒலித்தது. சுரேஷின் அம்மா சரஸ்வதியுடையதுதான் அது.\n” பழயபடியும் மறைந்துவிட்டான் சுரேஷ்.\nதூரத்தில் கூ���்குரல் ஒலித்தது. அனைவரும் அப்பக்கம் திரும்பினார்கள். நூற்றுக்கணக்கான பேர்கள் – உருவம்கூடச் சரியாகத் தெரியாத தூரத்தில் நின்றுகொண்டு – கூக்குரல் இட்டுக்கொண்டிருந்தார்கள்.\nதொண்டையைச் செருமிக்கொண்டார், புதிதாக உள்ளே நுழைந்த வரதராஜுலு.\n புதுசா வீடு கிடைச்சாத்தானே குடிபோகமுடியும் அதுதான் இங்கே நிக்கறாங்க\nஅவர்கள் பார்க்கப்பார்க்க, வீடில்லாதவர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே போவதாக அவர்களுத் தோன்றியது.\n“ஏன் அவா கும்பல் ஜாஸ்தியாப் போயிண்டே இருக்கு” அம்புஜம் மாமி குரல் ஒலித்தது.\n“இப்பத்தான் புத்சா வூடு கட்றது கொறஞ்சு பூட்டுதே மாமி தெரியாத்த மாறி கேக்குறே” பின்னால் இருந்த முனியாண்டி உரக்கக் கத்தினான்.\n தங்களோட வீட்டை நல்லப் பாத்துக்கணும்னு வீடு கட்டமாடேங்கராணுவ ஆனாப்பாருங்க, நான் நாலு வீடு கட்டினேனுங்க ஆனாப்பாருங்க, நான் நாலு வீடு கட்டினேனுங்க\n“உங்கமாதிரி இருக்கறவங்க கொஞ்சப்பேருதானுங்க.” இது ஸ்ரீநிவாஸ்.\n“எங்க தாத்தா பத்து வீடு கட்டினார். எங்க அப்பா அஞ்சு கட்டினார். நானும் எங்களவரும் ரெண்டுதான் கட்டினோம்.” அன்புஜம் மாமி கணக்குச் சொன்னாள்.\n“எனக்கும் ரெண்டு வீடுதாங்க.” தேவநாயகம் செய்ந்து கொண்டார்.\n“அந்தக்காலத்துல நிறைய வீடு கட்டணும்கற ஆசை இருந்துது. கட்டினாங்க. சரியாப் பராமரிக்க வசதி இல்லை. அதுனால எல்லா வீடும் ஸ்ட்ராங்கா இல்லை. ஒரு சிலதான் நிலைச்சு நின்னுது. இப்ப அப்படியா நம்ம வீட்டையும், நாம கட்டின வீட்டையும் நிறைய நாள் இருக்கும்படி பாத்துக்கறோம். அதுனால ரெண்டு வீடுக்குமேல கட்ட வசதி இல்லாம போறது.” ஸ்ரீநிவாஸ் விளக்கம் கொடுக்க முனைந்தார்.\n“அதோட மட்டுமில்லீங்க. கலியாணம் ஆனவங்கதான் வீடுகட்டலாம்னு வேற சொல்றாங்க. போறாததுக்கு, பொறக்கற ஒரொரு குழந்தைக்கும் ஒரு வீடு கட்டிக்கொடுக்கணும்னும் ரூல் போட்டாச்சு.” காமாட்சி தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள்.\n“இது பிற்போக்குத்தனம். திருமணம் செய்துகொண்டுதான் வீடு கட்டவேண்டுமா இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான, பகுத்தறிவுக்கு ஒப்பாத சட்டதிட்டங்களால்தான் நாடு முன்னேறாமல் நிற்கிறது. மேலை நாடுகளில் இப்படிப்பட்ட சட்டங்கள் இல்லை. அதனால்தான் அங்கு வீட்டுப் பற்றாக்குறை இல்லை இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான, பகுத்தறிவுக்கு ஒப்பாத சட���டதிட்டங்களால்தான் நாடு முன்னேறாமல் நிற்கிறது. மேலை நாடுகளில் இப்படிப்பட்ட சட்டங்கள் இல்லை. அதனால்தான் அங்கு வீட்டுப் பற்றாக்குறை இல்லை” என்று சிங்கமாக முழங்கினார் சிங்காரவேலர்.\n“அதுசரி, அங்கே ரெண்டுபேர் சேர்ந்து வீட்டைக் கட்ட ஆரம்பிக்கறாங்களாம். வேண்டாம்னா இடிச்சுப் போட்டுப் போயிடறாங்களாமே” என்று வினவினார் தேவநாயகம்.\n“இங்கிட்டு மட்டும் என்ன வாழுதாம் கண்ணாலம் கட்டாம வூட்டக் கட்ட ஆரம்பிச்சுடறாங்க. அப்பால, சட்டத்துக்குப் பயந்துகினு இடிச்சுத்தள்ளிடறாங்க. இன்னும் சிலபேரு கட்டின வூட்டை வுட்டுட்டு ஓடியே போயிடறாங்க.” முனியாண்டி தூரத்தில் இருந்து கத்தினான்.\n யாராவது வந்து குடி இருக்கலாமில்ல” இது அப்துல்லா. அதை தேவநாயகமும், ஸ்ரீநிவாசும் ஆமோதித்தார்கள்.\n“அதனால்தான் இந்த மூடத்தனமான, குருட்டுத்தனமான சட்டதிட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும், உடைத்தெறியப்பட வேண்டும் என்கிறேன். விரைவிலேயே ஒரு போராட்டமும் நடத்தலாம் என்று இருக்கிறேன்.” மேடைப்பேச்சுத் தொனியில் மீண்டும் முழங்கினார் சிங்காரவேலர்.\n“ஊரோட ஒத்து வாழவேணும், இல்லையா இப்படி எதுக்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம்னா எப்படி இப்படி எதுக்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம்னா எப்படி சட்டம் போட்டவங்க இதெல்லாம் தெரியாமலா போட்டிருக்காங்க. நினைச்சவங்க நினச்ச்போதேல்லாம், கண்ட இடத்திலே, ஒரு விதிமுறை இல்லாம விடுகட்டினா அதுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டாமா சட்டம் போட்டவங்க இதெல்லாம் தெரியாமலா போட்டிருக்காங்க. நினைச்சவங்க நினச்ச்போதேல்லாம், கண்ட இடத்திலே, ஒரு விதிமுறை இல்லாம விடுகட்டினா அதுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டாமா” என்று கனிந்த குரலில் கேட்டார் கல்யாணராமன்.\n“ரெண்டுபேர், ரெண்டுபேர்னா, என்னைமாதிரி ரெண்டுசின்னப்பசங்க வீடுகட்டலாமா” திடுமென்று அங்கேவந்து குதித்து, கேள்வியைக் கேட்ட சுரேஷ் ஓடியே போய்விட்டான்.\n“என்னது, இந்தக் குழந்தை திடும்திடும்னு வந்து நின்னு, கேள்வியைக் கேட்டுட்டு ஓடியே போயிடறது” என்று முகத்தை தோளில் இடித்துக்கொண்டாள் அம்புஜம் மாமி.\n“சும்மா குழந்தையைத் திட்டதீங்க, மாமி. அதுக்கென்ன தெரியும் குட்டியும், நாயும் குடிபோன இடத்தை விட்டு வருமா குட்டியும், நாயும�� குடிபோன இடத்தை விட்டு வருமா” என்று சமாதானம் சொன்னார் வரதராஜூலு.\n என்னைத் திட்டாதீங்க மாமி. மாமா, நீங்களே சொல்லுங்க. என்னைமாதிரிச் சின்னப்பசங்க ஏன் வீடு கட்டுக்கூடாது” கல்யாணராமனின் கையைபிடித்து உலுக்கினான் சுரேஷ்.\n“அதுக்கு வயசு வரணும். நீ சின்னப்பையன் இல்லையா. உனக்கு வீடு கட்டத் தெரியாது.” என்று இருக்கும் இடத்திலிருந்தே சுருக்கமாகச் சொன்னார் ஸ்ரீநிவாஸ்.\n” என்று சிரித்த சுரேஷ், வழக்கப்படி கண்ணிமைக்கும் நேரத்திற்குள் காணாமல்போய்விட்டான்.\nதூரத்தில் ஒரு பனிபடர்ந்த மலையின்மேலே கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்தில் எதோ ஒன்று தெரிந்தது. உருவம் புலப்படாத பலர் அந்த மலையின் மீது ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள். சிலர் அங்கிருந்து உருண்டு விழுந்து கூட்டமாக நின்று கத்திக்கொன்றிருந்தவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அவர்களில் பலர் எங்கோ போவதும், அதற்கும் அதிகமானவர் அங்கு வந்து சேர்ந்து கொள்வதுமாக இருந்தது.\nஇதை வியப்புடன் பார்த்த சரஸ்வதி, “ஏன் அந்த மலையில் ஏறிப்போகிறார்கள் ஏன் உருண்டு விழுகிறார்கள்\n அந்த மலைமேலதாங்க ஒரு பெரிய நகரம் இருக்குது. அங்கே ரொம்ப வசதியான வீடுக இருக்காப்பல. தோட்டம், துரவு, மத்த வசதிக்கெல்லாம் கொறச்சலே இல்லீக. அங்கிட்டு வீடு எத்தன காலமானாலும் அப்படியே புதிசா இருக்குமாங்க.” என்று சொன்னார் அப்துல்லா.\nஇல்லை என்பதுபோல தலையைக் குறுக்கவாட்டில் ஆட்டினார்.\n“நாம் இங்கு வீட்டை எப்படி வைத்துக்கொள்கிறோம் என்று கணக்கு எடுக்கப்படுகிறது. அதைப் பொறுத்து அங்கு வீடுகள் கொடுக்கப்படுகின்றன. வீட்டை ஒழுங்காக வைத்துக்கொள்ளாமல் பாழடையவோ, சேதமாகவோவிட்டவர்கள் உருட்டித் தள்ளப்படுகிறார்கள்” என்று தனக்குத் தெரிந்ததைத் சொன்னார் தேவநாயகம்.\n” இந்தமுறையும் கேள்வியை எழுப்பியவர் சிங்காரவேலர்தான்.\n“உங்ககிட்டே இருக்கிறது என்பதால் அது உண்மையா அதில் எழுதி இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டுமா அதில் எழுதி இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டுமா” சிங்காரவேலர் அதட்டும் குரலில் கேட்டார்.\n“மாமா, நீங்க எதையும் ஒப்புக்க மாட்டேங்கறீங்களே எதை ஒப்புக்குவீங்க” பின்னாலிருந்து சுரேஷ் கேட்டது சிங்காரவேலரைத் திடுக்கிடவைத்தது.\n“நான் என் அறிவையும், கண்ணால் காணுவதையும், காதால் கேட்பதையும், தகுந்த சான்றுகளுடன் சொல்வதையும்தான் ஒப்புக்கொள்வேன். அதுசரி, நீ என்ன பெரிய மனிதன்மாதிரி என்னைக் கேள்வி கேட்கிறாய்” அவர் குரல் உஷ்ணமாக இருந்தது. ஒரு சிறுவன் தன்னை மடக்குவது மாதிரி கேள்வி கேட்பதா என்ற எரிச்சலலும், கோபமும் அவர் குரலில் கலந்திருந்தன.\n“தம்பி சரியாத்தானே கேக்குறான். நீ ஏன் சாரு சும்மா வெடய்க்கிறே யாரு எதைச் சொன்னாலும் நீதான் குறுக்கே வந்து அது சரியில்லே, இது சரியில்லேங்கறே. நீதான் சொல்லேன், பாப்பம். அந்த மலைகப்பால என்னதான் கீது யாரு எதைச் சொன்னாலும் நீதான் குறுக்கே வந்து அது சரியில்லே, இது சரியில்லேங்கறே. நீதான் சொல்லேன், பாப்பம். அந்த மலைகப்பால என்னதான் கீது” முனியாண்டி தூரத்தில் இருந்து கத்தினாலும் எல்லோரின் காதிலும் அது ஒலிக்கத்தான் செய்தது.\n” பல குரல்கள் ஒலித்தன.\n“அங்கே போய்ப் பார்க்காதவரை நாம் ஒன்றும் சொல்ல முடியாது. நாம் காண்பதெல்லாம் வெறும் மனப் பிரமை. கண்ணைக்கூசும் வெளிச்சம் பலவிதமான இல்லாத தோற்றங்களை உண்டுபண்ணுகிறது.” சிங்காரவேலர் தான் சொல்வதுதான் சரி என்பதுபோன்ற திட்டவட்டமான் குரலில் அறிவித்தார்.\n“ஒரு விதத்திலே அப்துல்லா சொன்னதோ, தேவநாயகம் சொன்னதோ சரியாக இருக்கலாம். அதுனால, நாம அங்கே என்ன இருக்குன்னு மனசை ஒருநிலைப்படுத்தி யோசித்தால் எல்லாம் விளங்கும்.” என்றார் கல்யாணராமன்.\n” என்று கேட்டாள் அம்புஜம் மாமி.\n“நீங்க சொல்றது புதிர்போடறமாதிரி இருக்கு.” இது சரஸ்வதி.\n“ஒண்ணைப் பார்க்காதாதுனாலே அது இல்லேன்னு நம்ம சிங்காரவேலர் சொல்றார். அந்த மலைலே ஏறி வெளிச்சத்திலே போய் மறையரவங்க யாரும் திரும்பி வரதாக் காணோம். மலைலேந்து உருண்டு விழறவங்க தூரத்திலே வீடு வேணும்கற கூட்டத்தில கலந்துடறாங்க. அதைப் பார்த்து நாம நம்ம மனசுக்குத் தோணினதைச் சொல்றோம்.” என்று அனைவர் சொன்னதையும் சுர்க்கிச் சொன்னார் வரதராஜுலு.\n“நான் மேலே சொல்றேன்.” என்று துவங்கினார் ஸ்ரீநிவாஸ். “மலைக்கு மேல என்ன இருக்குன்னு தெரியாம வெளிச்சம்தான் நம்ம கண்ணை மறைக்குது. அந்தக் கூச்சம் தெரியாம இருக்க ஒரு நல்ல கருப்புக்கண்ணாடியை மாட்டிக்கிட்டா அங்கே என்ன இருக்கும்னு தெரியும் இல்லையா\n இங்கேந்து பார்த்தா தெரியற விஷயமா இது” சரஸ்வதியிடமிருந்து கேள்வி பிறந்தது.\n நாமளும் அந்தக் கூட்டத்தோட சேந்துக்கினு போய்ப்பாத்தாத்தான் இன்னா கொறஞ்சா பூடும்” முனியாண்டியின் குரல் காதில் விழுந்த அடுத்தகணமே சுரேஷின் குரல் பெரிதாகக் கேட்டது.\n“பை, பை, அம்மா, மாமா, மாமி, எல்லோருக்கும், பை,பை. நான் வரேன். உங்க எல்லோரோட வீடுகளும் இடிஞ்சு போயிடுத்து. பை, பை” உற்சாகமாகக் கையை ஆட்டிவிட்டு ஒடி மறைந்தான் சுரேஷ்.\nமுனியாண்டி மட்டும் மலையில் ஏறும் கும்பலில் இருந்தான். மற்றவர்கள் வீடில்லாமல் கூச்சலிடும் கும்பலில் தாங்கள் இருக்கக் கண்டார்கள்.\n கார் ஆக்சிடென்ட்லேந்து கொண்டுவந்தவங்கள்ல இந்தப் பையன் சுரேஷ் மட்டும்தான் பிழைச்சுக்கிட்டான். அவனுக்கு வைட்டல் சைன்ஸ் போயிட்டுபோயிட்டு வந்துட்டே இருந்திச்சு. நினைவும் வந்துவந்து போயிட்டே இருந்துது. கண்ணைத் திறந்துட்டான். இப்ப அவனது எல்லாம் ஸ்டெடியாக ஆயிடுச்சு. இதயத் துடிப்பு, சுவாசம் எல்லாம் நார்மல்.” என்று நர்ஸ் டாக்டரிடம் தொலைபேசியில் சொன்னாள்.\n“ஆக்சிடென்ட் ஆன மினிபஸ்லேந்து கொண்டுவந்த அத்தனை பெரும்…. பேரைப் படிக்கறேன், டாக்டர் – ஸ்ரீநிவாஸ், காமாட்சி, அப்துல்லா, தேவநாயகம், அம்புஜம், முனியாண்டி, சரஸ்வதி, கல்யாணராமன், வரதராஜுலு, சிங்காரவேலர் – இவங்க யாரும் பிழைக்கலை. ஒரு நிமிஷம் முன்னாலேதான் ஒருத்தருக்கு அப்பரம் ஒருத்தரா சில செகண்ட்ஸிலேயே போயிட்டாங்க…”\nSeries Navigation ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. \nமவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.\nசூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை\nரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை\nசூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன \nஅப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…\nஇலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்\nபுறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்\nதமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு\nதொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்\nவைரமணிக் கதைகள் – 12 கறவை\nஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…\nநான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2\nஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. \nPrevious Topic: சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி\nNext Topic: ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. \nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்த���கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/10115614/1236508/Boney-Kapoor-Happy-about-Ajiths-Nerkonda-Paarvai.vpf", "date_download": "2019-06-16T21:25:59Z", "digest": "sha1:2QBTMDHORLIKVS6TE4Q33DDGUL4FJWBB", "length": 15743, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அஜித்துக்காக 3 ஆக்‌ஷன் கதைகளை தேர்வு செய்திருக்கும் போனி கபூர் || Boney Kapoor Happy about Ajiths Nerkonda Paarvai", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅஜித்துக்காக 3 ஆக்‌ஷன் கதைகளை தேர்வு செய்திருக்கும் போனி கபூர்\n`நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அஜித்துக்காக 3 ஆக்‌ஷன் கதைகளை தேர்வு செய்து வைத்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். #NerkondaPaarvai #AjithKumar\n`நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அஜித்துக்காக 3 ஆக்‌ஷன் கதைகளை தேர்வு செய்து வைத்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். #NerkondaPaarvai #AjithKumar\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் முடிந்தது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.\nஇதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனி கபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,\nஅஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போனேன், அவர் விரைவில் இந்தி படமொன்றில் நடிப்பார் என்று நம்புகிறேன். அவருக்காக 3 ஆக்ஷன் கதைகளை கேட்டு வைத்திருக்கிறேன். அதில் ஒன்றுக்காவது அவர் சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan #BoneyKapoor\nNerkonda Paarvai | நேர்கொண்ட பார்வை | அஜித் குமார் | எச்.வினோத் | போனி கபூர் | யுவன் ஷங்கர் ராஜா | ஷ்ரத��தா ஸ்ரீநாத் | வித்யா பாலன்\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nசர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\nதுருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தின் டீசர் வெளியானது\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nகண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்\nநான் பண்ணின தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் - அஜித் ஒருத்தர் மேல விஸ்வாசத்தை காட்ட இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்திறீங்க - நேர்கொண்ட பார்வை டிரைலர் நேர்கொண்ட பார்வை படக்குழுவின் முக்கிய அறிவிப்பு சீனாவில் கால் பதிக்க இருக்கும் அஜித் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் பாலிவுட் பிரபலம் அஜித் படத்தின் மூலம் தமிழுக்கு வரும் பிரபலம்\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி ரஜினியுடன் மோத தயாராகும் விஜய் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை நடிகர் சங்க தேர்தல் : கமலிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/08/10/10489/?lang=ta", "date_download": "2019-06-16T20:36:33Z", "digest": "sha1:4DWILK224QYQU46T2R3ETQE74AABNCZW", "length": 12175, "nlines": 83, "source_domain": "inmathi.com", "title": "விடைபெற்ற கர்நாடக இசைக் கலைஞர் கீதா பென்னட்… ! ஒரு சங்கீத நிபுணரின் தகுதிவாய்ந்த வாரிசு | இன்மதி", "raw_content": "\nவிடைபெற்ற கர்நாடக இசைக் கலைஞர் கீதா பென்னட்… ஒரு சங்கீத நிபுணரின் தகுதிவாய்ந்த வாரிசு\n1990களில் ஒருநாள் காலை, வானொலியில் இசையரங்கம் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் கேட்க ஆரம்பிப்பதற்குள் நிகழ்ச்சி தொடங்கிவிட்டிருந்தது. வீணைக் கச்சேரியில் யாரோ தானம் இசைத்துக் கொண்டிருந்தார். அளவாகவும் அழுத்தமாகவும் ஒலித்த அந்த காம்போஜி ராக தானம் என்னை பெரிதும் கவர்ந்தது. வாசிப்பை வைத்து இந்தக் கலைஞரை அதுவரை நான் கேட்டதில்லை என்று மட்டும் புரிந்தது. மிகுந்த ஆர்வத்துடன் கச்சேரியை தொடர்ந்து கேட்டேன். கடைசியில் வந்த அறிவிப்பிலிருந்து அன்று வாசித்தவர் கீதா பென்னட் என்பதை அறிந்துகொண்டேன்.\nபின்னாளில் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு வளர்ந்த போது சங்கீத கலாநிதி டாக்டர். எஸ். ராமநாதனின் இசையும் மற்ற பங்களிப்புகளும் என்னை பெரிதும் ஈர்த்தன. சிலப்பதிகாரத்தில் அவர் செய்திருந்த ஆராய்ச்சியைப் பற்றி பல குறிப்புகள் கிடைத்தாலும் அவரது ஆராய்ச்சியைப் புத்தகமாக எங்கும் காண முடியவில்லை. 2001-ல் மேற்படிப்புக்காக அமெரிக்காவில் இருந்த போது இணைய வழியாக நான் கீதா பென்னட்டை தேடி பிடித்தேன். அசட்டு தைரியத்தில் அவரை அழைத்து அந்தப் புத்தகம் கிடைக்குமா என்று விசாரித்தேன். முகமறியா ஒருவரிடமிருந்து அவர் அந்த அழைப்பை எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.\nமின்கோப்பாக்குவது இன்று போல் அன்று அத்தனை சுலபமாக இல்லை. அதனால் தன்னிடம் இருந்த ஒரே பிரதியை அனுப்பத் தயங்கினார். அதுதான் நான் அவரிடம் பேசிய ஒரே தருணம்.\nநாட்பட எனக்கு டாக்டர். எஸ். ராமநாதன் என்ற ஆளுமையின் மேலிருந்த ஈர்ப்பு கூடிக் கொண்டே போனது. அவரது மற்ற உறவினர்கள், மாணவர்கள், ரசிகர்கள் என்று பலரிடம் அவரைப் பற்றி உரையாடி அறிந்து கொள்ள முடிந்தது.\nசில மாதங்களுக்கு முன், டாக்டர். எஸ். ராமநாதனின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரின் மகள் கீதா பென்னட் எழுதிய கட்டுரையை ஹிந்து நாளிதழில் படிக்கும் வாய்ப்புகிட்டியது. ஆத்மார்த்தமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரை என்னை இன்னும் அறிந்து கொள்ளத் தூண்டியது. நான் கீதா பென்னட்டை சந்தித்து இன்னும் பல நுணுக்கங்களை தெரிந்துகொள்ள விழைந்தேன்.\nஅதற்காக அவரது மருமகளை தொடர்பு கொண்டேன். அப்போதுதான் புற்று நோயுடன் நீண்ட காலமாக கீதா போராடி வருவதை அறிந்துகொண்டேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவரை சந்திப்பது இயலாத காரியம் என்று உணர்ந்து கொண்டேன்.\nசில வாரங்களில் அவர் தன் தந்தையின் நினைவாக நடந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்தார்.\nதன் தந்தைக்கு அஞ்ச��ி செலுத்தும் வகையில் ஒரு கச்சேரி செய்தார். அன்று அவர் வாசித்த செஞ்சுருட்டி வர்ணம் (தியாகராஜரின் பெயரில் டாக்டர். எஸ். ராமநாதன் இசையமைத்து அனேகமாக இந்த ராகத்தில் அமைந்திருக்கும் ஒரே வர்ணம்) இன்றும் என் காதை நிறைத்துக் கொண்டிருக்கிறது. 50க்கு மேற்பட்ட கீமோ சிகிச்சைகளைக் கடந்தும் டாக்டர். ராமநாதனின் நூற்றாண்டில் தன் தந்தையின் பாடாந்திரத்தை பதிவு செய்யும் எண்ணத்தில் கீதா யூடியூபில் ஒரு முயற்சியை முன்னெடுத்தார். குறைந்த பட்சம் நூறு பாடல்களையாவது பாடி/வாசித்து வலையேற்ற தீர்மானித்திருந்தார்.\nஅந்த வீடியோக்களில் அவர் உடல்தளர்ர்ச்சியை காண முடிந்தாலும், பாட்டை பாடும் போது அவருக்குள் புத்துணர்வு ஏற்பட்டு பாட்டுடன் சேர்ந்து அவரும் மிளிர்வதை காணொளியில் கண்டுகொள்ள முடிகிறது.\nஅவர் கனவு முழுமை பெறாமல் போனது நமது துரதிர்ஷ்டம். அவர் கனவை டாக்டர் ராமநாதனின் குடும்பத்தினரும் மற்ற மாணவர்களும் சேர்ந்து பூர்த்திச் செய்ய முயலலாம்.\nபோய் வாருங்கள் கீதா. உங்களை ஒரேயொரு முறையேனும் நான் சந்தித்திருக்கலாம்….\nகிறிஸ்தவத்திற்கு கர்நாடக இசை புதிதல்ல - விளக்குகிறார் இசையமைப்பாளர் ஷியாம்\nகுரு வணக்கம்: மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பற்றி கீ போர்டு சத்யா நினைவலைகள்\nரீ-ரிக்கார்டிங்க் அரசன் இளையராஜாவிற்கு அன்னக்கிளி படத்தில் இடிபோல் வந்த தடை\nசைவ உணவு உண்பவர்கள் நாகஸ்வரத்தைக் கையில் எடுக்க முடியுமா\nவெற்றிக்கொடி கட்டிய எஸ்.பி.பி. இளையராஜா கூட்டணி\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › விடைபெற்ற எழுத்தாளர் கீதா பென்னட்… ஒரு போராளியின் அன்பு மகள்\nTagged: கர்நாடக இசை, கீதா பென்னட்\nவிடைபெற்ற எழுத்தாளர் கீதா பென்னட்… ஒரு போராளியின் அன்பு மகள்\n1990களில் வானொலியில் இசை நிகழ்ச்சி ஒன்றை கேட்டேன். என்னால் பாதியில் இருந்துதான் அந்த நிகழ்ச்சியை கேட்க முடிந்தது. அதற்குள் வாசிப்பு (தனம்) தொடங்கி விட\n[See the full post at: விடைபெற்ற எழுத்தாளர் கீதா பென்னட்… ஒரு போராளியின் அன்பு மகள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/michael-vaughan-picks-his-best-combined-xi-for-the-tournament", "date_download": "2019-06-16T20:40:23Z", "digest": "sha1:77Q77MVDODB3ATS2RIUNVSADHXIH6WYW", "length": 14793, "nlines": 319, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மைக்கேல் வாகனின் 2019 ஆண்டிற்கான கலப்பு உலகக் கோப்பை XI", "raw_content": "\nதற்போதைய நடைபெறவிருக்கும் 2019 உலகக் கோப்பைக்கான தனது கலப்பு கனவு அணியை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் வெளியிட்டுள்ளார். ஓடிஐ கிரிக்கெட்டின் டாப் 2 பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, மற்றும் ரோகித் சர்மா இந்த கலப்பு XIல் இடம்பெற்றுள்ளனர்.\n2019 உலகக் கோப்பை தொடர் மே 30 அன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்க உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இவ்வருட சீசன் மிகவும் சிறப்பான மற்றும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த உலக கோப்பை வரலாற்றில் 14 அணிகளை பங்கேற்க அனுமதிக்கும். ஆனால் தற்போது ஓடிஐ தரவரிசையில் டாப் 10 அணிகள் மட்டுமே உலகக் கோப்பை தொடரில் இடம்பெற செய்துள்ளது. அதனால் ஒவ்வொரு போட்டியும் மிகவும் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் வசம் ஏற்படுத்தும்.\n2019 உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.\nபிபிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியதாவது,\nஎன்னுடைய காலகட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு சிறந்த காலமாக இருந்தது 1992 வருடமாகும். அந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை நான் என்னுடைய இளம் வயதில் கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது கண்டேன். 2017 சேம்பியன் டிராபியில் மற்றொரு முறை சிறந்த இங்கிலாந்து அணியை மீண்டும் கண்டுள்ளேன். சேம்பியன் டிராபியில் இங்கிலாந்து அரையிறுதியில் வெளியேறியிருந்தாலும், அந்த தருணத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இங்கிலாந்து அணிக்கு அமைந்துள்ளது.\nமேலும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் 2019 உலக கோப்பையில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ஆட்டத்திறனை வைத்து தனது கலப்பு XI ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அணியில் ரோகித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளனர். இவர்களை தொடர்ந்து விராட் கோலி மற்றும் பாபர் அஜாம் அடுத்த இரு பேட்ஸ்மேன்களாக இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பங்கில் ஜாஸ் பட்லரை தேர்வு செய்துள்ளார். எம்.எஸ்.தோனியை அவர் கண்டுகொள்ளவில்லை. ஆச்சரியமளிக்கும் விதமாக மற்ற அணிகளில் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் இருந்தும் பென் ஸ்டோக்ஸை தனது உலகக் கோப்பை அணிகளில் ஆல்-ரவுண்டராக தேர்வு செய்துள்ளார்.\nசுழற்பந்து வீச்சில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷதாப் கான் மற்றும் இங்கிலாந்தின் அடில் ரஷித் இடம்பெற்றுள்ளனர். உலகின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை 12வது வீரராக மைக்கேல் வாகன் தேர்வு செய்துள்ளார். பேட் கமின்ஸ், ஜாஸ்பிரிட் பூம்ரா, டிரென்ட் போல்ட் ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.\nமைக்கேல் வாகனின் கனவு XI: ரோகித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, பாபர் அஜாம், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷித், ஷதாப் கான், பேட் கமின்ஸ், ஜாஸ்பிரிட் பூம்ரா, டிரென்ட் போல்ட். 12வது வீரர்: ரஷீத் கான்\n2019 உலகக் கோப்பையின் தொடக்க போட்டியில் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடம் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது\nஉலகக் கோப்பை 2019: ஒருங்கிணைந்த இந்தியா-பாகிஸ்தான் xi\n2019 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பில்லாத 7 வீரர்கள்\nஒரெயொரு உலகக் கோப்பை போட்டியில் மட்டும் பங்கேற்ற 3 கிரிக்கெட் வீரர்கள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\n2019 உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய டேல் ஸ்டெய்ன்\nஉலகக் கோப்பை போட்டியில் விளையாடமலே வெற்றி பெற்ற அணியில் இருந்த 2 முக்கிய வீரர்கள்\nஉலகக் கோப்பை 2019 : ஓடிஐ இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் சாதனையை உடைக்க காத்திருக்கும் 4 வீரர்கள்.\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-4-players-who-can-break-sachin-tendulkar-s-record-of-most-runs-in-a-single-edition", "date_download": "2019-06-16T21:06:21Z", "digest": "sha1:Q7SJKK73MCXIT7YO4P4UU7AZDMU3Z6BF", "length": 16854, "nlines": 320, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள 4 கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஐசிசி நடத்தும் உலகக் கோப்பை திருவிழாவை உலகில் உள்ள அனைத்து மக்களாலும் அதிகம் விரும்பப்படும் தொடராக வலம் வருகிறது. 12வது உலகக் கோப்பை சீசன் மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்வருடம் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்று உள்ளன.\nஇதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை தொடரிலும் பேட்ஸ்மேன்களுக்கே அதிக சாதகமாக அமைந்துள்ளது. பௌலர்களுக்கு அதிக நெருக்கடியை கடந்த கால உலகக் கோப்பை தொடரில் பேட்ஸ்மேன்கள் ஏற்படுத்தியுள்ளனர். உலகக் கோப்பை தொடரில் சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்திய முன்னணி வீரர்களாக சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா ஆகியோர் திகழ்கின்றனர்.\nசச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அத்துடன் 2003 உலகக் கோப்பை தொடரில் 673 ரன்களை குவித்து அதிக ரன்களை ஒரு உலகக்கோப்பை சீசனில் விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 16 வருடங்கள் ஆகியும் இதுவரை இந்த சாதனையை யாரும் முறியடித்தது இல்லை. இருப்பினும் 2019 உலகக் கோப்பை புதிய வடிவமைப்பில் அமைக்கப்பட்டு உலகில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்கள் உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள காரணத்தால் இந்த சாதனை முறியடிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nநாம் இங்கு ஒரு உலகக்கோப்பை சீசனில் அதிக ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள 4 வீரர்களை பற்றி காண்போம்.\nஅதிரடி வலது கை பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ் 2019 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பங்கேற்று 10 போட்டிகளில் விளையாடி 55.62 சராசரியுடன் 445 ரன்களை குவித்துள்ளார். கடந்த இரு வருடங்களாக ஜானி பேர்ஸ்டோவ் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கிறார். 2017ஆம் வருடம் ஜானி பேர்ஸ்டோவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான வருடமாக அமைந்துள்ளது. 10 போட்டிகளில் பங்கேற்று 106.80 சராசரியுடன் 534 ரன்களை விளாசினார். இதில் 2 சதங்கள் அடங்கும். 2018ல் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கி 46.59 சராசரி மற்றும் 4 சதங்களுடன் 1025 ரன்களை குவித்துள்ளார்.\nதற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் ஜானி பேர்ஸ்டோவ் இங்கிலாந்து உலகக் கோப்பையில் ஒரு முண்ணனி வீரராக வலம் வருகிறார். இவர் தற்போது 40 சராசரியுடனும், மற்றும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவராக திகழ்கிறார். உலகக் கோப்பை தொடரில் வலது கை பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ் எதிரணி பௌலர்களுக்கு தனது பேட்டிங்கில் பெரும் தலைவலியை ஏற்படுத்துவார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் ஜானி பேர்ஸ்டோவ்.\nஉலகக் கோப்பை தொடரில் கிறிஸ் கெய்ல் பங்கேற்றாலே அதிகம் கவணிக்கப்பட கூடிய வீரராக திகழ்வார். கடந்த உலகக் கோப்பை சீசனில் இரட்டை சதம் விளாசி உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முதலாக இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் கிறிஸ் கெய்ல், டாப் ஆர்டரில் எதிரணி பௌளர்களுக்கு கடும் நெருக்கடியை அளிப்பார்.\nசமீபத்தில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 6 போட்டிகளில் பங்கேற்று 94.80 சராசரி மற்றும் 135.42 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 474 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். கிறிஸ் கெய்ல் தனது சிறப்பான ஆட்டத்தை உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக அளித்து கோப்பையை வெல்ல பாடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகிறிஸ் கெய்லிற்கு காயம் ஏதும் ஏற்படாமல் தொடர்ந்து 2019 உலகக் கோப்பை தொடரில் அனைத்து லீக் போட்டிகளிலும் பங்கேற்றால் கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்களை முறியடிப்பார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கர்\nஉலகக் கோப்பை வரலாற்றில் மூன்று ஆச்சரியமான சாதனைகளை படைத்துள்ள இந்திய வீரர்கள்\nஉலகக் கோப்பை 2019 : ஓடிஐ இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் சாதனையை உடைக்க காத்திருக்கும் 4 வீரர்கள்.\nஉலகக் கோப்பை வரலாறு: உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\n2019 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்ளை விளாச வாய்ப்புள்ள 4 வீரர்கள்\nஉலகக் கோப்பைத் தொடரில் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர்\n2019 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக விராட் கோலி முறியடிக்கவுள்ள வரலாற்று சாதனை\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\n2019 உலகக் கோப்பை தொடரிலும் முறியடிப்பதற்கு மிகக் கடினமான நான்கு உலகக்கோப்பை சாதனைகள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் கேப்டனாக அதிக போட்டிகளில் பங��கேற்ற 3 வீரர்கள்\n2019 உலகக் கோப்பையில் தனது முதல் இரட்டை சதத்தினை விளாச வாய்ப்புள்ள 4 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-4-reasons-why-afghanistan-have-faltered-so-far-1", "date_download": "2019-06-16T20:53:48Z", "digest": "sha1:DNV642DKHFXUC7TR7VSPEX5V3QF3OQPB", "length": 16166, "nlines": 320, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் பலவீனத்திற்கான 4 காரணங்கள்", "raw_content": "\nஆப்கானிஸ்தான் 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் ஒரு நல்ல இடத்தில் உள்ளது. ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்திய அணிக்கு அடுத்ததாக சிறந்த அணியாக திகழ்கிறது. ஆனால் ஐசிசி 2019 உலக கோப்பை தொடரில் இதுவரை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிறந்த ஆட்டத்திறனை ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தவில்லை.\nநாம் இங்கு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்திற்கான 4 முக்கிய காரணங்களை காண்போம்.\n#1 அஸ்கர் ஆஃப்கானை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது\nஉலகக் கோப்பை தொடங்க சரியாக 2 மாதங்களுக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யாரும் எதிர்பாராத ஒரு முடிவு ஒன்றை எடுத்தது. அதன்பின் ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த அஸ்கர் ஆஃப்கானை நீக்கிவிட்டு குத்புதீன் நைபை புதிய கேப்டனாக நியமித்தது.\nஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த கேப்டனாக அஸ்கர் ஆஃப்கான் திகழ்ந்துள்ளார். இவரது தலைமையில் 53 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணி 31 போட்டிகளில் வென்றுள்ளது. ஜீம்பாப்வேவில் நடந்த 2019 உலகக் கோப்பை குவாலிஃபையரில் அஸ்கர் ஆப்கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று 2019 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. தனது சிறப்பான கேப்டன்ஷீப்புடன் சேர்த்து தன்னுடைய பங்களிப்பையும் அணிக்கு அளித்துள்ளார்.\nஇவரது பேட்டிங் மற்றும் களத்தில் அஸ்கர் ஆப்கான் எடுக்கும் சிறந்த முடிவுகள் ஆப்கானிஸ்தான் அணிக்கு சரியாக இருக்கும். ஆனால் தற்போது இவர் ஆப்கானிஸ்தான் அணியில் கூட இடம்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅஸ்கர் ஆப்கானின் பேட்டிங் சராசரி 23 ஆனால் ஆவருக்கு மாற்று வீரராக அணியில் இடம்பெற்றுள்ள வீரரின் சராசரி 21 ஆகும். இது அந்த அணிக்கு அமைந்துள்ளத மிகப்பெரிய இழப்பு மற்றும் ரசிகர்க��ிடையே சந்தேகமும் ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எதற்காக எடுத்தார்கள் என தற்போது வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திலும் அரசியல் புகுந்துள்ளது என ரசிகர்கள் கணித்துள்ளனர்.\n#2 ரஷீத் கான் மற்றும் முகமது நபிக்கு அதிக வேலைப்பளு\nஅதிக கிரிக்கெட் போட்டிகள் விளையாடினால் வீரர்களின் ஆட்டத்திறன் மேம்படும் என்பது ஐதீகம். இருப்பினும் இது பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை கணிக்க அளிக்கப்பட்ட வாய்ப்பாக இருக்கும் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.\nஇந்த சிக்கலுக்கு முகமது நபி மற்றும் ரஷீத் கான் தற்போது உள்ளாகியுள்ளனர். இவர்கள் இருவரும் உலகெங்கும் நடைபெறும் பிரபல டி20 தொடர்களான ஐபிஎல், பிக்பேஸ், கரேபியன் பிரிமியர் லீக் போன்றவற்றுள் பங்கேற்றனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து ஓய்வின்றி தங்களது கிரிக்கெட்டை விளையாடி வந்தனர். இதற்கு முதன்மை காரணம் அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதற்காகத்தான்.\nஆனால் 2015 உலகக் கோப்பை தொடரில் அவர்களது ஆட்டத்திறன் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றே கூற வேண்டும். குறிப்பாக இவர்கள் இருவரது பௌலிங் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்யும் அளவிற்கு இல்லை.\nஅடுத்தாக முகமது நபி மற்றும் ரஷீத் கானின் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் சரியாக கணித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் விளைவாக ஆப்கானிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது நபி 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளனர். இருவரது பேட்டிங் சராசரி 9 ஆக உலகக் கோப்பையில் உள்ளது. இந்நிகழ்வு ஆப்கானிஸ்தான் அணியை பெரிதும் பாதித்துள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nகாயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய முகமது ஷெஷாத்\nஉலகக் கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர்களால் 4 முறை சதத்தை தவறவிட்ட சச்சின் டெண்டுல்கர்\n2019 உலகக் கோப்பையில் 5 அதிரடியான கிரிக்கெட் போட்டிகள்\nஉலகக் கோப்பையில் விளையாடாத 4 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்.\nஉலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்பதற்கான 4 காரணங்கள்\n2019 உலகக் கோப்பையில் தனது விருப்ப அணியை அறிவித்த யுவராஜ் சிங்\nஉலக கோப்பை 2019: இந்த உலகக் கோப்பையில், கவனிக்கத்தக்க சிறந்த 3 விக்கெட் கீப்பர்கள்...\n2019 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்ளை விளாச வாய்ப்புள்ள 4 வீரர்கள்\nகௌதம் காம்பீருக்கு உலகக் கோப்பையில் பிடித்தமான அணி ஆஸ்திரேலியா\nஉலகக் கோப்பை 2019 : ஓடிஐ இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் சாதனையை உடைக்க காத்திருக்கும் 4 வீரர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/11/blog-post_2.html", "date_download": "2019-06-16T21:19:18Z", "digest": "sha1:H25P43IRC53D4GGQVF64NKFWHCL5GM63", "length": 7554, "nlines": 232, "source_domain": "www.kalviseithi.org", "title": "அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித் துறை புதிய உத்தரவு - KALVISEITHI", "raw_content": "\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித் துறை புதிய உத்தரவு\nஅரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் குறைவாக உள்ள இடங்களில் ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதப்படி மாணவர் எண்ணிக்கையைவிட அதிக ஆசிரியர்கள் உள்ளனர். குறிப்பாக, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டிய நிலையில் பல பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். இதையடுத்து, அதிகமாக உள்ள ஆசிரியர்கள், அங்கிருந்து மாற்றப்பட்டு, தேவை உள்ள பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர்.\nஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற இடமாறுதல் செய்ய முடியவில்லை. எனவே, உபரியாக ஆசிரியர்கள் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது அந்தப் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வு பெறுவோர் பணியிடத்தில் புதியவர்களை நியமிக்காமல் அரசிடம் ஒப்படைக்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nG.O.NO :- 249 | பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை\nஅறிவியல் அறிவோம்: - சீமைக் கருவேல மரங்களை ஏன் அழிக்கிறோம்\nதட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை \nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/33422-.html", "date_download": "2019-06-16T21:35:56Z", "digest": "sha1:OU4MRXXZRMGKGADKX7MPDBECMPSOW3PH", "length": 8383, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "நமது திரைத்துறைக்கு இன்று கருப்பு நாள்: வரலட்சுமி சரத்குமார் வருத்தம் | நமது திரைத்துறைக்கு இன்று கருப்பு நாள்: வரலட்சுமி சரத்குமார் வருத்தம்", "raw_content": "\nநமது திரைத்துறைக்கு இன்று கருப்பு நாள்: வரலட்சுமி சரத்குமார் வருத்தம்\nநமது திரைத்துறைக்கு இன்று கருப்பு நாள் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.\nநாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று (ஜூன் 10) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.\nகல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கியவர் கிரேசி மோகன். ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘மதில் மேல் மாது’ உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர்.\n‘சதிலீலாவதி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘காதலா காதலா’, ‘அருணாச்சலம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nகிரேசி மோகனின் மறைவு, திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், எழுத்தாளர் மற்றும் நடிகரான கிரிஷ் கர்னாட் மறைவும் திரைத்துறைக்குப் பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.\nஇந்நிலையில், “நமது திரைத்துறைக்கு ஒரு கருப்பு நாள் இன்று. ஒரே நாளில் இரண்டு அற்புதக் கலைஞர்களை இழந்திருக்கிறோம். அவர்கள் இழப்பு கண்டிப்பாக உணரப்படும். நமக்கு மிகப்பெரி�� இழப்பு. அவர்கள் விட்டுச்சென்ற மரபிலிருந்தும் திறமையிலிருந்தும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்” என ட்விட்டரில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.\nதரைக்கு வந்த தாரகை 17: காதலின் கைக்குட்டை\nகோடம்பாக்கம் சந்திப்பு: வானிலிருந்து வந்தவர்\nமற்றும் இவர்: ஜீரணிக்க முடியாத சினிமா வாழ்க்கை\nகிரேசி மோகனுக்கு எந்த நோயும் இல்லை; ஜூன் 10 அன்று நடந்தது என்ன - மாது பாலாஜி விளக்கம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா\nமதம், மொழியை வைத்து அரசியல் செய்பவர்களே என் படத்தின் வில்லன்கள்: ராஜு முருகன்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nநமது திரைத்துறைக்கு இன்று கருப்பு நாள்: வரலட்சுமி சரத்குமார் வருத்தம்\nபோடியில் யானை தாக்கி காவலாளி மரணம்: ஒருவர் படுகாயம்- 6 ஆண்டுகளில் 9 பேர் பலியான சோகம்\nபிரியாவிடை போட்டி அளிக்கிறோம்... ஆனால் யோ-யோ டெஸ்ட்டில் பாஸ் செய்யக் கூடாது என நிபந்தனை: பிசிசிஐ குறித்து யுவராஜ் சிங்\nபிரசவமான பெண்ணின் வயிற்றில் துணி: கடும் வயிற்று வலியால் ஸ்கேன் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/32591-.html", "date_download": "2019-06-16T20:59:06Z", "digest": "sha1:VJD3VDRO7COT7CPSY5AJWS5XKSZL53SB", "length": 12697, "nlines": 133, "source_domain": "www.kamadenu.in", "title": "கதை: பப்பியின் வீடு | கதை: பப்பியின் வீடு", "raw_content": "\nபப்பி தடுமாறியது. யார் யாரோ வந்து போய்க்கொண்டிருந்தனர். இரண்டு அடி முன்னால் போய் நின்றுகொண்டிருந்த ஆட்டோவின் மீது மோதியது.\n“நாய்க்குக் கண்ணு தெரியுதா பாரு... நின்னுக்கிட்டிருக்கிற ஆட்டோவில வந்து மோதுது… தள்ளிப் போ” என்று ஆட்டோ ஓட்டுநர் சத்தம் போட்டார்.\nபப்பி பயந்து நடுங்கியது. எந்தப் பக்கம் போக வேண்டும் என்று தெரியவில்லை. உடல் அரித்தது. அப்படியே உட்கார்ந்து முன்னங்காலால் சொறிந்துகொண்டது. முதுமையால் தளர்ந்து போயிருந்தது.\nபப்பிக்குப் பதினைந்து வயதாகிவிட்டது. ஒரு கண் பார்வை முழுவதுமாகத் தெரியவில்லை. ஒரு கண்ணில் பாதிப் பார்வை மட்டும் தெரிந்தது. பற்கள் உதிர்ந்துவிட்டன. மோப்ப சக்தியும் குறைந்துவிட்டது. குரலும் ஒடுங்கிவிட்டது. குரைப்பதற்காக வாயைத் திறந்தால் ஊளைச்சத்தமோ, முனகலோதான் வந்தது.\nஎப்படி இந்தத் தெருவுக்கு வந்தோம் என்று பப்பி யோசித்தது. பப்பியின் சொந்தக்காரர் நேற்று இரவு, பப்பியை ஒரு சாக்குப்பையில் வைத்து தூக்கிக்கொண்டு வந்தார். இந்தத் தெரு மூலையில் பையோடு வைத்து விட்டுப் போய்விட்டார்.\nகாலையில் வாகனச் சத்தம் கேட்டுதான் பப்பி கண்விழித்தது. பப்பி இளமையில் சுறுசுறுப்பாக இருக்கும். ஓர் இடத்தில் ஒரு நொடிகூடச் சும்மா இருக்காது. அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் சொல்வதைக் கேட்டு நடக்கும். காலையில் பேப்பரைக் கவ்விக்கொண்டு வரும். வீசுகிற பந்தை எடுத்து வரும். இரவில் தூங்கவே தூங்காது. சின்னச் சத்தம் கேட்டாலும் காதுகளை விடைத்துக்கொண்டு உற்றுக் கவனிக்கும்.\nஅந்தச் சத்தம் ஆபத்து என்று தோன்றிவிட்டால், உடனே குரைக்க ஆரம்பித்துவிடும். ஒருமுறை அப்படிக் குரைக்கும்போது பப்பியின் சொந்தக்காரர் எல்லா விளக்குகளையும் போட்டார். அதைப் பார்த்த திருடன் காம்பவுண்டு சுவரில் ஏறிக்குதித்து ஓடி விட்டான். குழந்தைகளோடு அப்படி விளையாடும். எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தது பப்பி. இப்போது குழந்தைகள் வளர்ந்து, பெரியவர்களாகிவிட்டார்கள். பப்பியால் முன்புபோல குரைக்கவோ, ஓடவோ, முடியவில்லை.\nபப்பி கண்களை மூடி யோசித்தது. வயிறு பசித்தது. தெரு மங்கலாகத் தெரிந்தது. எல்லோரும் பப்பியைக் கடந்து போனார்கள். யாரும் நிற்கவில்லை. பப்பிக்குச் சோர்வாக இருந்தது. அப்படியே ஒடுங்கிப் படுத்துவிட்டது. பப்பி ஒரு கனவு கண்டது.\n“மகா, இங்கே பாரேன் ஒரு நாய்...”\n“ அட ஆமா. நாம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவோமா\n“ கெஞ்சிக் கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டாரு...”\nசாக்குப்பையில் பப்பி மிதந்துகொண்டே போனது. சிறிது நேரம் கழித்து சாக்குப்பையிலிருந்து பப்பியை யாரோ தூக்கினார்கள்.\n“அட, கிழட்டு நாயை எதுக்குத் தூக்கிட்டு வந்தீங்க உங்களுக்குச் சாப்பாடு போடறதே கஷ்டமா இருக்கு. கொண்டு போய் விட்டுட்டு வாங்க” என்று அப்பாவின் குரல் கேட்டது.\n“இருக்கட்டும் அப்பா. பாவமா இருக்கு” என்று குழந்தைகள் கெஞ்சின. பப்பி கண்களைத் திறந்து பார்த்தது. அது ஒரு தகரக்கூரை போட்ட நடைபாதை வீடு என்று தெரிந்தது.\nஅப்பாவின் முகத்தில் இருந்த கடுமை குறையவில்லை. குழந்தைகள் பிரியத்தோடு பப்பியைத் தடவிக் கொடுத்தார்கள். அந்தப் பிஞ்சு விரல்களில் வழிந்த அன்பை உணர்ந்தது பப்பி. அப்போது ஒரு பாட்ட�� அந்த வீட்டுக்குள் வந்தார். பப்பியைப் பார்த்தார். குழந்தைகளைப் பார்த்தார்.\n“ நாய்க்குச் சோறு வச்சீங்களா, பிள்ளைகளா என்னை மாதிரி அதுக்கும் முடியல… பாவம்” என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குப் போனார் பாட்டி. பிறகு அப்பா எதுவும் சொல்லவில்லை. மகாவும் கதிரும் பப்பியைக் கட்டிப்பிடித்துக்கொண்டனர். பப்பி வாலை ஆட்டியது. லேசாக முனகியது.\nஎல்லாம் கனவு மாதிரியே இருந்தது. ஆனால் மகாவும் கதிரும் பப்பிக்கு எதிரில் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் சோறு போட்டுக்கொண்டு வந்தார்கள். பப்பி அந்தக் குழந்தைகளைப் பார்த்தது. அந்தக் குழந்தைகளுக்குத் தங்க நிறத்தில் சிறகுகள் முளைத்திருந்தன\nவானவில் பெண்கள்: விண்வெளி செல்லும் கிராமத்து மாணவி\nதரைக்கு வந்த தாரகை 17: காதலின் கைக்குட்டை\nதிரைப் பார்வை: ஒரு தேசத்தின் கதை (பாரத் - இந்தி)\nமுல்லா கதைகள்: பேசும் பறவை, பேசாப் பறவை\n81 ரத்தினங்கள் 04: தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nடிங்குவிடம் கேளுங்கள்: உலகம் முழுவதும் ஒரே கடல்தானா\nபாரிமுனையில் கத்தியை காட்டி ரூ.9 லட்சம் வழிப்பறி\nசிவாஜி கணேசன் குறித்த தகவல்கள் பிளஸ் 2 தமிழ் பாடப் புத்தகத்தில் சேர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22295", "date_download": "2019-06-16T21:18:33Z", "digest": "sha1:YOHENSBPESOMOBEBSG47HGQGS6AATWFT", "length": 8986, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறம் – சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்", "raw_content": "\n« அதிரம்பாக்கம் – ஒரு தொல்லியல் புரட்சி\nநாஞ்சில் மகள் திருமணம் »\nஅறம் – சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்\nஜெயமோகன் எழுதிய அறம் – சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துவிட்டது ,\nகிடைக்குமிடங்கள் (கடைகளின் முகவரி கீழே இணைக்கப்பட்டுள்ளது)\nவிஜயா புக்ஸ் கிளைகள் ,0422 2382614\nபாரதி புத்தக நிலையம் , ஸ்டேட்பேங்க் மெய்ன் ரோட் , ஈரோடு – 92454 48353\nவம்சி புக்ஸ் , பெரியார் சிலை அருகில் , திருவண்ணாமலை – 94448 67023 , 04175 251468\nஅறம் – வாசிப்பின் படிகளில்…\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nமின் தமிழ் பேட்டி 2\nTags: அறம், அறம் சிறுகதை, அறம் சிறுகதைகள்\nபஷீர் : மொழியின் புன்னகை\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் ��சை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-06-16T21:49:18Z", "digest": "sha1:6HWTV4VA6GLMJGN7SGCDN6UKMCIF7ULG", "length": 24243, "nlines": 392, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து SDPI கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nஅறிவிப்பு: பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து SDPI கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள்: மார்ச் 14, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து SDPI கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி\nஜார்கண்ட் மாநில பாஜக அரசு போலியான காரணங்களைக் கூறி பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பைத் தடை செய்துள்ளது. இந்த தடைக்கு எதிராக SDPI கட்சியின் ஒருங்கிணைப்பில் கடந்த மார்ச் 02 அன்று காலை 10:30 மனியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் மதசார்பற்ற இடதுசாரி, சனநாயக அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் பங்கேற்றார்.\nஅக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் மார்ச் 16, வெள்ளிக்கிழமையன்று மாலை 03 மணிக்கு, சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனவுரையாற்றுகிறார். அவ்வயம் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புரிமையுடன் அழைக்கிறோம்\nஅதிகார அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கெதிராக சனநாயகம் காக்க அனைவரும் அணிதிரள்வோம்\nவிருகம்பாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nவருந்துகிறோம்: ரிசிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை நகரச் செயலாளர் ப. இளையராஜா மறைவு\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16959", "date_download": "2019-06-16T20:41:55Z", "digest": "sha1:BIMX6KNTPPDZ5RIDG2K3K2PL3OOHTAIQ", "length": 7041, "nlines": 49, "source_domain": "battinaatham.net", "title": "தென்தமிழிழத்திற்கு பெருமை சேர்த்த சகோதர்கள் !!! Battinaatham", "raw_content": "\nதென்தமிழிழத்திற்கு பெருமை சேர்த்த சகோதர்கள் \nவிளையாட்டுதுறை அமைச்சினால் நடாத்தப்பட்ட 44வது தேசிய விளையாட்டு விழாவில் தேசிய கராத்தே போட்டி 27,28,29/09/2018 ஆகிய தினங்கள் கொழும்பு டொரிங்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.\nஇப்போட்டி நிகழ்வில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதிப்படுத்தி கல்முனை சேனைக்குடியிருப்பை சேர்ந்த தெற்காசிய சம்பியன் S.பாலுராஜ் மற்றும் அவரின் சகோதர்கள் S.கோமன்ராஜ் S.சோபன்ராஜ் அவர்கள் பதக்கம் வென்று JKMO கழகத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.\nபாலுராஜ் காட்டா பிரிவில் இம்முறை தங்கம் வென்று தொடர்ச்சியான முறையில் 7 வருடங்களாக பதக்கத்தினை தனதாக்கியதோடு மூன்றாவது முறையாக சிறந்த வீரருக்கான கிண்ணத்தையும் பணப்பரிசிலையும் தனதாக்கிக்கொண்டார்.\nகுழு காட்டா நிகழ்வில் சகோதரர்கள் மூவர்களும் இணைந்து வெண்கல பதக்கம் வென்றனர்.\nஇவர்கள JKMO கழகத்தின் கிழக்கு மாகாணத்தின் பிரதம போதனாசிரியரான Sensi (Eng) S.முருகேந்திரன்(International Black-belt 6th Dan (JAPAN), Asian Refere)\nஅவர்களின் பயிற்றுவிப்பில் சிறந்த பயிற்சியினை மேற்கொண்டு பதக்கங்களை வெற்றி பெற்றனர்.\nபதக்கம் வென்று கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்த சகோதரர்களுக்கு கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் திரு.என்.மதிமண்ணன் அவர்களும் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அமீர் அலி அவர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெயரூபன் அவர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் கல்முனை பிரதேச அமைப்புக்கள் கழங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\nபிக்குகளை திருப்திப்படுத்தும் தென்னிலங்கை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/michael-vaughan-fears-for-county-cricket-after-ridiculous-adil-rashid-recall/", "date_download": "2019-06-16T20:55:32Z", "digest": "sha1:33JM525LHF6BOXK2GDSWMOCUYF33VRDS", "length": 9778, "nlines": 80, "source_domain": "crictamil.in", "title": "இங்கிலாந்து அணியில் ரஷித்தை சேர்த்தது தவறு.! மைக்கேல் வாகன் எதிர்ப்பு.! காரணம் இதோ - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இங்கிலாந்து அணியில் ரஷித்தை சேர்த்தது தவறு. மைக்கேல் வாகன் எதிர்ப்பு.\nஇங்கிலாந்து அணியில் ரஷித்தை சேர்த்தது தவறு. மைக்கேல் வாகன் எதிர்ப்பு.\nஇங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணியும் ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியுள்ளது. இதை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது.\nஇந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியில் சூழல் பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் சேர்க்கப்பட்டதிற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் ஆதில் ரஷீத் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து தனது கருத்தை தெரிவித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வேகன் தெரிவிக்கையில்.”குறுகிய கால டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்த ஒருவரை எப்படி திடீரென்று டெஸ்ட் அணியில் சேர்ப்பீர்கள்.\nஅவர் சிறப்பாக ஆடுகிறாரோ இல்லையோ என்பதை மறந்து விடுவோம். ஆனால், அவரை டெஸ்ட் அணியில் சேர்த்தது மிகவும் அபத்தமானது ” என்று தெரிவித்துள்ளார். மைக்கேல் வேகன் கூறிய இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இங்கிலாந்து அணியின் மற்றுமொறு முன்னாள் வீரரான டேரன் காஃப் ” மைக்கேல் வேகன் கூறுவது நூறு சதவீதம் உண்மை” என்று தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்துக்காக 10 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஆதில் ரஷீத் இதுவரை 38 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். அதன்பிறகு,அவர் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடாததால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி குறுகியகால டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட போவதாக ஆதில் ரஷீ���் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநடைபெற்று வரும் இந்தியா- இங்கிலாந்து அணிக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் ஆதில் ரஷீத், 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் .இதனால் அவருக்கு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பளிக்கபட்டுள்ளது. ஆனால், அவரை டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளது இங்கிலாந்து அணி.\nINDIA : ஹோட்டல் அறையில் இது இல்லை என்பதால் ட்ரெயின் ஏறி வெளியில் செல்லும் இந்திய வீரர்கள்\nMS Dhoni : இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண நான் வருவேன். தோனி எனக்காக இதனை செய்வார்\nSachin : என்னை ஏமாற்றி விட்டார்கள் எனக்கு ராயல்டி வேணும் – கேஸ் போட்ட சச்சின்\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான வரவேற்பு...\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய...\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான்...\nIND vs PAK : எல்லா போட்டியும் வீரர்களுக்கு சமம் தான். ஓவரா பண்ணாதீங்க...\nIND vs PAK : மழைபெய்தால் கார்த்திக் 4 ஆவது வீரராக களமிறங்குவதை தடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2215080", "date_download": "2019-06-16T20:44:20Z", "digest": "sha1:6BBKC4KDGZGBCJ4VESFZMEER3Y3CNGOP", "length": 7587, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "அறிவியல் ஆயிரம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ��ாசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: பிப் 16,2019 19:20\nமை ஊற்றி எழுதும் பேனாக்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. பயன்படுத்திய உடன் எறியும் பேனாக்கள் மண்ணில் எளிதில் மட்குவதில்லை. எனவே மை பேனாக்களை பயன்படுத்துமாறு மாணவர்களை ஊக்குவித்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொருளாதார ரீதியாகவும் மை பேனாக்களே சிறந்தவை. பள்ளிகளில் பேனா மை தயாரிப்பு குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கலாம்.\nமை பேனாக்களில் எழுதுவது மாணவர்களின் கையெழுத்துத் திறனையும் மேம்படுத்துகிறது.\nரபேல் விமான ஒப்பந்தம் குறித்து ராஜ்யசபாவில் சமீபத்தில் சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சி.ஏ.ஜி., என்பது இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர். இது இந்திய சட்ட விதி 148ன் படி ஏற்படுத்தப்பட்டது. இது மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதியுதவியை கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வருவாய் மற்றும் செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் பணியில் ஈடுபடுகிறது. தற்போதைய தலைமை கணக்கு தணிக்கையாளராக ராஜிவ் மெஹ்ரிஷி உள்ளார். இவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது.\n» அறிவியல் ஆயிரம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅறிவியல் ஆயிரம் : தொல்லை தரும் 'உடல் பருமன்'\nஅறிவியல் ஆயிரம்: பிசியான விமான நிலையம்\nஅறிவியல் ஆயிரம்: 'இன்டர்நெட்' ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-06-16T21:05:06Z", "digest": "sha1:2UJBQ6U5SBS4VIKSBXIXREYWQVKPMD2G", "length": 15139, "nlines": 231, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "தேடல் முடிவுகள் \"பற்றவைப்பு + கேசினோ\" - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > 'இக்னிஷன் + கேசினோ'வுக்கு டெபாசிட் போனஸ் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் பற்றவைப்பு + கேசினோ\nவெளியிட்ட நாள் அக்டோபர் 30, 2018 ஆசிரியர்\nகாசினோ மூலம் வைப்பு போனஸ் இல்லை\nஃப்ளூ கேசினோவில் ���லவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 18, 2017 செப்டம்பர் 18, 2017 ஆசிரியர்\nஸ்பெண்டிடோடோ காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 22, 2017 ஆசிரியர்\nவெளியிட்ட நாள் டிசம்பர் 21, 2016 டிசம்பர் 21, 2016 ஆசிரியர்\nவேல் ஓ 'வென்றது இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் டிசம்பர் 8, 2016 ஆகஸ்ட் 3, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2019-06-16T21:05:40Z", "digest": "sha1:2VCSYHZHYRQZPFFXDK66VPFFZN3DXN4M", "length": 14623, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "போன்சலே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிற இராச்சியங்கள் சதாரா, கோல்காப்பூர், நாக்பூர், அக்கால்கோட் மற்றும் தஞ்சாவூர் ( [1][2] சவாந்த்வாடி[3][4]\nபோன்சலே அல்லது போஸ்லே (Bhonsle, Bhonsale, Bhosale, Bhosle)[7] மரபு வழியாக போர்க் குணம் கொண்ட மராத்திய குலங்களில் ஒன்றாகும்.[8][9] மராத்திய குலத்தில் பிறந்த சிவாஜியின் தந்தை தக்காண சுல்தான்களிடம் படைத்தலைவராக பணிபுரிந்தவர். சதாரா நகரத்தை தலைநகராகக் கொண்டு, சத்திரபதி சிவாஜி, மராத்தியப் பேரரசை நிறுவினார்.\nசத்திரபதி சிவாஜியின் வழித்தோன்றலான ஐந்தாவது மராத்தியப் பேரரசரும், முதலாம் சத்திரபதி சாகுஜி போன்ஸ்லேவின் (கிபி 1682–1749) காலத்திற்குப் பின்னர் போன்ஸ்லே குலத்தின் மராத்தியப் பேரரசின் ஆட்சியானது, மராத்திய பேஷ்வா வம்சத்தின் முதலமைச்சர்களின் கையில் சென்றது.\nமராட்டியப் பேரரசு குலைந்த பின்னர் உருவான மராத்திய கூட்டமைப்பில் இருந்த குவாலியர் அரசு, இந்தூர் அரசு மற்றும் பரோடா அரசுகளை பேஷ்வா குலத்தலைவர்கள் ஆண்டனர்.\nஆனால் தஞ்சாவூர் மராத்திய அரசு, நாக்பூர் அரசு, அக்கல்கோட் அரசு மற்றும் கோல்ஹாப்பூர் அரசுகளை சத்ரபதி சிவாஜியின் போன்ஸ்லே குலத்தினர் தொடர்ந்து தனித்து ஆண்டு வந்தனர்.\n1 மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்\n2 புகழ் பெற்ற போன்ஸ்லே வம்சத்தினர்\nமூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்\nகி பி 1818-இல் மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களிடம், பேஷ்வா இரண்டாம் பாஜி ராவின் தலைமையிலான மராத்திய கூட்டமைப்பு படைகள் தோல்வி கண்டதால், மாராத்தியப் பேரரசு சிதறுண்டது.\n���ங்கிலேயர்கள் வகுத்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற போன்ஸ்லேக்கள் ஆண்ட நாக்பூர் அரசு, அக்கல்கோட் அரசு மற்றும் கோல்ஹாப்பூர் அரசுகள், ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில், பிரித்தானியர்களுக்கு ஆண்டு தோறும் கப்பம் கட்டிக் கொண்டு சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆட்சிபுரிந்தனர்.\n1858ல் கிழக்கிந்திய கம்பெனியை கலைத்த பிறகு, போன்சுலே குலத்தவர் ஆண்ட நாக்பூர் அரசு, கோல்ஹாப்பூர் அரசு மற்றும் அக்கல்கோட் அரசு ஆகியவைகள் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. போன்சுலேக்கள் ஆண்ட இராச்சியங்கள் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. [10][11]\nபுகழ் பெற்ற போன்ஸ்லே வம்சத்தினர்[தொகு]\nமராத்தியப் பேரரசை நிறுவிய போன்ஸ்லே வம்சத்தில் பிறந்த பேரரசர் சிவாஜி\nசத்ரபதி சிவாஜி - (1630–1680), மராத்தியப் பேரரசை நிறுவியவார்.\nவெங்கோஜி - சத்ரபதி சிவாஜியின் இளைய தம்பி, தஞ்சை நாயக்கர்களை வென்று 1676ல் தஞ்சாவூர் மராத்திய அரசை நிறுவியவர்.\nசத்திரபதி சம்பாஜி - (1657–1689), பேரரசர் சிவாஜியின் மகனும், மராத்தியப் பேரரசின் இரண்டாவது பேரரசர் ஆவார்.\nசத்திரபதி இராஜாராம் (1670–1700), பேரரசர் சிவாஜியின் இளையதாரத்தின் மகனும், சத்திரபதி சம்பாஜிக்குப் பின்னர் பேரரசர் ஆனவர்.\nதாராபாய் - (1675–1761),சத்திரபதி இராஜாராமின் பட்டத்து இராணியும், 1700ல் இராசாராம் மறைவிற்குப் பின்னர் மராத்தியப் படைகளின் தலைமைப் படைத்தலைவராக இருந்தவர். தனது சிறுவயது மகன் இரண்டாம் சிவாஜியின் பெயரில் மராத்தியப் பேரரசை வழிநடத்தியவர்.\nசாகுஜி (1708–1749) - சம்பாஜியின் மகனும் சிவாஜின் பேரனும் ஆவார். மராத்தியப் பேரரசின் வாரிசுரிமைப் போரில், இவர் தன் சிற்றன்னையான தாராபாய் மற்றும் அவரது சிறுவயது மகன் இரண்டாம் சிவாஜியை பதவியிலிருந்து விரட்டி விட்டு சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டவர்.\nஇரண்டாம் சிவாஜி - கோல்ஹாப்பூர் இராச்சிய மன்னர் (9 சூன் 1696 – 14 மார்ச் 1726)\nஇரண்டாம் சரபோஜி- தஞ்சாவூர் மராத்திய மன்னர் (1798-1832)\nசத்திரபதி சாகு மகராஜ்- கோல்ஹாப்பூர் சமஸ்தான மன்னர் (26 சூன் 1874 – 6 மே 1922)\nதஞ்சாவூர் மராத்திய அரசு (1674 - 1799)\nமராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்\nமூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T20:38:54Z", "digest": "sha1:RXPSKYE6NNHHNQUGHZJLVX4YT2G2TBJ5", "length": 7395, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"அக்கினிக்கரப்பான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅக்கினிக்கரப்பான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅக்கினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிக்கட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிசகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிசகாயன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிச்சிவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிச்சுவாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகாரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகோணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகோத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகுண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகுமாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகுமாரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகோத்திரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிச்சலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிச்சேர்வை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகுலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிச்சுவத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிஸ்நானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிஸம்ஸ்காரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினித்தம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிசாட்சியாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினித்தாழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிரணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினியோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினியாதானம் ‎ (← இணைப்புக்கள் | தொக��)\nஅக்கினிமண்டலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிபுராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிபரீட்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிபஞ்சகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிதீபனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிதிவ்வியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிப்பிளாஸ்திரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/63717-one-killed-several-injured-in-a-blast-in-pakistan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T21:50:08Z", "digest": "sha1:T25OCFM42F3OWATVMOEBY4DVIBZ67OZU", "length": 9436, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தான்- மசூதியில் குண்டு வெடித்து ஒருவர் பலி | One Killed, Several Injured in a Blast in Pakistan", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nபாகிஸ்தான்- மசூதியில் குண்டு வெடித்து ஒருவர் பலி\nபாகிஸ்தானில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nபாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுச்சிஸ்தான் மாகாணத்தில் பஸ்துனாபாத்தில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது.\nஅப்போது மசூதி அருகே வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார்.\nமேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉ.பி.காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் ராஜினாமா\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\n5 மாடி கட்டிடத்தில் தீவிபத்து- இரண்டு பெண்கள் பலி\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமழை குறுக்கீட்டால் இந்தியாவின் வெற்றியில் தாமதம்\nமைதானத்தில் கொட்டாவி... பாகிஸ்தான் கேப்டனை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்...அணியிலிருந்து வீரர் விலகல்\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1755-iris-versicolor", "date_download": "2019-06-16T21:16:25Z", "digest": "sha1:XR2NCQJRZ75RDVEPP2NSGRVF2NVD245H", "length": 18870, "nlines": 125, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "IRIS VERSICOLOR - ஐரிஸ் வெர்ஸிகலர் நீல நிறமுள்ள ஒரு வகை நீரில் வாழும் செடி.", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அ��ர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nIRIS VERSICOLOR - ஐரிஸ் வெர்ஸிகலர் நீல நிறமுள்ள ஒரு வகை நீரில் வாழும் செடி.\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nIRIS VERSICOLOR - ஐரிஸ் வெர்ஸிகலர் நீல நிறமுள்ள ஒரு வகை நீரில் வாழும் செடி.\nநீல நிறமுள்ள ஒரு வகை நீரில் வாழும் செடி.\nஇம் மருந்து பித்தப்பையில், கணையத்தில், உமிழ்நீர் (எச்சில்) சுரபியில்,\nபோன்ற சுரபிகளில் வேலை செய்யக்கூடியவை. நெற்றியில் வலியுடன் குமட்டல் .\nவலது புற பொட்டில் (விசேஷமாக) தொல்லை ஏற்படும். பயங்கரமான தலைவலி. அதனால்\nஓய்வு எடுக்கனும் என்பார்கள். காதில் கர்ஜனை செய்வது போன்ற சப்தமும்,\n(சில்லு) வண்டு கத்துவது போல சப்தமும் கேட்கும். காதைக் குடைந்துக்\nகொண்டேயிருப்பார்கள். ரொம்ப ஆழமான மயக்கத்தால் விழுந்துவிடுவார்கள்.\nசொத்தைப் பல் வலியினாலும் மயக்கம் வரும். நரம்பு சம்பந்தப்பட்ட குளிர்\nதானாக வரும். எரிச்சல், வயிறு முழுவதும் எரியும், எரிச்சலினால் வாந்தி\nவரும், உடன் இரத்தம், பித்தமும் வரும். இவர்கள் பல் துலக்கினால் கூட பித்த\nவாந்தி வரும். உடன் MERC, IP, K-I பார்த்துக் கொள்ளனும். குழந்தைகளின்\nவேகமான இளைப்புக்கு இதுதான் மருந்து. எல்லா வாந்திக்கும் HYDROS, IP.\nபொருந்தும். பித்த வாந்தி என்றால் மட்டும் இது பொருந்தும்.\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2007/06/", "date_download": "2019-06-16T21:43:51Z", "digest": "sha1:GGLYWWZK2DQOVYAUAO4ABIXF5WLE7IJB", "length": 9032, "nlines": 325, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: June 2007", "raw_content": "\nகாலத்தால் அழியாத கோலங்களாய் நாம்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-16T21:30:44Z", "digest": "sha1:6L5GJJFUUZ7FU4DXJVDVUN2VO4VNGJZI", "length": 9881, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "பாதிக்கப்பட்ட மக்கள் – GTN", "raw_content": "\nTag - பாதிக்கப்பட்ட மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உதவுவது அனைவரதும் கடமை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணி விடுவிப்பு – ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் இருப்பது ஒரு நாளே :\nவடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை – பிரித்தானியா\nபாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளையும் யாழ் மாவட்டத்தில் ...\nஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பங்களாதேஷின் நிவாரணநிதி ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு\nஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...\nஅனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nஅனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை...\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சீன பௌத்த சங்கம் 22 மில்லியன் ரூபா அன்பளிப்பு\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் – கஜேந்திரகுமார்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் – சசி தரூர்\nஇலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கக் கூடிய ...\nஅதிகரித்து வரும் நம்பிக்கையீனம் – செல்வரட்னம் சிறிதரன்:-\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூற...\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுட���ும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/political/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-06-16T20:37:14Z", "digest": "sha1:DHI5526RRFKLZMS3V65LQHJRGDTPXD3S", "length": 14900, "nlines": 243, "source_domain": "tamilyoungsters.com", "title": "மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறாத முக்கிய புள்ளிகள் யார்? யார்? – Tamilyoungsters.com", "raw_content": "\nமோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறாத முக்கிய புள்ளிகள் யார்\nமோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறாத முக்கிய புள்ளிகள் யார்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து, நேற்று மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. 57 மந்திரிகளை கொண்ட புதிய கூட்டணி மந்திரிசபைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nமோடியை தொடர்ந்து 24 கேபினட் மந்திரிகள், 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 24 ராஜாங்க மந்திரிகள் என மொத்தம் 57 மந்திரிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் ஜனாதிபதி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.\nபிரதமர் மோடியின் அமைச்சரவையில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் இம்முறை இடம் பெறவில்லை. மத்திய அமைச்சரவையில் முதன்முறையாக அமித் ஷா இடம்பெற்றிருக்கிறார். மோடியின் முதல் 5 ஆண்டு கால ஆட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்த அமைச்சர்கள் சிலர் இம்முறை அமைச்சரவையில் இடம் பெறவில்லை. அவர்கள் யார்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்���ிக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 18 மாதங்களாக கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் முக்கியப் புள்ளியாக இருந்த அருண் ஜெட்லி, அமைச்சரவையின் அதி முக்கிய முடிவுகளை வெளியிட்டவர் ஆவார். 66வயதான அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதனால் இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யாத அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற சென்றிருந்தார்.\nமோடியின் முந்தைய ஆட்சியில் வெளியுறவுதுறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் இருந்தார். பாஜகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவராகவும் திகழும் சுஷ்மா சுவராஜ் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவர் பார்வையாளராக மட்டுமே கலந்து கொண்டார். 67-வயதாகும் சுஷ்மா சுவராஜ் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான மத்திய அமைச்சராக இருந்தார். சுஷ்மா சுவராஜும் தனது உடல் நிலையை காரணம் காட்டி தனக்கு பொறுப்பு வேண்டாம் என கூறியதாக சொல்லப்பட்டது.\nஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றவரான ராஜ்யவர்தன் ரத்தோர், கடந்த ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். 49-வயதான அவருக்கு இந்த ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. முன்னாள் ராணுவ வீரரான ரத்தோர், சொந்த மாநிலமான ராஜஸ்தானில் போட்டியிட்டு 2-வது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n,மோடியின் முந்தைய அமைச்சரவையில், விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் ஜெயந்த் சின்கா. தற்போது அமைச்சர் பொறுப்பு வாங்கப்படவில்லை. முதலில் அவர் நிதித்துறை இணை அமைச்சராகத்தான் இருந்தார். பின்னர் அவருக்கு விமானப் போக்குவரத்து துறை வழங்கப்பட்டது. இவரது தந்தை பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.\nஜேபி நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக மோடியின் முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தார். இமாச்சல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஜேபி நட்டாவுக்கு இந்த முறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. பாஜகவின் அடுத்த தலைவராக இவர் தேர்வு செய்யப்படலாம் என பரவலாக ஊகங்கள் எழுவது குறிப்பிடத்தக்கது.\nPrevious article தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து\nNext article இந்த வேலைகள் செய்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகவும் அதிகமாம்..உங்க வேலையும் இதுல இருக்கா\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nசென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்: ஐகோர்ட்டு தடையை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு – சுப்ரீம் கோர்ட்டில் 3-ந்தேதி விசாரணை\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கும்' இம்ரான் கான்\nதேர்தல் 2019: அதிக விமான நிலையங்களை கட்டியுள்ளதா பாஜக அரசு\nஐபிஎல் ல் மோதிக்கு எதிராக கோஷம் கிளம்பியது\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு\n18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி இடைத்தேர்தல்\nகூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்கின்றன\nமோடி இன்று சென்னை வருகைகூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்\nதென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து\nஇந்த வேலைகள் செய்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகவும் அதிகமாம்..உங்க வேலையும் இதுல இருக்கா\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2019-06-16T21:32:53Z", "digest": "sha1:VUUXOTP23OSHFIG2LYZGLYMX2IV4LWKH", "length": 18186, "nlines": 317, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஆவி உலகம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஆவி உலகம்\nஇந்தப் பழங்கதைகளைத் தனது புதிய மொழியில், மிக எளிதாகவும் மனத்தில் பதியும் விதமாகவும் தந்திருக்கிறார் ரமேஷ் வைத்யா, முதல் கதையில் தொடங்கினால் விறுவிறுவென்று அனைத்துக் கதைகளையும் படித்துவிட்டுதான் கீழே வைப்பீர்கள், மற்றவர்களுக்கும் சொல்வீர்கள் - என். சொக்கன்\nபாட்டுப் பாடும் தவளை. பழைய [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ரமேஷ் வைத்யா\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள்\nஇந்நூலில் உள்ள கட்டுரைகளை எல்லாம் தன்னுடைய 'ஆவிகள் உலகம்' பத்திரிகையில் தொடர்ந்து ஊக்குவித்ததோடு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும் நான் அறிமுகம் தமிழ்நாட்டின் ஆவி உலகத் துறையின் முன்னோடியும், எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளவரும், ஆவிஉலக ஆராய்ச்சியாளருமான திரு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் நன்றியைத் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : என். ஞானவேல்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஆவி உலக தொடர்பும் ஆறுமுகக் கடவுளும் - Aavi ulaga thodarbum aarumuga kadavulum\nஎனக்கு ஆவியுலக ஆராய்ச்சியில் வெகு காலமாகவே ஈடுபாடு உண்டு. மறைமலை அடிகளும், மதுரை ஆதின கர்த்தர் சோமசுந்தரத் தம்பிரான் அவர்களும் எழுதிய ஆவி உலகம் பற்றிய நூல்களை பல ஆண்டுகளுக்கு முன்றே படித்துள்ளேன். அண்மைக் காலத்தில் ஆவி உலகம் பற்றிய ஆர்வம் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : என். ஞானவேல்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஎழுத்தாளர் : மறைமலை அடிகள் (Maraimalai Adigal)\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nஆழ் கடலில் ஆவி ராஜ்யம் - Azkadalil Aavi Rajiyam\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆவிகள் உலகம் புகழ் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்\nபதிப்பகம் : சபரீஷ் பாரதி (Sabarish Bharathi)\nஆவிகளுடன் பேசும் முறைகள் - Aavikaludan Pesum Muraigal\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆவிகள் உலகம் புகழ் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஆவியுடலில் அதிசயப் பயணங்கள் - Aaviyudali Athisaya Payangal\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆவிகள் உலகம் புகழ் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nமுற்பிறவியை அறிந்து கொள்வது எப்படி\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆவிகள் உலகம் புகழ் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஎழுத்தாளர் : ஆபிரகாம் கோவூர்\nபதிப்பகம் : பெரியார் புத்தக நிலையம் (Periyar Puththaga Nilaiyam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் வி���்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nடா வின்சி, விடி, பெரியார் குடியரசு, கனவ, டோனி, creation, ராசமணி, raina, 27 நட்சத்திர, இருசு பிள்ளை, Kuzha. Kathiresan, project, Annadura, maaligai, நபிகள் வாழ்க்கை வரலாறு\nதாயிற் சிறந்த கோவிலுமில்லை குடும்பம் ஒரு கோயில் (DVD) -\nமிஸ்டர் வேதாந்தம் - Mr.Vedantham\nபாயும் புலி பண்டாரக வன்னியன் - Payum Puli Pandara Vanniyan\nநீதி நூல் அறநெறிச் சாரம் மூலமும் உரையும் -\nகரும்புனல் - Karum Punal\nபண்டை இந்தியப் பல்கலைக் கழகங்கள் -\nவளர்ப்பு மகள் - Valarpu Magal\nபணமே ஓடி வா -\nநரகத்திலிருந்து ஒரு குரல் - NArakaththilirunThu Oru Kural\nநினைவாற்றல் நம் கையில்... -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/09/baked-fish-and-eat-brain-gain-strength.html", "date_download": "2019-06-16T20:42:58Z", "digest": "sha1:IGR2KGHVASZU24RAE4FPAORAEJAB6RZK", "length": 19597, "nlines": 135, "source_domain": "www.newbatti.com", "title": "வாரத்துக்கு ஒருமுறை சுட்ட மீன் சாப்பிடுங்க..ஞாபக மறதிய விரட்டுங்க..! - New Batti", "raw_content": "\nHome / விசேடதகவல்கள் / வாரத்துக்கு ஒருமுறை சுட்ட மீன் சாப்பிடுங்க..ஞாபக மறதிய விரட்டுங்க..\nவாரத்துக்கு ஒருமுறை சுட்ட மீன் சாப்பிடுங்க..ஞாபக மறதிய விரட்டுங்க..\nமீனில் உள்ள, ‘ஒமேகா-3’ என்ற அமிலமானது, நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தர வல்லது என, பலர் அறிந்திருப்பர்.மூளைக்கு தேவையான அத்தனை பலன்களுக்கும் ஒமேகா அமிலம் சிறந்தது.\nஆனால், அதை விட சிறப்பான தகவல் ஒன்றை, தற்போது, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அது யாதெனில், வாரம் ஒரு முறை சுட்ட மீன் சாப்பிட்டால், அது மூளைக்கு மிக மிக நல்லது.\nஅது, திறம்பட செயல்பட உதவும் என்பதே. சுட்ட மீனில், ‘ஒமேகா-3’ அமிலம் இருந்தாலும், அதனால், பிரச்னை ஏற்படாது என்றும், ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஒவ்வொரு வாரமும், சுட்ட மீன் சாப்பிடும் போது, வாழ்க்கையின் பிற்பகுதியில், நினைவுச் சிதைவு பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.\nசுகாதாரத் துறையினர் எடுத்த கணக்கெடுப்புப்படி பார்த்தால், வரும், 2040ம் ஆண்டில், எட்டு கோடி பேர், நினைவுச் சிதைவு நோயால் பா���ிக்கப்படலாம்; 52 லட்சம் பேர், நினைவுத் திறன் இழப்பு நோயால் பாதிக்கப்படலாம் என, மதிப்பிடப்பட்டுள்ளது.\nமீனில் உள்ள, ‘ஒமேகா-3’ அமிலத்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடி, மூளை பலம் அடையலாம் என, முந்தைய ஆய்வுகளிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சுட்ட மீன் சாப்பிடுவதன் மூலம், இந்த மகத்துவம் மேலும் அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.\n‘நாங்கள் சைவர்கள் ஆச்சே, நாங்கள் எப்படி சுட்ட மீன் சாப்பிட முடியும்’ என, சில தரப்பினர் கேட்கலாம். மீனில் உள்ள ஒமேகா -3 அமிலச் சத்து போல, சில வகை விதைகள், பருப்புகள், சில வகை எண்ணெய்களிலும், இந்தச் சத்து உள்ளது. அதைச் சாப்பிட்டால், சைவர்களுக்கு, சுட்ட மீன் சாப்பிட்டதன் பலன் கிடைத்து விடும்.\nவாரத்துக்கு ஒருமுறை சுட்ட மீன் சாப்பிடுங்க..ஞாபக மறதிய விரட்டுங்க..\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nஇதுவரை யாரையும் லவ் பண்ணலை...\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nமததுவுடன் ஆரம்பிக்கும் மணவாழ்க்கை வினோத திருமணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10216.html?s=d446ab35c23b4f2f58cee2b89a0d860a", "date_download": "2019-06-16T20:47:14Z", "digest": "sha1:OOXEM6NZFEKJEPESZPAR5WIXT2JTXGHD", "length": 7212, "nlines": 77, "source_domain": "www.tamilmantram.com", "title": "கத்தி சண்டை போடுகிறோம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > கத்தி சண்டை போடுகிறோம்\nView Full Version : கத்தி சண்டை போடுகிறோம்\nசம்மட்டி அடி கவிதை. இன்னும் இன்னும் எத்தனை சம்மட்டிகள் சேர்ந்து அடித்தாலும் இந்த அரசியல்வாதிகளும் திருந்தமாட்டர்கள், இலவசமாய் எது கிடைத்தாலும் வாங்கிக்கொள்ளும் இந்த மதிகெட்ட மக்களும் திருந்தமாட்டார்கள்.\nஇந்த வரிகளில் மனம்கொதித்து திட்டிவிட்டு.....\nஇந்த வரிகளில் கத்தி எடுத்தல் வேண்டாம் புத்தியை செலுத்து என்று புத்தி சொல்லி ஆதங்கத்தை காண்பித்திருக்கும் விதம் அருமை. எழுச்சிமிக்க கவிதை. பாராட்டுக்கள் அமரன்.\nரொம்ப கத்தியே சண்டை போடுறீங்க போல...\nநல்ல கரு.. ஆனால் பழைய கரு... வித்தியாசமில்லாத நடை. ஒட்டாத எதுகைகள்.... நம்மை நாமே குறை சொல்லிவிட்டு அதை நிறை செய்ய வழிவகுக்கும் அதே கவிதை நடை (கொஞ்சம் லைனை மாத்துங்��ப்பா)\nஇன்றும் எத்தனை கவிதைகள் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள் க*வ*லை வேண்டாம் அம*ர*ன்.. நிச்ச*ய*ம் உங்க*ள் க*த்த*ல்க*ளுக்கு பிர*யோச*ன*ம் உண்டு. கால*ம் வெகுதூர*ம் போனாலும் ஒருநாள் நா வ*ர*ண்டுதானே போக*வேண்டும்.... பார்ப்போம். அந்த* நாளில் உங்க*ள் க*விதைக நிச்ச*ய*ம் புன்ன*கைக்கும்...\nசமுதாயத்தின் இன்றைய நிலைக்குச் சாட்டையடியான கவிதை...\nமடமை உணர்ந்து மனிதன் மாறவேண்டும்.\nஅருமையான வரிகள், வரலாறு சிதைக்க பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.\nஅந்த வரலாற்றையும் மெக்காலெ கல்வி திட்டத்தில் படித்து கொண்டிருந்தால்.\nமக்கள் என்றுமே திருந்த முடியாது\n[QUOTE]அந்த வரலாற்றையும் மெக்காலெ கல்வி திட்டத்தில் படித்து கொண்டிருந்தால்.\nமக்கள் என்றுமே திருந்த முடியாது\nமிக மிக சரியான கூற்று\n[QUOTE]அருமையான வரிகள், வரலாறு சிதைக்க பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.\nஅந்த வரலாற்றையும் மெக்காலெ கல்வி திட்டத்தில் படித்து கொண்டிருந்தால்.\nமக்கள் என்றுமே திருந்த முடியாது[/QUஓடே]சரியாக சொன்னீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:06:58Z", "digest": "sha1:5VJQWNFU2TJQAAIT3AYGE2PSKW2JJV4S", "length": 16353, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாரிகாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nமாரிகாலம் அல்லது மழைக்காலம் என்பது ஒரு பருவ காலம் ஆகும். குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு நாடு, ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி மழைவீழ்ச்சியை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது[1]. சிலரைப் பொறுத்த அளவில் மழைக்காலம் விரும்பத்தகாத காலமாக இருப்பதனால், தகுதிச் சொல்வழக்கின்படி, இக்காலத்தை பசுமைக்காலம் என்றும் அழைக்கலாம். மழைவீழ்ச்சியின் காரணமாக மரம், செடி, கொடிகள், மற்றும் பயிர்கள் பசுமையாக செழித்து வளர்வதனால், பசுமைக்காலம் என அழைக்கப்படலாம். இந்த மழைக்கா���மானது, ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் பருவப் பெயர்ச்சிக் காற்று மூலமாகவே ஏற்படுகின்றது. அக்காலங்கள் இடத்துக்கு இடம் வேறுபடும்.\nஇலங்கையில் இந்தியப் பெருங்கடல், மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து வரும் பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாகவே மழை பெய்கின்றது[2]. இந்த மழைக்காலம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபாட்டைக் காட்டுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், இந்த மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இதில் இரண்டு பருவமழை பெறும் காலமாகவும் (Monsoon), மற்றைய இரண்டும் மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலங்களாகவும் (Inter Monsoon) காணப்படுகின்றன.[3].\nமே நடுப்பகுதியில் இருந்து ஆகஸ்ட்[4] -செப்டம்பர்[3][5] -ஒக்டோபர்[2][6] வரையான காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்து பெறப்படும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மழையைக் கொண்டு வருகின்றது. இலங்கையின் நடுப்பகுதியில் இருக்கும் மலைப் பிரதேசங்களை இந்தக் காற்று கடக்க முயல்கையில், அங்கே பெரு மழைவீழ்ச்சியையும், தென்மேற்குப் பகுதிகளிலும் மழையையும் தரும். இக்காலத்தில் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழையைப் பெறும் அல்லது மழையற்ற வரண்ட காற்றைப் பெறும். இந்தக் காற்று தமிழில் கச்சான் காற்று என அழைக்கப்படும். இலங்கையின் உலர் வலயத்தில் பொதுவாக இந்தக் காலத்தில் மழை இருப்பதில்லை.\nபொதுவாக ஒக்டோபர், நவம்பர் இரு மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகின்றது[2][3]. இக்காலத்தில் பொதுவாக மழை குறைவாக, உலர் காலமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் திடீரெனத் தோன்றும் சூறாவளிக் காற்று, தீவின் தென்மேற்கு, வடகிழக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மழையைக் கொண்டு வரும்.\nஒக்டோபர்[5] -நவம்பர்[4] -டிசம்பரில்[2][3][6] இருந்து பெப்ரவரி[3][4][5][6] -மார்ச்[2] வரையான காலத்தில், வங்காள விரிகுடாவில் இருந்து பெறப்படும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மழையைத் தோற்றுவிக்கும். அங்கிருந்து வரும் ஈரக்காற்று நடுப்பகுதியில் உள்ள மலைகளில் மோதி, பெரிய மழையை வடக்கு, வடகிழக்கு, கிழக்குப் பிரதேசத்தில் ஏற்படுத்தும்.\nமீண்டும் மார்ச்[2][3] இலிருந்து ஏப்ரல்[3][6] -மே[2] நடுப்பகுதி வரையான காலம், இரு மழைக்காலப் பருவங்களுக்கு இடைப்பட்ட, பொதுவாக உலர் காலமாகக் கருதப்படும். இக்கா��ம் ஒளி அதிகம் இருக்கும் காலமாகவும், வேறுபட்ட காற்று வீசும் காலமாகவும், சில சமயம் இடியுடன் கூடிய மழையைப் பெறும் காலமாகவும் இருக்கும்.\nஇந்த இரு மழைக்காலங்களை ஒட்டியே, இலங்கையரின் முக்கிய உணவுக்கான நெல் பயிர்ச்செய்கை செய்யப்படும். வடகிழக்கு பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் மஹா பருவம் (Maha season) எனவும், தென்மேற்குப் பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் யல பருவம் (Yala season) எனவும் அழைக்கப்படும்[7]. இலங்கையில் உலர் வலயம் என அழைக்கப்படும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீண்ட மழைக்காலமான மஹா பருவத்திலேயே அதிக மழை பெறப்படுவதனால், அக்காலத்திலேயே அங்கே அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஈர வலயம் என அழைக்கப்படும் தெற்கு, மேற்கு பகுதிகளில் குறுகிய மழைக்காலமான யல பருவத்தில் அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஆனாலும், இலங்கையின் சில மாவட்டங்களில் இரு மழை பருவங்களிலுமே போதிய மழை பெறப்படுவதனால், இரு காலங்களிலும் பயிர் விளைச்சலைப் பெற முடிகின்றது[7]\nதென் மேற்கு பருவக்காற்றால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தென் இந்தியா மழை பொழிவை அடையும், ஆனால் தமிழகம் வட கிழக்கு பருவக்காற்றால் அதிக மழை பொழிவை பெறும். தென் மேற்கு பருவக்காற்றால் தான் வட இந்தியாவும் அதிக மழை பொழிவை பெறும்.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E7%BE%8A", "date_download": "2019-06-16T20:37:15Z", "digest": "sha1:XH3YLEDUJMFQUT3762HKKJPDUDRYR6R4", "length": 4720, "nlines": 114, "source_domain": "ta.wiktionary.org", "title": "羊 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - sheep) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன��� பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cwc-2019-predicting-3-world-cup-batting-records-that-could-be-broken-in-this-edition-1", "date_download": "2019-06-16T20:37:04Z", "digest": "sha1:YWNNHFCY6Y32DKRTIO4PKP3EHXYHEUTS", "length": 14745, "nlines": 315, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்த உலக கோப்பை தொடரில் முறியடிக்க உள்ள மூன்று பேட்டிங் சாதனைகள்", "raw_content": "\n2019 உலகக்கோப்பை திருவிழா வருகிற 30ம் தேதி ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த பெருமைமிக்க தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. இங்கிலாந்து மண்ணில் ஆடுகளங்கள் பெரும்பாலும் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் வல்லுனர்களின் கூற்றாகும். இதனை நாம் நடந்து முடிந்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் தொடர்களிலேயே கண்டோம். எனவே, பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக திகழும் இங்கிலாந்து மைதானங்களில் இம்முறை பல சாதனைகள் முறியடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அவ்வாறான முறியடிக்கப்படுவதற்கான சாதனைகளில் முக்கியமான மூன்றை பற்றி இந்த தொகுப்பு. எடுத்துரைக்கின்றது.\n#1.உலக கோப்பை தொடர்களில் அதிகபட்ச சதங்கள்:\n2015 உலக கோப்பை தொடரில் நடைபெற்ற 48 ஆட்டங்களில் 38 சதங்கள் அடிக்கப்பட்டன. சராசரியாக ஒரு ஆட்டத்தில் 0.79 சதம் அடிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணியின் ஒருநாள் தொடரில் நடைபெற்ற 14 போட்டிகளில் 13 சதங்கள் குவிக்கப்பட்டன. இந்த உலக கோப்பை தொடரில் அடங்கிய 48 ஆட்டங்களில் சராசரியாக 41 சதங்கள் அடிக்கப்படும் என கணிக்கப்படுகிறது. மேலும், அனைத்து அணியினரும் ஒரே சுற்றில் உள்ளதால் ஒவ்வொரு அணியும் 9 போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதனால் அதிக சதங்கள் அடிக்கப் படுவதற்கான வாய்ப்புகளில் இதுவும் ஒன்று.\n#2.உலக கோப்பை தொடரில் அதிக அரைசதங்கள்:\n2019 உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடிக்கப்படும் என்ற கணிப்பை போல அதிக அரை சதங்களும் அடிப்பதற்கான வாய்ப்புளும் உள்ளது. ஏனெனில், கடந்த 2015 உலகக் கோப்பை தொடரில் 149 அரைசதங்கள் குவிக்கப்பட்டன. சராசரியாக, ஒரு போட்டிக்கு 3.10 என்ற அளவிற்கு அரைசதங்கள் அடிக்கப்பட்டன. சமீபத்தில் இங்கிலாந்து விளையாடிய தொடர்களில் கூ�� 43 அரைசதங்கள் குவிக்கப்பட்டன. எனவே, இங்கிலாந்து மைதானங்களில் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருப்பதால் 48 உலகக்கோப்பை போட்டிகளில் 154 குவிக்கப்படும் என கணிக்கப்படுகிறது.\n#3.உலக கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அதிகபட்ச ஸ்கோர்\n:உலக கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை தென் ஆப்ரிக்கா கொண்டுள்ளது. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் தென் ஆப்ரிக்கா அணி குவித்து இத்தகைய சாதனையை புரிந்தது. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடர்களில் கூட பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் சராசரியாக ஒவ்வொரு போட்டிகளிலும் 340 ரன்கள் இங்கிலாந்து அணி வெற்றிகரமாக சேஸிங் செய்து சாதனை படைத்தது. இதன்படி பார்த்தால், இந்த உலகக் கோப்பைத் தொடரில் சர்வசாதாரணமாக 400 ரன்களை கூட ஒரே இன்னிங்சில் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் தென் ஆப்ரிக்கா அணியின் சாதனை முறியடிக்க படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019: இந்த உலக கோப்பை தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ள மூன்று அறிமுகமில்லாத வீரர்கள்\nஐபிஎல் 2019: இந்த ஐபிஎல் தொடரில் முறியடிக்க உள்ள மூன்று சாதனைகள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nஉலக கோப்பையின் போது அணி தேர்வில் இந்தியா சந்திக்க உள்ள மூன்று பிரச்சனைகள்\nஇந்த வாரம் நடைபெற உள்ள முக்கியமான போட்டிகள்\nஉலக கோப்பை தொடரில் கவனிக்கத்தக்க 4 பேட்ஸ்மேன்கள்\nஉலக கோப்பை இறுதி ஆட்டங்களில் 5 சிறந்த பேட்டிங் செயல்பாடுகள்\nஉலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவிக்க காத்திருக்கும் மூன்று சிறந்த பேட்ஸ்மேன்கள்\nஉலக கோப்பை தொடரில் எந்நேரத்திலும் ஆச்சரியமளிதது அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறக்கூடிய இரு அணிகள்\nஇந்த உலக கோப்பை தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/11/blog-post_40.html", "date_download": "2019-06-16T21:50:59Z", "digest": "sha1:CVEILKYLVODP3V6IV66ZMAHKF4NMHPL7", "length": 8384, "nlines": 250, "source_domain": "www.kalviseithi.org", "title": "பாடத் திட்டம் (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதாமல் வந்த ஆசிரியர்களிடம் விளக���கம் கேட்ட ஆப்பரேஷன் இ' ஆய்வு குழு - KALVISEITHI", "raw_content": "\nபாடத் திட்டம் (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதாமல் வந்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்ட ஆப்பரேஷன் இ' ஆய்வு குழு\n*மதுரை பள்ளிகளில் நடந்த 'ஆப்பரேஷன்-இ' ஆய்வில் தீபாவளி கொண்டாடிய ஆசிரியர் பலர் பாடத் திட்டம் எழுதாமல் வந்தது தெரிந்தது*\n*நவ.,1 முதல் ரெகுலர் சி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ளது*\n*மாவட்ட கல்வி அலுவலர் அமுதா சி.இ.ஓ., பொறுப்பு வகிக்கிறார்*\n*சி.இ.ஓ., இல்லாததால் 'ஆப்பரேஷன் இ' திட்டம், பள்ளி செயல்பாடுகள் சுணக்கமாக உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது*\n*இதன் எதிரொலியாக நிறுத்தி வைக்கப்பட்ட 'ஆப்பரேஷன் இ' ஆய்வு, அமுதா தலைமையில்*\n*ஈ.வெ.ரா., பள்ளியில் தாமதமாக வந்த ஆசிரியர் சிலர் வருகை பதிவில் முன் நேரமிட்டு கையெழுத்திட்டது தெரிந்து எச்சரிக்கப்பட்டனர்*\n*உமறுபுலவர் பள்ளியில் மாணவர் கவனத்தை ஈர்த்து கணிதம் நடத்திய ஆசிரியர் பாராட்டப்பட்டார்*\n*தீபாவளி கொண்டாடிய ஆசிரியர் பலர், பாடத் திட்டம் (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதாமல் வந்தனர். அவர்களை குழு எச்சரித்து விளக்கம் கேட்டது*\n*அதிகாரி ஒருவர் கூறுகையில், \"பெரும்பாலும் மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு நடந்தது*\n*மாணவரின் கணிதம், ஆங்கிலம் வாசிப்பு திறன் குறைவாக இருந்தது*\n*வாசிப்பு திறனை அதிகரிக்க ஆசிரியர்*\n*குறைகளை சரி செய்ய வேண்டும்\"என்றார்*\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nG.O.NO :- 249 | பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை\nஅறிவியல் அறிவோம்: - சீமைக் கருவேல மரங்களை ஏன் அழிக்கிறோம்\nதட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை \nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/nayanthara-movie-banned-by-high-court/", "date_download": "2019-06-16T20:51:21Z", "digest": "sha1:HDWWPCJKXX7NBGARINDG7OFVJ72KL6T7", "length": 9652, "nlines": 146, "source_domain": "www.sathiyam.tv", "title": "நயன்தாரா படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை - Sathiyam TV", "raw_content": "\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்…\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Cinema நயன்தாரா படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை\nநயன்தாரா படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை\nசக்ரி டோலெட்டி அவர்களின் இயக்கத்தில் மதியழகன் அவர்களுடைய தயாரிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் கொலையுதிர்காலம். கடந்த 2016ம் ஆண்டு இந்த திரைப்படம் தொடங்கப்பட்டது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.\nநயன்தாராவுடன், நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன், பூமிகா மற்றும் ரோகினி ஹட்டங்காடி இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் கடந்த 2016ம் ஆண்டு ஹாலிவுடில் வெளியான “ஹூஷ்” திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த கொலையுதிர்காலம்.\nவருகின்ற ஜூன் 14ம் தேதி இந்த திரைப்படம் வெளிவரும் என்று தகவல்கள் வந்த நிலையில தற்போது, இந்த திரைப்படத்திற்கு சென்னை உயர்நீ���ிமன்றம் தடைவிதித்துள்ளது.\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\n அவர் தான் ராக் ஸ்டார் – சஸ்பென்ஸ் உடைத்த யுவன்\nநேர்கொண்ட பார்வை Trailer-ல் கவனிக்காத முக்கிய தகவல்கள்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-06-16T21:20:32Z", "digest": "sha1:ZZIPKN4TAUJ7VGD2YTM5Y5WKZZ3T6IGH", "length": 7571, "nlines": 149, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சற்று முன்னர் நடந்த விபரீதம் – தாயும் பிள்ளைகளும் பரிதாபமாக பலி! - Tamil France", "raw_content": "\nசற்று முன்னர் நடந்த விபரீதம் – தாயும் பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மூன்று பேர் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nதாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 35 வயதான தாயும் 14 மற்றும் 15 வயதான ஆண் பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஇவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் பம்பலப்பிட்டியில் வைத்து ரயிலின் மீது பாய்ந்துள்ளனர்.\nகொழும்பு கோட்டையில் இருந்து அழுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மூவரும் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉயிரிழந்த மூன்று பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nபுத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nதற்கொலை செய்து கொண்ட இளம் தாய், பிள்ளைகள் தொடர்பான தகவல்கள்…\nமீனவரை காப்பாற்றச்சென்ற மீட்புப்படையினர் மூவர் பலி – அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி மக்ரோன்\nடாப் 4 பேட்ஸ்மேன்கள் அதிரடியால் இந்தியா வெற்றியீட்டியது\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nடிடி-யிடம் காதலை வெளிப்படுத்திய பிரஜன்… அதிர்ச்சியில் அரங்கம்\nகம்ப்யூட்டர்களுக்கென பிரத்யேக பப்ஜி வெர்ஷன் ரெடி\nபயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிப்பதற்கு சர்வதேச உதவிகள் அவசியம் என இலங்கை கூறியுள்ளது..\n20 மில்லி கிராம் தங்கத்தில் தயாரான உலக கோப்பை- செலவு வெறும் 60 ரூபாய்\nகிளாமர் ஹீரோயினின் மகிழ்ச்சியான செய்தி\nஅத்துரலிய ரத்ன தேரர் காலில் விழுந்த மக்கள்\nஇந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றால் நீதிமன்றமோ பொலிஸ் நிலையமோ செல்ல வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=110", "date_download": "2019-06-16T21:09:22Z", "digest": "sha1:L2XEDT2VASZLWOQKGNHUWIFQQBTBVLH2", "length": 8688, "nlines": 201, "source_domain": "mysixer.com", "title": "அக்னி தேவி", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nசுவாதி கொலை, ராம்குமார் தற்கொலை, கண்டெய்னரில் பிடிபட்ட கோடிக்கணக்கான பணம் இந்த மூன்றையும் இணைத்து மிகவும் தைரியமான ஒரு திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறார்கள் இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா.\nஒரு கலவரத்தில் நிர்க்கதியாக்கப்படும் மதுபாலா, பொதுப்பணித்துறை அமைச்சர் வீட்டு வேலைக்காரியாகி பின் அவர் சார்ந்த கட்சிக்கே தலைமை தாங்குவது என்பது வேற லெவல்.\nபொதுப்பணித்துறை அமைச்சரின் பாலியல் பலவீனம், வேலைக்காரி மதுபாலாவை ஒரு மாநிலத்திற்கே சாபக்கேடாக்கி விடுகிறது.\nஒரு மாற்றுத்திறனாளி போன்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் மதுபாலா.\nஇன்னொரு பக்கம், தன���னைப் பேட்டியெடுக்க வரும் ஊடகவியலாளரின் கொலையைத் துப்புத்துலக்கி, அதன் ஆரம்பப்புள்ளியைக் கண்டுபிடித்துவிடும் காவல்துறை அதிகாரியாக பாபி சிம்ஹா. அட நல்ல கதை தானே, ஏன் சில சர்ச்சைகள்.. பாபி சிம்ஹாவின் அந்த, கரகர குரல் மிஸ் ஆவதால், கதாபாத்திரத்தின் கம்பீரமும் மிஸ் ஆகிவிடுகிறது.\nஅக்னி தேவி, துணிச்சலான படம்.\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/10/politiciankolu.html", "date_download": "2019-06-16T21:27:02Z", "digest": "sha1:5BV7CKNZZMS4DSZGCQX5T63ZZUQOTV4F", "length": 14233, "nlines": 202, "source_domain": "www.kummacchionline.com", "title": "பிரபலங்கள் வீட்டில் கொலு. | கும்மாச்சி கும்மாச்சி: பிரபலங்கள் வீட்டில் கொலு.", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇது கொலு சீசன். நமது தெருவில் உள்ள அணைத்து வீட்டு கொலுவையும் ரசித்து அட்ட பிகர் முதல் அல்வா பிகர் வரை பார்ப்பது ஒவ்வொரு வருடமும் நடக்கிற விஷயம். இந்த வருடம் மாற்றம் முன்னேற்றம் வேண்டி பிரபலங்கள் வீட்டு கொலுவிற்கு செல்லலாம்.....\n\"வசி\" என்ன பொம்மையெல்லாம் அடுக்கிட்டீங்களா அதென்ன மேல்தட்டுல எல்லா பொம்மையும் படுக்க வச்சிருக்கீங்க......\nஇல்லக்கா அது வந்து நம்ம அமைச்சருங்க பொம்மைதான், எப்பவுமே அப்படித்தான்.....நிக்கும்போதே அப்படிதான் இருக்கும். முதலில் அக்கா நம்ம கெ.பி.எஸ், பாருங்க காரு டயருல தலைய வச்சு கும்புடுறா மாதிரியே இருக்கு. அப்புறம் பக்கத்துல \"வத்தம்\" கரண்டு கம்பிய பிடிச்சு கரண்ட்டு டெஸ்டு பண்றா மாதிரி, இப்போ இந்த பொம்மைதான் நல்லா விக்குதாம்.\nநம்ம நாலும் மூனும் எட்டு சாமி \"கைம்மாறாசாமி\".......\nசரி வசி சுண்டலுக்கு என்ன செஞ்சிருக்கீங்க..........\nஉங்களுக்கு ராசியா ஒன்பது வகை சுண்டல் வச்சிருக்கோம்..........கேடி வரேன்னு சொல்லியிருக்காரு அதான்.\nசரி பெல் அடிக்குது யாருன்னு பாரு.\nஅக்கா நம்ம அமைச்சருங்கதான், காவடி எடுத்து உருண்டுகினே வந்திருக்காங்க.\nஅப்படியா அப்ப கதவ தெறக்காத, அவங்க எல்லோரையும் நாளைக்கு கொலு சொடநாடு��, அங்கே வந்தா பார்க்கலாமுன்னு சொல்லு.\nஇல்லக்கா ஒரே ஒரு பாட்டு வாசலோடு பாடிவிட்டு சுண்டலை தூக்கி எறிந்தால் பிடித்துக்கொண்டு போய்விடுவார்களாம்\nசட்டசபையில் பாடும் பாட்டையே பாட சொல்லு............\nவசி அது யாரு சுருதில சேராம பாடுறது சொல்லு தூக்கிடலாம்.....\nஅக்கா யாருமே சுருதில சேரல.....\nகழக கண்மணிகளே கொலு திராவிட விழா அல்ல வந்தேறிகள் ஆரியனால் கொண்டு வரப்பட்ட மாயை இருந்தும் இந்த ஊழல் ஆட்சி ஒழியட்டும் விடியட்டும் என்ற நோக்கிலே கண்மணிகளால் கொண்டாடப்படும் விழாவினை தலைமை தாங்கி \"மாற்றான் வீட்டு சுண்டலும் ருசிக்கும்\" என்ற \"கண்ணா\" வார்த்தைக்கிணங்க இந்த முறை தம்பி \"ஸ்காலின்\" கழகத்தின்மேலும் நாட்டு மக்களின்மேலும் கொண்ட அக்கறையை மேன்மை படுத்தவும், மனைவி மற்றும் துணைவியின் அன்புக்கினங்கியும், மற்றும் எனது அருமை மகள் \"தனிவொழி\" நாட்டிற்கும் மற்றும் ஒவ்வொரு ஏழை வீட்டிலும் 2ஜி செழித்தோங்க அயராது உழைப்பதாலும், இந்த முறை சோபாலபுரத்திலலே கொலு விழாவிற்கு உங்களை மூத்த தமிழன் என்ற முறையில் உவகை பொங்க அழைக்கிறேன்.\nதம்பி பாலு அந்த மேல்தட்டில் \"செறியார்\", \"கண்ணா\" பொம்மை வைத்துள்ளாயே அதை அங்கே வை.\nஅதோ அந்த சட்டி அருகில்.\nதலைவரே அது சட்டி இல்லை குப்பைதொட்டி.\nஅப்போ எல்லாதட்டிலும் என்ன பொம்மை வைக்கிறது தலைவரே.\nகழகம் செழிக்க பாடுபட்டவர்களின் பொம்மையை வை.\nசரி தலீவரே புரிஞ்சிடுச்சி. முதலில் \"சஞ்சா கஞ்சனா\"\nதலீவரே \"புஷ்கு\" கொலுவிற்கு வராங்களாம்.........\nதிராவிடம் செழிக்க வந்த புஷ்கு நமது கழகம்விட்டு சென்றாலும் நம் மீது கொண்ட அன்பிற்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்க கழகக்கண்மணிகளை கல்லெடுத்து வரச்சொல்.\nஅதற்குள் மகளிரணி சோபாலபுரத்தில் நுழைந்து பாடுகிறார்கள்.\nஈழம் வேண்டி இரண்டு மணி உணவு துறந்த தலைவா போற்றி\nகுடும்பம் செழிக்க கொள்கை துறந்த தலைவா போற்றி\nசெந்தமிழ் செழிக்க ஐநூறு கோடி மாநாடு தந்த தலைவா போற்றி\nஊழல் ஒழிக்க 2ஜி தர்மம் வெல்ல வந்த தலைவா போற்றி\nகைலாபுரம், டேப்டன் கொலு விவரம் அடுத்து...........\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஒவ்வொரு கொலுவாப் பார்த்து ரசிக்க வேண்டியதுதான்.கொஞ்சம் சுண்டலுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணிடுங்க\nசுண்டலுக்கு ஏற்பாடு பண்ணிடலாம் சார், வருகைக்கு நன்றி.\nகொலுவை ரசித்ததுடன் சிரிக்கவும் வைத்தது பகிர்வு....\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nரசம் சாதமும் ரசகுல்லாவும் (2)\nரசம் சாதமும் ரசகுல்லாவும் (1)\nடீ வித் முனியம்மா -பார்ட் 35\nடீ வித் முனியம்மா-பார்ட் 34\nநடிகர் சங்கம்- அடிதடி சங்கம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2018/02/nimir-review-by-rajasunderrajan.html", "date_download": "2019-06-16T20:58:30Z", "digest": "sha1:HXZMUVJ7GNK7O6HR7PX272VRMSJIFVRQ", "length": 20659, "nlines": 90, "source_domain": "www.malartharu.org", "title": "மகேஷின்றெ ப்ரதிகாரம் / நிமிர் ராஜசுந்தர்ராஜன் அவர்களின் பார்வையில்", "raw_content": "\nமகேஷின்றெ ப்ரதிகாரம் / நிமிர் ராஜசுந்தர்ராஜன் அவர்களின் பார்வையில்\nமகேஷின்றெ ப்ரதிகாரம் / நிமிர்\nமலையாளிகள், தமிழர்களை ஒப்பிட, சற்றுத் தீர்க்கமானவர்கள்.\nஇப்படி பொதுப்பட விளம்புதல் கூடாததுதான். இது எப்படி இருக்கிறது என்றால், \"பட்டரில் பொட்டரில்லா” என்னும் மலையாளப் பழமொழி போன்று இருக்கிறது. ‘பட்டர்’ என்றால், அங்கே, தமிழ்ப்பார்ப்பனர். பாலக்காட்டு பட்டரினத்து நடிகர் ஜெயராமன், ஆனால் பாருங்கள், தன்வீட்டு வேலைக்காரித்தமிழச்சி பற்றி வேண்டாதது பேசி ‘பொட்டர்’ (முட்டாள்) ஆனார். திரைக்கலை என்றாலும் இப்படி பொதுமைப்படுத்துதல் ஆகாது. என்றாலும்...\nஇப் படத்திலொரு குணவார்ப்பு பேபிச்சாயன் (பேபி + இச்சாயன்). இச்சாயன் என்றால், பொதுப்பட, கிறிஸ்தவன் என்று பொருள். அவர் வீட்டுக்கு ஒருவன் வருகிறான். இச்சாயனின் மகள், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, ஸோஃபாவில் சாய்ந்துகிடக்கிறாள்.\nதொ.கா. திரைப்படத்தில், அக் கட்டத்தில், மோகன்லால் வசனம் பேசுகிறார் இப்படி: “ஞானொரு பாவம் வர்மா. தேவன். தேவராஜன். தேவராஜ ப்ரதாப வர்மன்.”\nவீட்டுக்கு வந்தவன் பேபிச்சாயனின் மகளைக் கேட்கிறான், “லாலேட்ட���் ஃபேனா\n“மம்மூக்க எல்லா ரோல்களும் செய்யும். தேங்க்கீட்டக்காரன், சாயக்கடக்காரன், பொட்டன், மண்ணூதி. பக்ஷே நம்முடெ லாலேட்டன் உண்டல்லே நாயர், வர்மா, மேனோன்... டாப்க்ளாஸ் ஒன்லி. இது விட்டொரு களியில்லா.”\nபேபிச்சாயன் மகள் அவன்திக்கம் கழுத்தைத் திருப்பி முறுவலிக்கிறாள்.\nஇதுபோன்றொரு விமர்சனம் – ஓர் உச்ச நடிகனின் சாதிப்ரக்ஞையைக் கிழித்துத் தொங்கவிடுதல் – பெரியார் காரணம் பெயரில் சாதிப் பின்னொட்டுகளை உதிர்த்துவிட்ட தமிழ்நாடிது என்றாலும், இங்கே சாத்தியமில்லை. பிரதமர் மோதீயை, சோமாலியா ஒப்பீட்டிற்காக, நக்கலடித்தார்களே, அந்த சொரணையும் எழாது.\nபடத்தின் முதற்காட்சி, காணாமற்போன தன் தந்தையை வாழைத்தோப்பின் நடுவே நாயகன் கண்டுபிடித்துக் கொண்டுவருவது. படத்தின் ஒருவரிக்கதை அதுதான். அவ்வாறே, பிறகு, நாயகன் தன் திறமையைக் கண்டடைகிறான்.\nமரத்திலேறி பலாப்பழம் வெட்டுகிறவன் விழுந்துசெத்தான் என்பதில், அவனைக் காண்பிக்காமல் பழாப்பழம் தாழே விழுந்து தெறிக்கிறதைக் காண்பிக்கிறார்கள். இது பிரதிமொழி. அப்பன் தன் மகளிடம் போய், “உனக்கொரு வரன்பார்த்திருக்கிறேன்,” என்று சொல்வதற்குமுன், அங்கே, ஓர் இளந்தளிர்ப் புதுவல்லியை ஒரு கொம்பில் ஏற்றிவிடுகிறான். இது குறியீட்டுமொழி. காதலனை மறக்கமுடியாமல் உறக்கம்வராது வெம்பும் மகளை, “ஞான் நின்றெ மம்மி; என்னெக் கெட்டிப்பிடிச்சு தீராத்த ப்ரஸ்னையித்த நோக்குக” என்கிற அம்மையைக் கட்டிப்பிடித்து மகள் அழுகிறாள். இது வரலாற்றுமொழி – பெண்வரலாற்றுமொழி. அடுத்து வரும் காட்சி: சிலுவைப்பாடு. (படத்தில், அவர்கள் கிறிஸ்தவ தர்மத்தைச் சார்ந்தவர்கள்.) அது தார்மீகமொழி.\nதிரைமொழி என்பது இப்படித்தான் இருக்கவேண்டும். தமிழர்களுக்கு இது தெரியாததொன்றும் இல்லை. ஆனால் இங்கே இப்படிச் செயல்பட முடியாது. வெட்ட வெளிப்படையாய்த் திரைத்துக்காட்டி தெருச்சண்டை போடுவதே இங்கு கலை. தவறி, ஓரிருவர் நுண்ணுணர்வு காட்டிவிட்டால் அவர்களைக் ‘கபாலி’கரம் பண்ணிவிட வேண்டும்.\nஒரு நகைச்சுவைச் சைக்கிள்விபத்தில் தொடங்கி அடிதடி நெருக்கடிக்குள் போகிற கதையில், பகைவனின் வீட்டு வறுமையை நாயகன் உணர்கிற அக் கட்டத்தில்தானே முடிவு இன்னதென்று யூகிக்க முடிகிறது. ஆனால், ஒளிவுமறைவினால் அல்ல, கதைசொல்லப்படும் சுவைநயத்தால் இ��்படம் ஈர்க்கிறது.\nதிரையிசையில், சிலசமையம், அடுத்தகாட்சிக்கான பின்னணி இசையை முதற்காட்சி முடிவதற்கு முன்பாகவே தொடங்கிவிடுவார்கள். இவனைக் கழற்றிவிட்ட காதலி, தன் கல்யாண விருந்துக்குப்பின், ஓர் ஓரமாய் வந்து கைகழுவிக்கொண்டு நிற்கிறாள். கேரளா நிலவெளி மேடும்பள்ளமும் ஆனதுதானே அவள் மேட்டில்; தாழே சாலையில் அவன், தன் ‘பைக்’கில் இருந்தமேனிக்கு அவளை ஏறிட்டு ஓர் அசட்டுச்சிரிப்பு சிரிக்கிறான். அக்கணத்தில்தானே நான் அழுதுவிட்டேன். அடுத்த காட்சியில்தான் நாயகன் தன் வீட்டுக்குள், தனிமையில், அழுது குமுறுகிறான்.\nமொழி, இடுக்கித்தமிழ் கலந்த மலையாளம். நன்றாகப் புரியும். பாருங்கள்\n(இது அந்தப் படம் வெளிவந்தபோது எழுதியது.)\nபிரியதர்ஷனின் ஒரு ஹிந்திப் படத்தில், நாயகி சிவப்புக்குடையோடு மழைக்குள் வரும் ஒரு காட்சி என் கண்ணுக்குள் நிற்கிறது. இயக்குநர் பரதன்க்கு அடுத்து காட்சியாப்பில் எனக்குப் பிடித்த இவர்க்காக “நிமிர்” படத்துக்குப் போனேன்.\nஎழுத்துப்போடுகையில் ஒற்றையோர் ஆட்டக்காரியைக் காண்பிக்கிறார். செமசெம. கதாநாயகிகளில் ஒருத்தியாக அவள் வருவாள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனேன். அவளைத்தவிர இந்தப் படத்தில் என்னை ஈர்த்ததா ஒன்றும் இல்லை.\nரஜினி vs கமல் வெறும் மொக்கை. பலாப்பழத்துக்குப் பதில் பனங்காய்க் குலை. அதோடு விழுகிறவனும் காட்டப்படுகிறான். அப்புறம் என்ன குறியீடு வாய்க்கும் கொடி-கொம்புக் காட்சி வைக்கப்படவில்லை. தாய்-மகள் உரையாடலும் மொக்கை. தாய்க்குள் ஒரு வேதனையும் இல்லை. சிலுவைப்பாடு கொடி-கொம்புக் காட்சி வைக்கப்படவில்லை. தாய்-மகள் உரையாடலும் மொக்கை. தாய்க்குள் ஒரு வேதனையும் இல்லை. சிலுவைப்பாடு ஊஹூம், இதில் இவர்கள் ஹிந்துக்கள். கல்யாண விருந்து/ கைகழுவல் இல்லை. அதனால் எனக்கு அழுகையும் வரவில்லை. நாயகன் ஏதோ அழுதார்.\nமலையாளப்படத்தில் அழுதேன் என்ற அந்த ஒரு காட்சியைத் தவிர, நெடுக சிரித்துக்கொண்டு இருந்தேன். இந்தப் படம் நெடுக சீரியஸ்நெஸ். நடிகர்கள் காரணமாகலாம்.\nபோரூர் Gk அரங்கில், நேற்று “நிமிர்”க்கு கூட்டம் அதிகம். இன்று “பாகமதி”க்கு.\n\" திரைமொழி என்பது இப்படித்தான் இருக்கவேண்டும். தமிழர்களுக்கு இது தெரியாததொன்றும் இல்லை. ஆனால் இங்கே இப்படிச் செயல்பட முடியாது. வெட்ட வெளிப்படையாய்த் திரை���்துக்காட்டி தெருச்சண்டை போடுவதே இங்கு கலை. தவறி, ஓரிருவர் நுண்ணுணர்வு காட்டிவிட்டால் அவர்களைக் ‘கபாலி’கரம் பண்ணிவிட வேண்டும்... \"\nஇப்படி இருந்தால்தான் பார்த்து ரசிப்பார்கள் என ஒரு தமிழ் சினிமா கூட்டம் தாங்களாகவே வகுத்துக்கொண்ட விதியை உடைத்தெரிந்து பல புதிய முயற்சிகளை வெற்றி படைப்புகளாக்கும் புதிய தலைமுறை படைப்பாளிகள் கொண்டதாக தமிழ்சினிமா பரிணமிக்கும் இன்றைய சூழலிலும் \" தெருச்சண்டை \" படங்கள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன \n\" ஓரிருவர் நுண்ணுணர்வு காட்டிவிட்டால் அவர்களைக் ‘கபாலி’கரம் பண்ணிவிட வேண்டும்... \" வரிகள் ஒரு சமீப நிகழ்வை எனக்கு ஞாபகப்படுத்தின....\n\" ஏற்கனவே கமல் எடுத்த குருதிப்புனல்தான்... படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள் ... \" என ஒரு சினிமா விமர்சகர், விக்ரம் வேதா படைத்தை பற்றி விமர்சித்தது ஞாபகம் வந்தது ... \" என ஒரு சினிமா விமர்சகர், விக்ரம் வேதா படைத்தை பற்றி விமர்சித்தது ஞாபகம் வந்தது கலைப்படைப்பு என்றெல்லாம் சொல்லமுடியாதுதான் என்றாலும் Action crime thriller வகையை சார்ந்த தமிழ் படங்களில் விக்ரம் வேதா மிக சிறந்த படைப்புகளில் ஒன்று என்பதையும் மறுக்க முடியாது \n\" கபாலிகரம் \" பண்ணிய அந்த விமர்சகர் பிரபலமானவர் ஒரு சில படங்களில் காமெடி வேடத்திலும் நடித்தவர் \nஎனது புதிய பதிவு : \" ஒரு சாண் வயிறே இல்லாட்டா... \"\nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/3-fold-umbrella-Off.html", "date_download": "2019-06-16T20:58:32Z", "digest": "sha1:MPV4AU5ZGQUOQDCWJLHNNVZBT6AWUHEJ", "length": 4353, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 67% சலுகையில் 3 Fold Umbrella For Men & Women", "raw_content": "\nShopclues ஆன்லைன் தளத்தில் 3 Fold Umbrella For Men & Women 67% சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : SC67DS131 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி இந்த சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 399 , சலுகை விலை ரூ 131+11 (டெலிவரி சார்ஜ் )\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/page/9/", "date_download": "2019-06-16T20:35:21Z", "digest": "sha1:LW7S2WNE57FHJIXPJZTVGQPIB7VKNANG", "length": 23211, "nlines": 176, "source_domain": "www.tamilfrance.fr", "title": "வாழ்க்கைமுறை Archives - Page 9 of 89 - Tamil France", "raw_content": "\nநாக்கை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டுமா\nபெரும்பாலும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் வாய் துர்நாற்றம். நமது வாய் துர்நாற்றத்திற்கு ஒரு காரணம் நாக்கு. நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் வாயை ஆரோக்கியமாக இருக்கும் என்று...\nகழுத்துக்கு பின் ஐஸ்கட்டி வைங்க… 20 நிமிடத்தில் நிகழும் அற்புதம்\nசீனா வைத்தியத்தில் பிரபலமான ஒருமுறை தான் அக்குபிரஷர். அதனை பின்பற்றுவதன் ம��லம் நம் உடலினுள் ஏற்படும் ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வினைக் காணலாம். அந்த வகையில் நம் உடலில் கழுத்தின் பின்புற...\nபின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது\nபின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது பொதுவாக சில பெண்களுக்கு பின் பக்கம் சதை அதிகரித்து காணப்படும். இதற்கு முக்கிய காரணம் ஓரே இடத்தில் மணிக்கணக்கில் அமருவதே...\nஇன்றைய இராசி பலன்கள் 2019.03.11\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை...\nசீன அழகிகள் வெறும் வயிற்றில் ஏன் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிடறாங்கனு தெரியுமா..\nஇஞ்சியை பற்றிய ஆயிர கணக்கான ஆராய்ச்சிகள் பல வித முடிவுகளை நமக்கு தந்துள்ளது. அதுவும் தினமும் காலையில் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் உடலில் அற்புதங்கள் ஏராளமாக நடக்கும்....\nகுழந்தைகளுக்கு சத்தான பன்னீர் கிரில் சாண்ட்விச்\nபிள்ளைகள் தேர்வின் போது உடலுக்கு உபாதை தராத அதே சமயம் சத்தான உணவை எடுத்து கொள்வது நல்லது. இன்று பன்னீர் கிரில் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான...\nபாதங்களில் இரவு நேரங்களில் எரிச்சல் அதிகமா\nஅனைத்து வயதினரும் சந்திக்கும் பிரச்சினை தான் பாத எரிச்சல். இது சிலருக்கு இரவு நேரங்களில் வருவதுண்டு. இந்த எரிச்சல் உணர்வானது மிதமானது முதல் தீவிரமானது வரை என இருக்கும். பாதங்களில்...\nசீர்+அகம்….. பெயரிலேயே வைத்துள்ள குறிப்பு\nசீரகத்தை, சீர்+அகம் எனப் பிரிப்பார்கள். அதாவது, உடலைச் சீர்செய்யக்கூடிய வல்லமை சீரகத்துக்கு உண்டு. உணவுகள் செரிமானம் ஆவதற்கு பல என்சைம்கள் உடலில் வேலை செய்கின்றன. சீரகம் இந்த என்சைம்களைத் தூண்டிவிடும்....\nஇடுப்பு, கால்களுக்கு வலிமை தரும் உடற்பயிற்சிகள்\nஉடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம். உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து...\nகாரசாரமான சில்லி மட்டன்காரசாரமான சில்லி மட்டன்\nதேவையான பொருட்கள் : மட்டன் : அரை கிலோ வெங்காயம் – 4 தக்காளி – 1 தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன் சோயா சாஸ் – 1/2...\nதொடர்ந்து எலுமிச்சை ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஎலுமிச்சை ஜூஸ் தற்போது நிறைய எடுத்துக் கொள்ளும் பானமாக மாறிவிட்டது. சிலர் லயித்துக் குடிப்பார்கள். சிலர் அதில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் இருப்பதால் இதை தவிர்க்க வேண்டும் என்று...\nவாழைப்பூ சாப்பிடுவதால் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள்\nவாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், தண்டு என அனைத்துமே நல்ல பலன் தரக்கூடியது. வாழைப்பூவினால் ஏற்படும் பயன் அலப்பரியது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் வாழைப்பூவை சமையலில்...\nகுடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இந்த உணவுகளை சாப்பிடாலே போதும்\nநமது உடலில் மிக முக்கியமான உறுப்பு தான் குடல். இது நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளை சரியான முறையில் செரிமானம் செய்து இதிலுள்ள சத்துக்களை எல்லா உறுப்புகளுக்கும் பிரித்து கொடுக்கும்...\nதாய்மைக் கனவுகளை நனவாக்கும் மகத்தான விஞ்ஞானம்\nகுடும்பம் என்பது குழந்தைகள் இருந்தால்தான் முழுமை அடைகிறது. குழந்தையின்மையினால் மனவருத்தம், திருமண வாழ்க்கையில் கசப்பு, கடினமான சொல்லை கேட்க வேண்டிய நிலைமை, திருமணங்கள் முறிவு அடைதல் ஆகிய பல இன்னல்கள்...\nஇந்த 10 விஷயங்களுக்காக ஆண்கள் கட்டாயம் கற்றாழையை சாப்பிடுங்க\nதற்போது செய்த ஆராய்ச்சியை ஆராய்ந்து பார்த்தால் கற்றாழை இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு தூய்மையான இரத்தம் கிடைக்கிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை...\nபிரியாணி இலையை எரித்து சுவாசியுங்கள்: அற்புதம் இதோ\nசமையலில் உணவின் மணத்தையும், ருசியையும் அதிகரிக்க பிரியாணி இலை பயன்படுகிறது. அதோடு மட்டுமின்றி, அதன் நறுமணம் பல அரோமாதெரபிகளில்(Aromatherapy) சுவாச பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க கூட...\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்கும் உணவுப் பட்டியல்\nஉடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டால் போதாது. அதற்கு ஏற்ப உணவு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் உடற்பயிற்சிகள் இன்றியும் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது...\nமறதியை விரட்டியடித்து, புற்றுநோயை தவிர்ப்பதற்கு..\nசிறுவயதில் நமது இல்லங்கள் மற்றும் இல்லங்களுக்க�� அருகில் உள்ள கடைகளில் எள்ளு மிட்டாய்., எள்ளுருண்டை போன்ற எள்ளினால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு இருப்போம். நமது இல்லத்திலும் நமது அம்மா...\nஓட்ஸ் – கோதுமை ரவை இட்லி\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடங்கி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் வரை ஓட்ஸை விரும்பி உண்கின்றனர். ஓட்ஸ், கோதுமை ரவை சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான...\nசர்க்கரை நோய் மற்றும், டயட்டில் உள்ளவர்கள் அதிகம் உபயோகிக்க வேண்டிய உணவு கோதுமை ஆகும். அதை வைத்து பக்கோடா எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கடலை...\nசுவையான சத்தான நெல்லிக்காய் துவையல்\nஅதிகளவு சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காயை ஏதாவது ஒருவகையில் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இன்று நெல்லிக்காயில் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய்...\nசின்ன வெங்காயம் சற்று காரத்தன்மை மிக்கது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கிருமிகள், குடல்புண்கள் மற்றும் குடல் புழுக்கள் போன்றவற்றை அழித்து ஆரோக்கியமாக இருக்க வழிவகை செய்கிறது. மேலும், இது...\nநெல்லிக்காய் துவையல் எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் – 1தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,0,உப்பு – தேவையான அளவு.காய்ந்த மிளகாய் – 4,பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,கறிவேப்பிலை – ஒரு...\nபொதுவாக சிலருக்கு இரவு நேரத்தில் மட்டும் இருமல் வரும். அதுவும் நன்கு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் இருமல் கடுமையாக வரும்....\nமனித உடலிலேயே கல்லீரல் தான் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்....\nகேரட் – கொள்ளு துவையல்\nஇட்லி, தோசை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட இந்த கேரட் கொள்ளு துவையல் சூப்பராக இருக்கும். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வையான பொருட்கள் :...\n வீட்டில் ஒரு பாட்டி இருந்தால் எத்தனை நன்மைகள்\nஇன்று என்னதான் நவீன மயமான வாழ்க்கையை நாம் வாழ்ந்து வந்தாலும் சளி மற்றும் இருமல்., காய்ச்சல் போன்ற தொல்லைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை தேடி செல்கிறோம். அன்றைய காலத்தில் வீட்டில்...\nஉடல்சூட்டை குறைக்க இந்த முறையை பின்பற்றுங்கள்\nபொதுவாக கோடை காலம் ஆரமித்தவுடன் நாம் உடல் சூட்டை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாள்வது உண்டு. அடிக்கடி குளிப்பது உடலுக்கு நல்லது என்றாலும், நாம் அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது....\nகாலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்படுமாம்….\nஇன்றைய அவசர உலகில் பெரும்பாலானோர் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம்மில் சிலர் வேலை சம்பந்தப்பட்ட...\nஃப்ரூட் கேட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Fruit Cake in Tamil ) 120 கிராம் டூட்டி ஃப்ரூட்டி 100 கிராம் உலர் திராட்சை, வாதுமை...\nஉலக கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nலியோன் : சுற்றுக்காவல் அதிகாரிகளை கத்தி மூலம் அச்சுறுத்திய நபர் கைது\nSables-d’Olonne கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nரத்த ஆறு ஓடும்: நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர் விடுத்த மிரட்டல்…\n“லட்சுமி பாம்ப்” படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது -கீயரா அத்வானி\nஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சர்வம் தாளமயம்\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nபாகிஸ்தானுடன் மோதும் இந்தியா… பிரதமர் இம்ரான் சொன்ன வார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/fashionista-sara-tendulkar-takes-internet-by-storm/", "date_download": "2019-06-16T20:52:10Z", "digest": "sha1:OOEOGTVU7JI4RBBISZATVOZOTUAHUSGG", "length": 8863, "nlines": 81, "source_domain": "crictamil.in", "title": "சச்சின் மகளா இது..! வாயை பிளக்கும் ரசிகர்கள்..! - புகைப்படம் உள்ளே - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் சச்சின் மகளா இது.. வாயை பிளக்கும் ரசிகர்கள்..\nகிரிக்கெட் உலகின் பேட்டிங் ஜாம்பவான் என்று கருதப்பட்ட சச்சின் டெண்டுலகருக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் அர்ஜுன் இந்திய யு19 அணியின் இடம்பெற்று விளையாடி வருகிறார். ஆனால், சச்சினின் மகள் சாரா குறித்து இது வரை எந்த ஒரு பெரிய செய்திகலோ, வதந்திகளோ வெளியானது இல்லை.\nஇந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. 20 வயதேயான சாரா மும்பையில் உள்ள துருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தற்போது லண்டனில் உயர் படிப்பை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீப காலமாக சாராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.\nசமீப காலமாக சாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைபடங்கள் வெளியாகி வந்தனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்தனர். சாரா எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதற்க்கு ஆயிர கணக்கில் லைக்ஸ்களும் , கமண்ட்களும் குவிந்த வண்ணம் இருந்தது. ஆனால், சாரா எந்த ஒரு சமூக பக்கத்திலும் கணக்கு வைத்திருக்கவில்லை என சாராவின் தந்தையான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சச்சின் டெண்டுல்கர்”நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னுடைய மகன் அர்ஜுன் மற்றும் என்னுடைய மகள் சாரா ஆகிய இருவரும் எந்த ஒரு ட்விட்டர் கணக்கையும் வைத்திருக்கவில்லை. எனவே, இவர்கள் பெயரில் உள்ள கணக்கை நீக்க வேண்டும் என்று ட்விட்டரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nINDIA : ஹோட்டல் அறையில் இது இல்லை என்பதால் ட்ரெயின் ஏறி வெளியில் செல்லும் இந்திய வீரர்கள்\nMS Dhoni : இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண நான் வருவேன். தோனி எனக்காக இதனை செய்வார்\nSachin : என்னை ஏமாற்றி விட்டார்கள் எனக்கு ராயல்டி வேணும் – கேஸ் போட்ட சச்சின்\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான வரவேற்பு...\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய...\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான்...\nIND vs PAK : எல்லா போட்டியும் வீரர்களுக்கு சமம் தான். ஓவரா பண்ணாதீங்க...\nIND vs PAK : மழைபெய்தால் கார்த்திக் 4 ஆவது வீரராக களமிறங்குவதை தடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-16T21:27:55Z", "digest": "sha1:5COKXDUZA3XF53JDAGJ426J45HZDTAJW", "length": 5796, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூலக்கூற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலக்கூற்று (premise) என்பது ஒரு வாதத்தில் அடிப்படை உண்மைகளாக முன்வைக்கப்படும் கூற்றுக்கள் ஆகும்[1]. இந்த அடிப்படை உண்மைகளையும் ஏரண முறைமையும் கொண்டு வாதமும் அதன் முடிவுகளும் கட்டமைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக:\nமூலக்கூற்று 1: எல்லா மனிதருக்கும் இதயம் உண்டு.\nமூலக்கூற்று 2: குமரன் ஒரு மனிதன்.\nமுடிவு: குமரனுக்கு ஒரு இதயம் உண்டு.\nமேலே ஊகிக்கும் முறையால் (Deductive reasoning) குமரனுக்கு இதயம் உண்டு என்பது நிரூபிக்கப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-16T20:47:22Z", "digest": "sha1:NGMEXTGFZ37WGOB54NBGNMDRJHND6NNN", "length": 26899, "nlines": 216, "source_domain": "tamilandvedas.com", "title": "பெயர் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவேதம் படிக்க 36 ஆண்டு யாரைக் கல்யாணம் கட்டலாம்\nமநு சொல்லும் விநோதச் செய்திகள்\nமநு நீதி நூல்- Part 18\nவேதம் படிக்க 36 ஆண்டு யாரைக் கல்யாணம் கட்டலாம்\n3-1.மூன்று வேதங்களையும் படிப்போர் 36 ஆண்டுகள் அல்லது 18 ஆண்டுகள் அல்லது 9 ஆண்டுகள் அல்லது வேதத்தின் ஒரு கிளையை (ஷாகா) முடிக்கும் வரை பயிலலாம்.\n3-2.மூன்று அல்லது இரண்டு அல்லது ஒரு வேதத்தைப் பயின்ற பின்னர் இல்லற வாழ்வில் காலடி எடுத்து வைக்கவும்\n3-3.வேதம் பயின்று முடித்தவனை சந்தனம், மலர் மாலை, மதுபர்க்கம் (பால்+தேன்), பசு தானம் கொடுத்து மரியாதை செய்க\n3-4.இந்த பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் அழகான பெண்ணை மணக்கலாம்.\n3-5. மதச் சடங்குகளைச் செய்யவும் பிரஜா உற்பத்திக்காகவும் தன் கோத்ரத்தில் சேராத தாயின் ஏழு தலைமுறைகளில் தொடர்பில்லாத ஒரு பெண்ணை கல்யாணம் கட்டு. இது மூன��று வருணத்தாருக்கும் பொருந்தும்.\n3-6. ஆடு மாடு, தன, தான்யம் மிகுந்த குடும்பத்தில் பெண் எடு; ஆயினும் பின்வரும் பத்து குலத்தைத் தவிர்.\n3-7.ஆண் குழந்தைகளே பெறாத குடும்பம், சடங்குகளைப் பின்பற்றாதோர், வேதம் ஓதாதோர், உடல் முழுதும் முடியுடையோர், க்ஷயரோகம், வயிற்று வலி, மூல வியாதி உடையோர், பெரு வியாதி, வெண் குஷ்டம் உடையோர், யானைக் காலர், குடும்பத்தில் பெண் எடுக்காதே.\n3-8.செம்பட்டை முடி, சிவப்புக் கண்கள், உடல் முடியுடையோள், நோயாளி, கடும் சொல் உடைய பெண்கள் வேண்டாம்\n3-9. நட்சத்திரம், நதி, மலை, மரம், அடிமைப் பெண்கள் , ஈன ஜாதி, பறவை, பாம்பு ஆகிய பெயர்களை உடைய பெண்கள் வேண்டாம்.\n3-10. அழகான, நற் பெயர் உடைய, மென் குரல், மென் முடி, வெண் பற்கள், இன் சொல்லினள், அன்ன நடை உடைய பெண்கள் நல்லது\n3-11.சஹோதரன் இல்லாதவள், தகப்பன் பெயர் தெரியாதவள் வேண்டாம். அவர்களுக்குப் பிறப்போர் புத்ரிகா, புத்ரன் ஆவர். பின்னொரு அத்யாயத்தில் விளக்கம் உளது.\n3-12.தனது வருணப் பெண்ணை மணப்பது சிறப்பு; ஆயினும் இரண்டாம் கல்யாணம் செய்வதாயின் பின்வரும் கட்டளைகளை மனதிற் கொள்க\n3-13. நாலாம் வருணத்தவன் (சூத்திரன்) தனது வருணத்திலும் வைஸ்யன் தனது இனம்+ நாலாம் வருணத்திலும், க்ஷத்ரியன் மற்ற இரு வருணத்திலும் பிராஹ்மணன் நால் வருணத்திலும் மணக்கலாம்.\n3-14 . அந்தணனுக்கும் அரசனுக்கும் சொந்த இனத்தில் பெண் கிடைக்காவிடில் முதல் மணமே நாலாம் வருண பெண்ணைக் கூட மணக்கலாம்.\n3-15. தாழ்ந்த ஜாதியில் மணப்பவர்கள், பிறக்கும் குழந்தைகளையும் நாலாம் வருணத்துக்கு இழுத்துவிடுவர்.\n3-16. நாலாம் வருணத்தவனை மணப்பவன் பதிதன் என்று அத்ரி, சௌனகர், கௌதமன் பிருகு முதலியோர் கூறுவர்.\n3-17. தாழ்ந்தகுலப் பெண்ணுடன் படுக்கும் அந்தணன், நரகத்தை அடைவான். பிறக்கும் பிள்ளையும் பிராஹ்மணன் இல்லை.\n3-18. அப்படிப் பிறக்கும் பிள்ளை கொடுக்கும் பிண்டத்தை பித்ருக்கள், தேவர்கள் ஏற்க மாட்டார்கள்.\n3-19. தாழ் குலப் பெண்ணின் அதர பானமும் மூச்சுக் காற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாவத்தை உண்டாக்கும்.\n3-20. அடுத்த ஸ்லோகத்தில் இம்மை மறுமைப் பயன்களை நல்கும் எட்டுவகைத் திருமணங்கள் பற்றி இயம்புவேன்\nதமிழ் இலக்கியத்தில் நக்கீரர் 48 ஆண்டுகள் வேதம் பயின்றதாக உரைகாரர் உரைப்பர். ஒரு முனிவர் வேதம் எல்லாம் படிக்க 300 ஆண்டுகள் போதவில்லை என்றும் நால��வது ஜன்மத்தில் பயின்றாலும் ‘கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு’ என்று இந்திரன் சொன்னதாகவும் முன் ஒரு கட்டுரையில் கண்டோம். இப்போதுள்ள வேதங்களையே எவரும் முழுக்க கற்க இயலாது; அழிந்து போன வேதங்களைக் கணக்கிற் கொண்டால் பல ஜன்மங்களும் போதாது.\n2.இந்த 36 ஆண்டு, 48 ஆண்டு மனப்பாடப் படிப்பு இந்தியாவின் தனிச் சிறப்பாகும் இத்தகைய விஷயங்கள் வேறு பண்பாட்டில் இல்லாததால், ஆரிய-திராவிட வாதம் கட்டுக்கதை என்பது வெள்ளி டை மலை என விளங்கும். வெளிநாட்டில் இருந்து இந்துக்கள் வரவில்லை. இந்த நாட்டில் தோன்றிய பண்பாடே காரணம்.\nபிராஹ்மணர்கள் நால் வ மணக்கலாம் என்பதே புரட்சிகரமான கருத்து. மற்ற வர்ந்த்தாரும் ஏனையோரை மணக்கலாம் என்பது தற்காலத்துக் கருத்.து\n4.மநு, மற்ற ஸ்ம்ருதிகாரர்களின் கருத்துகளையும் மொழிகிறார். அகவே அக்காலத்திலேயே பல ஸ்ம்ருதிகள் இருந்ததை அறிகிறோம் அக்காலத்தில் கலப்பு மணம் இருந்ததை மநுவும் கோடிட்டுக் காட்டுகிறார். மக்களுக்குப் பல ஸ்ம்ருதிகளைப் பின்பற்றும் உரிமை இருக்கையில் மநு ஸ்ம்ருதியை மட்டும் எடுத்துக் கொண்டு குறைகூறுவதில் என்ன பொருள் உளது\n5.யாரை மணந்து கொள்ளலாம் என்பதில் கோத்ர முறை வருகிறது; ஒரே கோத்ரத்தில் பிறந்தவரை மணக்கக் கூடாது, நெருங்கிய உறவினரை மணக்கக் கூடாது என்பதெல்லாம் இன்றைய விஞ்ஞான உலத்தில் ஏற்கப்பட்டுள்ளது.\nநட்சத்திரங்களின் பெயர்கள், நதிகளின் பெயர்களை பெண்களுக்குச் சூட்டக் கூட்டாது என்பது விநோதமான கருத்து . இன்றும் நட்சத்திரப் பெயர்களான ரேவதி, அஸ்வினீ, பரணி, கிருத்திகா, ஆருத்ரா, கங்கா, நர்மதா காவேரி, ஸரஸ்வதீ என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகப் பெரும்பாலோர் பெயர்களில் காணலாம். இந்துக்கள் எல்லா இயற்கைப் பொருட்களுக்கும் பெண்களின் பெயர்களையே சூட்டுவர். இதிலிருந்து மநு மிகப் பழங்காலத்தவர் என்பது தெளிவாகிறது\n7.இத்தகைய பெயர் சூட்டும் முறையும் ஏனைய பண்பாட்டில் இல்லாததால் இந்துகள் அனைவரும் இங்கு தோன்றி ஒரே கலாசாரத்தை உருவாக்கினர் என்பது பொருத்தமாகும்.\n8.வியாதிகள் பற்றி மநு எச்சரிப்பது ஆரோக்கிய வாழ்வை விரும்புவோரின் பட்டியலில் மநுவும் ஒருவர் என்பது புலனாகிறது.\n9.மூன்று வேதங்களைப் பயின்றோர் த்ரிவேதி;\nநான்கு வேதங்களைப் பயின்றோர் சதுர்வேதி;\nஇரண்டு வேதங்களைப் பயின்ற��ர் த்விவேதி என அறியப்பட்டனர். ஒரு வேதத்தைப் பயின்றோர் கூட அரிதாகி வரும் நாளில் பெயரளவுக்கே த்ரிவேதி,சத்ர்வேதி முதலிய பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் அத்தகையோர் ஒருகாலத்தில் இருந்தனர்.\nபெண்களின் வருணனையில் அன்ன நடை யானை நடை முதலியன சங்கத் தமி ழ் இலக்கியத்தில் இருக்கிறது ஆக இமயம் முதல் குமரி வரை சிந்தனை ஒன்றே. அதுமட்டுமல்ல இக்கருத்துகள் வேறு கலாசாரத்தில் இல்லாததால் பாரத கலாசாரம் இங்கே தோன்றி இங்கே வளர்ந்தது என்பதையும் அறிக.\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு\nTagged 36 ஆண்டு, பெண்கள், பெயர், மநு நீதி நூல்- 18, யாரை மணக்கலாம்\nஎல்லோருக்கும் இரண்டு மனைவி, இரண்டு மகன்கள்\nமுருகனுக்கு இரண்டு மனைவி – -வள்ளி, தெய்வானை\nவிஷ்ணுவுக்கு இரண்டு மனைவி– ஸ்ரீ தேவி, பூதேவி\nவிநாயகருக்கு இரண்டு மனைவி – – சித்தி, புத்தி\nகிருஷ்ணனுக்கு இரண்டு மனைவி – – ருக்மணி, சத்யபாமா\nஇப்படி சொல்லிக்கொண்டே போகலாம்; இதில் நமக்குத் தெரிவது என்னவென்றால் இரண்டு மனைவியர் வரை “அனுமதி உண்டு” (allowed) ஆனால் நீங்களும் விநாயகரைப்போல, விஷ்ணுவைப் போல, முருகனைப் போல, கிருஷ்ணனைப் போல அபூர்வ சக்தி படைத்தவராக இருக்க வேண்டும்; மனைவி விஷயத்தில் மட்டும் இவர்களைப் பினபற்றுவேன் மற்ற விஷயங்களில் “நான் நான்தான்” என்று சொல்லக் கூடாது\nஇரண்டுக்குப் பின்னர் எப்போதும் வேண்டாம் (ராம ராஜ்யத்தில்)\nஇது ஒரு புறமிருக்க, மகன்கள் விஷயத்திலாவது நாம் கடவுளரைப் பின்பற்றலாம்:\nசிவனுக்கு இரண்டே புதல்வர்கள் – விநாயகர், கந்தன்/முருகன்\nவேதத்தில் வரும் அஸ்வினி குமாரர்கள் இரண்டே புதல்வர்கள்\nராமாயணத்தில்தான் அதிசய ஒற்றுமை; எல்லா சகோதர்களுக்கும் இரண்டிரண்டு புதல்வர்கள் அது எப்படி சொல்லிவைத்த மாதிரி இரண்டு மட்டும் பெற்றார்கள் அது எப்படி சொல்லிவைத்த மாதிரி இரண்டு மட்டும் பெற்றார்கள் ஒருவேளை மரபியல் அம்சமோ (Genetic factor) என்னவோ\nராமனுக்கு இரண்டே புதல்வர்கள்- லவன் குசன்\nமனைவி பெயர் – சீதை\nபரதனுக்கு இரண்டே புதல்வர்கள் – தக்ஷன், புஷ்கலன்\nலெட்சுமணனுக்கு இரண்டே புதல்வர்கள் – அங்கதன், சந்திரகேது\nசத்ருக்னனுக்கு இரண்டே புதல்வர்கள் – சத்ருகாதி, சுபாகு\nமனைவி பெயர் ஸ்ருத கீர்த்தி\nலவன், குசன் என்று ஏன் பெயர் வைத்தார்கள்\nஉலகப் புகழ் பெற்ற கவிஞர் காளிதாசர், அவரது ரகுவம்ச காவியத்தில் சொல்கிறார்:-\n“கவி வால்மீகி தர்பைப் புல்லினாலும், பசுவின் வால் மயிரினாலும் துடைக்கப்பட்ட , அந்த சீதையின் குமாரர்களை பெயரிடும் விஷயத்திலும், அவைகளின் பெயராலேயே குசன் ,லவன் என்றே செய்தார்” (15-320\nதர்ப்பைப் புல்லின் பெயர் குச; பசுவின் வால் மயிரின் பெயர் லவ; அதாவது குழந்தை பிறந்தவுடன் தீய சக்திகள் நெருங்காது இருப்பதற்காக, முனி பத்னிக்களின் கையில் இவ்விரண்டு பொருட்களையும் கொடுத்து குழந்தைகள் மீது தடவச் செய்தார். இது காளிதாசன் சொன்னது.\nவால்மீகி ராமாயணத்தில் வேறு கதை\nஆனால் ராமாயண உத்தர காண்டத்தில் தர்ப்பத்தின் முனைப் பகுதியினால் ஒருவனுக்கு குச என்றும் மற்றொருவனுக்கு தர்ப்பத்தின் அடிப்பகுதியால்\nலவ என்றும் பெயரிடப் பட்டதாக ஸ்லோகம் உள்ளது.\nகுழந்தைகளுக்குப் பெயரிட்ட வால்மீகி அவ்விரு பெயர்களாலும் அவர்கள் பிரசித்தமடைவர் என்று சொன்னது உண்மையாகிவிட்டது. இரு குழந்தைகளுக்கும் வேதங்கள், சாத்திரங்களைக் கற்பித்ததோடு ராமனின் கதையையும் கற்பித்து பாட வைத்தார்.\nஅக்காலத்தில் சங்கீத உபந்யாசம் எவ்வளவு பிரபலமடைந்தது என்பதை லவ-குசனின் பாடல் ராமாயணம் காட்டுகிறது. அதுமட்டுமல்ல அது இன்றுவரையும் நீடித்து வருகிறது\nPosted in சமயம். தமிழ், சம்ஸ்கிருத நூல்கள்\nTagged இரண்டு மனைவி, குசன், பெயர், லவன்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-06-16T21:16:58Z", "digest": "sha1:RPLIRDBYPF4YO5BCWVHXRROT7AOERVOU", "length": 11508, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹிரண்யவாகா", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66\nபகுதி ஒன்பது : பொன்னகரம�� [ 8 ] அஸ்தினபுரியின் கொடிபறக்கும் சிறிய படகு ஹிரண்யவாகாவின் அலைகளில் ஏறி அமிழ்ந்து சிறிய வாத்துபோல ஹிரண்யபதத்தின் படித்துறையில் வந்து நின்றது. அதிலிருந்து நரையோடிய குழலை குடுமியாகக் கட்டி நரைகலந்த தாடியுடன் கரிய உடல்கொண்ட மனிதர் இறங்கி துறைமேடையில் நின்றார். இடையில் கட்டப்பட்ட மான்தோல் ஆடையில் ஒருபிடி தர்ப்பையைச் செருகியிருந்ததைக் கண்டு அவர் பிராமணரோ என எண்ணிய துறையின் வினைவலர் மணிக்குண்டலங்களையும் மார்பில் கிடந்த செம்மணியாரத்தையும் கண்டு ஷத்ரியரோ என்றும் ஐயுற்றனர். …\nTags: ஏகலவ்யன், சுவர்ணை, துரோணர், நாவல், பொன்னகரம், வண்ணக்கடல், வெண்முரசு, ஹிரண்யதனுஸ், ஹிரண்யபதம், ஹிரண்யவாகா\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 64\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 6 ] அஸ்தினபுரியின் படை ஒன்று ஆசுரநாட்டுக்குக் கிளம்பியிருக்கும் செய்தியை ஹிரண்யதனுஸின் ஒற்றர்கள் வந்து தெரிவித்தபோது அவர் நம்பமுடியாமல் “படையா” என்றார். திரும்பி தன் குலமூத்தார் ஹரிதரை நோக்கிவிட்டு “படையா வருகிறது” என்றார். திரும்பி தன் குலமூத்தார் ஹரிதரை நோக்கிவிட்டு “படையா வருகிறது” என்று மீண்டும் கேட்டார். “ஆம் அரசே, படைகள் என்றுதான் நேரில்கண்ட ஒற்றன் பருந்துச் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்றார் துறைக்காப்பாளர். “அவ்வளவு தொலைவுக்கு ஒரு படைச்செலவை எப்படி அவர்கள் உடனடியாக நிகழ்த்த முடியும்” என்று மீண்டும் கேட்டார். “ஆம் அரசே, படைகள் என்றுதான் நேரில்கண்ட ஒற்றன் பருந்துச் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்றார் துறைக்காப்பாளர். “அவ்வளவு தொலைவுக்கு ஒரு படைச்செலவை எப்படி அவர்கள் உடனடியாக நிகழ்த்த முடியும் நடுவே பாஞ்சாலம் இருக்கிறது. எட்டு …\nTags: ஏகலவ்யன், சுவர்ணை, நாவல், பொன்னகரம், வண்ணக்கடல், விஸ்ருதன், வெண்முரசு, ஹிரண்யதனுஸ், ஹிரண்யவாகா\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 61\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 3 ] ஹிரண்மயத்தின் மேல் மழை பெய்து ஓய்ந்து துளிசொட்டும் தாளம் பரவியிருந்தது. செந்நிறவெள்ளம் காற்றில் பறக்கும் பட்டுச்சேலைபோல நெளிந்து சுழித்துக்கொண்டிருந்த ஹிரண்யவாகா ஆற்றின் கரையோரமாக ஏழுநாட்கள் நடந்து வந்து ஓர் இடத்தில் காட்டின் செறிவினால் முற்றிலும் தடுக்கப்பட்டு இளநாகனும் பூரணரும் நின்றுவிட்டனர். மீண்டு���் வந்த தொலைவெல்லாம் சென்று வேறுவழி தேடவேண்டும் என்று இளநாகன் சொன்னான். “இளைஞரே, நீர் இன்னும் வாழ்க்கையை அறியவில்லை. முற்றிலும் வழிமுட்டி நிற்கையில் ஏற்படும் பதற்றம் …\nTags: இளநாகன், சம்பர், நாவல், பூரணர், பொன்னகரம், வண்ணக்கடல், வெண்முரசு, ஹிரண்மயம், ஹிரண்யவாகா\nபுறப்பாடு - கடிதங்கள் 2\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 3, ஜடாயு\nயூமா வாசுகிக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nஹொய்ச்சாள கலைவெளியில் - 4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/11/blog-post_50.html", "date_download": "2019-06-16T20:55:28Z", "digest": "sha1:L4DX3YVNSGQ7LHPW3LPGZNAQQ5KFS6SZ", "length": 8058, "nlines": 241, "source_domain": "www.kalviseithi.org", "title": "தபால் நிலையங்கள் மூலம் பண பரிமாற்றம்.. மத்திய அரசின் புதிய திட்டம்! - KALVISEITHI", "raw_content": "\nதபால் நிலையங்கள் மூலம் பண பரிமாற்றம்.. மத்திய அரசின் புதிய திட்டம்\nடெல்லி: தபால் நிலையங்கள் மூலம் எளிதாக பணம் அனுப்ப உதவியாக மத்திய அரசு இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் ( India Post Payments Bank - IPPB) என்ற வசதியை உருவாக்கி கொடுத்துள்ளது.\nகடந்த 2018 செப்டம்பர் மாதம் இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரை இந்தியா முழுக்க 650 ஐபிபிபி கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுக்க 1.5 தபால் நிலையங்கள், 3 லட்சம் தபால் பணியாளர்கள் இந்த பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். இவர்கள் ஸ்மார்ட் போன்கள், டிஜிட்டல் கருவிகள் உதவியுடன் மக்களுக்கு பண பரிமாற்றத்தில் உதவ போகிறார்கள்.\nஅரசு திட்டங்களை எளிதாக பெற முடியும்\nஐபிபிபி மூலம் சேவைகள் அனைத்தும் வீட்டிற்கே கொண்டு வரப்படும்.\nஐபிபிபி மூலம் மத்திய அரசின் பிரதான மந்திரி பசல் பீமா யோஜனா, பிரதான மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா ஆகிய திட்டங்களில் சேவைகளை எளிதாக பெற முடியும்.\n3 தபால் பணியாளர்கள் மக்களுக்கு எளிதாக ஆசு சேவைகளை வழங்க உதவுவார்கள். எல்லா மக்களும், விவசாயிகளும், கிராம நடுத்தர குடும்பங்களும் இதனால் பயன் பெற முடியும். இன்னும் 3 மாதத்தில் இந்த வசதி 1.5 லட்சம் வங்கிகளில் உருவாக்கப்படும்.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nG.O.NO :- 249 | பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை\nஅறிவியல் அறிவோம்: - சீமைக் கருவேல மரங்களை ஏன் அழிக்கிறோம்\nதட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை \nஊதிய உயர்வு: அரசு புதிய ச��ுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amuthakrish.blogspot.com/2010/11/151110.html", "date_download": "2019-06-16T20:46:01Z", "digest": "sha1:SYCGF64XHZI3ETGCWETPGZI3NYBTWGHU", "length": 10563, "nlines": 179, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: வெரைட்டி-15/11/10", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nஒரு ஓல்ட் மேனை பற்றி பேசும் போது அந்த பழையவர் என்றார் என் மகனின் நண்பி. சிரித்ததற்கு ஓல்ட் என்றால் பழையது தானே அர்த்தம் என்கிறார்.. பக்கத்து வீட்டில் அவரைக்காய் அவுத்தாங்க (பறித்தாங்க) அதான் எங்க வீட்டில் இன்று அவரைக்காய் செய்தோம் இதுவும் அந்த நண்பியின் பொன்மொழிதான்.தமிழ் பேச நாம் தயங்கும் போது வட இந்திய நண்பர்கள் தான் தமிழை இது போல் வளர்க்கிறார்கள்.\nஆங்சான் சூகி மியான்மரில் 15 வருடங்களாக வீட்டுக்காவலில் இருந்த இந்த இரும்பு பெண்மணி சனியன்று (13 நவம்பர்) விடுதலை ஆனார். இவரது விடுதலையினை உலகமே எதிர்ப்பார்த்து இருந்தது.. ஆங்சான் சூகி பற்றி.\nநம்ம ஊரு அரசியல்வாதிகளும் இருக்காங்களே.\nஇந்தியாவில் குழந்தைகள் தினம் இந்த மாதம் 14 கொண்டாடப்படுவது போல உலகம் முழுவதும் குழந்தைகள் தினம் நவம்பர் 20-ல் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கியநாட்டு சபை அறிவித்த தினம் ஆகும்.1959-ல் குழந்தைகளின் உரிமைகளை அறிவித்த தினமே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.\nமிர்சி ரேடியோவில் குழந்தைகள் தினம் கொண்டாட குழந்தைகளை அழைத்து ”எந்திரன்” தினம் கொண்டாடினார்கள். அனைத்துக் குழந்தைகளும் எந்திரன் பாட்டு, எந்திரன் வசனம் மனப்பாடமாய் சொன்னார்கள்.\nஹாம் ரேடியோ பயன்பாட்டாளர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்வதை ஒரு பொழுது போக்காக வைத்து இருக்கிறார்கள். ஒர் ஹாம்ஸ் FM ரேடியோவில் இண்டர்வியூ கொடுத்தார். ஜில் புயல் ஞாயிறு காலையிலேயே நம் சென்னையினை கடந்து விட்டதாகவும் எதற்கு மீட்டரலாஜிக்கல் டிபார்ண்மெண்ட் திங்கள் அன்று ஜில் கரையினை கடக்கும் என்று சொல்லியது என்பது தெரியவில்லை. அதனை நம்பி திங்கள் அன்று அரசு விடுமுறை விட்டது வேஸ்ட் என்றும் தெரிவித்தார். ஒரு சின்ன கருவியினை ( நாலயிரம் ரூபாய் தான் ஆகுமாம்) வைத்துக் கொண்டு அவர்கள் இப்படி நிச்சயமாக இயற்கையினை கணிக்கிறார்கள். மிஸ்டர் ரமணன் வேலை பார்க்கும் துறையில் எவ்வளவு பெரிய கருவிகள் இருக்கும். ஏன் இப்படி கணிப்பு தப்புகிறது. ���மணனுக்கு ஸ்கூல் படிக்கும் சின்ன பசங்க இருப்பாங்கம்மா, அந்த பசங்களுக்கு லீவு வேணும்னா ரமணன் சார் இப்படி செய்வார் போல இது என் மகன் நகுலின் கணிப்பு.\nபுதுக்கோட்டையில் இறந்து போனவரை வைத்திருக்கும் ஐஸ்பெட்டியினை தொட்டு அழுத இரண்டு பேருக்கு ஷாக் அடித்து இப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அட ராமா....\n:)..ம் வெரைட்டியா தான் இருக்கு,,\nநகுல் ரமணன் பற்றி சொன்னதை கேட்டு பயங்கர சிரிப்பு\nவெரைட்டி நல்ல தகவல் திரட்டி\nநல்ல வெரைட்டி. ஒவ்வொன்னுக்கும் நடுவுல ஏதாச்சும் லைன் மாதிரி குடுக்கலாமே. தொடர்ச்சியா இருக்கற மாதிரி இருக்காது.\nபெண் மனதை சொல்லும் பாட்டு\nஇந்தியா ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையில் நிரந்தர உ...\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=80&Itemid=179&lang=ta", "date_download": "2019-06-16T21:20:10Z", "digest": "sha1:PDXUGA5QYZMT6A4JGOK6Z6HTXFJXTZRK", "length": 6890, "nlines": 84, "source_domain": "mmde.gov.lk", "title": "ஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nமுகப்பு பிரிவுகள் ஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்விப் பிரிவானது சுற்றாடலினது நீடித்து நிலைக்கக்கூடிய முகாமைத்துவம் மீதான விழிப்புணர்வை உருவாக்குவதில் ஈடுபடுகிறது....\nஊக்குவித்��ல் மற்றும் சுற்றாடல் கல்வி\nசுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் மறுசீரமைப்புக்கள் மற்றும் ஏனைய பிரதான சுற்றாடல் முனைப்புக்களுடன் தொடர்புள்ளவற்றில் தேசிய மட்டத்தில் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்புணர்வை உருவாக்குகிறது\nதீவு பூராகவும் பிரபல்யமான சோபா மஞ்சரியில் 2500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. இவ் மஞ்சரியானது இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.\nவியாழக்கிழமை, 15 டிசம்பர் 2016 12:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=111", "date_download": "2019-06-16T21:15:26Z", "digest": "sha1:ZVWQVWIRBRKOWVAPKXFOF4UPRABAMFEJ", "length": 9555, "nlines": 200, "source_domain": "mysixer.com", "title": "உச்ச கட்டம்", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nகதையாகப் பார்த்தால் குழந்தைகளுக்குப் பிடிக்கக் கூடிய முடிச்சுகளோடு ஆக்‌ஷன் அட்வெஞ்சர் Action Adventure படம் தான். ஆனால், படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் யாரிடமாவது அடிவாங்கிக் கொண்டே அதுவும் மூர்க்கத்தனமாக அடிவாங்கிக் கொண்டே இருப்பது தான் சலிப்புத்தட்டுகிறது.\nநாயகன் தாக்கூர் அனுப் சிங் முதல் வில்லன்கள் மற்றும் காவல்துறை அதிகாரி வம்சி, தொழிலதிபர் கிஷோர் என்று ஆஜானுபாகுவான அத்தனை ஆண்கள் இருந்தாலும் சண்டைக்காட்சிகளில் ஒவ்வொருவரும் அட்டகாசமாக நடித்தி���ுந்தாலும், நாயகி தன்ஷிகாவும் , ஹன்சிகா பொன்னச்சா, தன்யா ஹோப்பும் இன்னொரு பக்கம் அத்தனை ஆண் நடிகர்களுக்கும் சவால் விடும் வகையில் ஆக்ஷன் காட்சிகளில் தூள்பறத்தியிருக்கிறார்கள்.\nகுறிப்பாக நாயகி, தன்ஷிகா, வில்லன்களிடம் மாட்டிக் கொண்டு கடைசி நிமிடத்தில் தப்பிப்பது வரை, சவாலான காட்சிகளில் மிகவும் மெனக்கெட்டு துணிச்சலாக நடித்திருக்கிறார்.\nதெரிந்தோ தெரியாமலோ நம் கண்முன் நடக்கும் காட்சிக்கு நாம் சாட்சியாகிவிட்டால் அது நம்மை எவ்வளவு தூரம் இழுத்துச் செல்கிறது என்பதை, இயக்குநர் சுனில் குமார் தேசாய், பயமுறுத்திச் சொல்லியிருக்கிறார்.\nசண்டை இயக்குநரை பாராட்டியே ஆகவேண்டும்.\nபட ஆக்கத்தில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு , ஒளிப்பதிவில் வித்தியாசமான ஒளிக்கலவை செய்திருந்தால் உச்சக்கட்டம், நிச்சயம் சர்வதேசத் தரத்திலான படமாக ஆகியிருக்கும்.\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9518", "date_download": "2019-06-16T20:39:03Z", "digest": "sha1:OGXVN6FKRTQQY7ED2B6H3PZO5S3PJQ7Q", "length": 71200, "nlines": 103, "source_domain": "puthu.thinnai.com", "title": "இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்\nவறுமைக் கோடு- கோட்பாட்டு விளக்கம்\nஇந்து ஆங்கில நாளிதழில் (11 பிப்ரவரி,2012 ) வாழ்க்கையின் மறுபக்கம் (The other side of life) என்ற தலைப்பில் ஹர்ஸ் மந்தரின் (Harsh Mander) இந்தியாவின் வறுமைக்கோடு (Poverty Line) குறித்த ஒரு கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரை வாசகர்களிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியதை வாசகர்களின் பரவலான கருத்தலைகள் மூலம் அறிய முடிந்தது. மத்திய திட்டக் குழு(Central Planning Commission) இந்தியாவின் வறுமைக் கோடு குறித்த தனது மதிப்பீடுகளாக- நகர்ப்புறங்களில் தனிநபர் ஒரு நாள் ரூபாய் 32 என்றும், கிராமப் புறங்களில் அதுவே ரூபாய் 26 என்றும்- உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததின் விளைவாக எழுந்த விவாதத்தி��் பின்னணியில் அந்தக் கட்டுரை கவனம் பெற்றது இயல்பே. ஆனால் அதை விட முக்கியமாக வறுமைக்கோடு குறித்த கோட்பாட்டு, கணக்கியல் ரீதியிலான அறிவார்த்த செயலாக அது அமையாமல், இரு இளைஞர்களின் அனுபவங்களின் அடிப்படையிலான கட்டுரையாக அமைந்து வறுமைக் கோடு குறித்த மதிப்பீடுகளை அடங்கிய குரலில் விமர்சிப்பதாய் அதிர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வறுமையின் பொருளாதாரப் பிரச்சினையோடு ஒரு மனித அறம் சார்ந்த பிரச்சினையின் தளத்தையும் தொட்டு நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இந்தக் கட்டுரையில் முதற் பகுதியில் வறுமைக் கோடு குறித்த கோட்பாட்டு(conceptual) விளக்கமும், இரண்டாவது பகுதியில் ஹர்ஸ் மந்தரின் கட்டுரையின் தமிழாக்கமும் தரப்பட்டுள்ளன.\n2. 1993 –ன் படியான மதிப்பீட்டு முறை\nவறுமைக் கோடு என்றால் என்ன இந்தியாவில் எப்படி வறுமைக் கோடு நிர்ணயிக்கப்படுகிறது இந்தியாவில் எப்படி வறுமைக் கோடு நிர்ணயிக்கப்படுகிறது கொஞ்சம் விளக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது. இது குறித்த விவரங்கள் மத்திய திட்டக் குழுவின் இணைய தளத்தில் விரவிக் கிடக்கின்றன. வறுமைக் கோடு என்றவுடனே எளிதில் புரிந்து கொள்வது வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் வறியோர் என்றும் மேலிருப்போர் வறியோரல்லாதார் என்றும் பிரிக்கும் ஒரு பொருளாதாரக் கோடு என்று தான். ஆனால் வறுமையை மதிப்பிடும் முறை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை. இந்தியாவில் வறுமைக் கோடு 1993-ல் அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு ஏற்கனவே 1979 –ல் ஒரு பணிக்குழு (Task force) நிர்ணயித்த மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொண்டு பரிந்துரைத்ததின் அடிப்படையிலானது. அந்த மதிப்பீட்டு முறை குறிப்பிட்ட ஊட்டச் சத்து தரக் கூடிய கலோரி தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற ஒரு சராசரி நுகர்வுக் கூடையிலான( Consumption basket) செலவை அடிப்படையாகக் கொண்டது.. அந்தக் கலோரி தேவைகள் கிராமப்புறத்தில் தனி நபர் ஒரு நாள் 2400 கலோரிகள் என்றும் நகர்ப்புறத்தில் 2100 கலோரிகள் என்றும் எடுத்துக் கொள்ளப்பட்டது. 1973-74 ஆண்டு விலைகளில் மேற்சொன்ன கலோரிகளைத் தரக்கூடிய நுகர்வுக் கூடையின் தனிநபர் ஒரு நாள் செலவைக் கணக்கிட்டு( per capita expenditure per day) அதனை பண அளவீட்டிலான( money equivalent) வறுமைக் கோடென்று வரையறுக்கப்பட்டது. இந்த வகையில் 1973-74 விலைகளில் அகில இந்திய அளவில் வறுமைக் கோடு கிராமப் புறத்தில் தனிநபர் ஒரு மாதம் ரூபாய் 49 என்றும், நகர்ப்புறத்தில் தனி நபர் ஒரு மாதம் ரூபாய் 57 என்றும் முறையே கணக்கிடப்பட்டது. ஆனால் இந்த வறுமை வரையறைக்கான நுகர்வுக் கூடையில் பெரிதும் உணவு சார் தேவைகளே இடம் பிடிக்க உணவு சாரா மற்ற முக்கிய தேவைகளான கல்வி மருத்துவம் போன்றவை உள்ளடக்கப்படவில்லை. மேலும் 1973-74 –ல் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்ட நுகர்வுக் கூடையையே மாறாததாய் எடுத்துக் கொண்டு நுகர்வு விலைக் குறியீடுகளைப்( consumer price indices) பயன்படுத்தி பின் வரும் ஆண்டுகளில் வறுமைக் கூட்டின் அளவுகள் புதுக்கப்பட்டன.( update). ஆக , வறுமைக்கோடு என்பது மாறாத ஒரு குறைந்த பட்ச நுகர்வுத் தேவையின் பெரிதும் உணவுத் தேவையின் அடிப்படையில் அமைந்து உணவு வறுமையின் அளவு கோலேயன்றி மற்ற முக்கிய உணவு சாரா தேவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பொதுவில் வறுமையின் அளவு கோல் என்பதாய் அமையவில்லை..\nமேற்குறித்த வறுமைக் கோட்டின் வரையறை பல் வித விமர்சனங்களுக்கு உள்ளாகியது. முக்கியமாக 1973-74 ல் நிர்ணயிக்கப்பட்ட நுகர்வுக் கூடை எப்படி மாறாததாய் இருக்கும் நுகர்வின் சேர்மானம் (consumption pattern) வரும் ஆண்டுகளில் மாறிப் போயிருக்கலாம் என்பதை வறுமைக் கோட்டை அளக்கும் முறை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் சில கேள்விகள் எழுந்தன. தனி நபர் நுகர் செலவு கூடினாலும் தனி நபர் கலோரி நுகர்வு குறைந்து கொண்டிருந்தது. தனிநபர் கலோரி நுகர்வு குறைந்து ஊட்டச் சத்து போதாக் குறையைப் பிரதிபலிக்கிறதா நுகர்வின் சேர்மானம் (consumption pattern) வரும் ஆண்டுகளில் மாறிப் போயிருக்கலாம் என்பதை வறுமைக் கோட்டை அளக்கும் முறை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் சில கேள்விகள் எழுந்தன. தனி நபர் நுகர் செலவு கூடினாலும் தனி நபர் கலோரி நுகர்வு குறைந்து கொண்டிருந்தது. தனிநபர் கலோரி நுகர்வு குறைந்து ஊட்டச் சத்து போதாக் குறையைப் பிரதிபலிக்கிறதா அது உடல் நலம் குறித்த பிரச்சினைகளுக்கு இழுத்துச் செல்லாதா அது உடல் நலம் குறித்த பிரச்சினைகளுக்கு இழுத்துச் செல்லாதா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. ஒரு வேளை உடல் வேலையை எளிதாக்கின விவசாயக் கருவிகள், உயர்தர மருத்துவ வசதிகள் போன்றவையால் கலோரி தேவைகள் குறைந்திருக்கலாம் என்று காரணம் கண்டறியப்பட்டது. மேலும் தான்யம் போன்ற உணவு சார் பொருள்களின் நுகர்வு குறைந்து தான்யம் தவிர்ந்த மற்ற உணவு சார் தேவைகளின் நுகர்வு கூடியிருக்கும் என்றும் அனுமானிக்கபட்டது. அப்படியானால் நுகர் சேர்மானம் மாறி விட்டதால் நுகர்வுக் கூடையில் இருக்கின்ற பொருள்களின் அளவெடைகளும் (weights) மாற வேண்டி வரும். அப்போது வறுமைக் கோட்டின் மதிப்பீடுகளும் மாறும். அதே போல மருத்துவம் , கல்வி என்பவை அரசு தரக் கூடியவை என்ற அனுமானத்தில் அவைகளுக்கான செலவை- அதுவும் காலப் போக்கில் உயர்ந்து கொண்டே இருக்கும் செலவீனங்களாக இருக்கும் போது- நுகர்வுக் கூடையில் எடுத்துக் கொண்டால் எப்படி பண அளவீடுகளாய் வரையறுக்கப்பட்ட மேற் குறித்த வறுமைக் கோடு மதிப்பீடுகள் இன்றைய வறுமை யதார்த்தை பிரதிபலிக்க முடியும் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. ஒரு வேளை உடல் வேலையை எளிதாக்கின விவசாயக் கருவிகள், உயர்தர மருத்துவ வசதிகள் போன்றவையால் கலோரி தேவைகள் குறைந்திருக்கலாம் என்று காரணம் கண்டறியப்பட்டது. மேலும் தான்யம் போன்ற உணவு சார் பொருள்களின் நுகர்வு குறைந்து தான்யம் தவிர்ந்த மற்ற உணவு சார் தேவைகளின் நுகர்வு கூடியிருக்கும் என்றும் அனுமானிக்கபட்டது. அப்படியானால் நுகர் சேர்மானம் மாறி விட்டதால் நுகர்வுக் கூடையில் இருக்கின்ற பொருள்களின் அளவெடைகளும் (weights) மாற வேண்டி வரும். அப்போது வறுமைக் கோட்டின் மதிப்பீடுகளும் மாறும். அதே போல மருத்துவம் , கல்வி என்பவை அரசு தரக் கூடியவை என்ற அனுமானத்தில் அவைகளுக்கான செலவை- அதுவும் காலப் போக்கில் உயர்ந்து கொண்டே இருக்கும் செலவீனங்களாக இருக்கும் போது- நுகர்வுக் கூடையில் எடுத்துக் கொண்டால் எப்படி பண அளவீடுகளாய் வரையறுக்கப்பட்ட மேற் குறித்த வறுமைக் கோடு மதிப்பீடுகள் இன்றைய வறுமை யதார்த்தை பிரதிபலிக்க முடியும் மேலும் பொருளாதார வளர்ச்சிப் போக்கில், குறைந்த பட்ச வாழ்க்கைத் தரமும் உயர, அதற்கேற்ப வறுமைக்கோடும் மறு மேல்மதிப்பீடு செய்யப்பட வேண்டியதாகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் குறைந்த பட்ச கலோரித் தேவைகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும் முறை இன்றைய சமயத்தில் இன்னும் ஏற்புடையதா என்ற கேள்வி எழுகிறது. இப்படியான காரணங்களைக் கருத்தில் கொண்டு, திட்டக் குழு 2005 வரை நடைமுறையிலிருந்த வறுமைக்கோட்டை புதிதாய் வரையறுக்கும் முறைகளைப் பரிந்துரை���்க, 2005-ல் பேராசிரியர் சுரேஷ்.டி.டெண்டுல்கர் (Professor. Suresh.D. Tendulkar) தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைத்தது.\n3. டெண்டுல்கர் குழு மதிப்பீட்டு முறை\n2009-ல் சமர்ப்பிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல் தான் அமைந்தது எனலாம். டெண்டுல்கர் குழு வறுமைக் கோட்டை அளப்பதற்கான புதிய கணக்கெடுப்பு அணுகு முறையைச் சொன்னாலும், வறுமையை நிர்ணயிக்கும் புதிய அடிப்படைகளை- கலோரித் தேவைகளைத் தவிர்த்த புது அடிப்படைகளிலோ அல்லது வேறுவிதமான குறைந்த பட்சத் தேவைகளின் மேலாகவோ – பரிந்துரைக்கவில்லை. ஆனால் 2009 அறிக்கையில் வறுமைக் கோட்டின் மதிப்பீட்டு முறை கலோரித் தேவைகளின் அடிப்படையில் வறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் இது வரையிலான நடைமுறையிலிருந்து விலகியதென்று குறிப்பிடப்படுகிறது. அதற்காக இந்த அறிக்கை 2004-05-ல் நடத்திய தேசிய மாதிரிக் கணக்கெடுப்பிலான(National Sample Survey(NSS)) ஒரு ஒப்பு நோக்கு நுகர்வுக் கூடையைத் தெரிவு செய்தது. அதை 2004-05 விலைகளில் பணமதிப்பிட, அது நகர்ப்புற தனிநபரின் மாத நுகர்வுச் செலவோடு சமமாக இருப்பது காணப்பட்டது. இந்த நுகர்வுச் செலவு தற்செயலாய் 1973-74 விலைகளில் 2100 கலோரிகளின் நுகர்வின் அனுமானத்தில் நிர்ணயமான நகர்ப்புற வறுமைக் கோட்டை விலைக் குறியீடுகளில் 2004-05—க்குப் புதுக்கினால் என்ன பண மதிப்பிலான தனிநபர் மாத வறுமைக் கோடு வருமோ அதனோடு சமமாய் இருக்கக் கண்டது.(S.Subramanian(2011)) இது தவிர 2009 அறிக்கை கிராமப் புற வறுமைக் கோடு நகர்ப்புற நுகர்வுக் கூடையின் அதே நுகர்வளவு பணமதிப்பில் கிராமப் புற விலைகளில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆக மொத்தத்தில், 2009 அறிக்கையில் 2004-05-ல் புதுக்கப்பட்ட பழைய நகர்ப்புற வறுமைக் கோடே, 2004-05 –க்கான நகர்ப்புறத்துக்கும் கிராமப் புறத்துக்குமான புதிய வறுமைக் கோடுகளுக்கான ஒரே அடிப்படையாக உருவானது. ஆக மதிப்பீட்டு முறையில், அடிப்படை ஆண்டு 1973-74 லிருந்து 2004-05-க்கும்,நகர்ப்புற கிராமப்புற நுகர்வளவுகளில் வித்தியாசமில்லாமலுமான சில மாற்றங்களை 2009 அறிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றங்களினால் சில புதிய விளைவுகள் நேர்ந்தன. முதலில், புதிய மதிப்பீட்டு முறையில் நகர்ப்புற வறுமைக் கோட்டின் நுகர்வுத் தொகுதியால் தனிநபர் கலோரி நுகர்வு பழைய 2100 கலோரிகளிலிருந்து 1776 கலோரிகள் என்று குறைந���து விட்டது. ஆனால் உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agricultural Organisation(FAO)) இந்தியாவுக்குப் பரிந்துரைத்த 1800 கலோரி அளவுகளோடு கிட்டத்தட்ட மேற்சொன்ன புதிய நகர்ப்புற வறுமைக் கோட்டின் குறைவான கலோரி அளவுகள் ஒப்பிடுமாறு இருக்க, தனது மதிப்பீட்டு முறை நிரூபணமானது என்று 2009 அறிக்கை வாதிடுகிறது. வேடிக்கை என்னவென்றால் கலோரி அளவுகளின் மேலான வறுமைக் கோட்டு மதிப்பீட்டு முறையைப் புறக்கணித்த 2009 அறிக்கை, உணவு மற்றும் விவசாய அமைப்பின் கலோரி அளவுகளின் கருத்தாக்கத்தையே தனது மதிப்பீட்டு முறைக்கு நிரூபணமாக எடுத்துக் கொள்வது. எனினும் FAO-வின் கலோரி அளவுகள் மிதமான அல்லது மந்தமான செயல்பாடுகளுக்கான உணவுத் தேவைகளுக்கானது போன்ற அனுமானங்களின் மேலானது. இந்த மாதிரியான அனுமானங்கள் இந்தியச் சூழல்களில் பொருந்தாதவையாக, 2009 அறிக்கையின் கலோரி அளவுகளின் மீதான நிரூபணமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது( Madhura Swaminathan(2010)). இரண்டாவதாக, 2009 அறிக்கையின் விளைவாக, கிராமப் புறத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் விகிதம்(Head Count Ratio) 28.3% லிருந்து 41.8% க்கு உயர்ந்து விட்டது. நகர்ப்புற வறுமைக் கோட்டு விகிதம் 25.7% -ல் நிலை கொண்டுள்ளது. மொத்தத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் இந்திய ஜனத் தொகை 27.5% லிருந்து 37.2% க்கு உயர்ந்து விட்டது.( 2009 அறிக்கையின் படி, 2004-05 விலைகளில் கிராமப் புறத்தின் வறுமைக் கோடு தனிநபர் மாதம் ரூபாய் 446.68 என்றும் நகர்ப்புறத்தின் வறுமைக் கோடு தனிநபர் மாதம் ரூபாய் 578.80 என்றும் கணக்கிடப்பட்டுள்ளன. தமிழ் நாடு பொறுத்த மட்டில் கிராமப்புற வறுமைக்கோடு ரூபாய் 441.69 என்றும் நகர்ப்புற வறுமைக் கோடு 559.79 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் தமிழ் நாட்டில் கிராமப் புறத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் 37.5%; நகர்ப்புறத்தில் 19.7%. மொத்தத்தில் 28.9 % இந்த மதிப்பீடுகள் அகில இந்திய சராசரி மதிப்பீடுகளை விட ஓரளவு குறைவானாவை)\nஇந்தக் கட்டத்தில் இன்னொரு கருத்தையும் ஆராய வேண்டியுள்ளது. டெண்டுல்கர் குழுவின் மதிப்பீட்டு முறையில் கல்வி, மருத்துவம் போன்ற முக்கியமான உணவு சாரா தேவைகளை அளிப்பது அரசின் பொறுப்பைச் சார்ந்தது என்ற அனுமானத்தின் பேரில் அவைகளை ஒப்பு நோக்கு நுகர்வுக் கூடையில் எடுத்துக் கொள்ளாத பழைய மதிப்பீட்டு முறை போலன்றி, கல்வி ம��ுத்துவம் மீதான தனிநபர் செலவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆனால் இந்தச் செலவுகள் கூட்டிவகுத்த சராசரியின் (Arithmetic Mean Average) அடிப்படையில் இல்லாமல் நடுவில் பிரிக்கும் சராசரியின் (Median Average) மீதில் கணக்கிடப்பட்டன. ஆனால் கல்விக்கான செலவு கீழ்த்தட்டு மக்களுக்கும், மேற்தட்டு மக்களுக்கும், கிராமப் புறத்திலும் நகர்ப்புறத்திலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருப்பது வெள்ளிடை மலை. திலக்(Tilak(2009)) என்ற பொருளாளரின் மதிப்பீடுகள் 2006-07-ல் கிராமப்புற இல்லங்களில் குறைவான செலவீன வகுப்பில்(lower expenditure ) தனி நபர் கல்வி செலவு ரூபாய் 1.91 என்றும், அதிக செலவீன வகுப்பில்( higher expenditure class) ரூபாய் 95 என்றும் அமைகின்றன. அதே போல 2007-08 விலைகளில் கல்வி மீதான தனிநபர் மாதச் செலவு கிராமப் புறத்தில் ரூபாய் 23 என்றும், நகர்ப்புறத்தில் ரூபாய் 96 என்றும் திலக்கின் மதிப்பீடுகள் அமைகின்றன. இந்தப் பின்னணியில் நடுவில் பிரிக்கும் சராசரி எப்படி கல்வி மீதான செலவின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கும் மருத்துவம் மீதான செலவின் கதையும் இப்படித்தான். மருத்துவச் செலவுகள் வியாதிகள் என்னவென்பதிலும் சிகிச்சையின் அளவையும் காலத்தையும் அவைகள் தாக்கும் வாய்ப்புக்களையும் பொறுத்து மேலும் கீழுமாய்ப் பெரிதும் வேறுபடும் நிலைகளில் எப்படி நடுவில் பிரிக்கும் சராசரி நிதர்சனத்தைப் பிரதிபலிப்பதாய் இருக்கும் மருத்துவம் மீதான செலவின் கதையும் இப்படித்தான். மருத்துவச் செலவுகள் வியாதிகள் என்னவென்பதிலும் சிகிச்சையின் அளவையும் காலத்தையும் அவைகள் தாக்கும் வாய்ப்புக்களையும் பொறுத்து மேலும் கீழுமாய்ப் பெரிதும் வேறுபடும் நிலைகளில் எப்படி நடுவில் பிரிக்கும் சராசரி நிதர்சனத்தைப் பிரதிபலிப்பதாய் இருக்கும் ஆக, 2009 அறிக்கையின் கல்வி மருத்துவச் செலவுகளில் குறைத்து மதிப்பிடுவதாக, வறுமைக் கோடும் குறைத்து மதிப்பிடுவாதாகாதா என்ற விமர்சனத்துக்கு உள்ளாக நேர்கிறது. அப்படியானால் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் விகிதம் இன்னும் கூடும் வாய்ப்பை இல்லை என்று சொல்லி விட முடியாது.\nமேற் சொன்னவாறு பொருளியலாளர்களால்(Economists) பல் வித விமர்சனங்களுக்குள்ளான டெண்டுல்கர் குழு அறிக்கை அரசின் பரிசீலிப்பிற்குப் பிறகு அரசால் ஏற்கப்பட்டுள்ளது. 2009-2010- க்கான தேசிய மாதிரி கணக்கெடுப்��ுக்களில் டெண்டுல்கர் குழுவின் புதிய மதிப்பீட்டு முறை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்ச நீதி மன்ற வழக்கின் எதிரொலியில் ஏழைகளின் நலத்திட்டங்களுக்கும் சலுகைகளுக்கும் வறுமைக் கோட்டை அடிப்படையாய் எடுத்துக் கொள்ளாமல் வறுமையின் பன்முகப் பரிமாணங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசு கூறியுள்ளது.\n4. வறுமைக் கோடு மதிப்பீடுகள் யதார்த்தமானவையா\nஉண்மையில் வறுமை மலைக்க வைப்பதை விட டெண்டுல்கர் குழுவின் அறிக்கையில் இருக்கும் வறுமைக் கோட்டை மதிப்பிடுவதற்கான புள்ளியல், கணக்கியல் அளவை முறைகள் நம்மை மலைக்க வைக்கின்றன. இவ்வளவு விரிவான கள ஆய்வின் அடிப்படையில் திரட்டிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமைந்த மதிப்பீடுகள் கடைசியில் வறுமைக் கோடு ரூபாய் 32 (நகர்ப்புறம்)/ 26(கிராமப் புறம்) என்ற அளவுகளில் 2011- ல் நிர்ணயம் செய்யப்படும் போது திகைப்பாகின்றன. அதுவும் 1960-61 விலைகளிலேயே குறைந்த பட்ச ஊட்டச் சத்துக்கும் உடல் நலத்திற்குமான தேவையான தேசிய அளவில் குறைந்த பட்ச மாதச் செலவு ரூபாய் 20( நகர்ப் புறத்தில் ரூபாய் 25)(M.H Suryanarayanaa(2009)) என்று நிர்ணயமாயிருக்க, 2011-ல் வறுமைக் கோட்டின் மதிப்பிடூகள் உயர்வு இவ்வளவு தானா என்று திகைக்க வைக்கின்றது. கேட்டால், பண வீக்கத்துக்கு ஈடு செய்த(Inflation adjusted) மதிப்பீடுகள் என்று பொருளாதார விளக்கம் தரப்படும். எப்படி 2011 வறுமைக் கோட்டின் மதிப்பீடுகள் செய்யப்பட்டன டெண்டுல்கர் குழு பரிந்துரைத்த வறுமைக் கோட்டு 2004-05 ஆண்டு அளவுகளின் மேல் ஜுன் 2011 ஆண்டுக்கான பணவீக்கத்துக்கு ஈடு செய்து தனிநபர் ஒருநாள் உணவு சார் செலவு ரூபாய் 18(நகர்ப்புறம்)/ 16 (கிராமப் புறம்) என்று கணக்கிடப்பட்டு, அவற்றின் மேல் தினசரி உணவு சாரா செலவுகளைக் கூட்டி வறுமைக் கோட்டின் அளவுகளாக மேற் சொன்னபடி ரூபாய் 32(நகர்ப்புறம்)/26(கிராமப் புறம்) என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வறுமைக் கோடுகளுக்குக் கீழுள்ளோர் விரதம் பூண்டாலொழிய இந்த அளவு குறைந்த செலவினங்களில் வாழ முடியுமா டெண்டுல்கர் குழு பரிந்துரைத்த வறுமைக் கோட்டு 2004-05 ஆண்டு அளவுகளின் மேல் ஜுன் 2011 ஆண்டுக்கான பணவீக்கத்துக்கு ஈடு செய்து தனிநபர் ஒருநாள் உணவு சார் செலவு ரூபாய் 18(நகர்ப்புறம்)/ 16 (கிராமப் புறம்) என்று கணக்கிடப்பட்டு, அவற்றின் மே��் தினசரி உணவு சாரா செலவுகளைக் கூட்டி வறுமைக் கோட்டின் அளவுகளாக மேற் சொன்னபடி ரூபாய் 32(நகர்ப்புறம்)/26(கிராமப் புறம்) என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வறுமைக் கோடுகளுக்குக் கீழுள்ளோர் விரதம் பூண்டாலொழிய இந்த அளவு குறைந்த செலவினங்களில் வாழ முடியுமா ஏழையர் வாழ்வின் யதார்த்தங்கள் பற்றிய பிரக்ஞை ஏன் தப்பிப் போயிற்று ஏழையர் வாழ்வின் யதார்த்தங்கள் பற்றிய பிரக்ஞை ஏன் தப்பிப் போயிற்று உண்மையில் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் டெண்டுல்கர் குழு மதிப்பிட்ட 37% விடக் கூடவா உண்மையில் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் டெண்டுல்கர் குழு மதிப்பிட்ட 37% விடக் கூடவா மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலேயே தினக் கூலி ரூபாய் 100 என்பதாகும். ஹர்ஸ் மந்தரின் கட்டுரையில் வரும் இளைஞர்கள் 100 ரூபாயில் வாழ முயன்று திண்டாடிப் போனார்கள். அப்படியாக வறுமைக் கோடு ஒரு வேளை ரூபாய் 100 என்றோ அல்லது அதற்கும் குறைவாக ஆனால் ரூபாய் 32/26- க்கு மேலாகவோ நிச்சயிக்கப்பட்டால் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் விகிதம் 37% தாண்டி எங்கோ இன்னும் அதிகமாக இருக்குமோ மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலேயே தினக் கூலி ரூபாய் 100 என்பதாகும். ஹர்ஸ் மந்தரின் கட்டுரையில் வரும் இளைஞர்கள் 100 ரூபாயில் வாழ முயன்று திண்டாடிப் போனார்கள். அப்படியாக வறுமைக் கோடு ஒரு வேளை ரூபாய் 100 என்றோ அல்லது அதற்கும் குறைவாக ஆனால் ரூபாய் 32/26- க்கு மேலாகவோ நிச்சயிக்கப்பட்டால் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் விகிதம் 37% தாண்டி எங்கோ இன்னும் அதிகமாக இருக்குமோ மேலும் வறுமைக் கோடு மூன்று முறைகளில் கணக்கிடப்படலாம். கலோரிகளின் அளவுகளின் அடிப்படையில் வறுமைக் கோடு கணக்கிடப்படுவது ஒரு முறை தான். இரண்டாவது முறை ஆக்ஸ்போர்டு பன்முக வகையைச்(Oxford multidimensional category) சார்ந்தது அதன் படி அடிப்படைத் தேவைகளான வீடு, தண்ணீர், கல்வி , மருத்துவம் போன்ற வசதிகள் மக்களுக்கு கிடைக்கக்கூடியதின் அடிப்படையில் வறுமை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறையின் படி 55% இந்திய மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழிருக்கின்றனர். மூன்றாவது முறை பட்டினிக் குறியீட்டின் அடிப்படையில் அமைந்தது. பட்டினிக் குறியீடு ஐந்து தரவரிசைகளை முன் வைக்கின்றன- மிக அச்சுறுத்தலான பட்டினி,(extremely alarmaing hunger), அச்சுறுத்தலான பட்டினி ( alarming hunger-), மோசமான பட்டினி (serious hunger), மிதமான பட்டினி( mild hunger) , பட்டினியின்மை (no hunger). இந்தியா அச்சுறுத்தலான பட்டினி தர வரிசையில் இருக்கிறது. ஆக மூன்று வறுமை நிர்ணயிப்பு முறைகள் இருக்க, கலோரிகளின் அடிப்படையிலான ஒற்றைப்படை முறை எப்படி வறுமையின் பன்முகங்களை உள்ளடக்கியதாய் நம்பகப்படும் மேலும் வறுமைக் கோடு மூன்று முறைகளில் கணக்கிடப்படலாம். கலோரிகளின் அளவுகளின் அடிப்படையில் வறுமைக் கோடு கணக்கிடப்படுவது ஒரு முறை தான். இரண்டாவது முறை ஆக்ஸ்போர்டு பன்முக வகையைச்(Oxford multidimensional category) சார்ந்தது அதன் படி அடிப்படைத் தேவைகளான வீடு, தண்ணீர், கல்வி , மருத்துவம் போன்ற வசதிகள் மக்களுக்கு கிடைக்கக்கூடியதின் அடிப்படையில் வறுமை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறையின் படி 55% இந்திய மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழிருக்கின்றனர். மூன்றாவது முறை பட்டினிக் குறியீட்டின் அடிப்படையில் அமைந்தது. பட்டினிக் குறியீடு ஐந்து தரவரிசைகளை முன் வைக்கின்றன- மிக அச்சுறுத்தலான பட்டினி,(extremely alarmaing hunger), அச்சுறுத்தலான பட்டினி ( alarming hunger-), மோசமான பட்டினி (serious hunger), மிதமான பட்டினி( mild hunger) , பட்டினியின்மை (no hunger). இந்தியா அச்சுறுத்தலான பட்டினி தர வரிசையில் இருக்கிறது. ஆக மூன்று வறுமை நிர்ணயிப்பு முறைகள் இருக்க, கலோரிகளின் அடிப்படையிலான ஒற்றைப்படை முறை எப்படி வறுமையின் பன்முகங்களை உள்ளடக்கியதாய் நம்பகப்படும் மேலும் அதனால் வழி நடத்தப்படும் அரசின் கொள்கைகளும் நலத் திட்டங்களும், எப்படி பயன்பட வேண்டிய எல்லோரயும் தழுவியதாய் அமைய முடியும் மேலும் அதனால் வழி நடத்தப்படும் அரசின் கொள்கைகளும் நலத் திட்டங்களும், எப்படி பயன்பட வேண்டிய எல்லோரயும் தழுவியதாய் அமைய முடியும் அதுவும் முக்கியமாக அரசு வறுமைக் கோட்டின் அடிப்படையில் இலக்கு சார் சலுகைகளை (targeted subsidies) அமல்படுத்தினால், தகுதியான வறியோர் எல்லோரும் உள்ளடங்குவதற்கான வாய்ப்பு குறைவாகும். அதனால் தான் பொருளியலாளர்களில் பலர் யாவருக்குமான பொது விநியோக முறை (Universal public distribution system) ஏற்புடைத்து என்றும் கருதுகிறார்கள்..\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நடைமுறையில் இருக்கும் வறுமைகோட்டு அளவுகள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை யதார்த்தங்களில் உரைத்துப் பார்க்கப்படும் போது நம்பகத் தன்மை உடையதாக இருக்க வேண்டும். உயர்தரமான புள்ளியியல், கணக்கியல் முறைகள் மட்டும் வறுமைக் கோட்டு மதிப்பீட்டுகளை ஒப்புக் கொள்ளதாக்கி விட முடியாது. எல்லா மாநிலங்களிலும் சில மாதிரி கிராமங்களையும் நகரங்களை எடுத்துக் கொண்டு அங்கு வாழ்வோரின் உடை, உறையுள் உணவு, கல்வி, மருத்துவம் மற்றும் வேறு சில அடிப்படையான வசதிகளுக்கான மாதச் செலவை சாதாரணமாகக் கணக்கிட்டிருந்தால் கூட நம்பகமான வறுமைக் கோட்டு மதிப்பீடுகள் செய்திருக்கலாம். முக்கியமாக தாழ்த்தப்பட்ட தலித்கள், பழங்குடியினரின் வறுமைக்கென தனி மதிப்பீடுகள் இருந்தால் கூட நல்லது. பொருளாதார வளர்ச்சியின் போக்கில் சமூக அமைப்பு நிலைகளிலேயே இவர்கள் வடி கட்டப்பட்டு விடுகிறார்கள். அது போன்று தான் கிராமப் புறத்தில் வாழும் ஏழைப் பெண்களின் நிலையும். வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர்களிலேயும் உட்பிரிவுகளை அடையாளம் கண்டு அவற்றிக்கான தனி மதிப்பீடுகள் செய்வது களத்திலிருக்கும் உண்மை நிலையைப் படம் பிடிக்க உதவும். இன்னும் அடிக்கடி நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகளைக் கேள்விப்படுகிறோமே மொத்த தேசிய உற்பத்தி( Gross national product) 7-8 % இருந்தும் 40% அளவில் குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்தின்றி நலிகின்றனவே மொத்த தேசிய உற்பத்தி( Gross national product) 7-8 % இருந்தும் 40% அளவில் குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்தின்றி நலிகின்றனவே ஆக , ஒற்றைப்படை போன்ற வறுமை மதிப்பீடுகள் பன்முக வறுமை யதார்த்தங்களை படம் பிடிக்கத் தவற விட்டு விடுகின்றன. மேலும் வறுமைக் கோடு பொருளாதாரா வளர்ச்சி ஒரு உள்ளடக்கிய வளர்ச்சியா (Inclusive Growth) என்பதற்கான ஒரு அளவை முறையாகப் பார்க்கப்படும் போது அதனது கள நம்பகத் தன்மை சர்வதேச நிறுவனங்களின் மதிப்பீடுகள் குறியீடுகளை விடவும் மிகவும் முக்கியமானது. வறுமைக் கோட்டு விகிதம் கூடி விட்டதா குறைந்து விட்டதா என்பது மட்டுமல்ல பிரச்சினை. வறுமையில் வாடும் எவரும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கிக் கிடப்பது உண்மையாக இருக்கும் போது அது முழுமையில்லாத பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில் தப்பிப் போனதால் அரசின் நலத் திட்டங்களில் அவர்கள் விடுபட்டு போய் விடக் கூடிய நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதற்கான பொறுப்பையும் கடமையையும் இந்திய ஏழை மக்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பது அதிக பட்சமல்ல. அவர்களின் பொறுமையாலு��், முதிர்ச்சியாலும் ஏன் ஒரு வித இயலாமையானும் தான் இந்திய ஜனநாயகம் நிலைத்திருக்கிறது. ஹர்ஸ்மந்தரின் கட்டுரையைப் படித்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். இனி அவரது கட்டுரையின் தமிழாக்கத்தை அடுத்து வரும் பகுதியில் படியுங்கள்.\nவாழ்க்கையின் மறுபக்கம்.- ஹர்ஸ் மந்தர் கட்டுரை (தமிழாக்கம்)\nஅதிகாரப் பூர்வமாக கிராமப் புற இந்தியாவின் ஏழ்மைக்கான தனி நபர் ஒரு நாள் வருமானமாக வரையறுக்கப்பட்ட 26 ரூபாயில் யாராவது ஒருவர் உண்மையில் வாழ முடியுமா இரண்டு இளைஞர்கள் முயன்று பார்த்தனர். கடந்த ஆண்டு இரண்டு இளைஞர்கள் ஒரு சராசரி இந்திய ஏழையின் வருமானத்தில் ஒரு மாதம் வாழ்க்கையை நடத்த முடிவு செய்தனர். அவர்களில் ஒருவர் துஷார்(Tushar)- ஒரு காவல் அதிகாரியின் மகன்; பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பயின்றவர்; அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் முதலீட்டு வங்கியாளராக மூன்று ஆண்டுகள் பணி புரிந்தவர். இன்னொருவர் மட்(Matt) .சின்ன வயதிலேயே பெற்றோரோடு அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர்; எம்.ஐ.டி (MIT) யில் படித்தவர். இருவரும் இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்தனர் இருவேறு கால கட்டங்களில்; இருவரும் பெங்களூரில் யு.ஐ.டி(UID) திட்டப்பணியில் சேர்ந்தனர்; ஒரே அடுக்ககத்தில்(Flat) சேர்ந்து வசித்தனர்; மிகவும் நெருங்கிய நண்பர்களாயினர்.\nஒரு நாள், அவர்களுக்கு ஒரு யோசனை உதித்தது. இருவரும் இந்தியா திரும்பிய போது அவர்களுடைய நாட்டுக்கு அவர்கள் உதவ முடியுமென்ற ஒரு தெளிவில்லாத நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், நமது நாட்டு மக்களைப் பற்றி அவர்கள் அறிந்தது குறைவே. ஒரு மாலையில் துஷார் ‘சராசரி வருமானத்தில் சராசரி இந்தியன் போல் வாழ்ந்து பார்த்தாலென்ன’ என்று ஒரு கருத்தை எடுத்து வைத்தார். அதைக் கேட்டதும் அவருடைய நண்பர் மட் உடனடியாக அந்தக் கருத்தில் உடன்பட்டார். அவர்கள் இருவரும் ஆரம்பித்த ஒரு வாழ்க்கைப் பயணம் அவர்களையே புரட்டிப் போடுவது போலாயிற்று. முதலில் ஒரு சராசரி இந்தியனின் வருமானம் என்ன என்று அவர்கள் கணிக்க வேண்டி இருந்தது. இந்தியாவின் சராசரி தேசிய மாத வருமானம் ரூபாய் 4500;அதாவது நாளொன்றுக்கு ரூபாய் 150. உலகளவில் மக்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை வாடகைக்கு செலவிடுகின்றனர். ஆக மீதம் ரூபாய் 100. அதை அவர்கள் தங்கள் ஒரு நாட் செலவாக வாழ்வதென முடிவு செய்தனர். அவர்களுக்குத் தெரியும் இந்த ஒரு நாட் செலவு கூட அவர்களின் சராசரி வாழ்க்கைக்கேயன்றி ஏழ்மை வாழ்க்கைக்கல்ல என்று. 75% இந்தியர்கள் இந்த சராசரிச் செலவுக்கும் குறைவாகவே வாழ்க்கை நடத்துகிறார்கள்.\nஇளைஞர்கள் இருவரும் அவர்களின் வீட்டு வேலைக்காரியின் ஒரு சிறிய குடியிருப்புக்கு (apartment) அவளின் நகைப்புக்கு ஆளாகும்படி குடிபெயர்ந்தனர். ஒவ்வொரு நாளும் எப்படி உணவுக்கு வகை செய்வது என்பதைத் திட்டமிடுவதிலும் நடைமுறைபடுத்துவதிலுமே பெரும்பாலான நேரத்தை அவர்கள் செலவழிக்க வேண்டியிருந்தது. பாலும் தயிரும் மிகவும் செலவீனமாக ஆனதால் எப்போதாவது அருந்தினர். இறைச்சியை நினைத்துப் பார்க்க முடியாது. அது போலவே ரொட்டி போன்ற தயாரிக்கப்பட்ட பொருள்கள். நெய், வெண்ணெயெல்லாம் கிடையாது; கொஞ்சம் சுத்திகரிக்கப்பட்ட சமையலெண்ணெய் தான்; இருவரும் ஆரோக்கியமான பசியுள்ள தேர்ந்த சமையல்காரர்கள். அவர்கள் சோயாபீன் புரோட்டின் சத்து நிறைந்தும் கட்டுபடியாகவும் உள்ள உணவாகக் கண்டறிந்து அதில் வித விதமான உணவு வகைகளைச் செய்வதில் முனைந்தனர்; பார்லி பிஸ்கட் தான் மிகவும் குறைந்த கட்டணத்தில் – 25 பைசாவுக்கு 27 கலோரிகள் வறுத்த வாழைப்பழத்தை பிஸ்கட்டோடு சேர்த்து ஒரு பதார்த்தத்தையும்(dessert) புதிதாய்ச் செய்தனர். இது தான் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய விருந்து\nநூறு ரூபாயில் வாழ்க்கை நடத்துவதில் அவர்களின் வட்டம் மிகவும் சுருங்கிப் போனது. ஒரு நாளில் ஐந்து கி.மீ. க்கு மேலாக பயணம் செய்ய செலவுக்குக் காசில்லை என்று அவர்களுக்குப் புரிந்தது. அந்த தூரத்திற்கும் அப்பால் செல்ல வேண்டுமென்றால் நடந்து தான் போக வேண்டும். மின்சாரம் ஒரு நாளில் ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்குத் தான் பயன்படுத்த வகையிருக்கும். அதனால் மின் விளக்குகளையும் மின் விசிறிகளையும் மிகக் குறைவாகவே பயன்படுத்தினர். ஆனாலும் அவர்கள் தங்கள் செல்பேசிகளையும், கணிகளையும் மின்படுத்த (charge) வேண்டிய அவசியம் இருந்தது. ஒரு லைஃப் பாய் சோப் இரண்டாக உடைத்துப் பயன்படுத்தப்பட்டது. பொருள்களைக் கடைகளில் வாங்க முடியாது கண்டு வெறிக்கத் தான் முடிந்தது. திரைப்படங்களுக்குச் செல்ல முடியாது. அவர்கள் நோய்வாய்ப்பட்டு விடமாட்டார்கள் என்று நம்பினர். ஆனாலும், ஒரு பெரிய சவால் அவர்களுக்குக் காத��திருந்தது. அதிகாரப் பூர்வமான வறுமைக் கோடான ரூபாய் 32 ல் வாழ்ந்து விட முடியுமா- நகரங்களில் வறுமைக்கோடு ரூபாய் 32 என்று உச்ச நீதி மன்றத்தில் திட்டக் குழு சொல்லி இது பிரச்சினையானது (கிராமங்களில் வறுமைக்கோடு ஒரு நபர் ஒரு நாள் ரூபாய் 26 என்று இன்னும் குறைவானது)\nசவாலைச் சந்திக்க இருவரும் கேரளாவில் ’மட்’டினுடைய கருக்காசல் (Karucachal) என்ற கிராமத்திற்குச் சென்று ரூபாய் 26-ல் வாழ முடிவெடுத்தனர். அவர்கள் பாதி புழுங்கிய புழுங்கலரிசியையும் தண்டையும், வாழைப்பழத்தையும் உண்டனர், கடுங்காபி குடித்தனர். அவர்களாகவே வரித்துக் கொண்ட வறுமையால் முடிந்த 18 ரூபாயில் ஒரு சரிவிகித உணவு அவர்களுக்கு அரிதாகிப் போனது. நாள் முழுதும் சாப்பாடே நினைவாகி விட்டது. நெடுந்தொலைவு நடந்தனர்; சோப்பு பயன்படுத்துவதிலும் சிக்கனம் சேர்த்தனர். தகவல் பரிமாற்றம், செல் பேசி, இணையதளம் என்பதெல்லாம் அருமையுடையாதாயிற்று. அவர்கள் நோய்வாய்ப்பட்டால் ஒரு பெரிய விபரீதம் தான். 26 வயது நிறைந்த இளைஞர்கள் இருவருக்கும் அதிகாரப்பூர்வமான வறுமைக்கோட்டில் வாழ்வது ஒரு கொடுமையான அனுபவமாகி விட்டது.\nதீபாவளியோடு அவர்களின் வறுமையோடான பரிசோதனை முடிவுக்கு வந்தது. அப்போது அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு எழுதியது: ”நாங்கள் எங்களுடைய இயல்பான வாழ்க்கை நிலைக்குத் திரும்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்ல விரும்புகிறோம். எங்களுடைய சோதனையின் நெடுக நாங்கள் எதிர்பார்த்திருந்தது போலவே இரண்டு இரவுகளுக்கு முன்னால் நடந்த தடபுடலான கொண்டாட்ட விருந்து திருப்தியாய் இருந்தது. எங்களுடைய விருந்தினர் பேரன்போடு அளித்த அந்த விருந்து இது வரை நாங்கள் உண்ட விருந்துகளிலிலேயே சிறந்த ஒன்றாகக் கருதலாம். ஆனால் உண்ணும் ஒவ்வொரு கவளமும் இந்த மாதிரியான உணவு 400 மில்லியன் மக்களுக்கு ஒரு எட்டாக் கனவாகவே இன்னும் கொஞ்சம் காலங்களுக்கு இருக்கும் என்பதை நினைவுபடுத்துவதாக இருக்கும். நாம் நம்முடைய சொகுசான வாழ்க்கையை நடாத்திக் கொண்டு செல்லலாம்; ஆனால் அவர்களோ கடுமையான தேர்வுகளும்(choices) தடைகளும்(constraints) நிறைந்த வாழ்வில் மீண்டு வரும் போர்க்களத்தில் இருக்கிறார்கள். சுதந்திரம் குறைந்தும் பசிப்பிணி பல்கியும் இருக்கும் வாழ்வு அவர்கள் வாழ்வு.\nஆடம்பரங்கள் என்று இப்போது எங்களுக்குத் தெரியவருகின்ற பெரும்பாலான பொருள்களின் மேல் செலவு செய்வது உருத்தலாய் இருக்கிறது. உண்மையாகவே முத்திரை பொறித்த(branded) கேசத் தைலம் நமக்குத் தேவையா வார இறுதியில் களி கொள்ள ஆடம்பர உணவகங்களில் விருந்து தேவையா வார இறுதியில் களி கொள்ள ஆடம்பர உணவகங்களில் விருந்து தேவையா ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இது போன்ற சுகங்களுக்கு நாம் தகுதியானவர்களா ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இது போன்ற சுகங்களுக்கு நாம் தகுதியானவர்களா சொகுசான வாழ்க்கையைக் கட்டியமைக்கக் கூடிய சூழல்களில் நாம் பிறந்ததும் வெறும் ஒரு அதிர்ஷ்டமா சொகுசான வாழ்க்கையைக் கட்டியமைக்கக் கூடிய சூழல்களில் நாம் பிறந்ததும் வெறும் ஒரு அதிர்ஷ்டமா இன்னொரு பாதி மக்கள் தொகை நாம் இன்றியமையாதது என்று கருதுகின்ற பெரும்பாலான லெளகீகத் தேவைகளுக்கு எந்த வகையில் குறைந்து தகுதியாகிறது இன்னொரு பாதி மக்கள் தொகை நாம் இன்றியமையாதது என்று கருதுகின்ற பெரும்பாலான லெளகீகத் தேவைகளுக்கு எந்த வகையில் குறைந்து தகுதியாகிறது சுய முன்னேற்றதிற்கான கல்வி போன்றதும் சுய பராமரிப்புக்கான மருத்துவம் போன்றதுமான கருவிகளில் இது மிக முக்கியமாகிறது.\nஇந்தக் கேள்விகளுக்கு எங்களுக்கு விடை தெரியவில்லை. ஆனால் இப்போது எங்களிடம் உள்ள குற்ற உணர்வை அறிகிறோம். கடினமான வாழ்க்கையிலும் மறுபக்கத்தில் வாழ்கின்ற மக்கள் எங்களுக்கு வழங்கிய அன்பும் தாராளமும் கூடிக் கூடின குற்ற உணர்வை அறிகிறோம். நாம் அவர்களை முன்பின் தெரியாதவர்களாய் நடத்தியிருக்கலாம்; ஆனால் நிச்சயமாக அவர்கள் நம்மை அப்படி நடத்தியதில்லை—-”\nஆக, வறுமையோடு நடத்திய சிறு பரிசோதனையில் இந்த இளைஞர்கள் இருவர் என்ன அறிந்து கொண்டனர் அந்தப் பசிக் கொடுமை உங்களிடம் சினத்தை மூட்டலாம். எல்லோருக்கும் போதுமான ஊட்டத்தை உறுதி செய்கிற ஒரு உணவுச் சட்டம் தேவையானது. வறுமை சாதாரணமான கனவுகளைக் கூட நீங்கள் அடைய முடியாதவைகளாய்ச் செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ’மட்’டின் வார்த்தைகளில் சொன்னால், இரக்கம் ஜனநாயகத்துக்குத் தேவை.\nSeries Navigation இந்த வார நூலகம்ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)\nஇந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுத��)\nஜி.கிச்சாவின் ‘ மாசி ‘\nகோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..\nஅழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்\n ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்\nச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்\nமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை\nநன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்\nபாதியில் நொறுங்கிய என் கனவு\nவனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்\nஅரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்\nதாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா \nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை\nபாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்\nமுன்னணியின் பின்னணிகள் – 32\n‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை\nவளவ. துரையனின் நேர்காணல் – 2\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று\nபஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்\nசத்யசிவாவின் ‘ கழுகு ‘\nஇலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15\nPrevious Topic: இந்த வார நூலகம்\nNext Topic: ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)\nOne Comment for “இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்”\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/11183656/1236767/Ilayaraja-warning-to-Political-Party.vpf", "date_download": "2019-06-16T20:53:33Z", "digest": "sha1:MXRK5Z2PDJSHCX6CIM4OS7WGUU6VTYXQ", "length": 15061, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அரசியல் கட்சிகளுக்கு இளையராஜா எச்சரிக்கை || Ilayaraja warning to Political Party", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅரசியல் கட்சிகளுக்கு இளையராஜா எச்சரிக்கை\nதற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். #Ilayaraja\nதற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். #Ilayaraja\nதேர்தல் களத்தில் சில கட்சிகள், பிரச்சார யுக்திக்காக நடிகர்களின் புகைப்படங்களைப் பயன் படுத்துவது வழக்கம். அவ்வாறு பயன்படுத்தும் போது சம்பந்தப்பட்ட நடிகர்கள், அறிக்கை மூலமாக இதற்கு விளக்கம் அளிப்பார்கள். அதே போல் இந்தத் தேர்தலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.\nஇது சர்ச்சையாவதற்குள் அதை தடுப்பதற்காக, இளையராஜா தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘’சில அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான வாக்குகளைப் பெற இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்து கின்றனர். எந்த‌ அரசியல் க‌ட்சிக‌ளும் அவரது பெயரையோ அல்லது அவ‌ர‌து புகைப்படத்தையோ அர‌சிய‌ல் லாப‌த்திற்காக பயன்படுத்த வேண்டாம்‘’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nIlayaraja | இளையராஜா | பாராளுமன்ற தேர்தல்\nஇளையராஜா பற்றிய செய்திகள் இதுவரை...\nஇசை நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே சலசலப்பு - இளையராஜா வேதனை\nஅப்படி செய்வது ஆண்மை இல்லாத்தனம் - 96 படக்குழுவை சாடிய இளையராஜா\nஇளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் திடீர் சந்திப்பு\nமனக்கசப்புகள் நீங்கின - இளையராஜா இசை மேடையில் எஸ்.பி.பி\nஎன் வாழ்க்கையை படமாக்கினால் நடிக்க தயார் - இளையராஜா\nமேலும் இளையராஜா பற்றிய செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nசர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\nதுருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தின் டீசர் வெளியானது\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nகண்டதை படிக��காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்\nஇளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது - சென்னை உயர்நீதி மன்றம் இசை நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே சலசலப்பு - இளையராஜா வேதனை இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன்- இளையராஜா அறிவிப்பு அப்படி செய்வது ஆண்மை இல்லாத்தனம் - 96 படக்குழுவை சாடிய இளையராஜா இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் திடீர் சந்திப்பு மனக்கசப்புகள் நீங்கின - இளையராஜா இசை மேடையில் எஸ்.பி.பி\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி ரஜினியுடன் மோத தயாராகும் விஜய் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை நடிகர் சங்க தேர்தல் : கமலிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2019/04/09155925/1236393/Shazam-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-06-16T20:41:53Z", "digest": "sha1:QHY2ZJKFXW2JOHKAMUYLOMNGJSSQX5RZ", "length": 16435, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Shazam Movie Review in Tamil || சூப்பர் சக்தி பெறும் சிறுவனின் சேட்டை - ஷசாம் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநடிகை நடிகை யாரும் இல்லை\nவாரம் 1 2 3\nதரவரிசை 5 12 13\nமாந்திரீக உலகத்தின் கடைசி மந்திரவாதி 7 தீய சக்திகளை அடக்கி அதனை காத்து வருகிறார். வருடங்கள் ஓடிப்போக தனது வயது முதிர்ச்சியின் காரணமாக அந்த தீய சக்திகளை பாதுகாக்க நல்ல எண்ணமுள்ள சாம்பியன் ஒருவனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.\nஇதில் மந்திரவாதி சிறுவன் ஒருவனை சோதனைக்கு உட்படுத்துகிறார். சோதனையில் சிறுவன் தீயசக்திகளை விடுவிக்க முயற்சிக்கிறான். தக்க நேரத்தில் மந்திரவாதி சிறுவனை தடுத்து வெளியே அனுப்பிவிடுகிறார்.\nசில ஆண்டுகளுக்கு பிறகு, பெரிய ஆளாக மாறிய பிறகு மீண்டும் அந்த இடத்திற்கு போவதற்கான வழியை அறிந்து அங்கு சென்று தீய சக்திகளை விடுவிக்கிறான். தீய சக்திகள் அவன் உடலினுள் சென்று தீய சக்திகளின் அதிபதியாகிறான்.\nஇதையடுத்து தீய சக்திகளை கட்டுப்படுத்த வேறு வழியில்லாமல் பரீட்சை ஏதுமின்றி சிறுவன் ஒருவனை சாம்பியனாக தேர்ந்தெட���க்கிறார். அவர் ஷசாம் என்று அழைக்கப்படுகிறார். கடைசியில், ஷசாமுக்கும், தீய சக்திகளை இடையே நடக்கும் சண்டை என்னவானது என்பதே ஷசாமின் கதை.\nஷசாம் வெகுளித்தனம் நிறைந்த காமெடி கதாபாத்திரத்தில் வருகிறார். சிறுவயதில் அம்மாவை பிரிந்த ஏக்கத்திலும், ஷசாமாக மாறும் போதும், மாறிய பிறகு செய்யும் குறும்புகளும் ரசிக்கும்படியாக சிரிக்க வைக்கின்றன. ஒரு சிறுவன் போல் தன்னை மாற்றிக் கொண்டு நடித்திருக்கும் சாச்சரி லீவிவுக்கு பாராட்டுக்கள். மார்க் ஸ்டிராங் வில்லத்தனத்தில் பாரபட்சமின்றி மிரட்டியிருக்கிறார். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.\nபெற்றோரால் பாதிக்கப்படும் நாயகன், வில்லன் இருவருக்கும் இடையே நடக்கும் கதை. அதில் மாந்திரீகம், பாசம், காமெடி, சண்டை என அனைத்தும் கலந்த கலவையாக ஷசாமை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் டேவிட் எஃப் சான்ட்பெர்க். குறிப்பாக படம் முழுக்க முழுக்க காமெடியாகவே நகர்வது பாராட்டுக்குரியது. குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகள் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.\nபெஞ்சமின் வால்பிச்சின் பின்னணி இசை, மேக்ஸிம் அலெக்சாண்டரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் `ஷசாம்' சாகசம். #Shazam #ShazamReview\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\n - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் - கேம் ஓவர் விமர்சனம்\nஎக்ஸ்மென் பட வரிசையில் வெளியாகி இருக்கும் எக்ஸ் மென் - டார்க் பீனிக்ஸ் விமர்சனம்\nகொலை பின்னணியில் நடிக்கும் கிரைம் திரில்லர் - கொலைகாரன் விமர்சனம்\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி ரஜினியுடன் மோத தயாராகும் விஜய் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை நடிகர் சங்க தேர்தல் : கமலிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின��� மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/steve-smith-half-century-highlights-global-t20-canada-cricket-opener/", "date_download": "2019-06-16T20:58:25Z", "digest": "sha1:H76FEWDL25TDER6BGKIBQYWUE2ND7JZX", "length": 8492, "nlines": 81, "source_domain": "crictamil.in", "title": "தண்டனைக்கு பின் ..! கனடா டீ 20 கிரிக்கெட் போட்டியில் கலக்கிய ஸ்மித்..! - எவளோ ரன்கள் தெரியுமா..? - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் தண்டனைக்கு பின் .. கனடா டீ 20 கிரிக்கெட் போட்டியில் கலக்கிய ஸ்மித்.. கனடா டீ 20 கிரிக்கெட் போட்டியில் கலக்கிய ஸ்மித்..\n கனடா டீ 20 கிரிக்கெட் போட்டியில் கலக்கிய ஸ்மித்.. – எவளோ ரன்கள் தெரியுமா..\nசில மாதங்களுக்கு தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரத்தில் கிரிக்கெட்டில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையில் இருக்கும் ஸ்மித் மற்றும் வார்னர் கனடா நாட்டில் நடக்கும் குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடர்களில் விளைய்டி வருகிறார். இதில் முதல் லீக் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.\nஇந்தியாவில் 11 ஆண்டுகளாக நடந்து வரும் கனடா கிரிக்கெட் சங்கம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து நடத்தும் டி20 தொடர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 4 கனடா நாட்டு அணியும் 1 மேற்கிந்திய அணியும் பங்குபெற்று 22 போட்டிகள் போட்டிகள் நடைபெற உள்ளது.\nஇந்த தொடரின் முதல் லீக் போட்டி நேற்று (ஜூன்28) நடைபெற்றது. இதில் ஷமி தலைமையிலான டோரண்டோ அணியும் , கெயில் தலைமையிளானவாங்குவர் நைட்ஸ் அணியும் மோதியது. இந்த [போட்டியில் முதலில் களமிறங்கிய வான்கூவர் நைட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 227 ரன்கள் குவித்தது. இந்த அணியில் அதிகபட்சமாக ரஸல் 20 பந்தில் 54 ரன்களை குவித்தார்.\nபின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ரொடண்டோ நேஷனல்ஸ் அணி 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. இதில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் 41 பந்தில் 61 ரன்களை சேர்த்தார���. நீங்க மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டியில் சேர்க்கப்பட்ட ஸ்மித் தனது முத்த போட்டியிலேயே அரை சத்தம் அடித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய – அமீர்\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான் – கோலி பேட்டி\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான வரவேற்பு...\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய...\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான்...\nIND vs PAK : எல்லா போட்டியும் வீரர்களுக்கு சமம் தான். ஓவரா பண்ணாதீங்க...\nIND vs PAK : மழைபெய்தால் கார்த்திக் 4 ஆவது வீரராக களமிறங்குவதை தடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t2176-topic", "date_download": "2019-06-16T20:53:29Z", "digest": "sha1:I2LLNOU55HE654W5KAHSFOHTWRWCLXGH", "length": 39466, "nlines": 253, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "குழந்தை நோய்களும் -ஹோமியோ மருத்துவமும்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nகுழந்தை நோய்களும் -ஹோமியோ மருத்துவமும்\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nகுழந்தை நோய்களும் -ஹோமியோ மருத்துவமும்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்குறிகளும் அதற்கான மருந்துகளும் என்ன என்று காண்போம் :\n1. பிறந்தவுடன் குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் - அகோனைட்\n2. குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் - ஹெலிபோரஸ்\n3. இருமல் வருமுன் கத்துதல் - ஆர்னிகா, அபிஸ்\n4. நடக்கத் தாமதம் - நேட்முர், கல்கார்ப், காஸ்டிகம்\n5. நடக்கவும் பேசவும் தாமதம் மற்றும் மூளைக் கோளாறினால் - அகாரிகஸ்\n6. நடக்கும்போது தடுமாற்றமும், கீழேயும் விழுந்தால் - காஸ்டிகம்\n7. வளர்ச்சி குன்றியதால் பேசவும், நடக்கவும் தாமதம் - பாரிடாகார்ப்\n8. தன்னைக் கொஞ்சவேண்டும் என்ற எண்ணமும், பரபரப்பாகவும் இருக்க விரும்புதல் - பல்சடில்லா\n9. பல் முளைக்கும் காலத்தில் குழந்தையின் மூளையில் எரிச்சல் உண்டாக்கும் உணர்வால் தூக்கமின்மை - சிமிசிபியூகா\n10. விளையாட விருப்பமில்லாமை - பாரிடாகார்ப்\n11. தாய்ப்பால் மறந்ததனால் தூக்கமின்மை - பெல்லடோனா\n12. திட்டினாலோ, தண்டித்தாலோ ஏற்படும் கோளாறுகள், பல பொருள்களுக்காக அழுகிறது, கொடுத்தால் பெற மறுக்கின்றது - ஸ்டாபிஸôக்ரியா\n13. மூளையின்அதிக உணர்வினால் இரவில் எழுந்து சிரித்து விளையாடும். பிறகு நோய் வரும் - சைபிரிடியம்\n14. தூங்கும்போது முன் கைகளில் உள்ள தசைகள் சுண்டும். சொல்படி கேட்காது. அமைதி அற்று இருக்கும். பார்க்கும் பொருளை வேண்டும் என்று கேட்கும். கொடுத்தால் எறியும். வலியைப் பொறுக்காது. கோபத்தால் குணமிழந்து அநாகரிகமாய் நடந்து கொள்ளும் - சாமோமில்லா\n15. தொடர் வாந்தி - மெர்க்.டல்சிஸ், ஜரிஸ்வெர்\n16. தன்னைத் தூக்கவோ, உயரத் தூக்கவோ விரும்பாது - பிரையோனியா\n17. பல்முளைக்கும் காலத்தில் மலச்சிக்கல் - மெக்மூர்\n18. பிடிவாதமான மலச்சிக்கல் - பாரஃபின்\n19. மிகக் குளிர்ந்த காலத்தில் மலச்சிக்கல் - விராட்.ஆல்\n20. சாதாரண மலச்சிக்கல் - அலுமினா, கோலினஸ், சோரினம்\n21. செயற்கைப் பால் குடித்ததால் மலச்சிக்கல் - அலுமினா, நகஸ்வாமிகா\n22. குழந்தை உரத்த கூச்சலுடன், உடல் முழுவதும் நடுக்கத்துடனும், தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளுதல் - இக்னேசியா\n23. குழந்தை தேம்பித் தேம்பிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு கதறி அழும். அழுகை நின்ற பின்னும் தேம்பிப் பெருமூச்சு விடும் - இக்னேசியா\n24. மன ஏக்கமும் பிடிவாதக் குணமுள்ளவை - அகாரிகஸ்\n25. தொண்டை வேக்காடு - அகோனைட்\n26. சிறுவர் விரைகளில் நீர்க்கோர்வை, வீக்கம் - ஹிபார்.சல்ப், அப்ரோடேனம்\n27. தொப்புளிலிருந்து இரத்தம் கசிதல் - அப்ரோடேனம், கல்.பாஸ்\n28. குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்புகள் - ஆம்ராகிரிசா\n29. மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுதல் - அப்ரோடனம், பெர்ரம், சிலிகா\n30. பால் ஒத்துக் கொள்ளாது - எதுசாசைனாபியம்\n31. திடீர் என்று கடுமையான வாந்தி - எதுசாசைனாபியம்\n32. அன்பாகப் பேசினால் கத்தி அழும் - சிலிகா\n33. ஆசனவாய்ப் பிதுக்கம் - போடோபில்லம்.\n34. சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் உறுப்பைப் பிடித்துக் கொண்டு கத்துதல் - அகோனைட்\n35. சிறுவர்களின் காலரா - எதுசாசைனாபியம், விராட்ஆல்பம், சரசபரில்லா, காம்பர்\n36. பிறந்த குழந்தை மூச்சு விடமுடியாமல் திக்குமுக்கு ஆடல்- ஆண்டிட���ர்ட், காம்பர், லாராசரஸ்\n37. ஆஸ்துமா - சாமோமில், இபிகோ, நேட்சல்ப், பல்சடில்லா, சாம்புகஸ், வைபூர்ணம்\n38. காசநோய் இருமல் - பாரிடாமுர்\n39. சீக்கிரம் வளருதல் - பாஸ்பரஸ், ஆசிட்பாஸ்\n40. ஆசனவாயில் அரிப்புடன் பிதுக்கம் - பெர்ரம்மெட்\n41. குழந்தை குறட்டை விடல் - சின்கோனா\n42. தொப்புள் ஹெரினியா - நக்ஸ்வாமிகா\n43. கொதித்த பால் குடித்தால் வயிற்றுப் போக்கும் சீக்கிரம் களைப்பும் ஏற்படல் - செபியா\n44. காமாலை - லுப்புலஸ், மைரிகா\n45. நாடாப்பூச்சியை அகற்ற - கௌசோ, பிலிக்ஸ்மாஸ்\n46. தன்னைத் தொடவோ, எடுக்கவோ பிடிக்காது - சீனா\n47. ஆசனவாய் அரிப்பு - டுகுரியம்\n48. வயிற்றில் கீரிப்பூச்சிகள் - நேட்.பாஸ், சபாடில், நாப்தா\n49. குழந்தைக்குப் பேசினாலோ, அசைந்தாலோ இருமல் வந்திடுமோ என்ற பயம் - சீனா\n50. கக்குவான் இருமல் - நாப்தலின்,டிரோசீரா, கொராலியம், காக்கஸ், டெர்பின், ஹைட்ரேட்\n51. குழந்தையைத் தூக்கும்போது தாதியைப் பிடித்துக் கொள்ளும் - போரக்ஸ், ஜெல்சிமியம்\n52. காது சம்பந்த நோய் - பல்ஸ், சாமோமில், ஜீங்கம்\n53. வாய்ப்புண் - போரக்ஸ், மெர்க், சோல், சல்-ஆசிட்\n54. மூக்கடைப்பு - நகஸ்வாமிகா, லைகோபோடியம்\n55. வயிறு சம்பந்த நோய் - பாரிடா கார்ப், கல், கார்ப், காஸ்டி, சல்பர், அமிக்டலிஸ்பர்\n56. வயிற்றின் கீழ் ஹெர்னியா - ஆரம்மெட்\n57. மூலம், வலியால் தொடமுடியாமை - மூரியாடிக் ஆசிட்\n58. வயிற்றுப்போக்கு - எதூசா, கல்-கார்ப், கல்-சல்ப், சாமோமில்லா, இகொ, பிமக் முரி, மெர்க், போடோபில், ரீயம், சிலிகா, ஸ்டிரமோன், சல்ப், சோரினம்\n59. சொன்னால் கேட்காது முக்கியமாக இரவில் தொல்லை வரும் - லேக்கானினம்\n60. “புராங்கோ நிமோனியா” - டியூபர்குலின், ஸ்குல்லா\n61. பள்ளி செல்லும் குழந்தைக்குத் தலைவலி - நேட்.மூர், கல்காரியா பாஸ்\n62. நாட்பட்ட சளி மூக்கில் ஒழுகுதல் - மெடோரினம்\n63. எவரும் தன் பக்கத்தில் வருவதைப் பொறுக்காது - குப்.மெட்\n64. இருமலின் போது கைமுட்டியைக் கொண்டு முகத்தைத் தேய்த்துக் கொள்ளும் - ஸ்குல்லா, பல்ஸ், காஸ்டிகம்\n65. தனியாகப் படுக்கச் செல்லாமல் கத்தும் - காஸ்டிகம்\n66. இருமல் வரும்போது தூக்கிக் கொள்ளாவிட்டால் கடுமையான இருமலால் பாதிக்கும் - நிக்கோலம்\n67. பயங்கரப்பசி - நிக்கோலம்\n68. பலமற்ற குழந்தை - சைனா\n69. என்னவென்று தெரியாமலேயே பல பொருளை விரும்பிக் கேட்கும்; கொடுத்தால் மறுக்கும் - சீனா\n70. தூக்கமின்மை - ஜிங்கம், வலேரினம்\n71. பால் கொடுத்து, தயிர் போல் வாந்தி எடுத்தபின் மீண்டும் குடிக்க விரும்பாமை - ஆன்டி.குருட்\n72. பகலில் குடிக்க விரும்பும், இரவில் மறுக்கும்-அபிஸ்மெல்\n73. மூளையில் நீர்க்கோர்வையால் மயக்கமுடன் கை, கால்களைத் தானாக அசைத்தல் - அபோசினம்\n74. திறந்த வாயுடன், வாய்வழியே மூச்சுவிட்டுக் கொண்டு வருதல் - பாரிடாமூர்\n75. முக்கியமாகக் கால்களில் மட்டும் பலமற்று இளைப்பு ஆரம்பம் - அப்ரோடேனம்\n76. தூக்கிக் கொள்ளச் செல்லும் - அசிடிக் ஆசிட்\n77. தலையைத் தொட அனுமதிக்காது - அசிட்டிக் ஆசிட்\n78. கோடை காலத்தில் நீர்ப்போன்ற வயிற்றுப்போக்கு - அகோனைட்\n79. முட்டாள்தனம் - எதுசாசைனதபியம்\n80. பல் முளைக்கும் காலத்தில் கோளாறு - எதுசாசைனதபியம்\n81. வலி ஏற்படும் போது கண்கள் கீழ்நோக்கிச் சொருகுதலுடன் வாயில் நுரை வருதல் - எதுசாசைனதபியம்\n82. சத்தான உணவு இல்லாததால் தலையை நிமிர்த்த முடியாது - எதுசாசைனதபியம்\n83. தயிர்போல் வாந்தி எடுத்தல் - எதுசாசைனதபியம்\n84. பரிட்சை பயம் - அனகார்டியம்\n85. பரிட்சையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் - பிக்ரிக் ஆசிட்\n86. பரிட்சை என்றாலே மனமுடைதல் எதுசா - சைனாபியம்\n87. படிப்பிலோ, படிக்க முயற்சி செய்யும் போதோ எண்ணத்தை நிலை நிறுத்தாமை - அபிஸ், ரேம்னஸ் கலிபோர்னிகா\n88. சட்டி போல் வயிறுள்ள குழந்தைகளுக்கு வயிற்றுவலி - ஸ்டாபிஸôகரியா\n89. பகலில் நன்றாக இருந்துவிட்டு இரவில் தொல்லை தரும்- ஜலப்பா\n90. காசநோய் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட - ஆர்ச ஐயோடைட்\n91. சிபிலிஸ் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட - காலி ஐயோட், ஆரம்மெட்\n92. வயிற்றுப்போக்கு பச்சை நிறம் - மெர்க்.சோல், மெர்க்.கரோ\n93. வயிற்றுப்போக்கு, பசலைக் கீரை நிறம் - இபிகாக்\n94. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம், ஆதங்கம், பரபரப்பு, தாகம் - அகோனைட்\n95. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம் அதிக இனிப்பு உண்டாதல் - அர்ஜ்.நைட்\n96. வயிற்றுப்போக்கு, பச்சைநிறம் வயிற்றைத் தொடவிடாது- பெல்லடோனா\n97. தன் நிழலைக் கண்டுபயப்படுதல் - லைக்கோபோடியம்\n98. தூங்கும்போது காதுகளைக் குடையும் - சிலிகா\n99. வயிற்றுப்போக்கால் உடலில் நீர் வறட்சி - சைனா\n100. இரத்தசோகை - பெர்ரம்மெட், பல்ஸ்\n101. பாலை ஜீரணிக்க முடியாமை - மெக்மூர்\n102. இருமும் போது தொண்டையைப் பிடித்துக்கொள்ளும் - ஐயோடைம்\n103. உடலில் புளிப்பு வாடை இருத்தல் - மெக்.கார்ப்\n104. தூங்கி எழுந்தவுடன் மூடியகையைக் கொண்டு கண், மூக்கு தேய்த்தல் - சானிகுலா\n105. குழந்தைகளின் எடை கூட, மனம் உடல் நலம் பெற - ஆல்பால்பா.\n106. தூக்கத்தில் நடத்தல் - காலி புரோம்\n107. வளர்ச்சி குன்றல் - லைகோ.போடியம்\n108. பயத்துடன் குதித்துக் கொண்டு, அலறிக்கத்தும் - சல்பர்\n109. உணர்வைத் தூண்டும் தின்பண்டங்களைத் தாய் சாப்பிட்டதால் குழந்தைக்கு வயிற்றுவலி-நக்ஸ்வாமிகா\n110. நோயுள்ள குழந்தை கவலை, பயத்தால் பகலிலும்இரவிலும் கத்தும் அல்லது பகலில் நன்றாகவும்,விளையாடிக்கொண்டும் இரவில் அழுது கொண்டு இருத்தல் - சோரினம்\n111. பகலில் நன்கு தூங்கி, இரவில் விழித்துக் கொண்டு சொன்னால் கேட்காமல், திட்டவும் உதைக்கவும் செய்யவும், தாயைப் பிடித்துக் கொண்டு தொல்லை தரும். -லைகோபோடியம்\n112. தோளின் குறுக்கே தூக்கி வைத்துக் கொள்ள விரும்பும் - ஸடேனம்\n113. இரவில் போர்வையை உதைத்துத் தள்ளும் - சானிகுலா\n114. நகங்களைக் கடித்தல் - ஆர்சி.ஆல், அகோனைட்\n115. மூக்கில் விரல் விட்டு இரத்தம் வரும் வரை குடைதல் - ஆரம்டிரிப்\n116. தலைவலியின் போது கையைத் தலையின் பின் பக்கமாக வைத்துக் கொண்டு வலியால் கத்தும் - ஆரம்டிரிப்\n117. அதிப் பிடிவாதம், அடஙகாமை - ஆரம்டிரிப்\n118. பாலு உணர்வு - ஆலோ\n119. பிறர் முன் சிறுநீர் கழிக்க வெட்கப்படுதல் - ஆம்பிரா\n120. இனிப்பு மேல் ஆவல் - அர்ஜெண்ட்.நைட்\n121. தன்னையே வருத்திக் கொண்டு, முடியை இழுத்துக் கொள்ளும் - ஆர்ச்.ஆல், பெல்லடோனா\n122. தூக்கத்தில் தூக்கிப் போடுதல் - பெல்லடோனா\n123. காலராவில் உடல் சூடாயிருத்தல் - பிஸ்மத்\n124. சூடான தலை - போரக்ஸ்\n125. மிருகம் மற்றும் புதியவர்ளைப் பார்த்தால் பயம் - புபோ\n126. தூங்கும் போது மூச்சு அடைக்கும் - கல்.பாஸ், போரக்ஸ்\n127. இரவு பகல் அழுதல் - ஓபியம்\n128. பல்முளைக்கும் காலம், தண்டனைக்குப் பின், பயத்திற்குப் பின் தினம் குறிப்பிட்ட நேரத்தில் வரும் இசிவு - இக்னேசியா\n129. பலவீனமான குழந்தை அதிகமாக விளையாடினாலோ, சிரித்தாலோ இசிவு வரும் - கபியா\n130. முடியைப் பிடித்து இழுக்கும், தலையில் அடித்துக் கொள்ளும் - டுபர்குளினம்\n131. மூக்கு அழுக்கு நிறைந்து இருக்கும் - மெர்க்குரியஸ்\n132. தூங்க ஆரம்பித்தும் படுக்கையில் சிறுநீர் கழித்தல் - கிரியோசோட், செபியா\n133. 16 மாதமாகியும் பிறர் உதவியின்றி நிற்கவோ, நடக்கவோ முடிவதில்லை - சானிகுலா\n134. தனக்கு எட்டக்கூடிய எந்தப் பொருளையும் வாயில் வைத்தல் - சல்பர்\n135. இருட்டைக் கண்டால் பயம் - ஸ்டிரமோனியம்\n136. சிறுநீரோ, மலமோ கழிப்பதில்லை - ஸ்டாபி சாகிரியா, லேடம்\n137. பிறந்தவுடன் கத்துதல், பிறந்ததில் இருந்து கத்திக் கொண்டே இருத்தல் - சிபிலினம்\n138. கைகள் சும்மா இருக்காமல் துறுதுறு என்று ஏதாவது செய்தல் - டாரன்டுலா\n139. தலையைச் சுவரில் தானாகவே முட்டிக் கொள்ளுதல் - சிபிலினம், மில்லிபோலியம்\n140. கோபப்படும் போது மூச்சு அடைத்தல் - ஆர்னிகா\n141. குழந்தையின் தலையை மூடினால் பிடிக்காது - பெர்ரம்பாஸ்\n(மாற்று மருத்துவம் அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79352.html", "date_download": "2019-06-16T20:58:39Z", "digest": "sha1:QUQNIFPMWQBDLLENEAUN6PGRYAH3AVGX", "length": 6836, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "ஷாருக்கானின் பார்ட்டி கொண்டாட்டத்தை நிறுத்திய போலீஸ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஷாருக்கானின் பார்ட்டி கொண்டாட்டத்தை நிறுத்திய போலீஸ்..\nபிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவில் வீட்டின் முன்னால் ரசிகர்கள் திரண்டு நின்றனர். நடிகர் ஷாருக்கான் சில நிமிடங்கள் வெளியே வந்து அவர்களை சந்தித்தார். ரசிகர்கள் குவிந்ததால் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nபின்னர் தனது பிறந்தநாள் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த ஷாருக்கான், ‘‘மனைவிக்கு கேக் ஊட்டி விட்டேன். குழந்தைகளுடன் விளையாடினேன். ரசிகர் குடும்பங்களை சந்தித்தேன். மகிழ்ச்சியான பிறந்தநாளாக அமைந்தது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகு தனது வீட்டின் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் பிறந்த நாள் மற்றும் தீபாவளி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.\nஇந்தி நடிகர் – நடிகைகளை விருந்துக்கு அழைத்து இருந்தார். இதில் அமீர்கான், மாதவன், கரண் ஜோஹர், கரீனா கபூர், கத்ரினா கைப், அலியா பட், டாப்சி, ஷில்பா ஷெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்து பயங்கர இசை சத்தத்துடன் அதிகாலை 3 மணிவரை நடந்தது.\nஇது அக்கம் பக்கத்தினருக்கு தொல்லையாக இருந்ததால் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்த��� வந்து விருந்தை முடித்து விட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினர். ஓட்டல் நிர்வாகத்தினரையும் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து ஷாருக்கான் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். மற்ற நடிகர் நடிகைகளும் கிளம்பி சென்றனர். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்..\nகண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்..\nரஜினி படத்தில் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர்..\nவெளிநாட்டு வாலிபரை காதலிக்கும் சம்யுக்தா ஹெக்டே..\nதயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன்..\nரஜினியுடன் மோத தயாராகும் விஜய்..\nமுதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை..\nவீடியோ வெளியிட்ட விஷால் – அதிர்ச்சியில் வரலட்சுமி..\nநான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை – விஜய் சேதுபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=112", "date_download": "2019-06-16T21:21:21Z", "digest": "sha1:QWO7IGKROWZ2HZMTSSFS5SRIMP7TXH5O", "length": 11312, "nlines": 203, "source_domain": "mysixer.com", "title": "குடிமகன்", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nமருத்துவ நுழைவுத்தேர்வான நீட் டுக்கு ஆதரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் வானொலியில் உரையாற்றும், மான் கி பாத் நிகழ்ச்சியினைக் கிராம மக்கள் கேட்பது, மகன் இந்திப்படிப்பதை ஊக்குவிப்பது என்று இது தமிழ்ப்படம் தானா என்கிற சந்தேகம் எழத்தான் செய்கிறது, தமிழ்ப்படம் தான். டாஸ்மாக் கினால் தமிழக்குடும்பங்கள் எப்படிச் சீரழிகின்றது என்று சொல்லும் அட்டகாசமான தமிழ்ப்படம்.\nபிரதமர் மோடி, உரையாற்றும் மான் கி பாத் நிகழ்ச்சியினை வானொலியில் கேட்டு, கூடியிருக்கும் கிராம மக்களுக்குத் தமிழில் மொழிபெயர்த்து, தங்கபாலு மாதிரி அல்ல, புத்திசாலித்தனமாகவே மொழிபெயர்த்துச் சொல்லும் சிறுவன், தனது தந்தையின் மதுப்பழக்கத்தினால் தரமான கல்வி பயில முடியாமல் சாலைக்கு வருவது தான் குடிமகன் படத்தின் ஒருவரிக்கதை.\nசிறுவனாக ஆகாஷ், அவரது தந்தை கந்தனாக ஜெய்குமார், தாய் செல்லக்கண்ணுவாக ஜெனிபர் என்று நிறைவாக நடித்திருக்கிறார்கள்.\nநட்புவட்டத்தில் ஒருவராக வரும் வீரசமர் , யதார்த்தமான கிராமத்து இளைஞனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் எதுவும் சினிமாவுக்காக எழுதினமாதிரியே தெரியாத அளவுக்கு மிகவும் இயல்பாகப் பேசுகிறார்.\nஇன்னொரு கலை இயக்குநர் கிரண், வில்லத்தனமான அரசியல்வாதியா கூப்பிடு அவரை என்கிற அளவுக்குப் படத்துக்குப் படம், ஒரு தவறான அரசியல்வாதியாக வந்து அசத்துகிறார்.\nபாலா சிங், மகனையும் மருமகளையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஊர்மக்கள் மத்தியில் மருமகளின் மானத்தை வாங்குபவராக, பல வீடுகளில் பார்க்க முடிகின்ற மாமனாராக நடித்து சிறப்பித்திருக்கிறார், அவர் திருந்துமிடம் யதார்த்தம்.\nசினேகன், தை.து.இரவி அரசனின் பாடல்கள் எஸ் எம் பிரசாந்த் இசையில் கேட்கும்படி இருக்கின்றன. சி டி அருள் செல்வனின் ஒளிப்பதிவு இயக்கு நருக்குப் பெரிதும் கைகொடுத்திருக்கிறது.\nஒரு நல்ல கதையை, இன்றைய தமிழக்த்திற்குக் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் பெரும்பாலான தமிழ்க்குடும்பங்களுக்குத் தேவைப்படும் கதையாகப் பொறுப்புடன் எழுதி இயக்கியிருக்கிறார் சத்தீஷ்வரன்.\nகுடிமகன், ஒவ்வொரு குடிமகனுக்குமான கதைமட்டுமல்ல, குடிப்பழக்கம் அல்லாதவர்களுக்குமான படம்.\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2018/01/tribute-to-gani-sankaran.html", "date_download": "2019-06-16T20:36:45Z", "digest": "sha1:PVQN7V4CNDEV4KUNRCADFJH2JRA3BT2D", "length": 39690, "nlines": 180, "source_domain": "www.malartharu.org", "title": "ஞாநி மறைந்தார்", "raw_content": "\nஏன் ஞாநியின் மறைவு முகநூல் வட்டங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளை செலுத்துகிறது\nஞானியை அறிந்தவர்கள் நேரில் பார்த்தவர்கள் அவரது உடல்நிலையை நன்கு அறிவார்கள்.\nடயாலிசிஸ் செய்து மட்டுமே உயிர்வாழ்ந்த சமூக நல எழுத்தாளர் அவர்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக தனது உணவில் முற்றாக உப்பைத்தவிர்த்திருந்தார்.\nஆக, அவரது மன உறுதியும், சமூக செயல்பாட்டு ஆர்வமும்மட்டுமே அவரது நாட்களை நீட்டித்தன என்பதை அவரை நேரில் பார்த்து பேசியவர்கள் அனைவருமே அறிவார்கள்.\nமனிதர்களுக்கேயுள்ள இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் இருந்திருக்க கூடாதா என்கிற ஏக்கம்தான் இன்று இரங்கல்களாக வெளிப்படுகின்றன.\nஉலகமே கிழக்கு பக்கம் ஓடினால் மேற்கே இருந்து மிகச்சரியான வாதத்துடன், தரவுடன் வருவது ஞாநியின் பாணி.\nஞாநியின் எழுத்தை படிக்காமல் நமது சமூகத்தை அணுகுவது இருட்டு அறையில் குருட்டுப் பூனை தவ்வுவது போலத்தான்.\nஇன்று மிக முக்கியமான அவரது கட்டுரை ஒன்றை குறித்து பகிர்வது அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.\nதனது நிலைப்பாடுகளால் பத்திரிக்கை பத்திரிகையாக மாறி இறுதியில் கல்கியில் அவர் எழுதிக்கொண்டிருந்தபொழுது வந்த கட்டுரை அது.\nராம் ஜென்ம பூமி குறித்து.\nஎப்படி பாப்ரி மசூதி ராம் ஜென்ம பூமியாக மாறியது, அதற்குப்பின்னர் எத்தனைஆண்டுகால ஒருங்கிணைக்கப்பட்ட, குவியப்படுத்தப்பட்ட காவி அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்தன என்பதை விரிவாக எழுதிஇருந்தார்.\nகுறிப்பாக இந்துத்துவ செயற்பாட்டாளர்கள் எப்படி அரசு அமைப்புகளை ஊடுருவியிருக்கிறார்கள். காவல்துறை உயர்பதிவிகளில், நீதிமன்றங்களில், அரசு பணிகளில் என அவர்களின் ஆதிக்கம் முழுமைபெற்ற பிறகே பாப்ரி மஸ்ஜித் ராம் ஜென்ம பூமியானது என்பதை மிகத்தெளிவான தரவுகளுடன் முன்வைத்த கட்டுரை அது.\nஞானி சங்கரன் பிறப்பால் ஒரு பிராமணர், கல்கி ஒரு பிராமணிய பத்திரிகை என்ற முத்திரையோடு இருக்கும் பத்திரிக்கை. இந்த பின்புலத்தில் நின்று பார்க்கும் பொழுது எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் நம் மரியாதைக்குரிய மாண்புமிகு மனிதர்கள்.\n\"1984வாக்கில் நான்அயோத்தி சென்றிந்த பொழுது\" என்கிற அவரது அனுபவம் கட்டுரையின் முக்கியம��ன தரவு.\nஞாநி போல் சிந்திக்க, ஞாநி போல் செயல்பட, ஞாநி போல எழுத இனி யாருமே இல்லை இங்கு என்கிற பொழுது அவரது இழப்பு துருவப்பிரதேச குளிராய் நமது எலும்புகளை ஊடுருவுகிறது.\nபோய் வாருங்கள் ஞாநி ...\nஉங்கள் வாழ்வை நீங்கள் உண்மையாக வாழ்ந்தீர்கள்.\nசமூகத்தின் அறமும் மனிதமுமாக இருந்தீர்கள் ...\nஎழுத்தாளர் ஞானி அவர்களின் வீட்டிற்கு ஆவணப்பட நேர்காணல் ஒளிப்திவிற்கு சென்னையில் அவர் தம் வீட்டிற்கு சென்றிருந்தேன் புத்தக குவியலுக்கு நடுவே இருந்த அவரிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்ற போது \" கேட்டு தண்ணீர் குடிக்கும் யாரும் இங்கு வருவதில்லை தோழர் \" என்றார் இந்த மண்ணை மக்களை அவ்ளோ நேசித்த தோழர். தோழர் போன்ற நற்சிந்தை கொண்ட மனிதர்கள் மறைவு அதிர்வை தருகிறது. வயதும் பிணியும் அவரை படுத்தியமையில் இருந்து விடுவித்த மரணத்திற்கு...... அஞ்சலி\n“மனித உடலுடன் உறவாடும் மருத்துவர் எப்படி அதில் பொறுப்பின்றி விளையாடமுடியாதோ, அதே போல மனித மனங்களுடன் உறவாடும் சினிமாவின் படைப்பாளிகளும் பொறுப்பின்றி பொழுது போக்கு என்ற பெயரில் விளையாடமுடியாது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.” - எழுத்தாளர் ஞானி.\nஞானி ஈரோடு புத்தகக்கண்காட்சியில் பேசும் போது எனது உலக சினிமா டிவிடி ஸ்டாலுக்கு கட்டாயம் செல்லவும் என உத்தரவிட்டதை நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன்.\nஎன்றாவது நேரில் சந்தித்து நன்றி கூற ஆசைப்பட்டேன்.\nஇது எஸ்.பி.பி.பாஸ்கரன் அவர்களின் இரங்கல்\nகீழே வருவது -திருப்பூர் சுகுணாதேவி- அவர்களின் இரங்கல்\nஇதுகாறும் நமது நட்பு வட்டத்தில் இருந்த திருமிகு. ஐயா.ஞாநி (ஞானி சங்கரன்) அவர்கள் கடந்த 40 வருடங்களாக இதழியல்,தினசரிப் பத்திரிக்கைத் துறை, நாடகத்துறை, சமூக அரசியல் பற்றிய விமர்சனம், தொலைக்காட்சித்துறை, சிறுவர் வாழ்வியல் ஆகிய களங்களில் தீவிரமாக இயங்கி வந்தவர்.\nமுகநூலில் கடந்த இரவு 8.27 மணிக்குப் பதிவிட்டிருக்கிறார்.அதுவே அவரது இறுதிப் பதிவாகிவிட்டது என்பதை இன்னும் நம்பவும் இயலவில்லை.\nஅன்னாரின் பிரிவுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறேன்.\nஇது தீவிர திராவிட இயக்க செயற்பாட்டாளர் இசை இன்பன் அவர்களின் பதிவு\nஅவரது உடல் மருத்துவ கல்லூரிக்கு கொடையாக அளிக்கப்படுகிறது\nஇது பிரின்ஸ் என்ராசு பெரியார்\nஉடல் உபாதைகளைத் தாண்டி த��டர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தவர். தமிழக அரசியல் குறித்த அவரது நிலைப்பாட்டில் நிறைய மாற்றுக் கருத்துகள் நமக்கு உண்டு. ஆனால் மதவாத சக்திகளை எதிர்ப்பதில் எப்போதும் முன் நின்றவர். நாடகம் (பரீக்‌ஷா), இதழ்கள், மின்னணு ஊடகங்கள், தீம்தரிகிட, கோலம், கேணி, இணைய பக்கங்கள், சமூக ஊடகங்கள் என்று புதிது புதிதாகக் களங்களில் புகுந்தபடி இருப்பார். பா.ஜ.க. - வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே அரசுத் தொலைக்காட்சியில் “அய்யா” என்று தந்தை பெரியார் குறித்த குறுந்தொடரிடனை இயக்கியவர்.\nஎப்போதும் இளைஞர் கூட்டத்துடன் இருக்கும் அவர் வீடு. அது அவருடையதாக மட்டுமில்லாமல் பலருக்கும் கூடு.\nஇன்று பா.ஜ.க.வை தோற்கடித்திருக்கும் நோட்டா என்று அறியப்பட்டுள்ள ”49-ஓ” குறித்து தொடக்க காலங்களில் (எனக்குத் தெரிந்து) நிறைய எழுதியவர் அவர் தான்.\nசென்னை வந்த புதிதிலிருந்து எப்போதையும் போல் அண்ணன் பெரியார் சாக்ரடீசு மூலம் #ஞாநி உடனான அறிமுகம் கிடைத்தது. இலக்கிய வட்டத்தில் சில, பல நண்பர்கள் அவருடைய வட்டத்திலிருந்து நான் பெற்றவர்கள். ‘மா’ பத்மா, நண்பன் மனுஷ் நந்தன் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் என் வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன்.\nநான் மட்டுமல்ல... பலரும் எண்ணி எழுத அவருடனான நினைவுகள் ஏராளம் இருக்கின்றன.\nசென்னை புத்தகக் காட்சி என்றாலே அவர் நினைவும் வந்துவிடும். ஒவ்வொரு முறையும் அவருடைய அரங்கிற்கு தேடிச் சென்று ஓட்டுப் போட்டுவிட்டு வருவது வழக்கம். அப்படியொரு புத்தகக் காட்சி நடைபெறும் நாளிலேயே அவர் மறைந்திருக்கிறார். இனி, அவர் இல்லாத சென்னை புத்தகக் காட்சி அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.\nஞாநி, 39, அழகிரிசாமி சாலை, கே.கே.நகர், சென்னை -78\nஇது நலங்கிள்ளி அவர்களின் வரிகள்\nதமிழ்வழிக் கல்வி, இடஒதுக்கீடு இரண்டையும் தெளிவாக ஆதரித்தவர் ஞாநி. அவருக்கு ஆழ்ந்த இரங்கல்.\nமுதன் முதலாக தந்தை #பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை காட்சி அமைப்புகளோடு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், தோழர் உ. வாசுகி அவர்களோடு இணைந்து வழங்கியவர் எழுத்தாளர் #ஞானி அவர்கள்.\nதமிழ் மக்களின் உறுதியான உரிமைக் குரல். என்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு முன்னோடி. ஞாநி உங்களை இப்படி பறிகொடுப்போம் என எண்ணவில்லை. ஒரு குடும்பத்தின் இழப்பல்ல ஐயா நீ\n1983 கோடையில் “தேன்மழை” பத்திரிக்கை ��ளம் படைப்பாளிகளுக்கான 15 நாள் பயிற்சிப்பட்டறையை சென்னையில் நடத்தியது.\nஅடுத்தநாள் தோழர் ஞாநியும் மாலன் சாரும் வகுப்பெடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் ரெக்கை கட்டிக் கொண்டது.\nதோழர் ஞாநி அப்போது “தீம்தரிகிட” பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்தார். A4 அளவில் வண்ணமயமாக அது வந்துகொண்டிருந்தது. மாலன் சார் (மாலன் நாராயணன்) அப்போது திசைகள் நடத்திக் கொண்டிருந்தார். இரண்டின்மீதும் .அன்றைய இளைஞர்களுக்கு ஒரு மோகம் இருந்தது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.\nஒரு கட்டுரையை எங்கு தொடங்கி எப்படி நகர்த்தி எங்கு முடிக்க வேண்டும் என்பதில் எனக்கு ஏதேனும் இருக்கிறது என்று சொன்னால் அதி அன்றைய அவர்கள்து வகுப்புகளுக்கும் அதற்குப் பிறகான மாமரத்தடி நிழலில் அவர்களோடான எனது உரையாடலுக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது. அதற்காக ஞாநி தோழருக்கும் மாலன் சாருக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன்.\nதோழரோடான எனது நெருக்கம் “காக்கை”யின் (Kaakkai Cirakinile) வெளியீட்டு விழாவிலிருந்துதான் தொடங்குகிறது. தோழர் இன்குலாப், தோழர் ட்ராட்ஸ்கி மருது, தோழர் வீர சந்தானம், அருள்மொழி,\nதோழர் ஞாநி ஆகியோர் பங்கேற்ற நிகழ்விற்கு நான்தான் தலைமை.\nபங்கேற்றவர்களில் இன்குலாப், ஞாநி, மற்றும் அருள்மொழி ஆகியோரது உரைகள் வெகுவாய் ஈர்த்தன. அபோது சொன்னேன் ‘கருப்பும் சிவப்பும் சரியாய் இணையனும்”. இதுகுறித்து ஒரு தொடர் ஞாநி எழுத வேண்டும் என்று.\nஅடுத்தநாள் ஞாநி என்னை அழைத்தார்\n”கருப்பும் சிவப்பும் மட்டும் போதாது எட்வின், நீலமும் இணைந்தால்தான் முழுமை பெறும். நிச்சயம் முயற்சி செய்கிறேன்” என்று சொன்னார்.\nஅதன்பிறகு நிறையமுறை அவரது வீடு சென்று சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது.\n”தொடராக எழுதுவதில் சிரமம் இருக்கிறது. உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. வேண்டுமானால் கேள்விகளைக் கேளுங்கள். பதில்களைத் தந்து விடுகிறேன்” என்றார். இந்தப் பொறுப்பை நாந்தான் ஏற்றேன். இதன்பொருட்டும் அவரோடான உறவு கூடியது.\nகாக்கையில் அவரது கேள்வி பதில் பகுதி சிறப்பானதொரு கவனத்தைப் பெற்றது.\nஎட்வின், நீங்கள் பத்தி எழுதலாம், எழுதனும் என்று என்னை உற்சாகப் படுத்தியவர். ’65/66, காக்கைச் சிறகினிலே’ தொடங்கியபோது அழைத்து கொண்டாடி வாழ்த்தியவர்.\nதனது அறுபதாவது பிறந்தநாளுக்கு அலைபேசி என்னை அழைத்திரு���்தார். தம்பி நந்தனோடு (நந்தன் ஸ்ரீதரன்) போனபோது இருவரையும் அணைத்து மகிழ்ந்தவர்.\nஇரண்டு நாட்களுக்கு முன்னாள் புத்த்கக் கண்காட்சியில் வைத்து ஞாநியை தோழர் முத்தையா சந்தித்திருக்கிறார். வாரத்திற்கு மூன்றுமுறை டையாலிசிஸ் செய்யவேண்டிய நிலையிலும் மிகுந்த உற்சாகத்தோடு பேசியிருக்கிறார். ”காக்கை எஸ்டாப்ளிஷ் ஆயிடுச்சு” என்றிருக்கிறார்.\nகாக்கையை எஸ்டாப்ள்ஷ் செய்ததில் ஞாநியின் பங்கு மகத்தானது. போகிற திசை எல்லாம் காக்கையைச் சுமந்து திரிந்தவர்.\nநாளையோ நாளை மறுநாளோ இல்லை இன்னும் கொஞ்சம் காலம் கடந்தோ என்னைத் தழுவ இருக்கிற மரணம் இன்றைக்கே தோழரை ஆரத் தழுவியிருக்கிறது.\nஎவ்வளவுதான் அடக்க முயன்றாலும் அழுகை வருகிறது ஞாநி.\nஎழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்த எழுத்தாளுமைக்கு என் சார்பாகவும் காக்கையின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .\nஇது சிகப்பு சிந்தனையாளர் அய்யா குமரேசன் அசாக்\nகருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் வருகிறபோதெல்லாம் கண்டனம் முழங்கிடத் தயங்காமல் வந்து முன் நின்றவர் ஞாநி. ஊடகங்களின் நடுநிலை, சமூகப் பொறுப்பு ஆகியவை குறித்து சரியான பார்வையோடு வலியுறுத்தியவர். ஏற்கப்பட்ட கருத்துகளை அலங்காரச் சொற்களால் மாற்றி மாற்றிச் சொல்லி சால்வைகளைப் பெறுவதில் பெருமையில்லை, சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை சமரசமின்றி வெளிப்படுத்தி சாடல்களைப் பெறுவதே சிறப்பு என மெய்பித்தவர். கம்யூனிஸ்ட்டுகள் பற்றிய விமர்சனங்களைக் கொண்டிருநதபோதிலும் எங்களோடு நெருக்கமாக நின்றவர். தமுஎகச மேடைகளுக்கு எப்போது நான் அழைத்தாலும் தயங்காமல் வந்து பங்களித்தவர்.\nசென்னை புத்தகக் காட்சி தொடக்க நாளில் பேரருடன் சென்றிருந்தேன். தீம்தரிகிட அரங்கில் தனியாய் அமர்ந்திருந்தார் ஞாநி. தொலைபேசியில் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு நகர்ந்தவனைக் கையைப் பிடித்து இழுத்து அமரவைத்தார். தொலைபேசியில் பேசி முடித்ததும் ‘ஸாரி என்று சொல்லிவிட்டு உடல்நலம் விசாரித்தார். அலுவலகப் பணி ஓய்வுத் தகவலை அறிந்ததாகக் கூறிவிட்டு, இனி என்ன செய்யவிருககிறேன் என்று விசாரித்தார். என்னை விடவும் பேரருடன் மிகுந்த ஆர்வத்தோடு பேசினார்.\nஇன்று அதிகாலையில் அவர் காலமானார் என்ற செய்தி உறைந்துபோக வைக்கிறது. என்ன சொல்ல வருகிறாய் இயற்கையே\nதனது உடல் நிலை குறித்த புரிதலோடு, இருக்கிற வரையில் சரியானது என்று நாம் நினைக்கிற கருத்தைத் துணிவுடன் சொல்வோம், செயல்படுவோம் என்று வாழ்ந்த, நாடகத் தளத்தை அரசியல்-சமூக விமர்சனங்களுக்கான பரீட்சைக் களமாக்கியவர்...\nஅந்தத் துணிவுடன் சொல்லவும் செயல்படவும் உறுதிப்படுத்திக்கொள்வதன் மூலம் அஞ்சலி செலுத்துகிறோம் தோழர் ஞாநி.\nஇது ராஜகோபால் மீனாட்சி சுந்தரம் அவர்களின் நினைவோடை\nஞாநி எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பணியாற்றியவர். ஒரு கட்டத்தில் அவரை நிர்வாகம் திடீரென பணி நீக்கம் செய்தது. எதிர்த்து நீதிமன்றம் சென்றார். பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டு கணிசமான தொகை நஷ்ட ஈடாக பெற்றதோடு மீண்டும் பணி நியமன ஆணை பெற்றது அந்த காலகட்டத்தில் பரபரப்பான செய்தியாக இருந்தது.\nஆனால் அவர் மீண்டும் பணியில் சேரவில்லை.\nபரீக்ஷா நாடக குழுவை சிறிது காலம் நடத்தினார். தீம்தரிகிட எனும் இதழையும் நடத்தி வந்தார்.\nவார இதழ்களில் எழுதி வந்த கட்டுரைகள் பல்வேறு பிரச்சினைகளை அலசின.\nமரண தண்டனையின் தீவிர எதிர்ப்பாளர்.\nநான் அவரோடு போனில் பேசியதுதான் அதிகம். நேரடியாக ஓரிருமுறை பேசியதோடு சரி.\nநான் மரணதண்டனையின் தீவிர ஆதரவாளன் என்பதால் எந்த உரையாடலும் சகஜமாக முடிந்ததில்லை.\nஇந்த ஆண்டு தொடக்கத்தின் முதல் மரண செய்தியாக அவர் மரணம் வந்திருப்பது வேதனையின் உச்சம்.\nஇவை அஞ்சல் துறையில் இருக்கும் இளவல் சிவாவின் வரிகள்\nவிகடனில் ஓ பக்கங்கள், அறிந்தும் அறியாமலும் தொடர் மூலம் என்னளவில் வாசிப்பில் ஆர்வம் ஏற்படுத்தியவர் ஞானி..\nஇது பத்திரிக்கை.காம் பொறுப்பாசிரியர் டி.வி.எஸ்.சோமு அவர்களின் இற்றை\nஞாநி அவர்களின் சில கருத்துக்களோடு முரண்பாடுகள் உண்டு. பலவற்றில் உடன்பாடு உண்டு.\nஅப்படி உடன்பாடான ஒன்றை, இறந்தும் செய்திருக்கிறார் ஞாநி.\nதனது உடலை மருத்துவமனைக்கு தானமாக எழுத்தி வைத்திருந்ததை அடுத்து, இன்று மாலை 4 மணி சுமாருக்கு அவரது இறுதி ஊர்வலம் அரசு மருத்துவமனை நோக்கிச் செல்கிறேன்.\nஇதற்காக அவரது குடும்பத்தினருக்கும் நெகிழ்ச்சியான நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.\nஉடல்தானம் செய்திருந்தாலும், சம்பந்தப்பட்டவர் மறைந்தபிறகு, குடும்பத்தினர் அதற்கு உடன்��டாத சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.\nஅப்படி இன்றி ஞாநியைப்போலவோ பொது நோக்கம் கொண்ட அவரது குடும்பத்தினர் உடல் தானத்துக்கு ஒப்புக்கொணட்டிருக்கின்றனர்.\nஇது ப.சதீஷ் அவர்களின் இற்றை\nவிகடனில் ஏதோ ஒரு கட்டுரை வழியாகவே அறிமுகமானார். பின் ஓ பக்கங்கள் . இளம் வயதில் ஒரு விசயத்தை அவர் அணுகும் கோணமும் நுட்பமும் பெரிதாக என்னை ஈர்த்துக்கொண்டது . 49 ஓ பற்றிய அறிமுகமும் அவ்வாறே. இரு தேர்தல்களில் 49 ஓ வை சண்டை யிட்டு போட வைத்தது அவரே .\nஅறிந்தும் அறியாமலும் என்ற தொடரும் பல திறப்புகளை பார்வைகளை கொடுத்த தொடர்.\nமுதன் முதலில் விஷ்ணுபுரம் விருது விழாவிற்க்கு சென்ற போது அங்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதே அவர் உடல் நிலை மிக மோசமாக இருந்ததை உணர முடிந்தது. என் தயக்கத்தால் கூச்சத்தால் அதிகம் அவரிடம் பேசவும் முடியவில்லை. நான் வாங்கி இருந்த சில புத்தகங்களில் ஒன்றில் அவர் கையெழுத்து வாங்க கேட்டேன். அவர் நான் எழுதிய புத்தகங்களிலேயே கையெழுத்திடுவதில்லை என மறுத்துவிட்டார்.\nஅதன் பின் என் வாசிப்புகள் திசைமாறிவிட்டது . என் சிந்தனை தளத்தை பாதித்தவர்களில் ஞாநி முக்கியமானவர்.\nஎன தமிழ் எழுத்துப்பரப்பில் இடையறாது இயங்கிக்கொண்டிருந்த ஆளுமை ஒன்றை இச்சமூகம் இழந்திருக்கிறது.\nபள்ளிக்கூட நாட்களிலேயே விண்ணிலிருந்து மண்ணுக்கு டிவி தொடரில் மனதில் இடம் பிடித்தார். ஓ பக்கங்கள் விரும்பி வாசிப்பதுண்டு மிகவும் அபார ஆற்றலுள்ள no compromise type மனிதர் .ஆழ்ந்த இரங்கல்கள் .\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்��ிருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Edifier-speaker-system.html", "date_download": "2019-06-16T21:28:12Z", "digest": "sha1:6HJTNYQBFN365CVJORCKA66ET66Z4BHM", "length": 4275, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Edifier Speaker System நல்ல விலையில்", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Edifier DA5000PRO 5.1 Speaker System நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 13,990 , சலுகை விலை ரூ 8,090\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/ms-dhoni-plays-football-with-ishaan-khatter/", "date_download": "2019-06-16T21:09:06Z", "digest": "sha1:6XNLSYDRZDMEAQGRXAIUDERODIVYBNWC", "length": 8829, "nlines": 77, "source_domain": "crictamil.in", "title": "இளம் நடிகருக்கு கால்பந்து கற்றுக்கொடுக்கும் தோனி..! வைரலாகும் புகைப்படம்.! - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இளம் நடிகருக்கு கால்பந்து கற்றுக்கொடுக்கும் தோனி..\nஇளம் நடிகருக்கு கால்பந்து கற்றுக்கொடுக்கும் தோனி..\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி சிறந்த கேப்டன்,பேட்ஸ்மேன், கீப்பர் என்று பெயரெடுத்து இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். தோனி கிரிக்கெட்டில் மட்டும் புலியல்ல, கால்பந்து விளையாட்டிலும் மிகுந்த கெட்டிக��காரராக விளங்கி வருகிறார். சமீபத்தில் தோனி,பாலிவுட் நடிகர் இஷான் கத்தாருடன் கால்பந்து விளையாடிய சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nதோனி,இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்குபெற்று விளையாடி வந்தார். தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரும் ஆகஸ்ட் மாதம் பங்கேற்க உள்ளது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றதால் தோனி தற்போது தனது ஓய்வான நேரத்தை ஜாலியாக செலவழித்து வருகிறார்.\nசமீபத்தில் மும்பையில் உள்ள கால்பந்து மைதானத்தில் பாலிவுட் இளம் நடிகரான இஷான் கத்தாருடன் கால் பந்து விளையாடி மகிழ்ந்துள்ளார் தோனி. இஷான் கத்தார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் சகோதரர் ஆவர். சமீபத்தில் இஷான் கத்தாருடன் கால்பந்து விளையாடிய தோனி, இஷானுக்கு கால்பந்து விளையாட்டுத் தொடர்பான சில டிப்ஸ்களையும் வழங்கியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.\nதோனி தனது சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தோனியின் சிறுவயதில் அவரது பள்ளியில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த போது அவரது கோல் கீப்பிங் திறமையை பார்த்த அப்பள்ளியில் இருந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவர் தோனியை பள்ளியின் கிரிக்கெட் அணியில் கீப்பரா சேர்த்துக் கொண்டார் என்று சில பேச்சுகளும் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய – அமீர்\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான் – கோலி பேட்டி\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான வரவேற்பு...\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய...\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான்...\nIND vs PAK : எல்லா போட்டியு��் வீரர்களுக்கு சமம் தான். ஓவரா பண்ணாதீங்க...\nIND vs PAK : மழைபெய்தால் கார்த்திக் 4 ஆவது வீரராக களமிறங்குவதை தடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/11/karuna.html", "date_download": "2019-06-16T20:38:05Z", "digest": "sha1:FWILY4HBQHNAKH32TOFO223CJSSR24LW", "length": 14288, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்டுப்பாடு காக்க தொண்டர்களுக்கு கருணாநிதி அறிவுரை | Karunandhis advice to cadres - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகட்டுப்பாடு காக்க தொண்டர்களுக்கு கருணாநிதி அறிவுரை\nஎதிர்காலத்தில் திமுக பெறப் போகும் வெற்றிகளை மனதில் கொண்டு, தொண்டர்கள் ஒற்றுமையோடும், கட்டுப்பாட்டோடும்உழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nமுரசொலியில் அவர் எழுதியுள்ளதாவது: மாவட்ட வாரியாக நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களில் பேசிய மூத்த கட்சிநிர்வாகிகள், தொண்டர்களிடையே கொள்கை உறுதி இருப்பது போல, கட்டுப்பாட்டு உறுதியும், ஒற்றுமையும் இருக்க வேண்டும்என்று எடுத்துரைத்தனர்.\nஅதன்படி நானும் கட்சியினருக்கு அறிவுரைகளைக் கூறி அனுப்பினேன். இப்போது, ���ொண்டர்கள் கட்டுப்பாடு காத்து,ஒற்றுமையுடன் உழைத்திட உறுதி பூண்டுள்ளனர் என்ற தகவல் எனக்கு வரத் தொடங்கியுள்ளது.\nஎதிர்காலத்தில் திமுக பெறப் போகும் வெற்றிகளை மனதில் கொண்டு தொண்டர்கள் கட்டுப்பாட்டோடும், ஒற்றுமையோடும்உழைத்திட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nமோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது\nகோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது- என்.ஐ.ஏ. 8 மணி நேர ரெய்டு\nஇருநாடுகளுக்குமான உறவு முக்கியம்.. இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி விமானம் உங்க வான்வெளியை கடந்து செல்ல அனுமதிங்க.. பாக்.குக்கு இந்தியா கோரிக்கை\nஈழப் பிரச்சனையில் மீண்டும் தலையிடும் இந்தியா.. டெல்லி வருகை தர தலைவர்களுக்கு மோடி அழைப்பு\nபாகிஸ்தானில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த இந்தியர்... \nஆனாலும் இது ஓவர்.. கஷ்டமா போன மேட்ச்சை சட்டுன்னு இந்தியா பக்கம் கொண்டு வந்தது இந்த பெண்ணா\nஹிட் அடிச்சா கொசு காலி.. ஹிட்மேன் அடிச்சா பவுலர்கள் காலி.. தெறிக்கும் கிரிக்கெட் மீம்ஸ்\nதென் ஆப்பிரிக்கா செஞ்ச பெரிய தப்பு இதாங்க.. உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து நெட்டிசன்ஸ் ரகளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/22/saddam.html", "date_download": "2019-06-16T20:54:40Z", "digest": "sha1:O2HAZCSOV3PM4ECISF5XZSZ3QUBJGISM", "length": 12116, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கா அடித்து, சித்ரவதை: சதாம் புகார் | Saddam claims hes been beaten in detention - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஅமெரிக்கா அடித்து, சித்ரவதை: சதாம் புகார்\nஅமெரிக்கப் படையினல் என்னை அடித்து சித்தரவதை செய்தனர். இதனால் உடல் முழுவதும் காயங்கள் உள்ளன என்று இராக்முன்னாள் அதிபர் சதாம் உசேன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.\nகுர்திஷ் இன மக்களை கொன்று குவித்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சதாம் உசேன் மீது வழக்குதொடரப்பட்டுள்ளது.\nமேலும் 1982ம் ஆண்டு சதாம் உசேனை கொல்ல முயற்சி நடந்ததை தொடர்ந்து வடக்கு பாக்தாத் அருகே 148 பேரைக்கொன்றதாக சதாம் உசேன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையில், சதாம் நீதிமன்றத்தில் கூறியதாவது:\nநான் காவலில் இருந்த போது அமெரிக்க படையினர் என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர். என் உடம்பின் எல்லாஇடங்களிலும் அவர்கள் அடித்தனர். அந்தக் காயங்களின் வடுக்கள் என் உடலில் இன்னமும் உள்ளன. அமெரிக்க அரசு தான்எனக்கு எதிரியே தவிர, அமெரிக்கர்கள் அல்ல.\nஎன் ஆட்சியில் சிலர் சித்ரவதைகளை அனுபவித்ததாக சாட்சி கூறினர். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எந்தஇராக்கியர் துன்பப்பட்டாலும் அது எனக்கு துயரத்தை அளிக்கும். அவர்களை யார் துன்புறுத்தினார்களோ அவர்களுக்குதண்டனை வழங்கிய தீர வேண்டும் என்றார் சதாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13012924/Drugs-should-be-completely-eradicated-in-pondichery.vpf", "date_download": "2019-06-16T21:22:54Z", "digest": "sha1:Z3A6L5VLV6DCRPD63VEIV7R6G5LWEZ6C", "length": 14618, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drugs should be completely eradicated in pondichery - Narayanasamy order || புதுவையில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - நாராயணசாமி உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபுதுவையில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - நாராயணசாமி உத்தரவு + \"||\" + Drugs should be completely eradicated in pondichery - Narayanasamy order\nபுதுவையில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - நாராயணசாமி உத்தரவு\nபுதுவை மாநிலத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.\nபுதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் சட்டம்–ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் அஸ்வனி குமார் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:–\nபுதுவை மாநிலத்தில் தற்போது கஞ்சா உள்பட பல்வேறு விதமான போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இளம் தலைமுறையினர் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். போதைப்பொருட்கள் நடமாட்டத்தை புதுவையில் முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதற்கு சிறப்பு அதிரடிப்படை போலீசாரும், காவல்நிலைய போலீசாரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.\nநகர பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் கோர்ட்டும், காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.\nபோலீசார் மீது எவ்விதமான புகார்களுக்கும் இடம் தராமல் பணியாற்ற வேண்டும். சங்கிலி பறிப்பு, வழிப்பறி உள்ளிட்டவற்றை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். புதுவை மாநிலத்திற்கு வார இறுதி நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n1. ‘அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பப்படியே கட்சியும், ஆட்சியும் நடந்து வருகிறது’ அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி\nஅ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பப்படியே கட்சியும், ஆட்சியும் நடந்து வருகிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.\n2. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது - அமைச்சர் சி.வி.சண்முகம்\nநாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.\n3. ராஜன் செல்லப்பா கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை உருவாக்கும் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி\nராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வின் கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை உருவாக்கும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.\n4. கனகன் ஏரியில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு; நடைபாதை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு\nபுதுச்சேரி கனகன் ஏரியை கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். ஏரியின் நடைபாதை பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.\n5. திருப்புவனம் அரசு மருத்துவமனை பழைய கட்டிடத்தை இடிக்க அமைச்சர் பாஸ்கரன் உத்தரவு\nதிருப்புவனம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பாஸ்கரன், மருத்துவமனை பழைய கட்டிடத்தி இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n3. சுவ��தி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n4. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n5. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16756", "date_download": "2019-06-16T21:10:19Z", "digest": "sha1:JKOWGKOJDZPU6GH5RSKVFE3N3ZRQSALM", "length": 19432, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "உலகெலாம்…", "raw_content": "\nசென்னையில் ஒரு நண்பரின் காரில் சென்றுகொண்டிருந்த போது அவர் பட்டி மன்ற கேசட் ஒன்றைப் போட்டார். துளித் துளியாக நான் கேட்டிருந்த திண்டுக்கல் லியோனியின் குரலைத் தொடர்ந்து பதினைந்து நிமிடம் கேட்டது அப்போது தான். சுருளிராஜன், தீப்பொறி ஆறுமுகம் கலவை. அது மிக வெற்றிகரமாக தமிழ்நாட்டை வலம் வருவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். முக்கியமானது முழுமையான அறியாமை மட்டுமே அளிக்கும் அவரது தன்னம்பிக்கை .\nஅறிவார்ந்தது, முக்கியமானது, பிரபலமானது எனக் கருதப்படும் விஷயங்களையெல்லாம் திண்டுக்கல் லியோனி தூக்கிப் போட்டு உடைக்கும் போது பாமரத் தமிழ் மனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த மனத்தின் உளவியலை நாம் கவனிக்க வேண்டும். இவர்கள் எதையும் உழைத்து தெரிந்து கொள்வதிலோ, சிந்திப்பதிலோ ஆர்வமற்றவர்கள். அந்த அறியாமை காரணமாக தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். ஆகவே அறிவார்ந்ததோ, அங்கீகாரம் பெற்றதோ ஆன எந்தச் செயலையும் ஒரு வகை எரிச்சலுடனோ, நக்கலுடனோ பார்ப்பவர்கள். சமூக சேவகிக்கு விருது என்றோ விஞ்ஞானிக்கு பரிசு என்றோ தினத்தந்தியில் படித்ததுமே அதே டீக்கடையில் உட்கார்ந்து அதைக் கடுமையாக விமரிசிக்க ஆரம்பித்து விடுபவர்கள். எல்லா இடத்திலும் இவர்கள் உண்டு என்றாலும் தமிழ்நாட்டில் இவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். அறியமையையேத் தங்கள் தகுதியாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.\nலியோனி அவ்வுரையில் பெரிய புராணத்தை நக்கல் செய்கிறார் .ஒரு கிராமத்துக்கு அவர்கள் குழு சென்று ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் … ‘ என்று பாட , உள்ளூர் விவசாயிகள் ‘ ‘அய்ய��� என்ன பாடுறீங்க ‘ என்று கேட்கிறார்கள். ‘ ‘பெரிய புராணம் ‘ ‘ என்கிறார் இவர். ‘எங்க புராணம் தான் பெரிய புராணமா கெடக்கே. சினிமாப் பாட்டு எதாவது பாடுங்க ‘ என்கிறார்கள். அப்படித் தான் இவர்கள் ‘எளிய மக்களிடையே’ இறங்கி வந்தார்களாம். உண்மையில் லியோனி புலியாட்டம் ஆடக் கற்றிருந்தால் எளிய மக்கள் மேலும் மகிழ்ந்திருப்பார்கள்.\nலியோனிக்கு தெரிந்த அந்த ஒரே பெரிய புராணப் பாடல் அக்காவியத்தின் துவக்கக் கவிதை. காவியத்தை எழுதத் திட்ட மிட்ட பிறகு நெடுநாளாக முயன்று அதற்கு ஒரு தொடக்கம் கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த சேக்கிழாருக்கு கருவறையின் இருளில் இருந்து சிவபெருமானே ‘உலகெலாம்’ என அடியெடுத்துக் கொடுத்ததாக புராணக் கதை. இலக்கியத்தின் செயல்முறை புரிந்தவர்களுக்கு எத்தனை ஆழமான உருவகம் இது எனப் புரியும். எங்கோ ஆழத்தில் உள்ள இருண்ட கருவறை ஒன்றிலிருந்து எப்படியோ எழுந்து வரும் ஒரு சொல்லை வைத்துச் சட்டென்று தொடங்கி விடுபவையாகவே எல்லாப் பெரும் படைப்புகளும் உள்ளன. முதல் வார்த்தை ‘வருவது’ வரைக் கவிஞனால் எதையுமே எழுத முடிவதில்லை. அது வந்த பிறகு காவியம் தன் போக்கில் எழுதப் பட்டபடியே இருக்கிறது.\nஅந்த முதல் சொல் ‘உலகெலாம்’ என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் ஒரு கவிஞனைப் பொறுத்தவரை காவியம் எழுதுவதன் நோக்கம் உலகத்தையே தன் சொல்லால் அள்ளி விட வேண்டுமென்பதே . அந்த முதல் சொல்லை உணர்ந்தபோது சேக்கிழாரின் மனம்தான் எந்த அளவுக்கு பொங்கி எழுந்திருக்கும். ‘உலகம் முழுக்க’ என்ற சொல்லுக்கு பல தளங்கள். இதோ உலகெலாம் கேட்கும் பொருட்டு சொல்கிறேன். உலகில் உள்ள அனைத்தையுமே சொல்லி விடப் போகிறேன்……பெருங்காவியங்களின் முதல் சொல் இவ்வாறு மாபெரும் மன எழுச்சி ஒன்றை அடையாளம் காட்டுவதாகவே அமைகிறது . ‘ ‘மூவா முதலா உலகம்’ ‘ என சீவக சிந்தாமணி ஆரம்பிக்கிறது. ‘ ‘சொல்லும் பொருளும்’ ‘ என மகாகவி காளிதாசனின் ரகுவம்சம்.\nஆனால் அடுத்த வார்த்தையிலேயே சேக்கிழாரின் சுயபோதம் திரும்பி வருகிறது. உலகெலாம் உணர்ந்தாலும் அறிய முடியாதவனைப் பற்றிய காவியம் இது என அவரது விவேகம் அவருக்குச் சொல்கிறது. கவிஞனின் மன உத்வேகத்துக்கும், மெய்ஞானியின் அடக்கத்துக்கும் இடையேயான மோதலும், சமரசமுமே ‘திருத்தொண்டர் புராண’த்தை பெரிய புராணமாக ஆக்குகிறது எ���்பேன்.\nஇந்த முதல் கவிதையிலேயே இக்காவியத்தை உருவாக்கிய மன எழுச்சியும், மனப் போராட்டமும் உள்ளடங்கியுள்ளன.\nஉலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்\nநிலவு உலாவிய நீர்மலி வேணியன்\nஅலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்\nஇவ்வரிகளின் பொருளை கூர்ந்து பார்க்கும் போது ஆழமான வியப்பு நம்மை ஆட்கொள்கிறது. உலகத்தை முழுக்க உணர்ந்தாலும் உணர முடியாதவன், உலகத்தில் உள்ளவர்கள் எவராலும் உணர முடியாதவன் என முதல் வரி அறிவுக்கு அப்பாற்பட்டவனாக ஈசனைக் கற்பிதம் செய்கிறது. அடுத்த வரி நிலவைச் சூடியவன் கங்கையை அணிந்தவன் என மிகத் திட்டவட்டமாக ஒரு சித்திரத்தை அளிக்கிறது . அடுத்த வரி எல்லையே இல்லாத பேரொளி என மிக அருவமாக இறையை உருவகித்துக் கொள்கையில் அதற்கடுத்த வரி அம்பலத்தில் ஆடுபவன் என வகுத்துரைக்கிறது. அருவமும், உருவமும் ஆனவனின் பாதங்களை பணிவோமென அறை கூவுகிறது இப்பாடல் .\nஉண்மையில் புராணங்களுக்கு உள்ள கடமையே இது தான். அறிவுக்கும், அளவைகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை அறிவுக்கும் புலன் அனுபவங்களுக்கும் உட்பட்டதாக வகுத்து உரைக்க முயல்பவை அவை. புரணங்களின் கற்பனை வீச்சு முழுக்க இதற்குத்தான் பயன் படுத்தப் படுகிறது. தமிழ் புராணங்களில் முதன்மையானதாகிய பெரிய புராணம் முழுக்கவே கடலைச் சிமிழில் அடைத்துக் காட்டவும், வானை ஆடியில் பிரதிபலித்துக் காட்டவும் மாபெரும் கவி மனம் செய்யும் முயற்சியைக் காணலாம்.\nகவிதைகள் சில (பின்தொடரும் நிழலின்குரல்)\nகோவை சந்திப்பு, சில கேள்விகள்\nமகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6\nபின் தொடரும் நிழலின் குரல்,கம்பன்:இருகடிதங்கள்\nகம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது\nவெண்முரசு - காலமும் வாசிப்பும்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\nமார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்\nசூரியதிசைப் பயணம் - 8\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 68\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை ���ுறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-06-16T20:37:33Z", "digest": "sha1:FCSIGEW3Z325XAXLWNQAIMU5LE7YB4MD", "length": 9315, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "மு.கு.ஜகன்னாத ராஜா", "raw_content": "\nTag Archive: மு.கு.ஜகன்னாத ராஜா\n2002 ல் சிவகாசியில் நான் ஒரு கல்லூரியில் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். கல்லூரிகளில் பேசுவதென்பது மிகத் துன்பமான அனுபவம். அக்கல்லூரியில் நமக்குத்தெரிந்த ,நம் மீது உண்மையான பிரியம் கொண்ட வாசகர் எவரேனும் இல்லை என்றால் கல்லூரிகளைத் தவிர்ப்பதே நல்லது என்பது என் அனுபவம். ஏனென்றால் தமிழகத்துக்கல்லூரிகளைப்போலப் பாமரர்கள் உலவும் இடத்தை எங்குமே பார்க்கமுடியாது. வேறு எந்த அலுவலகத்திலும், ஏன் கருப்பட்டியோ கருவாடோ மொத்தவிற்பனைசெய்யும் இடத்தில்கூட, ஒரு குறைந்தபட்ச அறிவார்ந்த தன்மை இருக்கும். தினத்தந்தி வாசித்துவிட்டாவது தங்கள் கருத்துக்களைச் சொல்வார்கள். …\nTags: ஆமுக்தமால்யதா, மு.கு.ஜகன்னாத ராஜா\n2002 ல் சிவகாசியில் நான் பேசிய ஒருகல்��ூரி விழாவில் பார்வையாளராக வந்து கலந்துகொண்டார் பன்மொழிப்புலவர் மு.கு.ஜகன்னாத ராஜா. அவரே அவ்ந்து என்னிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர் மொழியாக்கம்செய்த ஆமுக்த மால்யதா [சூடிக்கொடுத்த மாலை. கிருஷ்ணதேவராயர் எழுதியது] என்ற நூலை நான் அப்போது வாசித்திருந்தேன். அதைப்பற்றிச் சொன்னேன். அவருக்கு மகிழ்ச்சி. ‘இதையெல்லாம் நவீன இலக்கியவாதிகள் படிக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ச்சி’ என்றார். ‘நாங்கள் படிக்காமல் பின்னே பேராசிரியர்களா படிக்கப்போகிறார்கள்’ என்று கேட்டேன், சிரித்தார். 1933ல் ராஜபாளையத்தில் பிறந்த …\nTags: அஞ்சலி, மு.கு.ஜகன்னாத ராஜா\nபாரதி விவாதம் 2 - மகாகவி\nவிஷ்ணுபுரம் விருதுவிழா, ஒரு தனிப்பட்ட கோரிக்கை\nவெண்முரசு நூல் வெளியீடு - விழா புகைப்படங்கள் தொகுப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயம��கன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/29/125242/", "date_download": "2019-06-16T21:14:37Z", "digest": "sha1:WOEKD7ZBLZ4OWANW72U6EI6KP62GOBFW", "length": 6652, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "சூறாவளி தாக்கத்தினால் நாட்டை சூழவுள்ள கடல்பிராந்தியங்களில் மழை - ITN News", "raw_content": "\nசூறாவளி தாக்கத்தினால் நாட்டை சூழவுள்ள கடல்பிராந்தியங்களில் மழை\nஇன்றைய தினமும் தினம் வெப்பமான வானிலை 0 29.மார்ச்\nபிரதமரின் புதிய செயலாளராக எஸ்.அமரசேகர நியமனம் 0 27.அக்\nபாவனைக்கு பொருந்தாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த 276 பேருக்கு எதிராக வழக்கு 0 29.ஜன\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த பனி சூறாவளியானது அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமையிலிருந்த வானிலையாளர் மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.\nஇந்நிலையில் சூறாவளி தாக்கத்தினால் நாட்டை சூழவுள்ள கடல்பிராந்தியங்களில் மழை அல்லர் இடியுடன் கூடிய மழைபெய்யுமென வானிலையாளர் மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\n‘துருனுதிரிய’ கடன் திட்டத்திற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு\nவெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி செய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு\nசுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nயுவராஜ் சிங் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\nமருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pregnant-ladies-tips/", "date_download": "2019-06-16T20:46:36Z", "digest": "sha1:TRJZBOUL3J2RYOMPCT6HXVLYWKPS3WTF", "length": 14949, "nlines": 181, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆரோக்கியமான குழந்தை வேண்டுமா..? இது உங்களுக்கான பதிவு! - Sathiyam TV", "raw_content": "\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்…\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Web Special Lifestyle ஆரோக்கியமான குழந்தை வேண்டுமா..\nஎல்லாரும் அவங்களோட குழந்தையை ரொம்ப சத்துள்ள ஒரு குழந்தையா வச்சிக்கனும்-னு தான் நெனைப்பாங்க. அதனால அந்த குழந்தை பிறந்ததும், அந்த குழந்தைக்கு சத்தான பொருட்களை கொடுப்பாங்க.\nஎன்ன தான் இருந்தாளும், ஒரு குழந்தை அம்மாவோட கருவரையில் இருக்கும் போது கிடைக்குற சத்து தான், வாழ் நாள் முழுவதும் பயன்படும். எனவே அந்த தாய் சத்தான உணவுகள சாப்பிட்டா தான் அது சாத்தியம். தற்போது குழந்தைய சத்தாக பெற்றெடுப்பது எப்படி-னு நம்ம பாக்கலாம்..\nதாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் இருந்தால் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாகப் பிறக்கும்..\n2.மாதவிலக்கு காலத்தில…கருப்பு உளுந்து..கருங்குருவ அரிசி.. நல்லெண்ணெய் ..முட்டை ஆகியவற்றை சாப்பிடுங்கள்\n3.மாதவிலக்கு காலத்தில 2 அல்லது 3 நாட்கள் கட்டாயம் ஓய்வு எடுக்கனும். அதாவது குறைந்தது 18 மணி நேரமாவது ஓய்வு எடுக்கனும்\n4.கட்டாயமா புகை, மது போன்ற பழக்கங்கள தம்பதியர் இர��வருமே தவிர்க்க வேண்டியது அவசியம். புகை, மதுவால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதில் சிக்கல் தான்.\n5.ஆரோக்கியமான கருத்தரிப்பிற்கு உடற்பயிற்ச்சி அவசியம்.. உடற்பயிற்ச்சியால தான் உடல் இயக்கங்கள் சீராகும்.கருத்தரிக்கவும் உதவும்\nசில ஆய்வுகளில் கூட அதிகமாக காபி குடிப்பதால் குழந்தையின்மை தன்மை உருவாவுதாக சொல்லப்படுகிறது.பால் சேர்க்காத சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ இப்படி வீட்டில தயாரித்து குடிக்கலா.\n7.அதுமட்டும் இல்லாம வீட்ட சுத்தப்படுத்தும் கெமிக்கல்கள், கதிர்வீச்சுகள் அதிகம் உள்ள இடம்.. அதாவது டிடர்ஜெண்ட், பூச்சி கொல்லி இப்படியான கெமிக்கல்களிடமிருந்து கொஞ்சம் தூரமாக இருக்குறது நல்லது.\n8.உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும்.. அதிக உடல் எடையோ குறைவான உடல் எடையோ இருக்க கூடாது.\nஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட பழகுங்க. தினமும் தன் அன்றாட உணவில் ஃபோலிக் ஆசிட் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.\n10.பச்சை மற்றும் அடர்பச்சை நிற காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்\nமுட்டைக்கோஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்\nஉருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுது நல்லது\nமீன், முட்டையில் உள்ள சத்துகள் கருத்தரிக்க உதவும்\nமாதுளை பழம் அல்லது மாதுளை பழச்சாறைத் தொடர்ந்து அருந்துகள்\nவாழைப்பழத்தை தினமும் 1 அல்லது 2 என்ற அளவில் சாப்பிடுங்கள்\nஅதுவும் செவ்வாழைப் பழத்தை சாபிடுவது மிகவும் நல்லது\nபூசணி விதைகளைச் சாப்பிடுவது நல்லது\nஆளிவிதையை மோரில் அடித்துக் குடிக்கலாம்\nபூண்டு இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்\nநட்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், கருத்தரிக்க உதவும்..\nஇந்த விஷயத்த ரெகுலரா try பன்னி பாத்திங்கனா கண்டிப்பா இதுக்கான பலன பெறலாம்…\nமேலும் இதுபோன்ற பல tips-அ தெரிஞ்சுக்க சத்தியம் டிவி யோட youtube channel ah subscribe செய்யுக…\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்...\nஇவர்களின் சந்திப்பில் தமிழகத்திற்கு, எந்த பயனும் இல்லை – வேல்முருகன்\nமலை உச்சியில் போட்டியை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர் – வைரலாகும் புகைப்படம்\n“வெற்றி நமதே” உலகக்கோப்பை நேரில் ரசிக்கும் சிவா மற்றும் அனிரூத்\nநாளை டாக்டர்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தம் \nபாகிஸ்தானுக்கு எதிரான விறுவிறு போட்டி: சதமடித்து விளாசிய சர்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_24.html", "date_download": "2019-06-16T20:59:45Z", "digest": "sha1:RNDW5Y7P3UT3XC44JHLRTBXSM3N65DI7", "length": 9924, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "ராஜபக்ச சகோதரர்கள் கேலிக்கூத்தாடுகிறார்கள்: இம்ரான் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ராஜபக்ச சகோதரர்கள் கேலிக்கூத்தாடுகிறார்கள்: இம்ரான்\nராஜபக்ச சகோதரர்கள் கேலிக்கூத்தாடுகிறார்கள்: இம்ரான்\nசிங்கள மக்களுக்கு மத்தியில் துவேச கருத்துகளை கக்கும் மஹிந்த சகோதரர்கள் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பேன் என கூறுவது வேடிக்கையாகவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார் ஞாயிற்றுக்கிழமை மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று ராஜபக்ஸ சகோதரர்களுக்கு முஸ்லிம்கள் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. இப்தார் வைபவங்கள் பலவற்றில் கலந்துகொண்டு இவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை அவதானிக்கும் போது முஸ்லிம் வாக்குகளை குறி வைத்து செயற்படுவது தெளிவாகின்றது.\nகாலி, மாத்தறை என சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று இனி முஸ்லிம்களுக்கு நினைத்து போல் வாழ முடியாது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் கொட்டத்தை அடக்குவோம் என கூறுபவர்கள் சில கிலோமீட்டர் தூரம் தள்ளி பேருவளைக்கு வந்து முஸ்லிம்களின் உரிமையை பாதுகாப்போம் என்கிறார்கள். தமிழ் ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு சார்பாக அறிக்கை வெளியிடும் இவர்கள் சிங்கள ஊடகங்களில் துவேசத்தை கக்குகின்றனர்.\nஆகவே சிறுபான்மை மக்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.உரிமைகளை தருகிறோம் என இவர்கள் உங்கள் முன் வந்து வாக்கு கேட்டு உங்கள் வாக்குகள் மூலம் வெற்றிபெற்ற பின் உங்களின் உரிமைகளை பறித்து ���ொந்த நாட்டுக்குள்ளயே அகதிகளாக மாற்றுவதே இந்த ராஜபக்சகளின் நோக்கம். கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் சிங்கள பகுதிகளில் இவர்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தை பார்த்தாலே இதை இலகுவாக உணரலாம்.\nஇவர்கள் உங்களிடம் வாக்கு கேட்பது உங்களுக்கு உரிமைகளை வழங்க அல்ல பறிக்கவே என்பதற்குரிய சிறந்த உதாரணம் பொதுஜன பெரமுன ஆட்சி அமைத்த எம்பிலிப்பிட்டிய, மத்துகம பிரதேச சபைகளில் இவர்கள் ஆட்சி அமைத்தவுடன் இந்த சபைக்குட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளனர். உள்ளூராட்சி சபை அதிகாரத்தை கைப்பற்றியதுக்கே இந்த தடை என்றால் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.\nஎமது ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அரசுக்குள் இருந்ததே இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாததுக்கு பிரதான காரணமாகும். ஆகவே எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதியாக்கி அனைத்து இன மக்களும் சந்தோசமாக வாழும் வெள்ளை வேன் கலாச்சாரமற்ற அமைதியான இலங்கை ஒன்றை உருவாக்க உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என கூறினார்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளி��் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201616?ref=archive-feed", "date_download": "2019-06-16T21:15:59Z", "digest": "sha1:DLAG6IRPAK77OC4RTQ2ZDSDD7PXXMEAB", "length": 7479, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பல லட்சம் ரூபாய் பெறுமதியுடைய ஹெரோயினுடன் கொழும்பில் இருவர் கைது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபல லட்சம் ரூபாய் பெறுமதியுடைய ஹெரோயினுடன் கொழும்பில் இருவர் கைது\nநுகேகொட, பாகொட வீதியில் வைத்து பல லட்சம் ரூபாய் பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபர்கள் இருவரும் முச்சக்கர வண்டியில் ஹெரோயினை எடுத்துச் செல்ல முற்பட்ட இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில். சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு கிலோ கிராம் பெறுமதியுடைய ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 12.1 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-18-05-2019/?vpage=0", "date_download": "2019-06-16T21:15:51Z", "digest": "sha1:32V3OEITA3CUSYPNCY22WUYLBQEJKJUE", "length": 2835, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் – 18 -05-2019 | Athavan News", "raw_content": "\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா – செல்வம் எம்.பி கேள்வி\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\nபத்திரிகை கண்ணோட்டம் - 18 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் -16 -06-2019\nபத்திரிகை கண்ணோட்டம் -15 -06-2019\nபத்திரிகை கண்ணோட்டம் -12 -06-2019\nபத்திரிகை கண்ணோட்டம் -11 -06-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 10 – 06 – 2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 09-06 -2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 08-06 -2019\nபத்திரிகை கண்ணோட்டம் -07 -06-2019\nபத்திரிகை கண்ணோட்டம் -06 -06-2019\nபத்திரிகை கண்ணோட்டம் -03 -06-2019\nபத்திரிகை கண்ணோட்டம்- 02 -06-2019\nபத்திரிகை கண்ணோட்டம் 01 – 06 – 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-16T20:54:28Z", "digest": "sha1:QCCCGIGUTLLZGIDMI44HSOQ4Y6X4P6DP", "length": 8168, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "கன்னியாஸ்திரியை 'வளைக்க' முயன்ற பாதிரியார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு\nஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் கையெழுத்து\nஇந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து\n* ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீண்டும் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் : அமெரிக்கா * இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போரிஸ் ஜான்சன் முன்னிலை * இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது * தமிழகத்தில் தடம் பதித்துவிட்ட ஐ.எஸ் அமைப்பு - கோவையில் இன்றும் சோதனை * இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது\nகன்னியாஸ்திரியை ‘வளைக்க’ முயன்ற பாதிரியார்\nபிஷப் மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரியை, ஆசை வார்த்தை காட்டி வழக்கை வாபஸ் பெற வைக்க முயன்ற பாதிரியாரை, ராஜினாமா செய்யும்படி சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் உள்ள பிஷப் மீது , கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கற்பழிப்பு புகார் கூறினார்.\nஅப்புகாரில் கடந்த, 2014ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு 2016ம் ஆண்டு வரை 13 முறை அந்த கொடூர செயல் நடந்துள்ளது என்று தெரிவித்து இருந்தார். இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பந்தபட்ட பிஷப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇதற்கிடையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியுடன் சமீபத்தில் பாதிரியார் ஜேம்ஸ் என்பவர் போனில் பேசியுள்ளார். பிஷப் குடும்பத்தினர் நிலம் வாங்கி கொடுக்கவும், பணமும் தர தயாராக உள்ளனர். அதை ஏற்று, வழக்கை வாபஸ் பெற வேண்டும் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.\nஇதை கன்னியாஸ்திரி ஏற்க மறுத்து விட்டார். மேலும், பாதிரியார் மீது போலீசிலும் புகார் அளித்தார். இந்த நிலையில், கன்னியாஸ்திரியுடன் பாதிரியார் போனில் பேசிய பேச்சின் விவரம் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, பாதிரியாரை ராஜினாமா செய்யும்படி அவர் சார்ந்த மேரி இமாகுலேட் என்ற அமைப்பின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nதிருமதி. மேரி எட்வீஸ் அன்ரனி\nதிருமதி. லில்லி மார்க்ரெட் ராஜரட்ணம்\nஅமரத்துவமானது திருமதி சத்தியபாமா ஆறுமுகராஜா & அமரர் திரு வைத்தியலிங்கம் ஆறுமுகராஜா\nடீசல் – ரெகுலர் 118.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=113", "date_download": "2019-06-16T21:27:14Z", "digest": "sha1:VX4Y5G2AMOJHFCKLVAJI7XLTTEX7L7L6", "length": 11864, "nlines": 205, "source_domain": "mysixer.com", "title": "Kuppathu Raja", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ��டு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nகுப்பத்து ராஜா, ஒரு நடன இயக்குநர் இப்படி ஒரு அழுத்தமான படத்தைக் கொடுக்கமுடியுமா என்கிற அளவிற்கு இறங்கி அடித்திருக்கிறார் பாபா பாஸ்கர்.\nதனுஷுக்குப் பல வடசென்னைகள் என்றால், ஜீவி பிரகாஷின் வடசென்னையாக குப்பத்து ராஜா. சொல்லப்போனால், இவர் குப்பத்து இளவரசன் தான், ராஜா என்னவோ அது பார்த்திபன் தான். ஜீபி பிரகாஷ் கன்னத்தில் அறையும் போதும் சரி, ஜீவி பிரகாஷிடமிருந்து அறை வாங்கும் போதும் சரி, பார்த்திபன் ஒரு ராஜா தான்.\nஅந்தக்குப்பத்தில் அப்படித்தான், அழுக்கும் ( மனதில் அல்ல ) மக்கள் அடர்த்தியும் நிறைந்த அந்த மக்களின் வாழ்க்கையை அப்படியே சொல்லியிருக்கிறார், பாபா பாஸ்கர்.\nஎதற்கெடுத்தாலும் வாரி வழங்கும் போதே தெரிகிறது, இந்த சேட்டு தான் டா கடைசியில் வில்லனாகப் போகிறான் என்பது. டூப்ளிகேட் Duplicate மிட்டாய்களுடன் original ஒரிஜினலான போதை மிட்டாயும் தயாரிக்கும் பேக்டரி Factory, அதுவும் அந்தக்குப்பத்து மக்களை வைத்தே\nகடலை மிட்டாயும் ,பொரிஉருண்டை தவிர எதையும் சாப்பிடக்கூடாது மக்களே என்கிற அளவிற்கு நிஜமாகப் பயமுறுத்தியிருக்கிறார்கள்.\nஜீ வி பிரகாஷ், ராக்கெட்டாக படம் முழுக்க ரவுசு காட்டியிருக்கிறார். பூனமுடனான மோதல்களிலும் பாலக் லால்வாணியுடனான காதலிலும் வசீகரிக்கிறார் என்றால், யோகி பாபு மற்றும் சகாக்களுடன் இவர் அடிக்கும் லூட்டி கலகலப்பு. அதிலும் , யோகிபாபு வின் டைமிங் இந்தப்படத்தில் கொஞ்சம் அதிரடியாகவே இருக்கிறது, குறிப்பாக பார்த்திபனையே கலாய்க்கும் இடங்களில்.\nபாலக் லால்வாணி, அடேங்கப்பா, ஜாங்கிரி மதுமிதாவுடன் இணைந்து அட்டகாசமான நடிப்பை வழங���கியிருக்கிறார். ஜீவி பிராகாஷிடம் உருகும் இடங்கள், பூனமுடம் உறுமும் இடங்கள், அம்மாவிடம் உதைவாங்கும் இடங்கள் என்று குப்பத்து ராணியாக ஜொலிக்கிறார்.\nநெடுநல்வாடையில் கலக்கிய அந்தச் சிறுவன் , இதிலும் அட்டகாசப்படுத்தியிருக்கிறான், போட்டுக்கொடுத்தே மீட்டர் போடும் இடங்கள் அருமை.\nபிஸ்கோத்துப் பேரு என்று பூனமை கலாய்க்கும் இடத்தில் ஆகட்டும், மகனுக்கான நாயகி அம்மாவுடன் மல்லுக்கட்டும் இடமாகட்டும், எம் எஸ் பாஸ்கர், இதில் ஊர்நாயமாகவே வாழ்ந்து செத்துப் போகிறார்.\nவழக்கம்போல, மொள்ளமாரி அரசியல்வாதியாக கிரண், அசத்தியிருக்கிறார்.\nகுப்பத்து ராஜாவின் கதையின் மையப்புள்ளி எம் எஸ் பாஸ்கரின் மரணம் தான், முதல்பாகத்தை ஒரு பிளாஷ்பேக்காகவும் இரண்டாம் பாகத்தை லைவ் வாகவும் சொல்ல முற்பட்டிருந்தால், குப்பத்துராஜா இன்னும் கொஞ்சம் நல்லபடமாகவே இருந்திருக்கலாம்.\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2019-06-16T21:56:28Z", "digest": "sha1:4ORWHFWVLNL3CJ3AR56W7U3BJHUD6ETC", "length": 8296, "nlines": 93, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: நானும், ப்ளாக்கும், பின்னே மொக்கை மாயாண்டியும்", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nநானும், ப்ளாக்கும், பின்னே மொக்கை மாயாண்டியும்\nலைட்டா வெறுப்பா தான் பாஸ் இருக்கு. பின்ன இன்னா கஷ்டப் பட்டு எழுதுனாலும், யாரும் படிக்க மாட்டேன்கிறோங்கோ. ஆனா அதே சமயம் மொக்கை ப்லோக் வர அத்தனை போஸ்டையும் நம்ம மக்கள் படிச்சிட்டு, அதுக்கு கமெண்டும் எழுதுறாய்ங்க. \"அயன்\" பட விமர்சனம் போட்டீங்கன்னா, சும்மா பிச்சிகினு போகுது ஹிட்டு.\nவெறுத்து போய் உக்காந்தப்போ தான் நம்ம மொக்கை மாயாண்டி சொன்னாரு, \" மாப்பிள்ளை, மொக்கை போடறதுல தப்பே இல்லை. அவன், அவன் ஆபீஸ்ல பிரஷர் தாங்க மாட்டம்ம தான் பிளோக படிக்க வர்றான். நாம சீரியஸ் மேட்டர் எழுதுனோம்னு வச்சிக்க, அப்பிடியே அப்பீட் ஆகிருவான். அதனால மாப்பிளை, நாலு பேரு சந்தோஷமா இருக்கனும்னா மொக்கை போடறதுல தப்பே இல்லை.\"\nஇப்பிடி தலயில சுத்தியலால் அடிச்சு, ஞானோதயம் பண்ணாறு நம்ம மாயாண்டி அண்ணாச்சி. இருந்தாலும் இலக்கியம், உலக சினிமாவை நம்மளால வுட முடியாதேன்னு யோசிச்சேன். சரி வுடு, கொஞ்சம் மொக்கையோட சேர்த்து இதையும் போடுவுமேனு முடிவுக்கு வந்திருக்கேன்.\nபி.எச்.டி பண்ணலாம்னு ஆசையோட தான் அமெரிக்காகுள்ள நுழைஞ்சேன். ஆனா இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சது, முதுகலை முடிக்கிறதுக்குள்ள முதுகெலும்பு உதிந்திரும்ங்கறது. அதனால டாக்டர் ஆகலம்ன்ற ஆசையை மூட்டை கட்டி வச்சிட்டு, முதுகலையை முடிக்க போறேன்.\nபி.எச்.டி காமிக்ஸ்'ன்னு ஒரு வெப்சைட் இருக்குதுங்கோ. (இதை எனக்கு அறிமுகப் படுத்தியவர் எங்கள் அண்ணன் பிரஷாந்த், பி. எச். டி மாணவர்) ஒரு கிராஜூவேட் மாணவன் தன் பல்கலைகழகத்தில் படும் பாடு தான் மூலக் கரு.\nஒரு சாம்பிள்'க்கு இன்னைக்கு ஒரு படமுங்கோ. அது சரி, யாரு அந்த மொக்கை மாயாண்டி'னு கேக்காதீங்கோ, அது சஸ்பென்ஸ்... :D\nபி. கு: கண்ணுங்களா படிச்சிட்டு அப்பீட் ஆவாம, அப்பிடியே கொஞ்சம் பின்னூட்டம் போட்டுகினு போங்க...\nவெறுத்து போய் உக்காந்தப்போ தான் நம்ம மொக்கை மாயாண்டி சொன்னாரு, \" மாப்பிள்ளை, மொக்கை போடறதுல தப்பே இல்லை. அவன், அவன் ஆபீஸ்ல பிரஷர் தாங்க மாட்டம்ம தான் பிளோக படிக்க வர்றான். நாம சீரியஸ் மேட்டர் எழுதுனோம்னு வச்சிக்க, அப்பிடியே அப்பீட் ஆகிருவான். அதனால மாப்பிளை, நாலு பேரு சந்தோஷமா இருக்கனும்னா மொக்கை போடறதுல தப்பே இல்லை.\"\nகவலைப்படாதீங்ணா...ஆனா, நீங்க மூனு வருஷத்தில ஆறு போஸ்ட் எழுதியிருக்கீங்க....ரொம்ப ஸ்லேவா இருக்கே :0))\nநன்றி நண்பா. இனிமேல் வெயிட்டா எழுதிருவோம்...\nஅட கோதாவிலே குதிங்க நண்பரே ...\nஸ்பகெட்டி வெஸ்டர்ன்களும், மீட்பால் தழுவல்களும்\nஇரா. முருகனும் 'உன்னைப்போல் ஒருவனும்'\nதனக்கு தானே ஆப்பு வைப்பது எப்படி - விளக்குகிறார் க...\nஜெ. கே. ரித்தீஷ் - சும்மா வருமா சுனாமி\nபோடுங்கம்மா ஓட்டு - ஏதாவது ஒரு சின்னத்தை பார்த்து....\nகுரங்கணி - இது எங்க ஏரியா ஊட்டி\nநானும், ப்ளாக்கும், பின்னே மொக்கை மாயாண்டியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99841", "date_download": "2019-06-16T21:31:47Z", "digest": "sha1:33WAGQJGNXDKS7MAYUBW3TZFU5XVEGBL", "length": 25649, "nlines": 123, "source_domain": "tamilnews.cc", "title": "S W R D பண்டாரநாயக்க சிங்களவரா?", "raw_content": "\nS W R D பண்டாரநாயக்க சிங்களவரா\nS W R D பண்டாரநாயக்��� சிங்களவரா\nஇவர் முழு ஆங்கிலேய பின்னணியைக் கொண்டவர்.இவரது தாயாரும் ஒரு ஆங்கிலேயர்.இவர் இலங்கை வரும் போது சரியாக சிங்களமே பேசமாட்டார்.பின்னர் பேசக் கற்றுக் கொண்டாலும் எழுத படிக்க மிக கஸ்டப்பட்டார் என்று தான் கேள்விப்பட்டேன்.\nஅவரது முன் பெயர்களைப் பார்க்க சிங்கள அடி மாதிரி தெரியவில்லை.அதனாலேயே தெரிந்து கொள்ளலாமென எண்ணினேன்.\nதென்னிந்தியாவில் இருந்து கண்டியில் கோயில் பூசாரியாக, வந்த நீலப் பெருமாள் வம்சம், பின்னர் பண்டாரநாயக்கா என மாத்திக் கொண்டது. இடையே ஆங்கில ரத்தம் ஓடினாலும், இவர் கறுப்பு நிறமானவர்.\nஉலகில் மிகவும் தீவிரமாக இனத் தேசியவாதம் பேசும் தலைவர்கள் பலரின், \"இனத் தூய்மை\" திருப்திகரமாக இருப்பதில்லை. சிங்கள தேசியத்தை உருவாக்கிய பண்டாரநாயக்கவின் முன்னோர்கள், தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள். தொண்டமான் போன்று பண்டாரநாயக்கவும், உயர்குடியினரின் குடும்பப் பெயர் என்பதால், அவர்களின் பூர்வீகத்தை அறிவது கடினமல்ல. அன்றைய நாட்களில், பண்டாரநாயக்கவின் அரசியல் எதிரிகள், அதனை சுட்டிக் காட்டி பேசத் தயங்கவில்லை. பண்டாரநாயக்க குடும்பத்தினர், காலனிய ஆட்சியாளர்களுக்கு சேவை செய்ததால், அவர்களின் மதத்தை பின்பற்றியவர்கள். போர்த்துகேயர் காலத்தில் கத்தோலிக்கர்கள், ஒல்லாந்தர் காலத்தில் புரட்டஸ்தாந்தினர், ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலிக்கர்கள். இலங்கை சுதந்திரமடையும் தறுவாயில், பௌத்தர்களாக மாறினார்கள். சாலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்க, தனது கிறிஸ்தவ பின்னணியை மறைப்பதற்காக, S. W. R. D. Bandaranaike என்று எழுதி வந்தார். தமிழ் தேசியத் தலைவர்களும் அவ்வாறு பெயர் வைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். உதாரணத்திற்கு: S.J.V. (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை) செல்வநாயகம்.\nசிங்கள, தமிழ் தேசியவாதத்தை உருவாக்கிய தலைவர்கள் எல்லோரும் அநேகமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேட்டுக்குடியை சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். தமது தாய்மொழியை விட ஆங்கில மொழியில் சரளமாக உரையாடக் கூடியவர்கள். கிறிஸ்தவ மதத்துடன், ஐரோப்பிய கலாச்சாரத்தையும் பின்பற்றியவர்கள். இது போன்ற பண்புகளைக் கொண்ட மேட்டுக்குடியினர், \"சுதந்திர இலங்கையில் அதிகாரமற்ற சிறுபான்மையாக ஒதுக்கப் பட்டு விடுவோம்\" என அஞ்சியிருக்கலாம். அத���்கு காரணம், பெரும்பான்மை மக்கள் இன்னமும் தமது மரபுகளை கைவிடாதவர்களாக வாழ்ந்து வந்தனர். பெரும்பான்மை உழைக்கும் மக்கள் ஒன்றில் சிங்களம், அல்லது தமிழ் மொழியை மட்டுமே பேசினார்கள். மதத்தைப் பொறுத்த வரையில், பௌத்தர்களாக அல்லது இந்துக்களாக வாழ்ந்தனர். அந்நிய ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், சிங்கள பண்பாடு, அல்லது தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் மரபுகளைப் பேணி வந்தனர். ஆகவே, சிங்கள-தமிழ் பெரும்பான்மை மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடியினர், ஐரோப்பாவில் தாம் கற்ற தேசியவாத கொள்கையை இலங்கைக்கு இறக்குமதி செய்தனர். மொழி அடிப்படையில் அமைந்த தேசியவாதத்தினுள், தமது நலன்கள் பாதுகாக்கப்படும் என நம்பினார்கள்.\nபண்டாரநாயக்க சிங்கள தேசியவாதியாக மாறியதற்கு, தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று காரணமாக கருதப்படுகின்றது. பிரித்தானியாவில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்திற்கு கல்வி பயில சென்ற வேளை, வெள்ளையின மாணவர்களின் நிறவெறி கண்டு மனமுடைந்து போனார். அதுவரையில், ஆங்கிலேயருக்கு நிகரான உயர்குடிப் பிறப்பாளராக நம்பி வந்த பண்டாரநாயக்கவின் தற்பெருமை தகர்ந்தது. இலங்கை திரும்பிய பின்னர், உள்ளூர் மக்களைப் போன்று உடை உடுக்க தொடங்கினார். ஆனால், அது கூட அரசியல் சந்தர்ப்பவாதம் என்பது காலப்போக்கில் தெளிவானது. அரசியல் கூட்டங்களில் வேஷ்டி, சட்டையுடன் காணப்படும் பண்டாரநாயக்க, மாலை நேர விருந்துகளில் மேற்கத்திய பாணி உடை உடுத்துவார். பண்டாரநாயக்கவின் அரசியல் வாழ்வு முழுவதும், இவ்வாறு இரட்டைத்தன்மை வாய்ந்ததாக காணப்பட்டது. அரசியல் மேடைகளில் சிங்கள-பௌத்த இன மேன்மை பற்றி உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசி வந்தார். ஆங்கிலேயர்களின் இலங்கை அரச பேரவையில் (நாடாளுமன்றத்தில்), சிங்கள இனத்தின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தினார்.\nநாடாளுமன்றத்தில் பண்டாரநாயக்கவுக்கும், பொன்னம்பலத்திற்கும் இடையிலான காரசாரமான விவாதங்கள், அடித்தட்டு மக்களை கிளர்ச்சி அடைய வைத்தன. இன்றும் கூட, சிங்களவர்கள், பொன்னம்பலத்திற்கு பண்டாரநாயக்க கொடுத்த பதிலடிகளை சிலாகித்து பேசுகின்றனர். தமிழர்கள், பண்டாரநாயக்கவை வாயடைக்க வைத்த பொன்னம்பலத்தின் பேச்சுகளை வியந்துரைக்கின்றனர். இலங்கை பாராளுமன்றத்திற்கு முன்னோடியான, டொனமூர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மேலவை, பண்டாரநாயக்கவினதும், பொன்னம்பலத்தினதும் அனல் பறக்கும் வாதங்களால் அதிர்ந்தது.\n\"ஒருவர் சிங்கள தேசிய நாயகனாகவும், மற்றவர் தமிழ் தேசிய நாயகனாகவும்\" பொதுஜனத்தின் பார்வையில் தெரிந்தனர். \"சிங்கள இனக் காவலரான\" பண்டாரநாயக்கவும், \"தமிழ் இனக் காவலரான\" பொன்னம்பலமும், பொது அரங்கில் தான் எதிரிகளாக காட்டிக் கொண்டனர். அந்தரங்க வாழ்வில், இருவரும் இணை பிரியா நண்பர்களாக திகழ்ந்தனர். மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் மேட்டுக்குடி பின்னணி, உயர்சாதிப் பிறப்பு, என்பன இரண்டு நண்பர்களின் குடும்பங்களுக்கு இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. \"சிங்கள பேரினவாதத்தை தோற்றுவித்த பண்டாரநாயக்கவும், அதற்குப் போட்டியாக தமிழ் குறுந் தேசியத்தை உயர்த்திப் பிடித்த பொன்னம்பலமும் உண்மையிலேயே அரசியல் எதிரிகள் தானா,\" என்ற ஐயம், அன்று பலர் மனதில் குடி கொண்டிருந்தது.\nஇலங்கைக்கான பிரித்தானியாவின் ஆளுநர் Caldecott, இவ்விரண்டு நண்பர்களது நோக்கங்கள் குறித்த ஐயப்பாடுகளை வெளிக்காட்டி உள்ளார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமான சேவையாளர்களை நன்கு அறிந்து வைத்திருந்த ஆளுநர், அத்தகைய சந்தேகத்தை தெரிவித்ததில் வியப்பில்லை. அதாவது \"பண்டாரநாயக்கவும், பொன்னம்பலமும் தாம் சார்ந்த அரசியல் கொள்கைக்கு விசுவாசமானவர்களா\" என்பதே ஆளுநரின் கேள்வியாக இருந்தது. அந்த சந்தேகத்திற்கு ஆதாரம் இல்லாமலில்லை. பண்டாரநாயக்க தோற்றுவித்த \"சிங்கள மகாசபை கட்சி\" கண்டி மாகாணத்தில் 1943 ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது. அதில் முக்கிய வேட்பாளராக நின்றவர் பண்டாரநாயக்கவின் மாமன். அந்த வேட்பாளருக்கு ஆதரவாக பொன்னம்பலம் பிரச்சாரம் செய்தார். கண்டி மாகாணத்தில் பெருமளவு இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்தனர். தனது அருமை நண்பனுக்கு தமிழ் ஓட்டுக்களை பெற்றுக் கொடுப்பதற்காக, ஒரு தமிழனான பொன்னம்பலம் பாடுபட்டார். இதே பொன்னம்பலம் தான், அடுத்த வருடம் (1944 ) தமிழ் தேசியக் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்தார். பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் வாங்குவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைத்தார். சுதந்திரத்திற்கு பின்னர், இந்திய தோட்டத் தொழிலாளரின் குடியுரிமையை பறித்�� சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், நிர்வாகத்தில் இலங்கையரை சேர்த்துக் கொள்ள முன்வந்தனர். அன்று கல்வி கற்ற இலங்கையருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கி இருந்தனர். இதனால் நாடாளுமன்றத்திற்கு முன்னோடியான மேலவை, மேல்தட்டு வர்க்கத்தினரால் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது. சிங்கள, தமிழ் படித்த நடுத்தரவர்க்க பிரதிநிதிகள் அன்றைய இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கினார்கள். அவர்களுக்கு இடையிலான, தொகுதிப் பங்கீடு, இட ஒதுக்கீடு குறித்த தகராறுகள் தான், \"இனப்பிரச்சினை என்ற நோயின் முதலாவது அறிகுறி\". சட்டவாக்க அவையில் பங்குபற்றிய இலங்கையர்கள் \"சிலோன் தேசியக் காங்கிரஸ்\" என்ற அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். ஆயினும் அந்த அமைப்பின் போதாமை காரணமாக, அல்லது தேசிய அரசியலுக்கு இடமில்லாததால், பலர் அதிலிருந்து விலகினார்கள். Edmund Walter Perera என்ற தேசியவாதத் தலைவர், \"அனைத்திலங்கை லிபரல் லீக்\" என்ற அரசியல் அமைப்பை ஸ்தாபித்திருந்தார். அன்று தீவிர அரசியல் ஈடுபாடு கொண்ட இளைஞர்களாக கருதப்பட்ட பண்டாரநாயக்கவும், பொன்னம்பலமும், லிபரல் லீக்கின் முக்கிய அங்கத்துவர்கள் ஆவார்கள்.\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்னரான அத்தகைய அமைப்புகளின் பங்கு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. லிபரல் லீக் தலைவர் பெரேரா ஒரு சிங்கள கிறிஸ்தவர். 1915 ல் நடந்த சிங்கள - முஸ்லிம் கலவரம் காரணமாக, பல சிங்கள-பௌத்த அரசியல் தலைவர்கள் ஆங்கிலேய அரசினால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலைக்காக லண்டன் சென்று பிரிட்டிஷ் அரசுடன் பேசிய முக்கிய பிரமுகர்கள் இருவர். ஒருவர் இராமநாதன், மற்றவர் பெரேரா. \"மண்ணின் மைந்தர்களான சிங்கள-பௌத்தர்களுக்கு\" பக்க பலமாக நிற்பதாக காட்டுவதே, இவர்களின் உள்நோக்கமாக இருந்துள்ளது. இவர்கள் தமது \"தமிழர்\", \"கிறிஸ்தவர்\" போன்ற அடையாளங்களை கைவிட்டவர்களல்ல. ஆயினும், பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.\nஇன்றைய தமிழ் தேசிய அறிவுஜீவிகள் கூட இராமநாதன் போன்றோரின் \"படித்த தமிழ் மேட்டுக்குடியின் துரோகம்\" குறித்து மௌனம் சாதிக்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் தேசிய நாளிதழ் ஒன்று, \"சிங்கள-பௌத்த பேரினவாத வெறித்தனத்தின் வரலாற்றை\" நினைவு படுத்தியிருந்தது. \"சிங்கள பேரினவாதத்தின் முதலாவது இனவெறித் தாக்குதல் முஸ்லிம்கள் மீதானது\", என்ற வரலாற்று உண்மையை எடுத்துக் கூறியது. உண்மை தான். அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள், கலவரத்திற்கு காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து, சிங்களப் பேரினவாதத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டிருந்தனர். தமிழ் தேசியவாதிகளின் நாயகனான இராமநாதன், இங்கிலாந்து சென்று வழக்காடி, சிங்கள பேரினவாதத் தலைவர்களை விடுவித்தார். அன்று, தமிழ் தேசியத் தலைவர்கள், ஆங்கிலேயரின் நடவடிக்கைக்கு ஆதரவாக இருந்திருந்தால், இன்று சிங்கள பேரினவாதம் நூதனசாலையில் மட்டுமே வைக்கப் பட்டிருக்கும்.\nயாழ்பாணத்து பெண்ணை திருமணம் செய்த ‘Denmark நாட்டை’ சேர்ந்தவர் பேசும் அழகு தமிழ்\nதமிழீழத்தை விட பாதிப்பரப்பளவு கொண்ட கொசாவவுக்கு எப்படி விடுதலை கிடைத்தது..\nகுகையில் இன்றும் வாழும் தேவ கன்னிகள்\nபிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா\nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nசாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கொடூர கணவன்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/fashion/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-06-16T20:55:09Z", "digest": "sha1:KJYS7JZZFC3SHAR566HZLGEPE266S54V", "length": 5219, "nlines": 199, "source_domain": "tamilyoungsters.com", "title": "இந்த குட்டி ஹேண்ட்பேக் விலை 34,203 ரூபாயாம்..அம்மாடியோவ்!! – Tamilyoungsters.com", "raw_content": "\nஇந்த குட்டி ஹேண்ட்பேக் விலை 34,203 ரூபாயாம்..அம்மாடியோவ்\nஇந்த குட்டி ஹேண்ட்பேக் விலை 34,203 ரூபாயாம்..அம்மாடியோவ்\nஇந்த ஹேண்ட்பேக் மூன்று வகையான விலைகளில் கிடைக்கின்றன. அதாவது அமெரிக்க டாலர்களில் 345, 480, 795 டாலர்கள் விலையில் மூன்று விதங்களில் கிடைக்கின்றன. அமெரிக்க டாலர் ஓகே. இந்தியாவின் பண மதிப்பில் எவ்வளவு என்று தெரியுமா இது 24,590 ரூபாய், 34,203 ரூபாய் மற்றும் 56,632 ரூபாய் என்பது தான் அதனுடைய மதிப்பு.\nPrevious article நெல்லை மாவட்டத்தில், 11 புதிய தாசில்தார்கள் நியமனம்\nNext article தங்கம் விலை இன்று குறைவு\nநெல்லை மாவட்டத்தில், 11 புதிய தாசில்தா���்கள் நியமனம்\nதங்கம் விலை இன்று குறைவு\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&si=0", "date_download": "2019-06-16T21:23:54Z", "digest": "sha1:SU4E7UXQ2PK7BXMRIAJR7GNE6DXAANDB", "length": 24177, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » புறத்தி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- புறத்தி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஉலகையே அச்சுறுத்தும் கொடிய நோய்களைக்கூட, உடலின் இயல்பை அறிவதன் மூலம் அறவே விரட்டலாம். நம்மையும் நம் குடும்பத்தையும் உடல் நலக் கேட்டிலிருந்து விடுவிக்கலாம். கடுமையான தொந்தரவுகள் உடலில் ஏற்பட்டு இருக்கும்போது, அது எந்த உறுப்பால் ஏற்பட்டது என்பதையும், உடல் அதை எதிர்த்து [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nதெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal\nவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்யும் மழை, இளம் வெயில், சுத்தமான தண்ணீர், கொடை அள்ளித்தரும் காடு, மலை என்று ஊர்ப் புறத்தின் சுற்றுமுற்றும் இயற்கை வளங்கொண்டு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பா. செயப்பிரகாசம் (P,seyaprakasam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவீட்டிலேயே பியூட்டி பார்லர் - Veetilaye Beauty Parlour\nஇறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் அழகுதான். ஆனால் தான் அழகாக இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை தான் பெரும்பாலானவர்களை ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக பல இல்லத்தரசிகளுக்கு இந்த மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. இதனாலேயே சில பெண்கள் வாழ்க்கையை வெறு���்துத் தற்கொலை வரை கூடத்துணிகிறார்கள். அழகு [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: அழகு,உடல் ஆரோக்கியம்,கீரைகள்,பழங்கள்,கிழங்கு வகைகள்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : வசுந்தரா (Vasundra)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைத்தேகும் சந்தமும் கூடி மயக்குபவை ‘இளவரசி கவிதைகள்’. இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிகொண்டு மேலும் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவெப்ப தட்ப நிலை சார்பு சோதனைகள் செய்வோமா\nகீழ்க்கண்ட பரிசோதனைகளுக்கு தேவைப்படும் பொருள்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு செய்வது என்பதுபற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது;\n- காற்றின் சுற்றுப்புறத்தில் உள்ளதா என்றறிய\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : பாலா (Bala)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nபிறை நாட்டின் தென்புறத்தில் அமைந்த குளிர் மலர்ச் சோலையில், கோடையின் கொடுமை நீங்கி இருக்க, அந்நாட்டரசனாகிய வயவரி மன்னனும், அரசி கன்னலும், இளவரசி முல்லையும் வந்திருந்தனர். பிறை நாட்டின் படைத் தலைவன் மாழையும், மனைவி கண்ணியும், மகள் கிள்ளையும் வந்திருந்தனர். நாட்டின் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாவேந்தர் பாரதிதாசன் (Pavendar Bharathidasan)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஎல்லாம் தலைவிதிப்படி நடக்கும்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது அந்த அய்யரின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்நிலையில்,அய்யர் கடையின் முன்புறத்தில் தூக்கி நிறுத்தப்பட்டிருந்த தட்டியின் காலை இராமசாமி கீழே தள்ளிவிட்டார். தட்டி நழுவி அய்யரின் தலைமீது வீழ்ந்து,பலத்த காயத்தை உண்டாக்கிவிட்டது. தம்மைத் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎல்லாம் உலகமயம் - Ellaam Ulagamayam\nஎல்லாம் உலகமயம் ; உலகமயமாதல் என்பதைப் பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்த தொடங்கியது 1981ஆம் ஆண்டிலேயேயாகும் . உலகம் தழுவிய சமூகவியல் ஆய்வுகளிலும் , இது ஒரு பரந்த அனைத்தும் தழுவிய தோற்றப்பாடாக உணரப்பட்டது. தலை சிறந்த பொருளாதார நிபுணர் திரு எம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : எம்.ஆர். சிவசுப்��ிரமணியம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநவீன சமூகத்தில் 'மனித உரிமை' என்ற பொதுவான ஒரு சொல்லை எவ்வாறு விளங்கிக்கொள்வது சாதாரண சிவிலியன்களான குடிமக்களின் உரிமைகள் என்ன சாதாரண சிவிலியன்களான குடிமக்களின் உரிமைகள் என்ன எந்த விதத்திலும் அணுகிப் பார்த்து வாழ்க்கையின் எப்புறத்திலிருந்தும் தொடுக்கப்படும் தாக்குதல்கள் கொடுமைகள் பற்றியும் அதிலிருந்து மீள்வதற்கான போராட்டங்களைப் பற்றியும் இந்நூல் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : முனைவர்.ஆர். ஹேமலதா\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nபல மைல்களைக் கடந்து இந்த ஊருக்கு வந்த அனுபவம் மறக்க முடியாததாகிறது. இரவு முழுக்க பேருந்தில் பயணம் செய்துவந்தோம். விடியற்காலையில் இறங்கியதும் அப்பாடா என்றிருந்தது. பரீட்சைகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில் மனசு பொங்கி எழும் அப்பாடா என்கிற மாதிரி. ஆனால் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian)\nபதிப்பகம் : காவ்யா (Kaavya)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎதிர்பாரா முத்தம், வீட்டுத் தோட்டம், தனைkkotpadugal, அரசியலில், பியூட், காதல் சிறகு, மீனாட்சி சோமசுந்தரம், ஸஹஸ்ரநாம, M. A. Appan, சுத்திகரிப்பு, ஆசிரியப்பணி, 3d, ஒரு அடியாளின், அதிகரிக்க, கு. பாரதிமோகன்\nகாற்று சார்பு பரிசோதனைகள் - Kaatru Saarbu Parisothaniagal\nலக்கினங்களில் கிரகங்கள் சுக்கிரனின் லீலைகள் பாகம் 6 - Sukkiranin Leelaigal\nஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் -\nஎன்னை யாரென்று எண்ணி... - Ennai Yarendru Enni\nதமிழ் படும் பாடு -\nஎனது வசந்த காலங்கள் - 15 Natkalil Oracle\nஎழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil\nசக்கரவர்த்தி அசோகர் - Chakravarthy Ashokar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/8-month-baby-food-recipes-in-tamil/", "date_download": "2019-06-16T21:16:46Z", "digest": "sha1:SXT74QE52R3HMJ3EH5J4RA3QGUTU5SBQ", "length": 8124, "nlines": 53, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "8 month baby food recipes in tamil Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான சோயா கோதுமை கஞ்சி\nSoya Godhumai kanji: குழந்தைகளுக்கான சோயா கோதுமை கஞ்சி வீட்டில் செய்வது எப்படி 8 மாதத்திலிருந்து குழந்தைக்கு இந்த கஞ்சி கொடுக்கலாம். சோயா கோதுமை கஞ்சி பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு. Soya Wheat Porridge / Soya Godhumai kanji: தேவையான பொருட்கள்: முழு கோதுமை – 80 கிராம். முழு சோயா – 20 கிராம் செய்முறை: 1.முழு கோதுமை மற்றும் சோயாவை தனித்தனியாக சுத்தம் செய்யவும். 2.கோதுமை மற்றும் சோயாவை தனித்தனியாக வாணலியில் இளஞ்சுட்டில் வறுத்துக் கொள்ளவும்….Read More\nகிவி கூழ் kiwi (குழந்தையின் 8வது மாதத்தில் இருந்து தரலாம்) Kiwi kool for babies in tamil தேவையானவை: கிவி பழம் – ஒன்று செய்முறை: பழத்தின் தோலை உரித்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். பின் இதனை வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள விதைகளை எடுக்க வேண்டும் என்பதில்லை. விதைகளை நீக்காமல் குழந்தைக்கு நீங்கள் கொடுத்தால் அதனால் பாதிப்புகள் எதுவும் வராது. தெரிந்து கொள்ள வேண்டியது: கடைகளில் கிவி…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (4) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (1) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை கால உணவுகள் (4) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கர்ப���பிணிகளுக்கான டிப்ஸ் (1) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை கால உணவுகள் (4) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (8) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (2) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_98.html", "date_download": "2019-06-16T21:14:44Z", "digest": "sha1:3SGZTTRJTSAX7HOMEAP3RTY6OVRXTDD6", "length": 5548, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரோஹிங்யர்களுக்கு அடைக்கலம் கொடுக்கத் தயார்: பிலிப்பைன்ஸ் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரோஹிங்யர்களுக்கு அடைக்கலம் கொடுக்கத் தயார்: பிலிப்பைன்ஸ்\nரோஹிங்யர்களுக்கு அடைக்கலம் கொடுக்கத் தயார்: பிலிப்பைன்ஸ்\nமியன்மார் அரசு திட்டமிட்டு நடாத்தி வரும் இனச்சுத்திகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்யர்களுக்கு அடைக்கலம் கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடர்ட்.\nமியன்மாரின் இனச்சுத்திகரிப்பை சர்வதேசம் கண்டும் காணாமலிருப்பதாக தனது அதிருப்தியையும் வெளியிட்டுள்ள அவர் ஐரோப்பாவுடன் இணைந்து அகதிகளின் ஒரு பகுதியினரைத் தாம் ஏற்றுக்கொள்ளத் தயார் என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.\nஎனினும், இதற்கு முன் ஆங் சூ கீக்கு ஆதரவாகவும் அவர் குரல் கொடுத்திருந்தமையும் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளை பகிரங்கமாக விமர்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சால�� எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=114", "date_download": "2019-06-16T21:33:16Z", "digest": "sha1:OTEATVTMNPO7HC67WA6DIRPOFKEJQ3D2", "length": 10585, "nlines": 204, "source_domain": "mysixer.com", "title": "நட்பே துணை", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nகையை விட்டுப்போகவிருக்கும் மைதானத்தை ஆக்கி விளையாடி ஜெயிக்கும் கதை, நட்பே துணை.\nலகான், கதையை அப்படியே ஹாக்கிக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள், காலகட்டங்களை மட்டும் மாற்றி திரைக்கதை அமைத்து.\nபுரட்சி அது இது என்று பேசிவிட்டு, இந்தத்தீபாவா , இதைக்கூப்பிட்டாலே வந்துடுமே என்று, பெண்ணியத்தை உருவுகண்டு கலாய்ப்பது உச்சக்கட்ட அபத்தம். சொல்லப்போனால் துரதிஷ்டவசமாக அந்தக் காட்சியில் இருந்து தான் சுதாரிப்பே வருகிறது, ஓ நாம படம் பார்க்க வந்திருக்கோம் என்று.\nகரு பழனியப்பனின் அரசியல்வாதி அவதாரம் , ஆறுதல். அலட்டிக்கொள்ளாமல் அதிரடி காட்டிவிடுகிறார், நியூஸ் சேனல்களை வெளுவெளு என்று வெளுத்திருக்கிறார். நீ சொல்றது இல்லடா நான் கேட்கிறது தான் கமிஷன் என்று 12 கோடியை 75 கோடியாக்கும் இடம் அதகளம். கடைசி வரைப் போராடிக் கமிஷன் பெற முயலும் மெனக்கெடலில், 1% நேர்மையாக இருந்துவிட்டாலே, இவருக்கும் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்குமோ என்னமோ\nராஜ் மோகன், அரசியல்வாதியின் ஹாக்கிமட்டைக்குள் மாட்டிக் கொண்ட பந்தாக படம் முழுவதும் அவஸ்தை காட்டுகிறார், அதாவது அந்தக்கதாபாத்திரத்திற்கு நேர்மையாக உழைத்திருக்கிறார். விக்னேஷ் காந்த், எருமைச்சாணி விஜய் ஆறுதல்கள், ஹரிஷ் உத்தமன், ஹாக்கி கோச் என்றாலே ஏன் ஷாருக் கானைச் சொல்கிறார்கள், அவர் என்ன ஹாக்கி கோச்சா.. இந்தக் கேள்விக்கு விடைகண்டுகொண்டால், அடுத்தடுத்த வாய்ப்புகளில் ஜொல்லிக்கலாம்.\nகெளசல்யா, பாண்டியராஜன் செயற்கையின் உச்சம்.\nஅனகா, மிகவும் அளவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.\nஹிப்ஹாப் ஆதியை வைத்து என்னதான் முயற்சித்தாலும், இசையும் இசை சார்ந்த விஷயங்களிலுமே அவர் அதிகமாக பொருந்திப்போகிறார் என்பதற்கு நட்பே துணையே ஒரு சாசனம்.\nசிறப்பான கதைக்களம், திரைக்கதையிலும் பெரும்பாலான நடிகர்கள் தேர்விலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கவேண்டும்.\nநட்பே துணை, ரசிகர்களே துணை\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/snax_poll/", "date_download": "2019-06-16T20:30:17Z", "digest": "sha1:FGMV5JJN3CQ6SLHWD6D5NCWHOWSH7Z4M", "length": 4306, "nlines": 186, "source_domain": "tamilyoungsters.com", "title": "Polls – Tamilyoungsters.com", "raw_content": "\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:45:20Z", "digest": "sha1:CSOQFNMYFI5DHOSKILCKG2R2YBKG3HY4", "length": 13038, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்னம்புகோ இட்டாய்பவா அரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளுநர் கார்லோசு வில்சன் ரோச்சா டெ குயிரோசு கேம்போசு விளையாட்டரங்கம்\nஅரீனா சிடாடெ டா கோப்பா\nசாவோ லோரென்சோ டா மாதா, பெர்னம்புகோ, பிரேசில்\nஅக்டோபர் 2010 - ஏப்ரல் 2013\nபெர்னம்புகோ இட்டாய்பவா அரங்கம் (Itaipava Arena Pernambuco) பிரேசிலின் ரெசிஃபி பெருநகரப் பகுதியின் மேற்குப் புறநகர்ப் பகுதியான சாவோ லோரென்சோ மாதாவில் புதியதாக கட்டப்பட்டு வரும் பன்னோக்கு அரங்கமாகும். கட்டி முடிக்கப்பட்ட பின்னர் இது பெரும்பாலும்r காற்பந்தாட்டங்களுக்கு, குறிப்பாக 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்திடப் பயன்படுத்தப்படும். இதன் கொள்ளளவு 46,160 பார்வையாளர்கள் ஆகும். 2012இல் ரெசிஃபி நகரத்தின் உள்ள மூன்று தொழில்முறை காற்பந்துக் கழகங்களில் ஒன்றான நௌடிக்கோ இதன் பகுதி உரிமையாளராக உடன்பாடு செய்து கொண்டுள்ளது. சூலை 2013 முதல் நௌடிக்கோ கப்பிபரிபி கழகத்தின் தாயக ஆட்டங்கள் இவ்வரங்கத்திலேயே நிகழும்.\nபுதிய அரங்கத்தின் கட்டுமானப் பணியை ஓடெர்பிரெக்ட் இன்ஃப்ராஸ்ட்ரெக்சுரா ஏற்றுக்கொண்டுள்ளது. முழுமையாக முடிந்த பின்னர் அரங்க வளாகத்தில் பல்கலைக்கழக வளாகம், உள்ளரங்கம், தங்குவிடுதி மற்றும் மாநாட்டு மையம் அமைவதுடன் வணிக, குடியிருப்பு கட்டிடங்களும் அங்காடி மையங்கள், திரையரங்கங்கள், மதுவ���ங்கள் மற்றும் உணவகங்களை உள்ளடக்கிய பெரிய மனமகிழ் வளாகமும் கொண்டிருக்கும்.\nவிளையாட்டரங்க உட்புறத்தின் அகல்பரப்புக் காட்சி\n\"பசுமை\"யான அரங்கம்: ஓடெர்பிரெக்ட் எனர்ஜியாவும் நியோனர்ஜியாவும் இணைந்து இங்கு சூரியவாற்றல் மின்நிலையத்தை நிறுவி வருகின்றன. $ 13 மில்லியன் செலவில் கட்டமைக்கப்படும் இந்த சூரிய மின்நிலையம், 1 மெகாவாட் உற்பத்தி செய்யும். இது நாட்டின் சூரியவாற்றல் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் திட்டத்தின் அங்கமாக நிறைவேற்றப்படுகிறது. விளையாட்டரங்கத்திற்குத் தேவைப்படாதபோது இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றல் 6000 பேர் நுகருமாறு இருக்கும்.\n2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி[தொகு]\nசூன் 16, 2013 19:00 எசுப்பானியா 2-1 உருகுவை குழு B 41,705\nசூன் 19, 2013 19:00 இத்தாலி 4-3 சப்பான் குழு ஏ 40,489\nசூன் 23, 2013 16:00 உருகுவை 8-0 பிரெஞ்சு பொலினீசியா குழு பி 22,047\nசூன் 14, 2014 22:00 ஐவரி கோஸ்ட் ஆட்டம் 6 சப்பான் குழு சி\nசூன் 20, 2014 13:00 இத்தாலி ஆட்டம் 24 கோஸ்ட்டா ரிக்கா குழு டி\nசூன் 23, 2014 17:00 குரோவாசியா ஆட்டம் 34 மெக்சிக்கோ குழு ஏ\nசூன் 26, 2014 13:00 ஐக்கிய அமெரிக்கா ஆட்டம் 45 செருமனி குழு ஜி\nசூன் 29, 2014 17:00 குழு டி வெற்றியாளர் ஆட்டம் 52 குழு சி இரண்டாதவர் பதினாறுவர் சுற்று\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Arena Pernambuco என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n2014 உலகக்கோப்பை காற்பந்து விளையாட்டரங்குகள்\nமினெய்ரோ விளையாட்டரங்கம் (பெலோ அரிசாஞ்ச்)\nமனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம் (பிரசிலியா)\nபெய்ரா ரியோ விளையாட்டரங்கம் (போர்ட்டோ அலெக்ரி)\nபெர்னம்புகோ இட்டாய்பவா அரங்கம் (ரெசிஃபி)\nமரக்கானா (இரியோ டி செனீரோ)\nஇட்டாய்பவா பொன்டே நோவா அரங்கம் (சால்வதோர்)\nகொரிந்தியன்சு அரங்கம் (சாவோ பாவுலோ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2014, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/success-mars-mission-sevvai-dosham-is-true-211578.html", "date_download": "2019-06-16T21:17:14Z", "digest": "sha1:5DFDHHUICEGPQZPT5KIKZUZENQ42RL5U", "length": 21389, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்ஸ்க்கு போன மங்கள்யான்... இனி செவ்வாய் தோஷம் பற்றி பேசுவீங்க? | Success of Mars mission... Sevvai Dosham is True? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n5 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமார்ஸ்க்கு போன மங்கள்யான்... இனி செவ்வாய் தோஷம் பற்றி பேசுவீங்க\nசென்னை: ஜாதகம், ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்களை பாடாய் படுத்துவது செவ்வாய் கிரக தோஷம். இந்த தோஷத்தினால் எத்தனையோ இளைஞர்கள், இளம்பெண்களின் திருமணம் தடைபட்டுக்கொண்டிருக்கிறது.\nஇன்றைக்கு செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யானை வெற்றிகரமாக அனுப்பியுள்ளோம். நமது விஞ்ஞானிகளின் வெற்றியைப் பற்றி ஒரு தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டிருந்த அதே நேரத்தில் செவ்வாய் கிரகம் பற்றியும், செவ்வாய் தோஷம் பற்றியும் பிரபல ஜோதிடர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எடுத்துக்கூறிக்கொண்டிருந்தார்.\nசெவ்வாய்க்கே செயற்கைகோள் போனாலும் செவ்வாய் தோஷம் என்றாலே கொஞ்சம் அச்சப்படத்தான் செய்கின்றனர் நம்மவர்கள். நவகிரகங்களில் செவ்வாய் பற்றியும், செவ்வாய் தோஷம் பற்றியும் கொஞ்சம் விரிவாகவே தெரிந்து கொள்ளலாம்.\nமங்கள்யான் பற்றி சந்தோசமாக உரையாற்றிய பிரதமர் மோடி மங்கள், மங்கள் என்று மங்களகரமாக கூறினா��். இந்த மங்களன் எனப்படும் செவ்வாயும் மங்களகரமான கிரகம்தான்.\nநவ கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கிரகம் ஆகும். நெருப்புக்கு அதிபதியான செவ்வாய், ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருக்கிறார்.\nவீர தீர செயல் புரிதல், அதிகாரம் செலுத்துதல், ஆளுமை திறன், தைரியம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, வளைந்து கொடுக்காத தன்மை, உயர் பதவி, தலைமை பொறுப்பு போன்றவற்றை ஒருவருக்கு தரக்கூடிய வல்லமை பெற்றவர் மிஸ்டர் செவ்வாய்.\nசெவ்வாய் செந்நிறமானவர். நம் உடலில் உள்ள ரத்த அணுக்களுக்கு காரணமானவர். உத்யோகம், சகோதர உறவுகள், மரபணுக்கள், விந்தின் வேகம், வெறித்தனம், என பல செயல்களுக்கும் செவ்வாயே காரணம் என்கின்றனர் ஜோதிடர்கள்.\nசெந்நிற கிரகமான செவ்வாய்க்கு அங்காரகன், குஜன், பவுமன், பூமி புத்ரன் என பல பெயர்கள் இருக்கின்றன. நவ கிரகங்களுக்கு தளபதியாக இருப்பதால் போர் செய்யும் கிரகமென்றும் செவ்வாயை கூறுகின்றனர்.\nபூமி புதல்வனாகையால் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுக்கும் உகந்தவனாகிறான். ருணம் என்று சொல்லப்படும் கடனுக்கும் செவ்வாய்தான் அதிபதி. விபத்து மற்றும் அடிதடியால் ஏற்படும் காயம், ரணம், கட்டி முதலியவற்றிற்கும் செவ்வாய்தான் காரணம்.\nசெவ்வாய் சில சமயம் சிலருக்குத் திருமணத் தடையை உண்டாக்குகிறான். செவ்வாய் ஜாகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதை விலக்கிக் கொள்ள பலர் சாந்திப் பரிகார முறைகளைக் கையாண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். இந்த தோஷத்திற்கு விதிவிலக்குகளையும் தெரிவித்துள்ளனர் ஜோதிடர்கள்\nசெவ்வாய் தமிழ்நாட்டுக்குடைய கிரகம். செவ்வாயால் திருமணம் தடைபட்டிருப்பவர்கள் வைத்தீஸ்வரன் கோவில், பழனி ஆகிய கோவில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளைப் புரிந்து பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்றனர் ஜோதிடர்கள்\nரோம் நகரத்தினர் செவ்வாயைப் போர்க் கடவுளாக வணங்குகிறார்கள். செவ்வாய்க்கு பல கோவில்களையும் ரோமாபுரியில் கட்டியிருக்கிறார்கள். செவ்வாயை தளபதியாக ஏற்றுக் கொண்டால் யுத்தத்தில் வெற்றி என நம்புகிறார்கள்.\nதோஷம்னு வந்தா சில பரிகாரம் செய்யத்தான் வேணும் என்று சில ஜோதிடர்கள் கூறத்தா���் செய்வார்கள். எதற்கு வம்பு.. லட்சக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்யப்போகிறோம், அதில் சில ஆயிரம் பரிகாரத்திற்கு செலவு செய்தால் தப்பில்லை என்று நினைத்தால் ஜோதிடருக்கு பணத்தை கொடுங்கள். இல்லையா, செவ்வாய்க்கே செயற்கைகோள் விட்டாச்சு தோஷமாவது, பரிகாரமாவது என்று நம்பிக்கையோடு நடையைக் கட்டுங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mars mission செய்திகள்\nமங்கள்யான் திட்டத்தில் துணை நின்ற பிஜி தீவுகளுக்கு மோடி நன்றி\nமார்ஸ் முதல் தீவிரவாதத்தை எதிர்ப்பது வரை கூட்டாக செயல்பட மோடி, ஒபாமா முடிவு\nமங்கள்யான் திட்ட இயக்குநர் நெல்லை சுப்பையா அருணன்... ஒரு கிராமத்து விஞ்ஞானி\n\"மார்வலஸ்\" மங்கள்யான்.. ஒரு டைரிக் குறிப்பு\n'மங்கள்யான்' சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நிறைவு\nசெவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவது தவறானது: இஸ்ரோ முன்னாள் தலைவர் பரபரப்பு பேட்டி\nசெவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பிய முதல் ஆசியநாடு இந்தியா: சீனா புகழாரம்\nவிண்ணில் பாய்ந்த மங்கள்யான்.. இந்தியாவின் செவ்வாய் கிரக முயற்சி சாதிக்குமா\nசெவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதில் அரசியல் நோக்கம் இல்லை: இஸ்ரோ தலைவர் மறுப்பு\nஅமெரிக்க அரசு முடங்கியதால், இஸ்ரோவின் செவ்வாய் கிரக பயணத் திட்டம் பாதிப்பு\nசெவ்வாய்க்கும் விண்கலம் அனுப்ப வேண்டும்: கலாம்\nரூபாய் நோட்டில் மங்கள்யான் படம் இடம்: மயில்சாமி அண்ணாதுரை 'மகிழ்ச்சி'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmars mission mangalyaan மங்கள்யான் செவ்வாய் தோஷம்\nஜெயமோகன் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.... மளிகை கடைகாரர் மனைவி பரபர வாக்குமூலம்\nபுளித்த மாவு விவகாரத்தில் கட்சி அரசியல் இல்லை... எச். ராஜாவுக்கு ஜெயமோகன் பதிலடி\nஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/thirukkural-says-vijay-thevarakonda-733.html", "date_download": "2019-06-16T20:35:32Z", "digest": "sha1:5CYLZUBT5TZ2UVBZ2I4S2VDNTWICTF2F", "length": 11063, "nlines": 150, "source_domain": "www.femina.in", "title": "திருக்குறள் கூறும் விஜய் தேவரகொண்டா - Thirukkural says Vijay Thevarakonda | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகட��்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதிருக்குறள் கூறும் விஜய் தேவரகொண்டா\nதிருக்குறள் கூறும் விஜய் தேவரகொண்டா\nதெலுங்கு திரைப்படமான மகாநதி. தமிழில் நடிகையர் திலகம் என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்திருப்பார். ஆனால், முதல் முறையாக நேரடி தமிழ் படமான நோட்டாவில் நாயகனாக நடிக்கிறார். இப்படம் ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கிறது.\nதெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, நோட்டா மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சன்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.\nநாயகன் விஜய் தேவரகொண்டா பத்திரிகையாளரிடம் பேசம்போது, “முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித்துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத்திரும்ப மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன்... இயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப்படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமென்ட் போடப்பட்டு இருந்தது.. அதேபோல நானும் இந்தப்படத்திற்காக மரண வெயிட்டிங்.. இந்தப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை.” என்றவர்,\n‘சொன்னது போலவே திர���க்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். “காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்” எனும் திருக்குறளை அவர் ஒப்புவித்தார். நோட்டா திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.\nஅடுத்த கட்டுரை : செக்க சிவந்த வானம் திரை விமர்சனம்\nகேம் ஓவர் திரை விமர்சனம்\n7 (செவன் 2019) திரை விமர்சனம்\nநீயா 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-06-16T21:19:29Z", "digest": "sha1:NAN27W2YGDMMHLO4D3RAHPPU2VHOX73Y", "length": 21829, "nlines": 384, "source_domain": "www.naamtamilar.org", "title": "மதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழரின் சார்பாக பட்டினிப்போராட்டம் நடைபெற்றது | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nமதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழரின் சார்பாக பட்டினிப்போராட்டம் நடைபெற்றது\nநாள்: அக்டோபர் 18, 2014 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், மதுரை மாவட்டம்\nமதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி மதுரை நாம் தமிழர் கட்சியின் சார்பாக 11-10-14 அன்று திருப்பரங்குன்றத்தில் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது.இதனை மதுரை மண்டலச் செயலாளர் வெற்றிக்குமரன் துவக்கி வைத்தார்.\nநாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்தது.\nநாம் தமிழர் மருத்துவ பாசறையின் மக்களுக்கான மருத்துவ முகாம் கோவையில் நடந்தது.\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனைய��� தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/10/1gb-file.html", "date_download": "2019-06-16T21:26:12Z", "digest": "sha1:N2BERXKCNOOH5YDU5E2F655WZCPNGXR3", "length": 7890, "nlines": 105, "source_domain": "www.tamilpc.online", "title": "பெரிய (1GB) கோப்புகளை (File) அனுப்ப | தமிழ் கணினி", "raw_content": "\nபெரிய (1GB) கோப்புகளை (File) அனுப்ப\nநாங்கள் ஒரு பெரிய கோப்புக்களை (File) மின்னஞ்சலில் அனுப்ப மிகவும் தடுமாறுகிறோம்.ஒரு கட்டணம் செலுத்தாமல் yahoo, gmail, hotmail போன்றவை 10MB க்கு மேல் பொதுவாக அனுமதிப்பதில்லை.\nஅதற்கு மிகப்பெரிய வசதிகளை தருகிறது கட்டணம் செலுத்தாத ஒரு தளம் SendTool என்ற தளம் இதற்கு உதவிபுரிகிறது.\nSendTool மூலம் உங்கள் கோப்புகளையும்(File) படங்களையும் ஏற்றிவிட்டு( upload) கிடைக்கும் தரையிறக்க சுட்டிகளை( Download link) மட்டும் நண்பருக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்..\nஇங்கு கடவுச்சொல் வசதியும் உண்டு (password)\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nபிப்ரவரி 20 ஆம் தேதி சீனாவில் வெளியாகும் சியோமி Mi 9\nசியோமி Mi 9 போன்கள் அறிமுக நிகழ்வு பிப்ரவரி 20 ஆம் தேதி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறுவதாக, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியி...\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\n எல்லாம் அபராதம் என்கிற ஒற்றை விஷயம் தான். வருமான வரித் துறைச் சட்டம் 234 -ன் படி ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/irattaiyarai-sumakkum-karppinikal-unna-vendiya-unavukal", "date_download": "2019-06-16T21:52:33Z", "digest": "sha1:XWCZOW25P4WXZ52HNV32LZGDQGWJ4LWD", "length": 9507, "nlines": 231, "source_domain": "www.tinystep.in", "title": "இரட்டையரை சுமக்கும் கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவுகள்! - Tinystep", "raw_content": "\nஇரட்டையரை சுமக்கும் கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவுகள்\nபொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நன்கு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் உணவில் சற்று அதிகமாகவே அக்கறை காட்ட வேண்டும். மேலும் கர்ப்பமான பின் பெண்கள், குழந்தைக்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.\nமுக்கியமாக உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இங்கு இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட்டால், தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்கும் என உணவுப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.\nபருப்புகளில் வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது. இதை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.\nபொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது பாலை தவறாமல் குடிக்க வேண்டும். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் சற்று அதிகமாகவே பாலைப் பருக வேண்டும்.\nதயிரில் கால்சியம் அதிகம் உள்ளது. வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படும். ஆகவே கர்ப்பிணிகள் தயிரை அடிக்கடி சாப்பிட வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் மெர்குரி குறைவாக உள்ள மீனைத் தான் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.\nகொண்டைக்கடலையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள், கொண்டைக்கடலையை சாப்பிட்டால், குழந்தையின் தசை வளர்ச்சி அதிகம் இருக்கும்.\nமுட்டையில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. இந்த முட்டையை கர்ப��பிணிப் பெண்கள் தினமும் சாப்பிட்டால், இன்னும் நல்லது.\nபசலைக்கீரையில் இரும்புச்சத்து உள்ளது. இந்த இரும்புச்சத்து குழந்தையின் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-41-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-16T21:08:55Z", "digest": "sha1:DHKQ2BXL4JXLI77CWTHC3H6Y6QC4Q7SJ", "length": 7197, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு\nஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் கையெழுத்து\nஇந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து\n* ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீண்டும் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் : அமெரிக்கா * இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போரிஸ் ஜான்சன் முன்னிலை * இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது * தமிழகத்தில் தடம் பதித்துவிட்ட ஐ.எஸ் அமைப்பு - கோவையில் இன்றும் சோதனை * இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது\nஉயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி\nமலேசியாவில் உள்ள கிளந்தான் என்ற நகரம் பொருளாதார நிலையில் பின்தங்கிய நகரம் ஆகும். இந்த நகரில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. நூரசிலா (14) மற்றும் அயியூ (11) ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே இணைபிரியா தோழிகள். சிறுமிகள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்கள் தூக்கம், சுயமரியாதை, அழகான சிறுவர்களைப் பற்றி பேசுவது என எல்லாம்.\nதோழிகளாக இருந்த இவர்களது வாழ்வில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. காரணம், நூரசிலா வின் தந்தையை ���யியூ மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.\nதந்தை சி அப்துல் கரீம் – க்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தை நூரசிலா தனது பேஸ்புக்கில், எனது உயிர்த்தோழி தற்போது எனது தாயாகியுள்ளார், எனது தந்தைக்கும் எனது தோழிக்கும் திருமணம் நடந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.\nஇந்த பதிவு அனைவரது கவனத்தையும் பெற்றதையடுத்து, சி அப்துல் கரீம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டதையடுத்து, குழந்தைகள் பாலியல் வன்புணர்வு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nPosted in Featured, சமூகம், மலேசிய சமூகம்\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nதிருமதி. மேரி எட்வீஸ் அன்ரனி\nதிருமதி. லில்லி மார்க்ரெட் ராஜரட்ணம்\nஅமரத்துவமானது திருமதி சத்தியபாமா ஆறுமுகராஜா & அமரர் திரு வைத்தியலிங்கம் ஆறுமுகராஜா\nடீசல் – ரெகுலர் 118.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78590.html", "date_download": "2019-06-16T20:44:11Z", "digest": "sha1:GIX5HP3EVB6FCHUJ3M5SUCSEMTF6TRDC", "length": 5343, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "எடையை குறைக்க ஆஸ்திரியா சென்ற அனுஷ்கா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஎடையை குறைக்க ஆஸ்திரியா சென்ற அனுஷ்கா..\nஇஞ்சி இடுப்பழகி படத்துக்காக அனுஷ்கா குண்டாக வேண்டி இருந்தது. படத்தின் கதையே குண்டாக இருக்கும் பெண் அடையும் சிரமங்கள் பற்றியது என்பதால் அதை சவாலாக எடுத்துக்கொண்டு உடல் எடையை ஏற்றினார்.\nஆனால் ஏற்றிய எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுகிறார். அனுஷ்கா கைவசம் புதிய படங்கள் எதுவுமில்லை. அவருடைய குண்டான உடலமைப்பைக் காரணம் காட்டி அவரை நடிக்கவைக்க பலர் தயங்குகிறார்கள் என்று தகவல் வெளியானது.\nஇதனால் ஆஸ்திரியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்பா கிளினிக் ஒன்றிற்கு அனுஷ்கா சென்றுள்ளார். சில வாரங்கள் அங்கு தங்கி உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சை, இளமை தோற்றத்திற்கான சிகிச்சை ஆகியவற்றை அனுஷ்கா மேற்கொள்ள உள்ளார்.\nஏற்கனவே தெலுங்கு திரையுலகத்தின் பிரபலங்கள் பலர் அங்கு சென்று சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் ஆலோசனையின் பேரில்தான் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார்\nPosted in: சினிமாச் செய்திகள்\nபுதிய அவதாரம் ���டுக்கும் சஞ்சனாசிங்..\nகண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்..\nரஜினி படத்தில் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர்..\nவெளிநாட்டு வாலிபரை காதலிக்கும் சம்யுக்தா ஹெக்டே..\nதயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன்..\nரஜினியுடன் மோத தயாராகும் விஜய்..\nமுதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை..\nவீடியோ வெளியிட்ட விஷால் – அதிர்ச்சியில் வரலட்சுமி..\nநான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை – விஜய் சேதுபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=115", "date_download": "2019-06-16T21:39:19Z", "digest": "sha1:SE2Z5ACQMGMSLU3ST6UGJP2WU7BB6VHN", "length": 11613, "nlines": 203, "source_domain": "mysixer.com", "title": "ஒரு கதை சொல்லட்டுமா", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nஇந்தியா என்றாலே திருவிழாக்கள் தான், அதிலும் கேரள மா நிலத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் அந்த மா நில மக்களே லட்சக்கணக்கில் கூடி சாதி பேதங்களை மறந்து குடும்பம் குடும்பமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவர்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிக முக்கியமான பண்டிகை பூரம் திருவிழா.\nநமது திருவிழாக்களில் இசைக்கு அதிகமுக்கியத்துவம் இருந்தாலும் திருச்சூரில் கொண்டாடப்பட்டுவரும் பூரம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் குழுமி வாசிக்கும் செண்டை மற்றும் பாண்டிமேளங்கள் அவற்றிலிருந்து புறப்படும் வசீகரிக்கும் அதே நேரம் எழுந்து ஆட வைக்கும் இசை, அத்துடன் யானைகளின் பிளிறல், விண்ணைப்பிளந்து வெடி��்கும் நாட்டு வெடிகளின் சத்தம், மக்களின் ஆரவாரம் என்று பூரம் விழாவின் போது எழும் இசை அற்புதத்திலும் அற்புதம் என்று சொன்னால அது மிகையாகாது.\nஅப்படி, ஒரு பூரம் இசைவிழாவைப் பதிவு செய்ய அனுப்பப்படுகிறார் ரசல் பூக்குட்டி. இதனை, ஒரு ஆவணப்படமாகவே எடுத்திருக்கலாம் தான். ஆனாலும், அதற்குள் ஒரு கதையை வைத்து, மனதைத் தொட்டுவிடுகிறார் இயக்குநர், பிரசாத் பிரபாகர்.\nஒரு சிறந்த படைப்பை மக்களுக்குக் கொடுக்க, படைப்பாளி எவ்வளவு சவால்களைச் சந்தித்து சாதிக்கவேண்டியிருக்கிறது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்கள், அதுவும் ஆஸ்கர் விருது வாங்கிய படைப்பாளிக்கே அந்த நிலைமை.\nஒரு கட்டத்தில், சரி இதை இத்தோடு விட்டுவிடலாமா என்று கிளம்பும் ரசல் பூக்குட்டியை, பார்வையற்ற மாற்றுத்திறனாளி இசையமைப்பாளர் அப்சல் தடுத்துவிடுகிறார்.\nஅவரது காப்பகத்தில் வாழும் பல நூறு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி, திருச்சூர் பூரம் திருவிழாவின் இசையை பதிவு செய்கிறார் ரசல் பூக்குட்டி.\nஅவர், களத்தில் இறங்கியதும் சதி நடக்கின்றது. அந்தச் சதியை முறியடித்து, தனது கனவையும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் ஆசையையும் வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார் ரசல் பூக்குட்டி.\nஒரு கதை சொல்லட்டுமா வை சினிமாவாக்க முயற்சிக்காமல், திருச்சூர் பூரம் திருவிழாவினைப் பற்றிய ஆவண்ப்படமாகவே கொடுத்திருக்கலாம், அப்படிக் கொடுத்திருந்தால், மறுபடியும் இந்தக்குழுவிற்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கக்கூடும்.\nமற்றபடி, ஒரு கதை சொல்லட்டுமா என்று கேட்டுவிட்டு நல்ல இசையைச் சொல்லியிருக்கிறார்கள்.\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-10-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8Dmugaparu-maraiya-tips-tamil-language/", "date_download": "2019-06-16T20:39:44Z", "digest": "sha1:C4M5DGDG4MONDKUQNUGO3J35QBVAZPU3", "length": 10754, "nlines": 182, "source_domain": "pattivaithiyam.net", "title": "முகபரு மறைய 10 டிப்ஸ்|mugaparu maraiya tips tamil language |", "raw_content": "\n1. அதிக எண்ணெய் பசை இருந்தால் மு��த்தில் பரு வர\nவாய்ப்புகள் அதிகம்.ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது.\n2. முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்\n3. மேலும். மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது.\n4. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்\n1. தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்\n2. கடுகை அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகபரு நீங்கும்\n3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்\n4. முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்\n5. முகபரு வராம்ல் இருக்க மாலை 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது,முகம் பளிச்சிடும்\n6. பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் லுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.\n7. பூண்டினை நசுக்கி சாற்றினை பயன்படுத்தினால் முகபரு நீங்கும்\n8. 3 மணி நேரத்திற்கு 1 முறை முகத்தை குளிர்த நீரால் கழுவுங்கள் முகம் கழுவ soap அதிகமாக பயன் படுததிர்கள்,\n9. சோற்று கற்றாழை-யில் உள்ள gel-இ முகத்தில் தடவி வர பருக்கள் மறையும்\n10. காய்ச்சாத பாலினை முகத்தில் தடவிவர முகபரு நீங்கும்\n1.எலுமிச்சை சாற்றுடன் 4 சொட்டு தேன் கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ கருபுள்ளிகள் மறையும்\n2. தினமும் குளிக்கும் போது முகத்திற்கு சோப்பு-க்கு பதில் பாசிப்பயறு மாவை தேய்த்து குளித்து வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .\n3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23…...\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும்...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\n எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரே உணவு இதுதான்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23… ராசி பலன்கள் இதோ… நல்லகாலம் பிறந்தாச்சாம்\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nபலவிதமான சர்பத் செய்வது எவ்வாறு\nஉங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.\nஎலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா வெறும் 3 நாட்கள் மட்டும் பருகி பாருங்கள்\nகரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புகிறது: முன்னணி நடிகர் பற்றி தமன்னா\nஇந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன\nகொக்கோ தேங்காய் பர்ஃபி,tamil samayal\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும் ,beauty tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/11/11_18.html", "date_download": "2019-06-16T21:00:25Z", "digest": "sha1:HHJ6MYA5ISAUA4UOZPK4AZ2YORSYFRPT", "length": 13831, "nlines": 214, "source_domain": "www.madhumathi.com", "title": "வான் சிறப்பு - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » 2)வான் சிறப்பு » வான் சிறப்பு\nவான்நின்று உலகம் வழங்கி வருவதால்\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nவிண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nபுல் கூட வராமல் போகும்..\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nதானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க���கும்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅன்பின் மதுமதி - அருமையான வசனக் கவிதை. - படித்தேன் - இரசித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅழுத்தம் திருத்தமான அழகிய பொருள்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\n( பாகம் 22 ன் தொடர்ச்சி) புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள்: பார...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/england-makes-a-few-changes-in-the-squad-for-the-first-t20i/", "date_download": "2019-06-16T20:58:08Z", "digest": "sha1:SHJRKJIDKELBKJW44ON7HGLURKXHLVM7", "length": 8628, "nlines": 92, "source_domain": "crictamil.in", "title": "இந்தியாவுக்கு எதிரான டீ20 போட்டி..! காயம் காரணமாக விலகும் அதிரடி வீரர்..! - இங்கிலாந்து பின்னடைவா..? - யார் தெரியுமா..? - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் இந்தியாவுக்கு எதிரான டீ20 போட்டி.. காயம் காரணமாக விலகும் அதிரடி வீரர்.. காயம் காரணமாக விலகும் அதிரடி வீரர்.. – இங்கிலாந்து பின்னடைவா..\nஇந்தியாவுக்கு எதிரான டீ20 போட்டி.. காயம் காரணமாக விலகும் அதிரடி வீரர்.. காயம் காரணமாக விலகும் அதிரடி வீரர்.. – இங்கிலாந்து பின்னடைவா..\nஇங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தெம்பில் உள்ளது. அதே போல சமீபத்தில் ஆப்கானிஸ்தான், ஐயர்லாந்து போன்ற அணிகளுடன் பெற்ற வெற்றியின் மூலம் உற்சாகத்துடனும் உள்ளது இந்திய அணி.\nஇந்நிலையில் இந்த இரு அணிகளும் மோதும் 5 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்க உள்ளது, தற்போது இந்த டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்ட்டுள்ளது.\nஇந்த தொடரின் முதல் டி20 போட்டி வரும் ஜூலை 3 ஆம் தேதி மென்சிஸ்டெரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரில் பங்குபெற்ற சில வீரர்கள் இதில் இடம்பெறவில்லை. இதோ இங்கிலாந்து அணியின் வீரர்கள் விவரம்\nஇதில் பேன் ஸ்டோக்ஸ் மற்றும் கிரிஸ் வோக்ஸ் அணியில் இடம்பெறாமல் இருப்பது இந்திய அணிக்கு சாதகம் என்றாலும், ஜோஸ் ராய், ஜோஸ் பட்லர் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு கண்டிப்பாக நெருக்கடியை கொடுப்பார்கள். அதே போல இந்திய அணியில் இவர்களை கட்டுப்படுத்த சஹல் மற்றும் குல்தீப் யாதவ் கொஞ்சம் சமாளிப்பார்கள் என்று கருதப்படுகிறது.\nCSK vs MI : கடைசி பந்தை எதிர்கொண்டபோது என் மனதில் இதுவே தோன்றியது. ஆனால் அதனை செய்ய தவறிவிட்டேன் – ஷர்துல் தாகூர் விளக்கம்\nCSK vs MI : ஐ.பி.எல் இறுதிப்போட்டியை ஹாட்ஸ்டாரில் பார்த்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவா \nCSK vs MI : கடைசி ஓவரில் என்னை தோனி இதற்காகத்தான் களமிறக்கவில்லை – ஹர்பஜன் விளக்கம்\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான வரவேற்பு...\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய...\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான்...\nIND vs PAK : எல்லா போட்டியும் வீரர்களுக்கு சமம் தான். ஓவரா பண்ணாதீங்க...\nIND vs PAK : மழைபெய்தால் கார்த்திக் 4 ஆவது வீரராக களமிறங்குவதை தடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/20/meenakshi.html", "date_download": "2019-06-16T20:55:54Z", "digest": "sha1:OJ2DBD6FQKP76TNYFUMOJSOTY2BFHFJJ", "length": 15934, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனாட்சி மாயமான வழக்கு: சிபிஐக்கு போகிறது? | Teacher Meenakshi missing: Will CBI take up the case? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமீனாட்சி மாயமான வழக்கு: சிபிஐக்கு போகிறது\nகுளித்தலை ஆசிரியை மீனாட்சி மாயமாகி 1 ஆண்டு முடிந்தும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும்ஏற்படவில்லை, இதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது இதனால் சிபிஐ விசாரணை கேட்டு விரைவில் மனுதாக்கல்செய்ய உள்ளதாக அவரது கணவர�� ஜோதி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.\nசிபிசிஐடி போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வருவது குளித்தலை ஆசிரியை மீனாட்சி மாயமான வழக்கு.இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி பணிக்கம்பட்டியில் உள்ள பள்ளிக்கு மொபட்டில் சென்றவர்மீண்டும் வீடு திரும்பவில்லை.\nஇவரது கணவர் ஜோதி ராமலிங்கம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கடந்த டிசம்பர் மாதம் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். மனு ஏற்கப்பட்டு முதல் கட்ட விசாரணை கடந்த 2004ம் ஆண்டு 14ம் தேதி தொடங்கியது.\nபோலீஸ் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் ஜனவரி 5ம் தேதி வழக்கு சிபிசிஐடி வசம்ஒப்படைக்கப்பட்டது.\nசிபிசிஐடி போலீசாரும் குளித்தலையில் முகாமிட்டு உர வியாபாரத்தில் ஜோதி ராமலிங்கத்துக்கு ஏற்பட்ட நஷ்டம்,சக ஆசிரியர் ஒருவருக்கு மீனாட்சி ரூ. 50,000 கடன் கொடுத்த பிரச்சினை, கூலிப்படையினர் கைவரிசை என்றுபல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.\nமீனாட்சி மாயமானதில் குளித்தலை அதிமுக எம்.எல்.ஏ பாப்பாசுந்தரத்தின் மகன் கருணாகரன், மைத்துனர் மகன்ரங்கநாதன், இவருடைய உறவினர் ராஜா ஆகியோர் மீது ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்து வருகிறது.\nஆனால், இவர்களை ஒப்புக்கு விசாரித்துவிட்டு விட்டுவிட்டனர் தமிழக போலீசார். இதற்காக நீதிமன்றத்திடம்கண்டனமும் பெற்றனர்.\nஇதையடுத்து இந்த மூவரிடமும் மீனாட்சியின் கணவர், மீனாட்சியுடன் பணிபுரிந்த சக ஆசிரியர் ஆகியஇருவரிடமும் உண்மை கண்டறியும் நார்கே அனாலிசிஸ் சோதனை நடத்தப்பட்டது.\nஎம்.எல்.ஏ பாப்பாசுந்தரத்திற்கு சென்னையில் பிரைன் மேப்பிங் சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரைஎந்த துப்பும் போலீசுக்கு கிடைக்கவில்லை.\nவழக்கு அப்படியே ஆரம்ப நிலையிலேயே உள்ளது. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇதற்கிடையே மீனாட்சியே தனது கணவருக்கு எழுதியதாக ஒரு மர்ம கடிதம் வந்தது. இந்த கடிதத்தை சிபிசிஐடிபோலீசாரே போலியாக எழுதியாகவும் ஒரு புகார் உள்ளது.\nஇது குறித்து மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம் கூறுகையில், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்று 10மாதங்கள் ஆகின்றன. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் எனது குடும்பம் சீரழிந்துவிட்டது.வியாபாரமும் நலிவடைந்து விட்டது. இதனால் இந்த முறை சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்வேன் என்று கூறியுள்ளார்.\nஇந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 11ம் தேதி நீதிமன்றத்துக்கு வருகிறது.\nஇப்பொது அளிப்பது தான் கடைசி வாய்ப்பு. இந்த முறையும் வழக்கில் முன்னேற்றம் இல்லை என்றால் சிபிஐக்குவழக்கை மாற்றுவது குறித்து பரிசீலிப்பேன் என ஏற்கனவே நீதிபதி ற்ேகனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதன்படி இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sattamani/2018/apr/24/the-tamil-nadu-prohibition-of-smoking-and-spitting-act-2002-2906668.html", "date_download": "2019-06-16T21:09:47Z", "digest": "sha1:DUXVXD2WBOD3CF7GKEQTYDXHN5ZJKGGZ", "length": 42763, "nlines": 173, "source_domain": "www.dinamani.com", "title": "(The Tamil Nadu Prohibition of Sm| புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nதமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002\nBy வழக்கறிஞர் சி.பி. சரவணன் | Published on : 24th April 2018 01:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியர்களுக்கு கண்ட,கண்ட இடங்களில் எச்சில் துப்பி வைக்குமொரு பழக்கம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. எச்சிலில் 99 சதவீதம் நீர் தான் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் இதில் வைட்டமின்கள், மினரல்கள், ஹார்மோன் சுரப்புகள், அமிலங்கள், நல்ல பாக்டீரியாக்கள். நாம் உண்ணும் உணவின் சத்துக்கள் ஆகிய அத்தனையும் சேர்ந்தே இருக்கின்றனவாம்.\nமேலும், காசநோய், ஹெபடைடிஸ், மூளைக்காய்ச்சல், ஹெர்பஸ் வைரஸ் போன்ற பொது வைரஸான சைட்டோமெகலோவைரஸ் மற்றும் சுரப்பிகள் சார்ந்த காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு காரணமான எப்ஸ்டென் - பார் வைரஸ் போன்றவை எச்சிலின் மூலமாகப் பரவுகின்றன.\nஇந்தியாவில் பொது இடங்களில் புகைப்பிடித்தலைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அதற்கென தண்டனைச் சட்டம் அமுலுக்கு வந்த பிறகும் இப்போதும் பலர் திருந்திய பாடில்லை.\nஆனால் பாருங்கள், இதோ நமது அண்டை நாடான சிங்கப்பூரில் எச்சில் கூட தெருவில் துப்பமாட்டர்கள். சிங்கபூரில் சாலை��ில் எச்சில் துப்பினால் சிறை தண்டனை.\n1990 ஆம் ஆண்டு வரை எச்சில் துப்புவது குற்றம் என்றும், அவ்வாறு செய்தால் 5 பவுண்ட் அபராதம் என்று பிரிட்டனில் நடைமுறை இருந்து வந்தது.\nஅப்படியென்றால் இச்சட்டங்கள் இந்தியாவில் இல்லையே என்று கேட்பீர்கள், தமிழ்நாட்டிலும் கூட இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டு விட்டன. ஆனால் அவற்றுக்கான விதிகள் மட்டும் இன்னமும் வகுக்கப்படாமல் உள்ளன. அந்த வகையில் இன்று தமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002 பற்றிப் பார்போம்.\nதமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002\nதமிழ்நாடு மாநிலத்தில் பொதுப்பணியிடத்திலோ அல்லது பொதுப் பயன்பாட்டிற்கான இடத்திலோ மற்றும் மக்கள் சேவைக்கான ஊர்தியிலோ, புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்வதற்கும் அதனோடு தொடர்புடைய பொருட்பாடுகளுக்கு வகை செய்வதற்கானதொரு சட்டம்.\nஇந்தியக் குடியரசின் ஐம்பத்து மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக -\nபிரிவு 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம்:-\n(1) இந்தச் சட்டம் 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடைசெய்தல் சட்டம் என வழங்கப்பெறும்.\n(2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.\n(3) இஃது, அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்கக்கூடிய அத்தகைய தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.\nஇந்தச் சட்டத்தின் வெவ்வேறு வகைமுறைகள் வெவ்வேறு தேதிகளில் நடைமுறைக்கு வருமாறு குறிக்கப்படலாம் என்பதோடு, இந்தச் சட்டத்தின் தொடக்கம் என்பதாக வரைமுறை எதிலும் உள்ள சுட்டுகை எதுவும், அந்த வகைமுறை நடைமுறைக்கு வருவதைக் குறிக்கின்ற சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.\nபிரிவு 2. பொருள் வரையறைகள்: இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி:-\n(a) “விளம்பரம்” என்றால், புகை பிடித்தலை அல்லது புகையிலை மெல்லுதலை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிக்கின்ற (Promoting) விளைவை ஏற்படுத்தும் அறிவிப்பு, சுற்றறிக்கை, சுவரொட்டி, துண்டுப்பிரசுரம், விளம்பரப் பலகைகள் மீது காட்சிக்கு வைத்தல் அல்லது ஒளி, ஒலி, புகை, வாயு ஆகியவற்றால் கண்ணுக்குப் புலப்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட காட்சிப் பொருள் மூலமாகவோ அல்லது வேறு முறையிலோ காட்சிக்கு வைத்தல் என்பதனை உள்ளடக்கி, அவ்வாறே பொருள்படும், மற்றும் “விளம்பரம் செய்” என்னும் சொற்றொடரானது அவ்வாறே பொருள் கொள்ளப்படுதலும் வேண்டும்.\n(b) “அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்” என்றால் 10-ஆம் பிரிவின்படி அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவர் என்று பொருள்படும்.\n(c) “அரசு” என்றால் மாநில அரசு என்று பொருள்படும்.\n(d) “பொதுப் பணியிடம் அல்லது பொதுப்பயன்பாட்டிற்கான இடம்” என்றால் 3-ஆம் பிரிவின்படி விளம்பப்பட்ட (declared) இடம் என்று பொருள்படுவதோடு, அரங்கம், மருத்துவமனைக் கட்டிடங்கள், மக்கள் நல்வாழ்வு நிலையங்கள், திரையரங்கு அல்லது மாநாட்டு அரங்குகள், கேளிக்கை மையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், உணவகங்கள், வணிக அமைப்பிடங்கள், பொது அலுவலகங்கள், நீதிமன்றக் கட்டடங்கள், கல்வி நிலையங்கள், பூங்காக்கள், நூலகங்கள். விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரைகள், கடைவீதிகள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டப்பூர்வமான அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளடங்களாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் மத சம்பந்தமான இடங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து போகும் இவை போன்ற இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும். ஆனால் திறந்த வெளியிடங்கள் (open place) எதனையும் உள்ளடக்காது;\n(e) “பொதுமக்கள் சேவை ஊர்தி” என்றால் 1988-ஆம் ஆண்டு இயக்கூர்திகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (35) ஆம் கூறில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான, அதே பொருளையே கொண்டிருக்கும்.\n(f) “மத சம்பந்தமான இடம்” என்றால் மத வழிபாடு செய்யப்படும்போது இடமாகப் பயன்படுத்தப்படும், கோயில், கிருத்துவ ஆலயம், மசூதி, மடம் அல்லது அது எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அத்தகையதொரு இடம் என்று பொருள்படும்;\n(g) “புகைப்பிடித்தல்” என்றால் குழல், சுருட்டிய மேலுறை அல்லது பிற கருவி எதன் உதவியுடனும் சிகரெட், சுருட்டு, பீடி அல்லது பிறவாறான வடிவத்தில் புகையிலையைப் பிடித்தல் என்று பொருள்படும்;\n(h) “எச்சில் உமிழ்தல்” என்றால் புகையிலை, பான்மசாலா, குட்கா, பாக்கு சேர்த்த வெற்றிலை எந்த உருவத்திலும் அல்லது புகையிலைத் தயாரிப்பு அல்லது புகையிலை அடங்கிய பொருள்கள் எதனையும் மென்று பின்னர், வாவியிருந்து எச்சிலை உமிழ்தல் அல்லது மூக்குப் பொடியை உள்ளிழுத்துவிட்டு ���ூக்கு வழியே அதை வெளித்தள்ளுதல் என்று பொருள்படும்.\nபிரிவு 3. பொதுப்பணியிடங்களை, பொதுப்பயன்பாட்டிற்கான இடங்களை விளம்புதல்: -\nஅரசானது அறிக்கையின் வாயிலாக, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பொதுப்பணியிடம் அல்லது பொதுப்பயன்பாட்டிற்கான இடம் எதனையும் இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்கான இடம் என விளம்பலாம்.\nபிரிவு 4. பொதுப்பணியிடத்திலும் பொதுப்பயன்பாட்டிற்கான இடத்திலும் புகைப் பிடித்தலும் எச்சில் உமிழ்தலும் தடைசெய்யப்படுதல்:-\nபொதுப்பணியிடம் அல்லது பொதுப் பயன்பாட்டிற்கான இடம் எதிலும் நபரெவரும் புகைப்பிடித்தலோ, எச்சில் உமிழ்தலோ கூடாது.\nபிரிவு 5. பொது மக்கள் சேவைக்கான ஊர்தியில் புகை பிடிப்பதும் எச்சில் உமிழ்வதும் தடை செய்யப்படுதல்: -\n1988-ஆம் ஆண்டு இயக்கூர்திகள் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, பொதுமக்கள் சேவைக்கான ஊர்தி எதிலும் நபரெவரும் புகைப்பிடித்தலோ அல்லது எச்சில் உமிழ்தலோ கூடாது.\nபிரிவு 6. புகைப்பிடித்தல் மற்றும் (புகையிலை) சுவைத்தல் குறித்த விளம்பரம் தடை செய்யப்படுதல்: -\nஅப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், பணியிடம் அல்லது பயன்பாட்டிற்கான பொது இடம் எதிலும் மற்றும் பொதுமக்கள் சேவைக்கான ஊர்தி எதிலும் புகைப்பிடித்தலை அல்லது புகையிலை, பான்மசாலா அல்லது குட்கா அல்லது புகையிலைத் தயாரிப்பு எதையும் அல்லது வேறுபெயர் எதனாலும் அது வகைப்படுத்தப்படுமானாலும் கூட, அத்தகைய புகையிலையை உள்ளடக்கியிருக்கிற தயாரிப்புகள் எவற்றையும் சுவைப்பதை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உபயோகிக்கத் தூண்டுகின்ற (promoting) பொருள் எதனையும், நபரெவரும் விளம்பரப்படுத்துவதோ அல்லது விளம்பரப்படுத்துமாறு செய்வித்தலோ கூடாது.\nபிரிவு 7. சிகரெட் முதலானவற்றை சேமித்தல், விற்பனை செய்தல் பங்கீடு செய்தல் ஆகியன தடை செய்யப்படுதல்: -\nநபரெவரும், தாமாகவோ, அல்லது அவர்தம் சார்பாக நபரெவருமோ கல்லூரி, பள்ளி அல்லது பிற கல்வி நிலையங்கள் எவற்றையும் சுற்றியுள்ள நூறு மீட்டர் பரப்பிடமொன்றிற்குள்ளாக சிகரெட்டுகள், பீடிகள், சுருட்டுகள், புகையிலையுடனான சுப்பாரி, ஜர்தா, மூக்குப்பொடி அல்லது அத்தகைய பிற புகையிலை அடங்கியுள்ள புகைக்கும் பொருள் அல்லது சுவைக்கும் பொருள்கள் எவற்றையும் சேமித்து வைத்��லோ, விற்றலோ அல்லது பங்கீடு செய்தலோ கூடாது.\nபிரிவு 8. அறிவிப்புப் பலகை நிறுவி காட்சிக்கு வைத்தல்: -\nபொதுப்பணியிடதை அல்லது பொதுப் பயன்பாட்டிற்கான இடத்தைப் பொறுப்பில் கொண்டுள்ள நபர் ஒவ்வொருவரும், அவ்விடத்திற்கு உள்ளே அல்லது வெளியிலோ கண்ணுக்குத் தெரியும்படி எடுப்பானதோர் இடத்தில் “புகைக்கக் கூடாத இடம்”, எச்சில் துப்பக்கூடாத இடம் மற்றும் புகைப்பதும் எச்சில் உமிழ்வது குற்றமாகும்” என்பதாக அறிவிக்கும் பலகையொன்றை எடுப்பாக நிறுவி காட்சிக்கு வைத்தல் வேண்டும்.\nபிரிவு 9. தண்டங்கள்: - நபரெவரும்:-\n(i) 4, 5 அல்லது 8 ஆம் வகைமுறைகளை மீறுகிறபோது, நூறு ரூபாய் வரையிலான பணத்தண்டனை விதித்துத் தண்டிக்கத்தக்கவராவார். மற்றும், இரண்டாம் அல்லது அதற்கு மேற்பட்ட குற்றச்செயலுக்கு குறைந்த பட்ச பணத்தண்டனை இருநூறு ரூபாய் எனினும் அத்தண்டனை ஐந்நூறு ரூபாய் வரையில் விதிக்கப்படலாம் என்ற வகையில் தண்டிக்கப்படுதல் வேண்டும்.\n(ii) 6-ஆம் அல்லது 2ஆம் பிரிவின் வகைமுறைகளை மீறுகிறபோது ஐநூறு ரூபாய் வரையிலான பணத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்படத்தக்கவராவார்; மற்றும் இரண்டாம் அல்லது அதற்கு மேற்பட்ட குற்றச்செயலுக்கு, மூன்று மாதகால அளவிற்கு நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்ச பணத்தண்டனை ஐந்நூறு ரூபாய் எனினும் அத்தண்டனை ஆயிரம் ரூபாய் வரையில் விதிக்கப்பட்டோ அல்லது இரண்டும் விதித்தோ தண்டிக்கப்படுதல் வேண்டும்.\nபிரிவு 10. நபரெவருக்கும் இந்தச் சட்டத்தின்படி செயலாற்றும் அதிகாரமளிக்க அரசுக்கு உள்ள அதிகாரம்: -\nஅரசானது, அறிக்கையின் வாயிலாக இந்தச் சட்டத்தின்படிச் செயலாற்றத் தகுதி வாய்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு அதிகாரமளிக்கலாம்.\nபிரிவு 11. 10-ஆம் பிரிவின்படி அதிகாரமளிக்கப்பட்ட நபர் பொது ஊழியராதல் வேண்டும் என்பது:-\n10-ஆம் பிரிவின்படி அதிகாரமளிக்கப்பட்ட நபர் ஒவ்வொருவரும், இந்தியத்தண்டனைச் சட்டத்தின் 21-ஆம் பிரிவின் பொருளின்படி பொது ஊழியரொருவராகக் கொள்ளப்படுதல் வேண்டும்.\nபிரிவு 12. மீறுபவர்களை வெளியேற்றும் அதிகாரம்: -\nஅதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவருமோ அல்லது ஆய்வாளரின் படிநிலைக்கு கீழல்லாத காவல்துறை அலுவலர் எவருமோ, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை மீறுகிற நபரெவரையும், பொதுப் பயன்பாட்டிற்கான இடத்���ிலிருந்தோ வெளியேற்றலாம்; மற்றும் பொதுமக்கள் சேவைக்கான ஊர்தியொன்றின் ஓட்டுநர் அல்லது நடத்துநர் எவரும், அப்பொதுமக்கள் சேவைக்கான ஊர்தியில், இந்தச் சட்டத்தின் விதிமுறைகளை மீறுகிற நபரெவரையும் அப்பொதுமக்கள் சேவைக்கான ஊர்தியிலிருந்து வெளியேற்றலாம்.\nபிரிவு 13. குற்றச் செயல்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்: -\nநீதிமன்றம் எதுவும் 4, 5, 8 ஆகிய பிரிவுகளின் கீழ்வரும் குற்றச் செயல்களைப் பொறுத்த அளவில், அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரொருவரின் எழுத்துருவில் செய்து கொள்ளப்பட்ட முறையீட்டொன்றின் பேரில் அல்லாமலும் மற்றும் 6-ஆம் மற்றும் 7 ஆம் பிரிவின் படியான குற்றச்செயல்களைப்பொருத்தவரையில் காவல் சார்பு ஆய்வாளரின் படிநிலைக்குக் கீழல்லாத காவல்துறை அலுவலரொருவரின் எழுத்துருவிலான அறிக்கையொன்றின் பேரில் அல்லாமலும், இந்தச் சட்டத்தின்படியான குற்றச்செயல் எதனையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.\nபிரிவு 14. இந்தச் சட்டத்தின்படியான குற்றச் செயல்கள் சுருக்கமான முறையில் விசாரணை செய்யப்படுதல் வேண்டும் என்பது: -\nஇந்தச் சட்டத்தின்படியான குற்றச் செயல்கள் அனைத்தையும் 1973-ஆம் ஆண்டு குற்றவிசாரணை முறை தொகுப்புச் சட்டத்தின்படி, சுருக்கமுறை விசாரணைக்கு வகை செய்யப்பட்டாவாறு சுருக்கமான முறையில் வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டும்.\nபிரிவு 15 அதிகார ஒப்படைப்பு: -\nஅரசானது அறிவிக்கையின் வாயிலாக, இந்தச் சட்டத்தின்படி அதனால் செலுத்தப்படக்கூடிய, 18-ஆம் பிரிவின் கீழ் விதிகளைச் செய்வதற்கான அதிகாரம் நீங்கலான, அதிகாரம் எதுவும் அதில் குறிப்பிடக்கூடிய அத்தகைய அலுவலரால் அதில் குறித்துரைக்கப்படக்கூடிய நிபந்தனைகள் எவையேனுமிருப்பின், அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டுச் செலுத்தப்படலாம் எனப் பணிக்கலாம்.\nபிரிவு 16. குற்றச் செயல்களை இணக்கமாகத் தீர்த்தல்: -\nஇந்தச் சட்டத்தின்படியாகவோ அல்லது அதன் கீழோ, தண்டிக்கத்தக்க குற்றச் செயல்கள் எவற்றையும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ, அரசு அல்லது அதனால் இதன்பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட நபர் எவரும், இதுகுறித்த பொது அல்லது தனி ஆணையின் வாயிலாக குற்றச் செயல்கள் எவற்றையும் இணக்கமாகத் தீர்த்துக்கொள்ளலாம்.\nபிரிவு 17. நிறுவனங்களால் செய்யப்படுகின்ற குற்ற���் செயல்கள்: -\n(1). இந்தச் சட்டத்தின் கிழ் ஒரு குற்றச் செயல் ஒரு நிறுவனத்தால் செய்யப்பட்டிருந்து, அக்குற்றச்செயல் செய்யப்பட்ட காலத்தில் அந்நிறுவனத்தின் அலுவலை நடத்திவரும் அந்நிறுவனத்தைத் தம் பொறுப்பில் கொண்டிருந்தவரும், அதற்குப் பொறுப்பாயிருந்தவரும் மற்றும் அதோடுகூட அந்த நிறுவனமும், அக்குற்றச் செயலைச் செய்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் என்பதோடு, அதன்படியே மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும் வேண்டும்.\nஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அத்தகைய நபரெவரும், அக்குற்றச் செயலானது தமக்கு தெரியாமலேயே செய்யப்பட்டிருக்கின்றது என்றோ அல்லது அக்குற்றச்செயல் செய்யப்படூவதைத் தடுப்பதற்கான உரிய முயற்சி அனைத்தையும் தாம் மேற்கொண்டார் என்றோ, அவர் மெய்யிப்பின்பாராயின், இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள தண்டனை எதற்கும் அவரை உள்ளடக்காது.\n(2). (1)-ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், இந்தச் சட்டத்தின்படியான அத்தகைய குற்றச்செயல் ஏதேனும் நிறுவனத்தால் செய்யப்பட்டிருந்து, அக்குற்றச் செயலானது, அந்நிறுவனத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர், அல்லது பிற அலுவலர் எவரொருவரின் இசைவுடனோ, மறைமுக ஆதரவுடனோ செய்யப்பட்டிருக்கின்றது அல்லது அவருடைய அசட்டை எதனாலும் செய்யப்பட்டதென சாட்டத்தக்கதாக இருக்கின்றது என மெய்ப்பிக்கப்படுமிடத்து, அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் மீது அதன்படியே மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும் வேண்டும்.\nவிளக்கம்: - இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக-\n(a) “நிறுவனம்” என்றால், கூட்டு நிறுவனம் என்று பொருள்படுவதோடு, நிறுவனம் அல்லது பிற தனி நபர்களின் சங்கத்தையும் உள்ளடக்கும்; மற்றும்,\n(b) “இயக்குநர்” என்றால் ஒரு நிறுவனம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் கூட்டாளி என்று பொருள்படும்.\nபிரிவு 18. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்:\n(1) அரசு, அறிவிக்கை வாயிலாக இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையுமோ அல்லது அவற்றில் எதையுமோ நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.\n(2) (a) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்படும் விதிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசிதழில் வெளிப்படுத்துதல் வேண்டும். மற்றும், குறிப்பிட்டதொரு நாளில் அவை நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்ற வெளிப்படையாகச் சொல்லாப்பட்டாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்படும் நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.\n(b). இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்படும் அறிவிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்டதொரு நாளில் அவை நடைமுறைக்கு வருதல் வேண்டுமென்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலன்றி, அவை வெளியிடப்படும் தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.\n(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதி ஒவ்வொன்றும் அல்லது பிறப்பிக்கப்படும் அறிவிக்கை () ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவைமுன் வைக்கப்படுதல் வேண்டும். மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ அதையடுத்து வரும் கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர், அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதையும் அப்பேரவை மாற்றியமைக்குமாயின் அல்லது அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ செய்யப்படவோ அல்லது பிறப்பிக்கப்படவோ கூடாது என்று அப்பேரவை முடிவு செய்யுமாயின், அதன் பின்பு அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ, அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே செயல்வடிவம் பெறுதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப செயல்வடிவம் பெறாது போகச் செய்வது எதுவும், அந்த விதியின்படியோ அல்லது அறிவிக்கையின்படியோ, முன்னதாகச் செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறில்லாமல் இருத்தல் வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007\nபொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சட்டப்படியாக அதற்கு எந்தெந்த வகையில் நடவடிக்கை எடுப்பார்கள்\nகாவிரி தீர்ப்பில் கூட்டலில் தவறா ஆற்றின் ஓட்டம் எவ்வளவு கர்நாடக மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நஷ்டத்தை ஏற்பது யார்\nகாவிரித் தீர்ப்பு - 6 - தமிழ்நாட்டில் உள்நாட்டு மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக நீர் ஒதுக்கீடு.\nகாவிரி தீர்ப்பு - 5 தீர்ப்பில், தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரின் அளவைக் குறைக்க உச்சநீதிமன்றம் சொல்லும் காரணங்கள்\n(The Tamil Nadu Prohibition of Smoking and Spitting Act 2002) தமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம் 2002\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:50:30Z", "digest": "sha1:JQPSB2D2DWXIUZ5F3TGK7V7I3CR74W5C", "length": 14245, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "தவில்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், நானும் என்னுடைய நண்பர் நாகசுர வித்வான் இஞ்சிக்குடி சுப்ரமணியமும் இரண்டு நாள்களுக்கு முன்னால் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். நகைக் கடன் வேண்டுமா என்று கேட்டு ஒரு தனியார் வங்கியின் இளம் முகவர் அவரை அணுகியிருக்கிறார். சற்றுநேரத்தில் இருவரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்டனர். அந்த இளைஞரின் சகோதரி இஞ்சிக்குடி சுப்பிரமணியத்திடம் திருவாரூர் இசைப் பள்ளியில் நாகசுரம் பயின்றவர். அந்த இளைஞரும் அதே பள்ளியில் தவில் கற்றிருக்கிறார். பூம் பூம் …\nஜெ, இந்தப் பதிவு(மேளம்)வண்ணதாசன் அவர்களின் ஒரு சிறுகதையை சட்டென்று நினைவிற்கு கொண்டுவந்ததில் ஆச்சரியமில்லை. ஒரு டவுண் பஸ் பிரயாணத்தில் பல வருடங்களுக்கு முன் தனது திருமணத்திற்கு நாதஸ்வரம் வாசித்தவரை அடையாளம் கண்டு கொண்டு நினைவுகள் அங்கே போய்விடும்… ” எங்களுடைய கல்யாணத்துக்கு நாதஸ்வரம் வாசித்தவரைப்பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் தெரிந்துவிட்டது. ரெண்டு தவில், ரெண்டு நாதஸ்வரம், ஒரு சுருதிப்பெட்டி, ஐந்தாறு பேர் என்று டவுண் பஸ் நெரிசலுக்குள் ஏறுவது என்பது சிரமமானதுதான். “மனுஷன் நிற்கிறதுக்கே இடத்தைக் காணோம். பிசுங்கிக்கிட்டு …\nTags: தவில், நாதஸ்வரம், மேளம்\nநாகசுரம், தவில் பற்றிய இசை ரசிகர்கள் பலரின் ஆதங்கத்தையும் பிரதிபலித்திருக்கிறார் கோலப்பன்-(தமிழர் மேளம்).கர்நாடக இசையின் “ராஜ வாத்தியம்” என்றால் அது நாகசுரம் தான். அதன் ஒலியின் வசீகரம் கேட்பவர் எவரையும் முதல் தீண்டலிலேயே அசைத்து உலுக்கி அடிமையாக்கும் தன்மை கொண்டது. தி ஜானகிராமன் ஒரு கதை எழுதியிருக்கிறார். அதற்கு முன் நாகசுரத்தையே கேட்டிராத ஒரு வெள்ளைக்காரர் முன் ஒரு தேர்ந்த நாகசுர வித்வான் சாந்தமு லேகா வாசி��்க அவர் திரும்பத் திரும்ப அதையே இசைக்க சொல்லிக் கேட்டு …\nTags: தவில், நாதஸ்வரம், மேளம்\nஅன்புள்ள ஜெயமோகன், தவில் குறித்த என்னுடைய கட்டுரையை உங்கள் இணையதளத்தில் வெளியிட்டதற்கு நன்றி. இதில் நான் எழுதாத ஒரு விசயம் என்னவென்றால் நாகசுரத்தையும் தவிலையும் தமிழர்கள் கைகழுவி விட்டதைத்தான். தமிழர்களின் பெயராலும், மொழியாலும் உரத்த குரலில், பொருளற்ற வாதங்களைப் பேசி அதிகாரத்தைக் கைபிடித்தவர்கள் இக் கலைகளின் புனரமைப்புக்கு உருப்படியான எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. கோயில்களிலும் அரசவைகளிலும் இருந்து இருந்து சபாக்களுக்குக் குடியேறிய கலைகள் பாட்டும் நாட்டியமும். நாட்டியம் ஒரு காலகட்டத்தில் தேவதாசிகளால் ஆடப்பட்டது. ஆனால் அதைப் பிராமணர்கள் …\nநாஞ்சில்நாடன் வீட்டுத் திருமணத்தில் தவில் பேரொலி எழுப்பியதைப்பற்றி கொஞ்சம் மனக்குறையுடன் எழுதியிருந்தேன். அதற்கு விரிவான விளக்கமாக நண்பர் கோலப்பன் சொல்வனத்தில் நல்ல ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அரிய விவரங்கள் கொண்ட கட்டுரை கோலப்பன் இதழாளர். இலக்கிய-இசை ரசிகர். குறிப்பாக தவுல்-நாதஸ்வரம் மீது அபாரமான பிரியம் கொண்டவர். அவரது சொந்த ஊர் பறக்கை. பறவைக்கரசனூர் அல்லது பக்ஷிராஜபுரம் என்று புகழ்பெற்ற பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயிலில் ஐந்தாம்நாள் நாதஸ்வரக்கச்சேரி பலவருடங்களாக கோலப்பனின் முயற்சியில், செலவில் நடந்துகொண்டிருக்கிறது. மிக நுட்பமாகத் தேர்வு …\nTags: கோலப்பன், சொல்வனம், தவில், நாதஸ்வரம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\nஎழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்\nகொட்டடிகள் வேதபாடங்கள்: 'தேர்வு' குறித்து...\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் ��லை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-16T21:23:27Z", "digest": "sha1:ECKKAZDVE2HNF7QLI3ABUELDJMDUXH2R", "length": 22370, "nlines": 389, "source_domain": "www.naamtamilar.org", "title": "நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.உடுமலை-மடத்துக்குளம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமி��கத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nநாள்: ஜனவரி 03, 2019 பிரிவு: கட்சி செய்திகள், பல்லடம், உடுமலைப்பேட்டை\nபசுமை போராளி நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.\n30.12.2018 அன்று உடுமலை மடத்துக்குளம் நாம் தமிழர் கட்சி சார்பாக பசுமை போராளி,தமிழினத்தின் பெரியார் நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையிலும், உடுமலை மடத்துக்குளம் அலுவலகம் இரண்டாம் ஆண்டை சிறப்பிக்கும் வகையிலும், திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தலைமை அலுவலகம்\nபெருந்தகப்பன் நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் சுடரேற்றி புகழ்வணக்க முழக்கங்களோடு மலர்த்தூவி மரியாதை செய்து துவங்கி வைத்தனர் தொடர்ந்து நம்மாழ்வார் குடில் முக்கிய நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி உறவுகள் உட்பட 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலரும் மலர் வணக்கம் செலுத்தினார்கள் \nபின்னர் கொடியேற்றப்பட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது\nநம்மாழ்வார் புகழ் வணக்கம்-சேலம் மேற்கு தொகுதி\nஐயா நம்மாழ்வார் புகழ்வணக்கம்-மழலையர் பாசறை\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகம��ன்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16687", "date_download": "2019-06-16T20:44:20Z", "digest": "sha1:WOU24OPNQITTPXIHTPUTA3LXI254PVYY", "length": 40828, "nlines": 73, "source_domain": "battinaatham.net", "title": "முள்ளிவாய்க்கால் போரில் தமிழ் இனத்திற்காக போராடிய மாபெரும் மனிதருடன் ஓர் சந்திப்பு Battinaatham", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் போரில் தமிழ் இனத்திற்காக போராடிய மாபெரும் மனிதருடன் ஓர் சந்திப்பு\nசில நாள்களுக்கு முன்னர், யூ ரியூபில் முள்ளிவாய்க்கால் போர் நாள்களில் அங்கே பணிபுரிந்த மருத்துவர் டி.வரதராஜாவுடைய செவ்வியைப் பார்த்தேன். அது போர் மும்முரமாக நடந்த இறுதி நாள்களில், 2009 மே 15 அன்று எடுக்கப்பட்டது. போர் முடிவுக்கு வருவதற்கு மூன்றே நாள்கள் இருந்தன. முள்ளிவாய்க்காலில் அவர் கொடுத்த கடைசி நேர்காணல். அதிலே ஒரு கேள்வி.\nஅவர் பதில் சொல்கிறார், “சாவுக்குப் பயமில்லாமல் இருக்குமா நேற்று இரவு நான் வழக்கம்போல பதுங்குக் குழிக்குள் இரவைக் கழித்தேன். சாவு எந்த நேரமும் வரலாம். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு குண்டு விழுந்து நான் இறக்கலாம். இன்று இரவை நான் காண்பேனோ தெரியாது.” இந்தச் செவ்வியைக் கொடுத்த மருத்துவர் வரதராஜாவுக்கு என்ன ஆனது நேற்று இரவு நான் வழக்கம்போல பதுங்குக் குழிக்குள் இரவைக் கழித்தேன். சாவு எந்த நேரமும் வரலாம். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு குண்டு விழுந்து நான் இறக்கலாம். இன்று இரவை நான் காண்பேனோ தெரியாது.” இந்தச் செவ்வியைக் கொடுத்த ���ருத்துவர் வரதராஜாவுக்கு என்ன ஆனது அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அரசின் எச்சரிக்கையை மீறி, போர் நிலவரங்களைக் களத்திலிருந்து பி.பி.சிக்கும், ஐ.நாவுக்கும் அவ்வப்போது தொடர்ந்து அறிவித்தவர் இவர்தான். முள்ளிவாய்க்கால் பேரவலம், மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, போர்க்குற்றம் பற்றியெல்லாம் பின்னாளில் ஐ.நா பொதுச் சபையில் சாட்சியம் சொன்னவர், ஜெனீவா மனித உரிமை கண்காணிப்பகம் நடத்திய மாநாட்டில் பங்களித்தவர். நோபல் சமாதானப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். எப்படியோ அவரைத் தொடர்புகொண்டு சந்தித்தேன். முதல் கேள்வியாகக் கேட்டேன்.\n“நீங்கள் முள்ளிவாய்க்காலில் 15 மே 2009-ல் கடைசியாகக் கொடுத்த நேர்காணலுக்குப் பின்னர் என்ன நடந்தது\nநான் சொன்னதுபோலவே நடந்தது. அந்த நேர்காணல் முடிந்த 10-வது நிமிடத்தில் என்மேல் குண்டுக்காயம் பட்டு அறிவிழந்து நிலத்தில் விழுந்தேன். பெரிய வெளிச்சம்தான் ஞாபகம் இருக்கிறது. என்னை ராணுவம் கைதுசெய்தது. என்னுடைய வலது கை, குண்டுபட்டு முற்றிலும் செயலிழந்துபோனது. எனக்குத் தகுந்த சிகிச்சையளிக்காமல் தாமதப் படுத்தினார்கள். நான் அரசாங்கத்தின் எதிரியாகவே கருதப்பட்டேன். நான் முல்லைத்தீவு மாவட்டம் பிராந்திய சுகாதாரச் சேவை பணிப்பாளர், அரச மருத்துவர். அப்படியிருந்தும் என்னை புலிகளின் ஆள் என்று சந்தேகப்பட்டார்கள். பேருந்தில் ஏற்றி என்னை வவுனியாவுக்குக் கொண்டுபோக முயற்சித்தபோது, பஸ்காரன் சொல்கிறான், “இவனுக்கு மேலே பஸ் ஏற்றுவேனே ஒழிய இவனை பஸ்ஸில் ஏற்றமாட்டேன்.” என்னைக் கொழும்புக்கு அழைத்துச்சென்று விசாரணை என்ற பெயரில் கொலை மிரட்டல் செய்தார்கள். பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் என்னை நான்கு வருடம் சிறைக்கு அனுப்பப் போவதாக பயமுறுத்தினார்கள்.\nபின்னர், ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி, அதில் நான் அன்று வரை கொடுத்த நேர்காணல்கள் எல்லாம் பொய்யானவை என்று சொல்ல வேண்டும் என என்னை நிர்ப்பந்தித்தார்கள். அப்படிச் செய்தால் எனக்கு விடுதலை கிடைக்கும். அப்படியே செய்தேன். உயிர் வாழ்ந்தால்தானே உண்மையை உலகத்துக்குச் சொல்லமுடியும். அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினேன். அவர்களுக்கு என் கதை முழுக்கத் தெரியும். 2011 நவம்பர் மாதம் அமெரிக்கா வந்��ுசேர்ந்தேன்.\n“முள்ளிவாய்க்கால் வாழ்க்கையில் உங்கள் மனதைத் தாக்கிய சம்பவம் ஒன்றைக் கூறமுடியுமா\n“ஒன்றல்ல, நிறைய இருக்கின்றன. ஒரு தாய் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு வேறு ஒருவரும் இல்லை. அந்த இரண்டு மகன்கள்தான் அவரிடமிருந்த சொத்து. ஒருவனுக்கு 10 வயது, மற்றவனுக்கு 8 வயது. ‘என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ, என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ’ என்று கதறியபடியே இருந்தார். புளியமரத்தின் கீழே உட்கார்ந்திருந்த அவர் மடியின் மீது எட்டு வயதுப் பையனின் தலை கிடந்தது. மூத்தவன் கீழே வெறும் தரையில் சரிந்து படுத்திருந்தான். மூத்த பையனை நான் முதலில் சோதித்தேன். அவன் எப்போதோ இறந்துபோயிருந்தான். அந்த அம்மாவிடம் பையன் இறந்துபோனதைச் சொன்னேன். ‘ஐயோ, ஐயோ’ எனத் தலையிலடித்துக் கதறினார். ‘இவனைப் பாருங்கோ’ என்று மடியில் கிடந்த மற்றவனைக் காட்டினார். அவனுடைய தலையை ஒரு சன்னம் துளைத்து மறுபக்கம் போயிருந்தது. ‘ஒன்றுமே செய்ய முடியாது. சிறிது நேரத்தில் இறந்துவிடுவான்’ என்ற கொடூரமான வார்த்தைகளைச் சொன்னேன். இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது என் மேலேயே வெறுப்பு ஏற்படுகிறது. ஓர் ஆறுதல் வார்த்தைகூடச் சொல்ல நேரமில்லை. ஒவ்வொரு நோயாளரையும் பார்த்து முடித்த பின்னர் உதவியாளர் ‘அடுத்தது’ (NEXT) எனக் கத்துவார். நோயாளி வருவார். அவர் போனதும் ‘அடுத்தது’ எனக் கத்துவார். இப்படி என் வாழ்க்கை யந்திரமயமாக மாறியிருந்தது.”\n“உங்கள் இளமைக்காலம் பற்றிக் கூறுங்கள்\n“ஒரு வார்த்தையில் சொல்வதானால் ‘அலைச்சல்தான்’. 1975-ல் தம்பலகாமம் எனும் ஊரில் பிறந்தேன். எனக்கு 10 வயது நடந்தபோது, ராணுவம் ஊரைச் சுற்றிவளைத்தது; சிலரைக் கைதுசெய்து ஒரு கடையினுள் அடைத்து அதற்குத் தீ வைத்தது. சின்ன வயதில் அந்தக் கருகிய உடல்களைப் பார்த்தேன். அந்தக் காட்சி என்மனதில் என்றென்றுமாக நிலைத்துவிட்டது. ராணுவத்தின் பிடியிலிருந்து தப்ப முல்லைத்தீவுக்குக் குடிபெயர்ந்தோம். அங்கே படிப்பை விட்டுவிட்டு ஒரு கடையில் பொட்டலம் கட்டும் வேலை பார்த்தேன். நான் ஏற்கெனவே ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததாகச் செய்தி வந்தது. எனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தம்பலகாமத்துக்கும் முல்லைத்தீவுக்குமாகப் பல தடவை அலைந்தோம். இறுதியில் முல்லைத்தீவுப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். எப்படியும் படித்து ஆளாக வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது. பள்ளிக்கூடத்தில் பகலிலும் அதே பள்ளிக்கூடத்தில் அரிக்கன் லாம்பில் இரவிலும் படித்தேன். அங்கேயே பெஞ்சில் தூங்கினேன். அப்படித்தான் 94-ல் மருத்துவப் படிப்புக்குத் தெரிவுசெய்யப்பட்டேன். போரினால் பல தடவை படிப்புக்கு இடையூறு ஏற்பட்டாலும் தொடர்ந்து படித்து 2004-ல் மருத்துவப் பட்டம் பெற்றேன்.”\n“உங்கள் மருத்துவச் சேவை முதலில் எங்கே தொடங்கியது\n“திரிகோணமலையில் உள்ள ஒரு சின்ன ஊர் ஈச்சிலம்பற்று. 70,000 பேர் அங்கே மருத்துவ வசதியில்லாமல் கஷ்டப்பட்டார்கள். தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, ஆகவே ஒரு மருத்துவரும் அங்கே போகச் சம்மதிக்கவில்லை. நானாகவே போய் அந்த ஊருக்கு மாற்றல் கேட்டு மருத்துவராகப் போனேன். எப்படியாவது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nபோர் காரணமாக மக்கள் குடிபெயர்ந்தபோது, நானும் அவர்களுடன் மட்டக்கிளப்புக்குப் போனேன். அங்கே எனக்கு எதிரிகள் பெருகிவிட்டார்கள். ராணுவமும் கருணா அணியும் என்னைக் கொல்ல தருணம் பார்த்திருந்தனர். பல தடவை மயிரிழையில் உயிர்தப்பினேன். ஒவ்வொரு தடவையும் நான் பிறந்ததற்கான கடமை இன்னும் தீர்க்கப்படவில்லை என நினைத்துக்கொள்வேன். 2007 டிசம்பரில் முல்லைத்தீவுக்கு என்னை மாற்றினார்கள். அங்கே மே 2009-ல் போர் முடிவுக்கு வரும் வரைக்கும் சேவையாற்றினேன்.”\n“முள்ளிவாய்க்காலில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததாகச் சொல்லியிருந்தீர்கள். அதிலெல்லாம் உங்களுக்குப் பயிற்சி இருந்ததா\n“மருத்துவக் கல்லூரியில் எல்லாவிதமான நோய்களுக்கும் காயங்களுக்கும் சிகிச்சை முறை கற்பித்திருந்தார்கள். பல துறைகளிலும் அடிப்படை அறிவை வளர்த்துக் கொண்டேன். குண்டுபட்டு துடித்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் போய் எனக்கு அதில் பயிற்சி கிடையாது என்று சொல்ல முடியுமா ஏதாவது செய்து அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை இருந்தது. ஒருவரையும் திருப்பி அனுப்ப முடியாது. இருக்கிற அறிவையும் உபகரணங்களையும் மருந்தையும் வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய முயல்வோம்.\n2009 பிப்ரவரி மாதம். புதுமாத்தளன் பாடசாலையில் ஆஸ்பத்திரி ஒன்று தொடங்க முடிவெடுத்தோம். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், எக்ஸ்ரே, ஆய்வு வசதி ஒன்றுமே கிடையாது. மிக முக்கியமாக ஜெனரேட்டர் இல்லை. ஆகவே, மின்சாரம் கிடையாது. அப்போது, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைக் கொண்டுவந்தார்கள். பிரசவம் ஆகாமல் மூன்று நாள் கடும் அவஸ்தையில் இருந்தார். எப்படியும் சிசுவை வெளியே எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் பிள்ளை செத்துவிடும். தாயும் இறந்துவிடுவார்.\nசிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான உயரமான கட்டில் இல்லை. சாதாரண கட்டிலில் உடலை வைத்துக் குனிந்துதான் செய்ய வேண்டும். உட்கார்ந்துகொண்டும் செய்ய முடியாது. பெண்ணின் இடுப்புக்குக் கீழே விறைக்கும் ஊசியைச் செலுத்திவிட்டுத் துணிந்து அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தேன். ஒருவர் ரோர்ச் லைட்டை அடித்துப் பிடித்தார். குனிந்த நிலையில் வயிறைக் கிழித்து, கர்ப்பப் பையை வெட்டிச் சிசுவை வெளியே எடுத்தேன். சிறிது தாமதித்தாலும் குழந்தை இறந்திருக்கும். நஞ்சுக்கொடியையும் அகற்றிச் சுத்தம் செய்தோம். என் முதுகு தாங்கமுடியாமல் வலித்தது. கர்ப்பப்பையைத் தைத்தபோது ரத்தம் பெருகிக்கொண்டேயிருந்தது. ஊசியும் தெரியவில்லை நூலும் தெரியவில்லை. ஐந்து மணி நேரம் கடந்துவிட்டது. என்ன செய்வது என்று புரியவில்லை. உதவியாளர் ஒருவர் ‘ஒரு மடிப்பு விட்டுப்போயிருக்கலாம், தடவிப் பாருங்கள்’ என்றார். உண்மைதான் விட்டுப்போன மடிப்பைச் சேர்த்துத் தைத்து ரத்தம் பாய்வதை நிறுத்தினேன். வயிற்றையும் தைத்து முடிக்க 8 மணி நேரம் ஆனது. எட்டு மணி நேரம் குனிந்து வேலை செய்ததால் தாங்க முடியாத முதுகு வலி. தாயையும் சேயையும் காப்பாற்றிய மகிழ்ச்சியில் அது மறைந்துபோனது.”\n“போரில் ராணுவம் கொத்துக்குண்டு பாவித்ததா\n“இலங்கை ராணுவம் (Cluster Bombs) கொத்துக் குண்டுகள் பாவிப்பதாக செய்திகள் வந்தன. ஏற்கெனவே அவை தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால், எங்களிடம் அதற்கான ஆதாரம் கிடையாது.\n2009 மே மாதம் போர் முடிவுக்கு வருவதற்கு இன்னும் சில நாள்களே இருந்தன. போர் உச்சத்தில் இருந்த காலம் அது. வழக்கம்போல அன்று காலை விடியும்போதே காயம்பட்டவர்களும் இறந்தவர்களும் நோயாளர்களும் அவர்கள் உறவினர்களும் மருத்துவமனையை நிறைக்கத் தொடங்கிவிட்டனர். ஆஸ்பத்திரி இயங்கியது புளியமரத்தின் கீழ்தான். பாயிலும், வெறும் தரையிலும், பிளாஸ்டிக் விரிப்பிலும் காயம்பட்டவர்கள் கிடந்தார்கள். 24 மணி நேரமும் ஒரு கூட்டு ஓலம் கிளம்பியபடியே இருந்தது. மருந்துகள் இல்லை; உபகரணங்கள் இல்லை; உதவி இல்லை. நூற்றுக்கணக்கானவர்கள் வெளியே வரிசையில் நின்றார்கள். மிகவும் ஆபத்துநிலையில் இருந்தவர்களுக்கு மாத்திரம் சேலைன் கொடுக்கப்பட்டது. அவை புளியமரத்துக் கிளைகளில் தொங்கின. பஞ்சுகூட இல்லை என்றபடியால் வேட்டியையும், சாரத்தையும் கிழித்து புண்களைத் துடைத்துச் சுத்தமாக்கினோம். இறந்துபோன உடல்களும் காயம்பட்ட உடல்களும் ஒரே வரிசையில் கிடந்தன. அறுவை சிகிச்சையில் வெட்டப்பட்ட கால்களும், கைகளும் மூலையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் குவிக்கப்பட்டிருந்தன. அன்று மாலை அவை பிணங்களுடன் புதைக்கப்படும். பார்வைக்கு இறைச்சிக் கடைபோலவே ஆஸ்பத்திரி இருந்தது. தரையில் எப்பவும் ரத்தம் ஓடும். ரத்தத்தில் தோய்ந்து என்னுடைய ஒரே சப்பாத்து உக்கி கிழிந்துவிட்டதால் கடைசி நாள்களில் நான் வெறும் காலுடனேயே நடந்து வேலை பார்த்தேன்.\n55 வயது மதிக்கக்கூடியப் பெண்ணைத் தூக்கிவந்தார்கள். பெரிய காயம்பட்டு முழங்கால் சில்லு வெளியே தெரிந்தது. சதைகள் தொங்கி, ரத்தம் ஒழுகியது. அவருடைய புண்ணைச் சுத்தமாக்கச் சொல்லிவிட்டு அடுத்தவரைப் பார்த்தேன். பாதியில் எல்லோரும் வெளியே ஓடினார்கள். மருத்துவர்கள், உதவியாளர்கள், நோயாளர்கள் எல்லோரும் இடித்துப் பிடித்து வெளியேறினார்கள். காரணம், அந்தப் பெண்ணின் முழங்காலுக்குள் ஒரு குண்டு புதைந்துபோய்க் கிடந்ததுதான். டோர்ச் பாட்டரியிலும் பார்க்கக் கொஞ்சம் பெரிய குண்டு. கொத்துக்குண்டிலிருந்து புறப்பட்டப் பல குண்டுகளில் ஒன்று அவர் காலுக்குள் ஆழமாகப் புதைந்துவிட்டது. எந்த நேரமும் அது வெடிக்கலாம். அந்த பயத்தில் ஆள்களெல்லாம் வெளியேறி விட்டார்கள். காயம்பட்டப் பெண்ணுக்கு விசயம் தெரியாது. அவர் கத்தியபடியே கிடந்தார். தெரிந்தாலும் எங்கே ஓடுவது\nவெளியே நானும் மற்ற மருத்துவர்களும் கூடி ஆலோசித்தோம். முதல் தடவையாக ராணுவம் கொத்துக்குண்டு பாவித்திருப்பதற்கானத் தடயம் எங்களுக்குக் கிடைத்திருந்தது. மருத்துவர்கள் பயத்தை வெளியே காட்டினால் மருத்துவமனையை மூட வேண்டி வரும். அறுவை சிகிச்சை மூலம் குண்டை அகற்றுவது முடியாத காரியம். எந்த நேரமும் குண்டு வெடிக்கலாம். அப்போது நோயாளியுடன் மருத்துவரும் இறந்துபோவார். 17 வயது இளம்பெண் ஒருவர்தான் ஆலோசனை சொன்னார். தொடைக்குக் கீழே, முழங்காலுக்கு மேலே அவருடைய காலை மெதுவாக அதிர்ச்சி தராமல் கம்பி வாளால் அறுத்தோம். வெட்டிய காலை வண்டியில் வைத்துத் தள்ளிச் சென்று தூரத்தில் புதைத்தோம். அந்தப் பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியது பெரிய சாதனையாக அமைந்தது. அவர் சுகமாக இருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் எனக்குக் கிடைத்திருக்கிறது.”\n“உங்களுக்குச் சவால் கொடுத்த சம்பவங்கள் ஏதாவது இருக்கின்றனவா\n“மருத்துவ வாழ்க்கை முழுக்கச் சவால்தான். எல்லா அறுவை சிகிச்சைகளும் வெற்றியிலேயே முடிந்தன என்று சொல்ல முடியாது. ஆகக் குறைந்த வசதிகள், ஆகக் குறைந்த உபகரணங்கள் ஆகக் குறைந்த மருந்துகள் இவற்றை வைத்துக்கொண்டு சமாளித்ததுதான் பெரிய விசயம். ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கொண்டுவந்தார்கள். அதைப்போல ஒரு காட்சியை நான் என் மருத்துவ வாழ்க்கையில் கண்டது கிடையாது. குண்டு, வயிற்றைத் துளைத்துப் பின்னர் கர்ப்பப்பையையும் துளைத்து வெளியேறியிருந்தது. குழந்தையின் கை, குண்டுத்துளை வழியாக வெளியே வந்துவிட்டது. நச்சுக்கொடியும் துவாரத்திலிருந்து வழிந்தது. குழந்தையில் குண்டு பட்டிருந்ததால் அது இறந்துவிட்டது. தாயைக் காப்பாற்றலாம் என்று பார்த்தால், அவருடைய உடலில் பல பாகங்கள் சிதைந்துபோயிருந்தன. அவரையும் காப்பாற்ற முடியவில்லை.”\n“புலிகளுடன் உங்கள் உறவு எப்படி இருந்தது\n“மருத்துவரீதியாக அவ்வப்போது உதவினார்கள். போர்முகத்தில் நான் வேலை செய்ததால், பல விநோதமான சம்பவங்கள் நேர்ந்தன. ஒரு நாளைக்கு 200 பேரைப் பார்க்க வேண்டும். 18 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாலும் முடிவுக்கு வருவதில்லை. யுத்த வலயத்தில் 3,00,000 பேர் சிக்கியிருந்தார்கள். ஆனால், 80,000 பேர்தான் என அரசாங்கம் ஊடகங்களுக்குத் தொடர்ந்து அறிவித்தது. 2,20,000 ஆள்கள் அழிந்தாலும் கணக்குக் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஆஸ்பத்திரியில் நாங்கள் நோயாளர்களின் விவரங்களைக் கடைசி நாள் வரை பதிவுசெய்யத் தவறவில்லை.\nஅதிகாலை நேரம் ஒரு பெண்ணைக் கொண்டுவந்து இறக்கினார்கள். நடு இரவு பங்கரிலிருந்து வெளியே சிறுநீர் கழிக்கப் போயிருக்கிறார். அந்த நேரம் RPG (Rocket Propelled Grenade) அதாவது, நுனியில் குண்டு பொருத்திய ரொக்கட் ஆ���ாயத்திலிருந்து கீழிறங்கி அவருடைய ஒரு தொடையைத் துளைத்து மற்றொரு காலையும் துளைத்து வெளியேறமுடியாமல் அப்படியே நின்றுவிட்டது. அதிர்ஷ்டவசமாகக் குண்டு வெடிக்கவில்லை. ஏவுகணையின் நுனியில் பொருத்தியிருந்த குண்டு எந்த நேரமும் வெடிக்கலாம். ரொக்கெட்டை நடுவே வெட்டி இரண்டு பக்கமும் உருவி எடுத்துவிட்டுத்தான் சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஆனால், முதலில் குண்டைச் செயலிழக்கச் செய்ய வேண்டும். புலிப்படை வீரர் ஒருவர், செய்தி கேட்டு எங்கேயோயிருந்து வந்து, குண்டைச் செயலிழக்கவைத்தார். அதன் பின்னர்தான் நாங்கள் சிகிச்சையை ஆரம்பிக்க முடிந்தது. பெண்ணும் மரணத்திலிருந்து தப்பினார்.”\n“நீங்கள் 2011-ல் அமெரிக்கா புறப்பட்டபோது, இலங்கை அரசு அதைத் தடுக்க முயலவில்லையா வேறு ஏதாவது விதத்தில் தொந்தரவு கொடுத்ததா வேறு ஏதாவது விதத்தில் தொந்தரவு கொடுத்ததா\n“நான் அமெரிக்கா புறப்படுவது அவர்களுக்குத் தெரியாது. முன்னரே தெரிந்திருந்தால் எப்படியும் தடுத்திருப் பார்கள். நான் இந்தியா சென்று அங்கேயிருந்து ரகசியமாக அமெரிக்கா வுக்குப் பயணமானேன். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகப் பேசிவிடுவேன் என்று அவர்களுக்குப் பயமிருந்தது. 2014-ல் இலங்கைக் குற்றப் புலனாய்வுத் துறை எனக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில், சித்திரவதைக் கூடம் என அறியப்பட்ட கொழும்பு 4-ம் மாடிக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் வரும்படி எனக்கு ஆணை பிறப்பித்திருந்தது. என் தங்கை ‘அவர் இங்கே இல்லை’ என்று சொன்னபோது... அவர்கள் சொன்னார்கள், ‘அவர் இல்லாவிட்டால் என்ன நீ வா... அது போதும்.’ ”\n“இப்போது அமெரிக்காவில் என்ன செய்கிறீர்கள்\n“அமெரிக்காவில் திரும்பவும் மருத்துவம் படித்து, பரீட்சைகள் எழுதி, எல்லாச் சோதனையும் பாஸ் பண்ணினேன். மருத்துவப் பணிக்குப் பல ஆஸ்பத்திரிகளுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். அன்றாடம் சாப்பாட்டுக்குத் தொழில்நுட்ப உதவியாளர் வேலைசெய்கிறேன். தினம் நல்ல செய்தி வருகிறதா என்று குறுஞ்செய்தியையும் மின்னஞ்சல்களையும் வீட்டுத் தபால்பெட்டியையும் பார்க்கிறேன். அடுத்தது என்னவென்று காத்திருக்கிறேன்.”\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\nபிக்குகளை திருப்திப்படுத்தும் தென்னிலங்கை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2009/01/", "date_download": "2019-06-16T21:43:55Z", "digest": "sha1:7AQVKRTRFXWXNDJFNFB2ROUJCZWKKK5U", "length": 68935, "nlines": 631, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: January 2009", "raw_content": "\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-3\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பது......\n'மதுரைக்கு போகாதடி....' பாடலை பாடியவர். சென்ற வாரம் காபி வித் அனு நிகழ்ச்சியில் வந்தார். ஓ மை காட்......வாவ்\nமுடி வைத்திருப்பதைவிட இல்லாமல் இருப்பது தான் இவருக்கு இன்னும் அழகை தருகிறது. மொட்டை பாஸ் மாதிரி இருக்கும் அவரிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு :) (கண்களாலும் சரி குரலாலும் சரி)\nhigh pitch toneல் என்னமா சுலபமா பாடுகிறார். ஆடிகொண்டே பாடும் திறன் ஒரு சிலருக்கு தான் உண்டு. அந்த வகையில் இவர் இரண்டிலுமே கலக்குகிறார்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (1)\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (2)\nLabels: தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்\n9 வருஷ நட்பு இன்னும் தொடரனும்.\nபள்ளி நண்பர்களின் சந்திப்பு- 26/01/09\nஒவ்வொரு வருஷமும் குறைந்தது இரு முறையாவது சந்தித்து கொள்வோம். போன வருஷம் அதிகமாகவே இருந்தது. காரணம் எல்லாரும் தங்களது 21வது பிறந்தநாள் கொண்டாடத்தை கொண்டாடினர். ஒவ்வொரு நண்பரின் பிறந்த நாளுக்கும் போய்விடுவோம் (பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்தே...பட்ஜெட் சங்கர் படம் அளவுக்கு ஏறிபோச்சு...அத வேற கதை..)\nமதியம் 12 மணிக்கு வந்துடுங்க என்று தோழி ஸ் எம் ஸ் செய்தாள் அதற்கு முன் தினம். எங்களை ஒன்று திரட்டி ஏற்பாடு செய்த தோழிக்கு பெரிய கட் அவுட் வைக்கனும். ஏன்னா, ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வது எவ்வளவு கஷ்டம் என்று எல்லாருக்கும் தெரியும். இதை ஒரு மாதம் முன்பே, தொடங்கிவிட்டாள். கெட்டிக்காரி\nஅக்காவுக்கும் என் பள்ளி நண்பர்களை நன்கு தெரியும் என்பதால், அக்காவும் வந்தாங்க. நானும் அக்காவும் தான் சொன்ன நேரத்திற்���ு சென்றோம். அதுக்கு அப்பரம் ஒவ்வொரு ஆளா வந்து சேர்ந்தாங்க. ஒவ்வொருவரும் ஒரு சாப்பாடு ஐட்டம் கொண்டு வரனும். mee goreng (noodles வகை மாதிரி ஒன்னு), egg fried rice, sambal chicken, sardine fish curry, chicken nuggets, egg masala,chips, biscuits, coke, miranda...என்று பலவகையான சாப்பாடு.\nஇவ்வளவு வந்துவிடும் என்று தெரியாது. தெரிந்து இருந்தால், இரண்டு நாள் பட்டினியா இருந்திருப்பேன்\nநண்பர் விக்கி என்பவர் பாவம். கால்ல ஆப்ரேஷன் அவனுக்கு. இருந்தாலும் பதினாறு வயதினிலே சப்பானி மாதிரி வந்து சேர்ந்துட்டான். எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இவங்க எல்லார்கிட்டயும்- என்ன நடந்தாலும் சரி, சந்திப்பு என்றால் கண்டிப்பா வந்துடுவாங்க.\nஇன்னொரு தோழியின் தங்கையோட பிறந்தநாள். அப்படி இருந்தும் அன்று, தோழி இங்கு வந்தாள். சாப்பாடு வயிற்றை நிரப்பியது. இவர்கள் பாசம் மனசை நிரப்பியது (ஃபீலிங்ஸ் ஆஃ தளபதி ரஜினி, மம்மூட்டி)\nபொங்கலுக்கே வெடி வெடிப்போம். தீபாவளி வந்தா சும்மா விடுவோமா ஒருத்தர் இரண்டு பேர சந்திச்சுக்கிட்டாலே, முடிஞ்சுது. இதுல பத்து பேரு நாங்க, சும்மா இருப்போமா...கேலிக்கும் கூத்துக்கும் பஞ்சமே இல்ல\nஇங்க குரூப்ல இங்களவிட கொஞ்ச வயது அதிகம் முத்து என்னும் நண்பருக்கு தான். அவருக்கு கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் ஆக போகுது, புது வீடு வாங்கிவிட்டார்- இப்படி அவர் சொந்த கதைய சொல்ல, நாங்க கிண்டல் பண்ண...டைம் போனதே தெரியல.\nஅப்பரம் இன்னொரு தோழி இருக்கா. சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவள், 1008 தடவ ஃபோன் வரும் அவளுக்கு. சென்னையில் மாமா மகன் ஒருத்தர் இருக்கார் அவளுக்கு. இவளுக்கும் இந்த மாமா மகனுக்கு கல்யாணம் ஆக போகுது. ஆக, இத வச்சே இவள கன்னாபின்னான்னு கிண்டல் அடிப்போம்.\nஅவள் ஃபோன் attend பண்ணிட்டு வந்தாள்.\nநான்: அப்பரம், அத்தான் சாப்பிட்டார மாமியார் சாப்பிட்டாங்களா\nஇவங்களாம் சாப்பிட்டு பிறகு தான் இவ சாப்பிடுவாள். இவங்க சாப்பிடலன்னா, பச்சை தண்ணிகூட பல்லுல படாது பாப்பாவுக்கு\nஎன்று சொல்லி முடிப்பதற்குள் என்னைய அடிக்க ஓடி வர, நானும் ESCAPE\nஅப்பரம் உலக கதை, சொந்த கதை, சோக கதை. sydneyயில் படித்து கொண்டிருக்கிறாள் இன்னொரு தோழி. அவளை 'sydney-return' என்று கிண்டல் அடிப்போம். ஏன் என்றால் அவள் இட்லியைகூட spoon/forkல் தான் சாப்பிடுவாள்.\nஏதோ ஒன்னு பேசிகிட்டு இருந்தபோது, ஆஸ்பித்திரி என்ற வார்த்தை வந்துவிட்டது. உடனே அக்கா, \"ஏய் guys, எனக்கு ஒரு கவிதை தோனுது.\"\nஎல்லாரும் ஆர்வமாய் அவள் சொல்வதை கேட்க,\n\"ஆஸ்பித்திரி போனா ஒரு கற்பஸ்திரி\nபுள்ள பொறந்த பிறகு தெரிஞ்சுது\nபக்கத்திலுள்ள கல்ல எடுத்து தூக்கிபோட்டனர் சிலர். ஆஹா ஓஹோ என்று பாராட்டினர் சிலர். இதுக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் குழம்பி இருந்தனர் சிலர்.\nஅதற்கு அப்பரம், guessing-the-movie-name விளையாட்டை விளையாடினோம். இரு குழுக்களாய் பிரித்தோம். ஒரு படத்தின் தலைப்பை பாவனை செய்து தன் குழுவை அத்தலைப்பை சொல்ல வைக்கனும். கேள்வி படாத பட பெயர்லாம் வந்துச்சு... செம்ம காமெடியா போச்சு. எல்லாருக்குள்ளயும் ஒரு நடிப்பு திறமை இருக்குப்பா\nஇதுல டாப் காமெடி என்னவென்றால் 'sydney-return' அடிக்கும் கூத்து தான். எல்லா படத்துக்கு ஒரே மாதிரியான பாவனை செய்து காட்டி எங்களை கொலைவெறிக்கு ஆளாக்கினாள்\nநேரம் 430 ஆகிவிட்டது. சில புகைபடங்களை எடுத்து கொண்டு வீடு திரும்பினோம்.\nஅடிச்சு போட்ட மாதிரி உடல் சோர்வு ஏற்பட்டது. இத்தனைக்கும் நாங்க அதிகமா ஒன்னுமே பண்ணல\nLabels: அரட்டை, என் டைரி, கிண்டல், நண்பர்கள்\nவெள்ளிக்கிழமை மாலை 4 மணி. அம்மா ஃபோன் செய்தார்.\n\"காயத்ரி. வேலை முடிஞ்சுட்டு...அழைக்க வரீயா\n\"சரி மா\" என்று சொல்லி முடித்து கார் சாவியை எடுத்து கொண்டேன்.\n4.10 ஆகிவிட்டது. அம்மா வேலை இடத்திற்கு செல்ல இரண்டு வழிகள் உண்டு. expressway மற்றும் normal ரோட். normal ரோட் வழியாக செல்லலாம் என்று மனசு சொல்லியது. ஆனால் ஏனோ தெரியவில்லை expressway பக்கம் திருப்பினேன். கொஞ்ச தூரம் சென்றேன். இடது பக்கம் திரும்புவதற்காக slip roadல் நிறுத்தி main roadல் ஏதேனும் கார் வருதா என்று பார்த்தேன்.\nநிறுத்தி இருக்கும் வேலையில் பின்னால் இருந்து ஒரு மினி வேன் 'படார்' என்று என் காரை மோதி தள்ளியது வந்த வேகத்தில் கார் ஒரு குலுங்கு குலுங்கியது\nதூக்கி வாரி போட்டது என் மனம், என் உயிர்\nஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்\nசீட் பெல்ட் போட்டு இருந்தேன். இல்லையெனில் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே தூக்கி ஏறியப்பட்டிருந்திருப்பேன்.\nsteering wheelலை டக்கென்று பிடித்து கொண்டேன். இல்லை என்றால், மூக்கு, வாய், பல் எல்லாம் போயிருக்கும்\nஷாக், கோபம், ஏரிச்சல், படபடப்பு என்று லட்ச உணர்வுகள் ஒரே சமயத்தில்\nகாரிலிருந்து இறங்கி வேன் ஓட்டுனரை பார்த்தேன். அவரும் அவரது காரிலிருந்து வெளியே வந்தார். வயது 65வது இருக்கும். அந்த சின்ன slip roadல் எதுக்��ு அவருக்கு இந்த வேகம்\nஎன் கார் பின் பகுதி உடைந்து போனது.\nஏரிமலை போல் கோபம் கொப்பளிக்க \"don't you know how to drive\nகெட்ட வார்த்தை அருவி போல் கொட்டியது.\nகொஞ்சம் கோபம் தணிந்தது போல் உணர்ந்தேன்.\nபோலிஸுக்கு ஃபோன் செய்து நடந்தவற்றை கூறினேன்.\n\"மேடம், யாருக்காச்சு அடிப்பட்டு இருக்கா\n\"அப்போ, நீங்க அவரோட கார் நம்பரை மட்டும் எடுத்துங்கோ, insurance claim பண்ணிடுலாம். \" என்று முடித்துவிட்டார்.\n தனியா நின்னு தவிச்சுகிட்டு இருக்கேன்\nஉடனே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஃபோன் செய்தேன்.\nஅதற்குள், வேன் டிரைவர் அவசரப்படுத்தினான். 'why are you wasting my time' என்று அவர் என்னை பார்த்து கேட்டார். கோபம் மலையையும் தாண்டிவிட்டது. அவர் தண்ணி அடித்து இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். உலற ஆரம்பித்தார், ஒரு இடத்தில் இல்லாமல் அங்கயும் இங்கயும் திரிந்தார். கண்கள் சிவப்பா இருந்துச்சு.\nநண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். \"ஹாய் வீரா....\" என்று ஆரம்பித்து நடந்தவற்றை கூறினேன். அவன் ரொம்ப உதவி செய்தான். அவன் சொன்னதுபோல் செய்தேன்.\nமறுபடியும் ஃபோன் செய்தேன் காவலர்களுக்கு.\nநான்: இங்க ஒரு accident. வேன் டிரைவர் என் வண்டியை இடித்துவிட்டான். ஆனா, இங்க சத்தம் போட்டு கொண்டு இருக்கிறார். சண்டை போடுகிறார். தண்ணி அடிச்சுட்டு ஓட்டி இருக்கிறார் என்று சந்தேகபடுறேன்.\n(நண்பர் கொடுத்த ஐடியா படி நடந்தேன்.)\nஉடனே காவலர்கள் வந்தார்கள். அப்பா, அம்மா வந்துவிட்டார்கள். நான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் தான் ஃபோன் செய்தேன். வீட்டிலுள்ள அக்காவுக்கு விஷயத்தை சொல்லவில்லை. ஆனா, அதற்குள் அம்மா ஃபோன் செய்து \"காயத்ரிக்கு accident\" என்று முழுவிவரத்தையும் சொல்லாமல் விட்டார்.\nகாவலர்கள் வந்தார்கள். என்னுடைய details எடுத்து கொண்டு, என்னிடம் கேட்டார்.\n\"உங்களுக்கு அவர் குடித்து இருக்கிறார் என்று எப்படி தெரியும்\nஉள்மனசு: ம்ம்...அவருக்கு நான் தான் ஊத்தி கொடுத்தேன்.\nஎன் பதிலை கேட்டு விட்டு அவரிடம் சென்றார். ஏதோ details எடுத்து கொண்டார்.\nகொஞ்ச நேரம் விசாரணைக்கு பிறகு, வேன் டிரைவர் எங்கள் காரை சரி செய்து கொடுக்கிறார் என்று வாக்குறுதி கொடுத்தார்.\nஉடனே கார் workshopக்கு சென்றோம். அங்கே அவர் என்ன செய்தார் தெரியுமா\nmechanicக்கிடம் சென்று \"bumperர சும்மா glue போட்டு ஒட்டி கொடு\" என்றார்.\nஇவரை என்ன செய்வது என்று புரியவில்லை. ஆனால், mechanic நியாயமானவர். உண்மையை சொல்லிவிட்டார். ஒழுங்கான முறையில் எல்லாவற்றையும் செய்தார்.\ncar bumper, car sensor light, boot area என்று பல இடங்களில் உடைந்துகிடந்தவற்றை சரிசெய்து கொடுத்தார்.\nவேன் டிரைவர் அப்பரம் வந்து என் அப்பாவிடன் 'you happy, i happy. everything ok.\" என்று சொல்லிவிட்டு கைகுலுக்கிவிட்டு சென்றார்.\nஎன்னிடமும் வந்து கை கொடுத்தார். நான் கண்டுகொள்ளாமல் நின்றேன்\nவீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, அம்மாவுக்கு மனசு சரியில்லை.\n\"அப்பவே ஜோசியக்காரன் சொன்னான்...\" என்று ஆரம்பித்தார்.\n\"சட்னி அரைக்கும்போது, கீழே விழுந்துட்டு jar... அப்பவே நினைச்சேன்..\" என்றார்.\nஆஹா... இத கேட்ட பிறகு, வேன் டிரைவர் இடித்ததால் கொடுத்த ஷாக் எவ்வளவோ பெட்டர் என்று தோன்றியது\nதோழியின் chat status- 'I can't wait for 6th feb to end.' இதை பார்த்தவுடன் அவளின் chat windowவ திறந்து பேச ஆரம்பித்தேன்.\nநான்: ஏய் என்னச்சா..... ஏன் 6th feb\nதோழி: உதை வாங்குவே. இல்லடி, அன்னிக்கு தான் என்னோட insurance policy module பரிட்சை. அது முடிஞ்சதுன்னா, அங்க தல வச்சு படுக்கவே மாட்டேன் யப்பா சாமி... போதும் அங்க போய் கிளாஸ் படிச்சது.\nநான்: ஓ அந்த கம்பெனிக்கு போய் தனியா coaching கொடுப்பாங்களே அங்கவா... i thought u like that personal trainer...அவரு பெயருகூட... என்னமோ சொன்னியே\nநான்: அட வெட்கத்த பாரு....\nதோழி: நாங்க ரொம்ப closeஆ போயிட்டோம்.\nநான்: நெருக்கம்ன்னா... ஒரு 0.00001 cm\nநான்: சரி கூல் கூல்.....\nநான்: ஏய்... அவர் படம் இருக்கா... நான் பாக்கனும்\nநான்: அப்பரம் என்ன படிச்ச கிளாஸுல.... அவர் நம்பர் வாங்கனோமா... இமெயில் அட்ரஸ வாங்கனோமா... இப்படி இத பத்தி பேசமா..நீங்க என்ன பண்ணீங்க\nநான்: ச்சே.. இந்த பொண்ணுங்களே இப்படி தான்...\nதோழி: ஒய்... என்ன இந்த பொண்ணுங்களே இப்படி தான் சொல்ற... என் இடத்துல நீ இருந்து பார் உனக்கு தெரிஞ்சு இருக்கும்...\nநான்: அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சு இருந்தா.. இந்நேரம் அவங்க பாட்டி பொறந்த தேதி முதல் அவங்க தாத்தா retire ஆனா தேதி வரை full detailsவோட இருந்திருப்பேன்... நீ சுத்த வேஸ்ட்டு\nநான்: சரி சரி... அவரோட பெயரு...... கோபிநாத் ரைட்டு\nதோழி: ஆமா... என் கேட்குற திருப்பி... என்ன பண்ண போற\nநான்: facebookல search பண்ணி பாத்தா, எதாச்சு மாட்டாது\nதோழி: ஏய் அப்படி இருந்தா எனக்கும் லிங் கொடு....\nநான்: ஏய், search results...வந்தாச்சு... gopalakumar gopinath, gaeesh gopinath, senthil gopinath.... சிங்கப்பூர் networkல இவங்க தான் மாட்டுனாங்க.... ஆனா யாருக்குமே படங்கள் இல்ல.\nதோழி: அவருக்கு facebook இல்லன்னு நினைக்குறேன்.\n இந்த காலத்துல இதுகூட இல்லாம...oh god, இந்த மாதிரி பசங்கள நீ தான் பா காப்பாத்தனும்....\nதோழி: இல்லடி, அவருக்கு அதுக்கலாம் டைம் இல்ல.\nநான்: அப்ப, நாங்க மட்டும் என்னவாம் டைம பாக்கெட்குள்ளயா வச்சுகிட்டு திரியுறோம்.\nதோழி: அப்படி இல்லபா... அவருக்கு அதுல interest இல்ல. ஆனா, நிறைய படம் பார்ப்பாரு... நம்மள மாதிரியே. என்கிட்ட எல்லாத்தையும் சொன்னாரு... late night 1, 2 மணிக்கு தான் படுக்க போவாராம்.\nநான்: ஹாஹா.... எல்லாத்தையும் சொல்ற அளவுக்கு closaa...சரி சரி...ரைட்டு\nநான்: இங்க பாரு... பசங்கல அஞ்சு வகை இருக்கு....\nதோழி: ஐயோ போதும்டி.... எத்தன தடவ இதயே சொல்லி அறுப்பே.\nநான்: ஏய் theory புரிஞ்சா தான்...practicalல நல்லா செய்ய முடியும்.\nதோழி: ஒய்...ரொம்ப ஓவரா போது... உனக்கும் ஒரு நாள் இருக்குடி.... உன்கிட்ட எவனாச்சு மாட்டிக்கிட்டு முழிக்க போறான்..\n யார பாத்து என்ன வார்த்த சொல்லிட்ட... நான் ஆஞ்சநயா பக்தை\n இது ரொம்ம்ம்ப டி உனக்கு\nநான்: உண்மை கசக்கும் மகளே\nஎனக்கு பொய் சொல்ல வராதே\nஒரு காலத்தில் முற்றிலும் வெறத்த ஒன்றை, இப்போது முற்றிலும் விரும்ப ஆரம்பித்துவிட்டேன்.\nபுத்தகம் என்றாலே அலர்ஜி ஆகும் எனக்கு, இப்போது அவை மீது தீராத மோகம் வந்துவிட்டது.\nஎனக்கு பொதுவா ப்ளாக்கில், இணையத்தில் படிக்க பிடிக்கும். நம்ம வசதிக்கேற்ப, ஒரு நேரத்தில் நாலு ஐந்து விஷயங்களை படிக்கலாம். ஆனா, புத்தகம் என்றால்...ஒரே ஒரு focus தான் இருக்கும்.\nஎப்படி புத்தகம் படிப்பதற்கு இவ்வளவு ஆர்வம் வந்துச்சுன்னா...\nஒரு நாள் என் அக்கா ஒரு புத்தகத்தை நீட்டி, 'இத படி, ரொம்ப சூப்பரா இருக்கு' என்றாள்.\nவாங்கி புத்தகத்தின் தலைப்பை பார்த்தேன் \"one night @ the call centre by chetan bhagat\"\n\"படிச்சு பாரு...ஒரு இரவுல ஒரு ஃபோன் வருது.. அதுவும் கடவுள் ஃபோன் பண்றாரு...\" என்றாள் அக்கா.\nஅட நல்லா இருக்கே என்று சொல்லி கொண்டே படிக்க ஆரம்பித்தேன். பொதுவா அக்காவுக்கு பிடிச்சது எனக்கு 100% பிடிக்கவே பிடிக்காது. எனக்கு பிடிச்சது அக்காவுக்கு 200% பிடிக்கவே பிடிக்காது.\nஅக்கா- அஜித் ரசிகை, வியாழன் சைவம், பிடிச்ச கலர் ப்ளாக்\nநான் - விஜய் ரசிகை, வாரத்துக்கு எட்டு நாளும் அசைவம், வெள்ளை பிடிக்கும்.\nஅக்கா கொடுத்த புத்தகமாச்சே...சும்மா பார்ப்போமே என்று புரட்டி பார்த்தேன். ஆனா, எங்கள் இருவருக்கும் பிடித்த முதல் விஷயமே இந்த புத்தகம் தான்\nபடிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நா���ும் 25 பக்கமாவது படித்துவிடுவேன். அடுத்த என்ன ஆகும்... எப்ப அந்த ஃபோன் வரும் என்று ஆர்வத்தை தூண்டிவிட்டார் எழுத்தாளர். கதையை முடித்தவுடன் ஏதோ அதிகமாய் அறிவு கூடியது மாதிரி ஒரு உணர்வு. :)\nஅதற்கு அப்பரம் தான் தோன்றியது, புத்தகம் படிப்பது எவ்வளவு சுவாரஸ்சியமான ஒன்று என்று பிறகு, அதே எழுத்தாளர் எழுதிய 'five point someone' புத்தகத்தை படிக்க தொடங்கிவிட்டேன்.\nபுத்தகம் படிக்கும் ஆசையை தூண்டிவிட்டு, அவைமீது காதல் ஏற்படுத்தி, என்னை காதலிக்க வைத்துவிட்ட சேத்தன் பக்காத்விற்கு நன்றி\nஎன் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுபாடு-200வது பதிவு\nபொங்கல் திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும். மாட்டு பொங்கல் வாழ்த்துகள் சிலருக்கும்\nபொங்கல் பொங்கி வரும் வேளையில் உதிக்கும் சந்தோஷம் எவ்வளவு பெரியதோ, அதே அளவு சந்தோஷம் இந்த வலைப்பூவிற்கும் உண்டு. இன்று தனது 200வது பதிவை தொட்டுவிட்டது.\nஆமாங்க... கடந்த 4 வருஷமா ஓடிகிட்டு இருக்கும் பயணத்தில் ஒரு மையக்கல். நிறைய மொக்கையான விஷயங்களுக்கு இடையில் சில நல்ல பதிவுகளை தந்து உள்ளேன் என்ற மகிழ்ச்சி மேலோங்கி இருக்கிறது.\nஎந்த தடையும் இன்றி, இன்னும் நிறைய பதிவுகளை தாங்கி நிற்க வேண்டும் என்று என் வலைப்பூவை நான் வாழ்த்துகிறேன்\nLabels: என் டைரி, சாதனை\nபட்டாம்பூச்சி விருது கொடுத்து இருக்காங்க எனக்கு. கொடுத்த வள்ளல்கள் மகா பிரபு பிரியமுடன் பிரபு மற்றும் சின்ன தம்பி கார்த்திக்.\nஆஸ்கார் விருது கிடைச்ச மாதிரி இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் வலைப்பூவையும் படிக்க வாசகர்கள் இருக்காங்கன்னு நினைக்கும்போது... ஃபீலிங்ஸ் ஆப் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் கண்ணுல வழியுது.\n199வது போஸ்ட் இது. இப்படிப்பட்ட ஒரு தருணத்தில் இப்போன்ற விருது இன்னும் உற்சாகத்தை கொடுக்கிறது. முழுமையான சந்தோஷம் என்பது நமக்கு கிடைத்த சந்தோஷத்தை மற்றவர்களிடம் கொடுத்து சந்தோஷப்படுவதே ஆகும். (இது கோழி பிரியாணிக்கு மட்டும் ஒத்துவராது...:)\nஇப்போ இந்த விருதை மூன்று பேருக்கு கொடுக்கவுள்ளேன்.\nவினையூக்கி- ஒரு பக்க கதை எழுதுவதில் வல்லவர், நல்லவர். நிறைய தகவல்களும் பகிர்ந்து கொள்வார் அவரது வலைப்பூ மூலம். நான் விரும்பி படிக்கும் வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.\nஸ்வேதா- ரொம்ப நல்ல பொண்ணு. (ஐ... நல்ல ஜோக் அடிக்குறேன்ல..) ஸ்.எம்.ஸை பகிர்ந்து கொள்வதில் இவர் கிள்ளாடி. மொக்கை ஸ் எம் ஸாக இருந்தாலும் சரி, ஜாலியான ஸ் எம்ஸாக இருந்தாலும் சரி அவரது வலைப்பூவில் போட்டு தாக்கிடுவார். இவரது வலைப்பூவை படித்து ரசித்து சிரித்து இருக்கிறேன்.\nநவீன் - இவர் மனுஷனே இல்ல... ஐயோ... வேட் வேட்... அதையும் தாண்டி ஒரு மிகப்பெரிய தெய்வ கவிஞன் சொல்ல வந்தேன். காதல் கவிதைகள் எழுதுவதில் டாக்டர் பட்டம் எடுக்க போகிறார். (என்னால் முடிந்த கிசுகிசு...):)\nஒரு நாள்- இயக்குனர் ஆனேன்\nஎன் இனிய தமிழ்மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிரோஜா பேசுகிறேன். மொக்கை, மகா மொக்கை, காதல் கவிதை, காலேஜ் கலாட்டா என்று உங்கள் கண்களுக்கு இதுவரைக்கும் வெறும் மருந்து கொடுத்து கொண்டிருந்த நான் இனி மண்வாசனை மாறாத ஒரு விருந்து கொண்டுக்க வந்துள்ளேன்.ஏதோ கள்ளிப்பால் கொடுக்காமல்.......(cut)......\nயப்பா...கொஞ்ச அப்படியே பாரதிராஜா மாதிரி பேச முயற்சி செஞ்சு பாத்தேன்...முடியல...ஹாஹா....சரி எதுக்கு இந்த லீடு சீன்னா... இரண்டு குறும்படம் இயக்கியுள்ளேன். பொறுங்க பொறுங்க...ரொம்பலாம் கற்பனை வேணாம்...ஒரு போட்டிக்காக இந்த வீடியோ செய்தோம்.\nஇரண்டு நிமிடங்களுக்குள் இந்த வீடியோ இருக்க வேண்டும். கொடுத்த தலைப்பு “ஏதேனும் பூகம்பமோ, இயற்கை பேரிடரோ, அல்லது வேறு ஏதேனும் அவசர காலத்தில், நீங்க எதை பாதுகாக்க நினைப்பீர்கள்\nஒரு பெரிய தல, நடு தல, சின்ன தல- அதாங்க அக்கா, நான், தங்கச்சியும் யோசிக்க ஆரம்பித்தோம். முதல் வீடியோ\nகதை, வசனம், நடிப்பு- தங்கச்சி\nதிரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவாளர்,எடிட்டிங்- நான் தான் (டி ஆர முந்திகொள்ள ஆசையில்ல...)\nவீட்டின் அறை தான் லொக்கேஷன். இரண்டே இரண்டு ஷாட் தான். ஆக, முதலே ஒத்திகை பார்த்து கொண்டோம். காட்சி இப்படி போகும்....தங்கச்சி கோபத்துடன் அறையின் கதவை படார்னு சாத்தனும். இரண்டு மூனு முறை அதையே ஒத்திகை பார்க்க, எங்க வீட்டு பணிப்பெண் சமையலறையிலிருந்து “ஏய் என்னங்கடி கதவ போட்டு உடைக்கிறீங்க.... அமைதியாவே இருக்க மாட்டீங்களா\nசரி சரி, வளரும் கலைஞர்களுக்கு எதிர்ப்பு வர தான் செய்யும். அதையும் தாண்டி நாங்க வீடியோவை எடுத்து முடித்தோம். ஒரு கட்டத்தில் பூகம்பம் வந்தது போல் மேசை ஆட வேண்டும். அதற்காக அக்கா மேசை கீழ் உட்கார்ந்து மேசையை அசைத்து அசத்திவிட்டார். உண்மையிலேயே பூகம்பம் வந்ததுபோல் இருந்துச்சு அதுக்க��� அப்பரம் என்ன நடந்ததுன்னு வீடியோவ பார்த்து தெரிஞ்சிக்குங்கோ....\nஇரண்டாவது குறும்படம். அதே தலைப்பு ஆனால் விஷயம் வேற. எங்களது பள்ளியை பாதுகாக்க ஆசைப்படுகிறோம் என்பது தான் விஷயம். அக்கா பேசுவார். இதற்காக மூடப்பட்ட பள்ளிக்கு சென்றோம். பள்ளி 5 வருடங்களுக்கு முன்னால் மூடப்பட்டது. அங்கு சென்று வேலையை முடித்தோம்.\nநான் கற்று கொண்டது தெளிவான ஒலிப்பதிவுக்கு மைக் பயன்படுத்த வேண்டும் அல்லது re-recording செய்ய வேண்டும். இரண்டுமே செய்ய முடியவில்லை. பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் படத்தை உடனே ரிலிஸ் செய்ய வேண்டும் என்று sun pictures...ச்சி...ஐ மின் akka pictures (எங்க அக்காவின் தொல்லை காரணமாக...) கேட்டு கொண்டதால் செய்ய முடியவில்லை.\nஇப்போ வாசகர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் வீடியோவிற்கு சென்று உங்கள் பொன்னான முத்திரைகளை போட வேண்டும். pls vote for the videos by clicking on the right side of the 5th star. அதுக்கு தான் 5-ஸ்டார் ரேட்டிங். நிறைய வோட்ஸ் இருந்தால், பரிசு கொடுப்பார்கள்....:)\n கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் ஏன்னா இது வித்தியாசமான படம் (எல்லாரும் சொல்றாங்களே...அதான் நானும் சொல்றேன்:)\n* ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருக்க இப்படங்கள்\nLabels: நகைச்சுவை, போட்டி, ஜாலி\nஇந்த வருஷம் முதல் நான் indian classical keyboard கத்துக்க போறேன். இது வரைக்கும் western படிச்சுகிட்டு இருந்தேன்... இப்ப புதிய பாதையில் பயணிக்க இந்த ஏற்பாடு. இந்த வாரம் புது வகுப்பு ஆரம்பிக்க போகுது. ரொம்ம்ப ஆர்வமா இருக்கு...ஆனா அதே சமயம் கொஞ்சம் nervousaa இருக்கு.... :(\nஇந்த வருஷத்தின் தீர்மானம்/பெரிய கனவு, ஆசை என்னவென்றால் ஒரு இசை கச்சேரி செய்ய வேண்டும் என்பதே. நான் கீபோர்ட், அக்கா கித்தார் வாசிக்க கத்துக்க போறாங்க. என்னொரு தோழியும் கித்தார் வாசிப்பா. அப்படியே தங்கச்சிய ஒரு பாட்டு பாட சொல்லி, நாங்க ஒரு performance பண்ணனும்னு எனக்கு ஆசை நிறைவேறினால், என் வரலாற்றில் நான் எழுதி கொள்வேன்ய்யா நிறைவேறினால், என் வரலாற்றில் நான் எழுதி கொள்வேன்ய்யா\nLabels: இசை பயணம், என் டைரி\nநாளைக்கு 3வது வருஷத்தின் 2வது semester. அவ்வ்வ்வ்வ்...இரண்டு மாசமா லீவு. நாளைக்கு காலேஜ் ஆரம்பிக்க போகுதுன்னு நினைச்சா அழுவாச்சியா வருதுப்பா\nலீவுல என்ன பண்ணலாம்னு நினைச்சு அத செய்யுறதுக்கு முன்னாடியே லீவு முடிஞ்சுட்டே...\nமாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல.... என்னை போய்.....\n2009 வின் புது வரவு\n8 வருஷமா எங்க வீட்டுல வேலை செஞ்ச பணிப்பெண் இந்த வருஷத்தோட ஊருக்கு போறாங்க. அவங்களுக்கு கல்யாணமாம். திருப்பி வர மாட்டாங்க. பணிப்பெண் என்றாலும் எங்க குடும்பத்துல அவரும் ஒருத்தர். அக்கா, தங்கச்சி, எனக்கும் நல்ல தோழி அவங்க கிளம்புறது கொஞ்ச கஷ்டமா இருக்கு.... இருந்தாலும் என்ன செய்ய....\nசிங்கையில பொதுவா பணிப்பெண்கள் இருந்தால் தான் குடும்ப வண்டி ஓடும். அதுவும் எங்க வீட்டுல கட்டாயம் தேவையான ஒன்று. ஆக, ஒரு புது பணிப்பெண் தேடனும். சென்ற வாரம், ஒரு maid agencyக்கு போனாங்க அம்மாவும் அப்பாவும். எனக்கு தெரியாது இந்த மாதிரி maid agencyகிட்ட 4 மாசத்துக்கு முன்னாடி register பண்ணிவச்சாங்க அப்படி இப்படின்னு.\nஏன் இந்த மாதிரி முக்கியமான விஷயங்கள எங்கிட்ட சொல்லாம விட்டுடீங்கன்னு சரியான கோபத்துல இருந்தேன். கார் ஓட்டிகொண்டே\n“ஆமா, ஆமா முக்கியமான விஷயத்துலாம் சொல்லிடாதீங்க. அப்பரம் வீட்டுல ஏதாச்சு நடந்தா...உனக்கு தெரியாதா...நீயும் இந்த வீடுல தானே இருக்கேனு...ஒன்னு சொல்வீங்க...” என்றேன் கோபத்துடன்.\nநான்: அது எப்படி நினைக்க முடியும்...மறந்துட்டேனு சொல்லுங்க...\nmaid agency வந்து அடைந்தோம். அவர்கள் இருவரும் மட்டுமே உள்ளே சென்றனர். கார் பார்க் செய்ய இடமில்லாததால் நான் வேறு இடத்திற்கு சென்று கார் நிறுத்தினேன். காரில் நான் உட்கார்ந்து தோழிக்கு ஸ் எம் ஸ் அனுப்பி கொண்டிருந்தேன்.\n25 நிமிடம் கழித்து அம்மா ஃபோனில் அழைத்தார்....\nஅம்மா: காயத்ரி, கார அங்க எங்கயாச்சும் பார்க் பண்ணிட்டு இங்க வா.\nஅம்மா: இங்க ஒரு பொண்ணு இருக்கா....வந்து இந்த பொண்ண பாரு.\nஎனது மனம்: ஆஹா, மாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல என்னைய போய் பொண்ண பாக்க வைக்குறாங்களே என்ன கொடுமை விநாயகா இது\n நீங்களே decide பண்ணுங்க...நான் வந்து என்னதான் பண்ண போறேன்.\nஃபோனை வைத்துவிட்டேன். 2 நிமிடம் கழித்து அப்பா அழைத்தார். சரி இந்த தடவையும் ‘பிகு’ பண்ணா, சோறு கிடைக்காது என்று நினைத்து.. அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றேன். ஒருத்தர் நின்று கொண்டிருந்தார். ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி இருந்தாங்க..\nஅம்மா: இவங்க தான். நீ ஏதாச்சு கேள்வி கேட்கனும்னா கேட்டுக்கோ.\n“நீங்க எந்த ஹீரோவோட ரசிகர்” என்று கேட்க வாய் துடித்தது. ஆனால் சொற்களை முழுங்கி கொண்டு\nநான்: ஐயோ நான் என்ன கேட்க.... ஒன்னுமில்ல...\nஎன்று சொல்லியபடி அவரை பார்த்து சிரித்து வைத்த���ன். பதிலுக்கு அந்த பொண்ணும் சிரித்தார்.\nவீட்டில் எத்தனையோ துடைக்க வேண்டிய fanகள் இருந்தாலும், அசைக்க முடியாத மூன்று fanகள் உள்ளன\nஅஜித் fan- என் அக்கா\nசிம்பு fan- என் தங்கச்சி...\nபுதுசா வரவங்க எந்த கட்சியில சேர போறாங்கன்னு தெரியல...let's wait and watch :)\nசென்ற வருஷத்துல கொஞ்ச சாதனை, கொஞ்ச கஷ்டங்கள். படிப்புன்னு சொல்ல போனால், எப்பவுமே கில்லி தான். இதே மாதிரி செஞ்சுட்டு வந்தா, நல்லா இருக்கும். என்ன ஒன்னு, அதுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டபடுனும். இந்த பரிட்சை நேரத்த நினைச்சாவே, படு காண்டாக்கீதுப்பா\n2008ல நான் சாதிச்சது பாத்தீங்கன்னா... 150வது போஸ்ட் வலைப்பூவில். keyboard கத்துகொண்டது. யோகா செய்ய தொடங்கியது. அப்பரம்....ம்ம்ம்... வாழ்க்கையில செமையா கொண்டாடிய என் தோழி ஒருத்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம். என் weightயை சீராக வைத்திருப்பது. தேசிய கிரிக்கெட் அணியில் சேர்ந்தது....\nகாலில் muscle fibre torn ஆனது. கை வலி. இப்படி நிறைய உடல்நல குறை ஏற்பட்டது. ஆபரேஷன் வரையில் செல்ல வேண்டியதா போச்சு. ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். நிறைய மாதங்கள் வலைப்பூ பக்கமே வரவே இல்ல வீட்டில் பல கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு, அதனால் நிறைய பிரச்சனைகள், மனவேதனைகள். இதனாலேயே, கிரிக்கெட் அணியிலிருந்து என்னை விலக சொன்னார்கள். இப்படி நான் ஆசைப்பட்டது என் கையைவிட்டு போனது.\nஎல்லாம் வருடமும் நல்லா இருக்கவேண்டும் என்பதே ஆசை. அத்தனைக்கும் ஆசைபடுவோமே :) புத்தாண்டு வாழ்த்துகள் என் வலைப்பூவுக்கு... உங்களுக்கும்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-3\n9 வருஷ நட்பு இன்னும் தொடரனும்.\nஎன் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுபாடு-200வது பத...\nஒரு நாள்- இயக்குனர் ஆனேன்\nமாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல.... என்னை போய்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=116", "date_download": "2019-06-16T20:31:16Z", "digest": "sha1:OTLA24JRVUWJWQVXL3GP2ZNHFHC3JJHK", "length": 13252, "nlines": 207, "source_domain": "mysixer.com", "title": "உறியடி II", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nபோபால் விஷவாயு கசிந்த போது அந்த மக்கள் இப்படித்தானே துடித்திருப்பார்கள்../ ஓடித்தப்பிக்க முடியாத முதியவர்கள் இப்படித்தானே தெருவில் சுருண்டு விழுந்து செத்துப்போயிருப்பார்கள். சுருண்டு விழும் தாய் தந்தையரை விட்டுவிட்டு ஓடுவதா.. சுருண்டு விழும் தாய் தந்தையரை விட்டுவிட்டு ஓடுவதா.. அல்லது இவர்களுடனேயே செத்துப்போய்விடுவதா.. என்று இப்படித்தானே குழந்தைகள் துடித்திருப்பார்கள்..\nஅந்த நேரத்திலும் குழந்தையாவது பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று பீரோவில் வைத்துப்பூட்டிவிட்டு, இப்படித்தானே தாய்மார்கள் செத்துப்போயிருப்பார்கள்..\n என்று தெரியாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருக்கின்ற வசதிகளைக் கொண்டு இப்படித்தானே சிகிச்சை அளித்திருப்பார்கள் மருத்துவர்கள்…\nஇப்படி நம் பார்வைக்கு வெகுதூரத்தில் நடந்த துயரங்களை, நம் பார்வைக்குப் பக்கத்தில் நடக்கவிருக்கும் துயரங்களை நம் கண் முன் கொண்டு வந்து பயமுறுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய் குமார்.\nகொள்ளை லாபம் அடிக்கத் துடிக்கும் முதலாளி, அவன் வீசும் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் அதிகாரி, தூக்கியெறியும் பணமூட்டைகளுக்காகத் தன்னை நம்பி ஓட்டுப்போட்ட மக்களைக் காவு கொடுக்கும் அரசியல்வாதி என்று ஒவ்வொரு துரோகிகளையும் துகிலுரித்திருக்கிறார்கள்.\nஉன் சாதி மக்களெல்லாம் அவர்களை உனக்கு என்ன எழுதிக் கொடுத்திருக்காங்களா.. என்று கேட்கும் வசனம் சாதியை முன்னிறுத்தி அரசியல் செய்து ஆதாயம் அடையும் ஒவ்வொருத்தனுக்குமான செருப்படி.\nஆலை வெடித்து விஷ வாயு கசியப்போகிறது என்கிற நிலையிலும் கடைசி வரை போராடி இதனை எப்படியாவது தடுத்துவிடமுடியுமா.. என்று முயற்சிக்கும் ஒவ்வொரு தொழிலாளியும் இராணுவ வீரர்களுக்குச் சமமானவர்களாகவே தெரிகிறார்கள்.\n உண்மையில் எதனால் இந்தப்பேரழிவு .. என்பதை மறைக்க முயற்சிப்பது அல்லது மடைமாற்ற முயற்சிப்பதுதான் உண்மையில் பேரழிவுக்கெல்லாம் பேரழிவு என்பதைக் காட்சிகளால் , குறிப்பாகப் பிணக்குவியல் சூழ்ந்த மருத்துமனைக் காட்சிகளால் விவரித்து பயமுறுத்திவிடுகிறார்கள்.\nஎம் ஐ சி கசிய ஆரம்பிக்கும் இடைவேளைக்குச் சில நிமிடங்கள் முன்பு இருந்து அடுத்து வரும் முழுப்படத்தையும் தன் இசையால் சுமக்கிறார் கோவிந்த் வசந்தா.\nவிஜய், சாதிவெறி எப்படி ஆபத்தானதோ, காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு குறிப்பிட்ட தலைவரை இருட்டடிப்பு செய்வது அதை விட ஆபத்தானது. வ உ சிதம்பரம்பிள்ளைக்கு அடுத்து இமானுவேல் சேகரனைக் காண்பிக்கும் போது, முத்துராமலிங்கத்தேவரை இருட்டடிப்புச் செய்தது ஏன்.. தேசியமும் தெய்வீகமும் என்று தான் அவர் சொல்லியிருக்கிறாரே தவிர தேசியமும் தெய்வீகமும் சாதியும் என்று அவர் சொல்லியிருக்கவில்லையே..\nஸ்டாலின் போன்று அம்மா பூசிவிடும் விபூதியை அழிப்பது, இந்தப்படத்தின் வெற்றிக்கு உதவுமானால் , நல்லது தான்.\nஅழித்தொழிக்க வேண்டியது, ஆபத்தான நிர்வாகிகளையும், அதைவிட அபாயகராமான அரசியல்வாதிகளையும், எல்லாவற்றையும் விட கொடூரமான சாதீய அரசியலையும் தான், அதையும் செய்திருக்கிறார் விஜய்குமார்.\nஉறியடி II , சாதீய அரசியலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உக்கிரமான அடி.\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/2018/11/", "date_download": "2019-06-16T20:31:56Z", "digest": "sha1:AVS5BE52ZBEWPIHAHLZC52SEWLLSUGKI", "length": 3810, "nlines": 163, "source_domain": "tamilyoungsters.com", "title": "November 2018 – Tamilyoungsters.com", "raw_content": "\nவிராட் கோஹ்லி பக்குவம���்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nபில்லா பாண்டி டிரெய்லருக்கு அஜித் ரசிகர்கள் வரவேற்பு\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2011/03/", "date_download": "2019-06-16T20:35:49Z", "digest": "sha1:NCB4J5AGZ5BHMAAV2MSHP6R4Y2X2YA5Q", "length": 18344, "nlines": 251, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "மார்ச் | 2011 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: த.மு.எ.ச; தானே தன் முகத்திரையைக் கிழித்துக்கொண்டது\nPosted on மார்ச்30, 2011\tby வே.மதிமாறன்\n‘அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்’ என்ற கட்டுரையில் தோழர் மதியவன் எழுப்பிய குற்றச்சாட்டுகளை மறுத்து, தமுஎசவின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ. உமர் பாருக் எழுதிய பதில்களின் மேல் பல கேள்விகளை எழுப்பி உள்ளார் தோழர் மதியவன். * வணக்கம், தோழர் அ.உமர் பாருக். எனது கட்டுரை “தேனி மாவட்டத்தில் த.மு.எ.ச … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 35 பின்னூட்டங்கள்\nடாக்டர் அம்பேத்கர் திரைப்பட வெளியீடு பற்றிய குற்றச்சாட்டும்; தமுஎசவின் விளக்கமும்\nPosted on மார்ச்28, 2011\tby வே.மதிமாறன்\nஅம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும் என்ற தலைப்பில் தோழர் மதியவன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மதியவனின் குற்றச்சாட்டை மறுத்து, அதே கட்டுரையில் தமுஎசவின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ. உமர் பாரூக், பின்னூட்டமாக தனது மறுப்பை எழுதியருந்தார். தோழர்அ. உமர் பாரூக்கின் விளக்கத்திற்கு அல்லது மறுப்��ிற்கு முக்கியத்துவம் கொடுத்து … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 3 பின்னூட்டங்கள்\n‘போக்குவரத்துக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்.’ – நீதிபதி சந்துரு அவர்களுக்கு நன்றி\nPosted on மார்ச்26, 2011\tby வே.மதிமாறன்\nநீதிபதி சந்துரு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடுக்க படடவழக்கின் தீர்ப்பில், நீதிபதி மரியாதைக்குரிய சந்துரு அவர்கள், ‘ஆட்குறைப்பு எதுவும செய்யாது என்று அரசு உறுதி அளி்த்திருக்கிறது.’ என்று சொல்லி அந்த மனுவை தள்ளுபடி செய்து அதன் தொடர்ச்சியாக மிக முக்கியமான பரிந்துரையை அரசுக்கு செய்திருக்கிறார்; அது, ‘இந்த விவகாரம் தொடர்பாக … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 3 பின்னூட்டங்கள்\nPosted on மார்ச்24, 2011\tby வே.மதிமாறன்\nகமல்ஹாசனை தொடர்ந்து விமர்சிக்கிறீர்களே ஏன் அவர் பிராமணர் என்பதாலா –எஸ். அப்துல்காதர், சேலம். யாரையும பிறப்பின் அடிப்படையில் பார்ப்பதுதான் பார்ப்பனியம். ‘ஒருவர் பிறக்கும் போது, அவருடன் சேர்ந்து அவருக்குரிய ஜாதியும் பிறக்கிறது; அதை அவர் விருமபினாலும் மாற்றிக் கொள்ளமுடியாது’ என்பதுதான் இந்து ஜாதிய முறை. அதுபோன்ற மோசடியையே நான் எப்படி செய்யமுடியும் மற்றபடி, கமல்ஹாசனை ஏன் … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 14 பின்னூட்டங்கள்\nஅம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்\nPosted on மார்ச்22, 2011\tby வே.மதிமாறன்\n`டாக்டர் அம்பேத்கர்‘ இந்த பெயர் எப்போதும் இந்திய அரசியலில் ஒரு அதிர்வை உண்டு பண்ணுகிற பெயராகவே இருக்கிறது. அவரின் வீச்சான அரசியல் நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்டு பதில் சொல்ல வக்கற்ற அரசியல் ஈடுபாடற்ற ஜாதி வெறியர்கள் அவர் சிலையை சேதப்படுத்தி ஆறுதல் அடைந்தார்கள். அரசியல் அறிவுள்ள ஜாதி உணர்வாளர்கள், டாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதின் மூலமாகவும், நெருக்கடியான நேரத்திலும் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 10 பின்னூட்டங்கள்\nஎம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்\nPosted on மார்ச்18, 2011\tby வே.மதிமாறன்\nதமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு நன்மை என்று எதை குறிப்பிடுவீர்கள் -தினகரன், பாண்டிச்சேரி. தமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு இதுவரை எந்த நன்மையும் நிகழ்ததில்லை. தீமைதான் நிகழ்ந்திருக்கிறது. மாறாக, ‘தமிழ் சினிமாவின் சிறப்பு எது -தினகரன், பாண்டிச்சேரி. தமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு இதுவரை எந்த நன்மையும் நிகழ்ததில்லை. தீமைதான் நிகழ்ந்திருக்கிறது. மாறாக, ‘தமிழ் சினிமாவின் சிறப்பு எது’ என்று கேட்டிருந்தால், என்னுடைய பதில் இப்படி இருந்திருக்கும்: தமிழ் சினிமாவின் சிறப்பு, பாடல்கள். பாடல்கள் என்றால் அதன் சிறப்புக்குரியவர்கள் பாடலாசிரியர்கள் அல்ல; இசையமைப்பாளர்கள். … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 10 பின்னூட்டங்கள்\nஇயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…\nPosted on மார்ச்17, 2011\tby வே.மதிமாறன்\nசேரனின் பாரதி கண்ணம்மா பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அவருடைய வெற்றிக்கொடிக்கட்டு படமும் சிறந்த படம்தானே -விஜய ராஜன், சென்னை. ‘வேலைக்காக வெளிநாடு சென்று சிரமமப்படுவதைவிட, நம்நாட்டிலேயே வேலை செய்வது அல்லது தொழில் செய்வது சிறந்தது; உயர்வு, தாழ்வு பார்க்காமல், தொழில் ரீதியாக எதையும் மட்டமாக நினைக்காமல் எந்த வேலையாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும்’ என்பதுதான் அந்த படம் … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 2 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\nகல்யாணமே அங்கீகரிக்கப்பட்ட பாலியல் வன்முறை தான்\nதலித் படுகொலை முற்போக்காளர்களுக்கு லாபம்\nதிமுக எதிர்ப்பு தீஞ்ச தோசைகளுக்கு..\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\n‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்\n‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் - 3\nஅம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: த.மு.எ.ச; தானே தன் முகத்திரையைக் கிழித்துக்கொண்டது\nதமிழ் தேசியம்: ஒழிக பெரியார் - வாழ்க பார்ப்பனியம்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (645) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (429)\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2010/08/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-06-16T20:53:17Z", "digest": "sha1:HM7LUO5NSEW3RF4KEWTHCTHTHNV5G35T", "length": 8497, "nlines": 169, "source_domain": "piriyan.wordpress.com", "title": "நிஜ வாழ்வு.. | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nதங்கக் கம்பிகளை சுவர்களாய் சுற்றிலும் வளைத்து..\nவெள்ளிக் கம்பியில் ஊஞ்சல் செய்து..\nஅந்த அபூர்வ பஞ்சவர்ண பேசும் கிளியை..\nபெருமிதமும் கர்வமும் பொங்க கேட்டான்..\n“இதை விட சிறப்பான இருப்பிடம்\nஇருக்க முடியுமா என் செல்லக் கிளியே..”\nஅவன் என்ன செய்தும் அதுவரை\nபட்டுப் போன பழைய மரத்தின் கிளை..”\nநிஜ சுதந்திர தின வாழ்த்துக்களோடு..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\n« ஜூலை செப் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nசெக்சி லேடி பாடலின் வீடியோ இணைப்பு...\nநாட்கடந்த வணக்கங்கள்.. இல் Dindigul Dhanabalan (DD)\nவீரிய விதை.. இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் கவிஞர் தா.வினோத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/29/chennai.html", "date_download": "2019-06-16T21:18:55Z", "digest": "sha1:POF47NUAHVCSM2CPS5RCSVM26RNNDAEJ", "length": 12210, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மாநகராட்சி: திமுக கவுன்சிலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்! | DMK councillors evicted from Chennai corporation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n5 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n6 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் ம��ாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nசென்னை மாநகராட்சி: திமுக கவுன்சிலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்\nசென்னை மாநகராட்சிக் கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள் 2 பேர் போலீஸாரால் குண்டுக்கட்டாகவெளியேற்றப்பட்டனர். இதைக் கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர்.\nமாநகராட்சி மாமன்றக் கூட்டம் 3 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று காலை கூடியது. அப்போது திமுகஎதிர்க்கட்சித் தலைவர் சி.வி.மலையன் எழுந்து ஒரு ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பினார்.\nமாநகராட்சி துணை மேயர் மற்றும் ஆணையரின் குறுக்கீடுகள் காரணமாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் குற்றம் சாட்டினார். ஆனால் மலையன் தொடர்ந்து பேச துணை மேயர்கராத்தே தியாகராஜன் அனுமதி மறுத்தார்.\nஇதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள்கோஷமிட்டனர். இதையடுத்து அவையில் அமளி ஏற்பட்டது.\nஇந் நிலையில் திமுகவைச் சேர்ந்த மா.சுப்ரமணியம், கல்யாண சுந்தரம் ஆகிய இருவரையும் வெளியேற்றுமாறுஅவைக் காவலர்களுக்கு துணை மேயர் உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு விட்டனர். இதைக்கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் அவைக் கூட்டம் தொடர்ந்துநடந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/players-who-got-shined-after-coming-out-of-csk", "date_download": "2019-06-16T21:14:15Z", "digest": "sha1:YDZPY2WMB6INGHDE6T5C5OHPATD3IMXV", "length": 19656, "nlines": 363, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சென்னை அணியை விட்டு வெளியேறிய பிறகு ஐபிஎல்��ில் ஜொலித்த மூன்று வீரர்கள்", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் என்னும் உலகின் மிகப்பெரிய டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்பெறாமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஏனெனில், உலகின் மிகச்சிறந்த கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்த அணியை வழி நடத்தி வருகிறார். உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை பங்கேற்றுள்ள அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெற்றுள்ளது. வேறு எந்த அணியினருக்கும் இத்தகைய பெருமை அமைந்திடவில்லை. இருப்பினும், இந்த அணியில் இடம்பெற்ற சில வீரர்கள் போதிய வாய்ப்புகள் வழங்கப்படாததால் பிற ஐபிஎல் அணிகளுக்காக விளையாடிள்ளனர். அத்தகைய வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\n2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஜார்ஜ் பெய்லி. அந்த தொடரில் சென்னை அணிக்கு மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களும் அற்புதமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் இருந்தனர். இதன் காரணமாக, பெரும்பாலான போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்து வந்த ஐபிஎல் தொடரில் இவருக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதுவரை சென்னை அணிக்காக விளையாடிய மூன்று போட்டிகளில் 63 ரன்கள் குவித்துள்ளார். பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். மேலும், அந்தத் தொடரில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிவரை அழைத்துச் சென்றார், ஜார்ஜ் பெய்லி. தொடர்ந்து இரு சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர், 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.\nஒவ்வொரு அணியிலும் இவர் குவித்த ரன்கள்:\nசென்னை சூப்பர் கிங்ஸ் - 63 ரன்கள்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் - 516 ரன்கள்\nதமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் ஒரு வளர்ந்து வரும் வீரராக இருந்து வருகிறார். மேலும், இவர் உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் விளையாட இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதுவும், பேட்டி���்கில் களமிறங்காமல் பந்துவீச மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இவர் வீசிய ஒரு ஓவரில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து இருந்திருந்தார். பின்னர், அடுத்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவரை விடுவித்திருந்தது, சென்னை அணி. 2016-இல் சன்ரைசர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் நான்கு போட்டிகளில் களமிறக்கப்பட்டார். அடுத்த ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, போதுமான போட்டிகளில் விளையாடினார். பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட இவர் 212 ரன்கள் 53 என்ற சராசரியுடன் குவித்துள்ளார். தற்போது ஹைதராபாத் அணியில் இடம் பெற்று தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், விஜய் சங்கர்.\nஒவ்வொரு அணியிலும் இவர் குவித்துள்ள ரன்கள்;\nசென்னை சூப்பர் கிங்ஸ் - 0 ரன்கள்\nடெல்லி டேர்டெவில்ஸ் - 212 ரன்கள்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 240 ரன்கள்\nதென்ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸ், தனது ஐபிஎல் வாழ்க்கைப் பயணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தொடங்கினார். 2013ஆம் ஆண்டு சென்னை அணிக்காக ஒப்பந்தமாகி தனது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அந்தத் தொடரின் நடைபெற்ற போட்டிகளில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட இவர், விளையாடிய 16 போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தினார். ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா, பிராவோ போன்ற ஆல்ரவுண்டர்கள் இடம் பெற்றிருந்ததால் 2014ஆம் ஆண்டில் இவருக்கு விளையாட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பின்னர், டெல்லி அணியில் இடம் பெற்று தற்போது வரை 32 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 400க்கும் மேற்பட்ட ரன்களையும் 39 விக்கெட்களையும் டெல்லி அணிக்காக கைப்பற்றியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தபோதிலும், எதிர்பார்த்த வகையில் இவர் ஜொலிக்கவில்லை.\nஒவ்வொரு அணியிலும் இவர் குவித்த ரன்கள்:\nசென்னை சூப்பர் கிங்ஸ் - 7 ரன்கள் (14 விக்கெட்கள்)\nடெல்லி டேர்டெவில்ஸ் - 427 ரன்கள் (40 விக்கெட்கள்)\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைஸ் ஹைதராபாத்\nமும்பை அணியை விட்டு வெளியேறிய பிறகு ஐபிஎல்லில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வ��ளியேறிய பிறகு ஜொலித்த மூன்று வீரர்கள் வீரர்கள்\nசென்னை - ஐதராபாத் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அரங்கேறவுள்ள மூன்று விஷயங்கள்\nசென்னை Vs ஹைதராபாத் ஆட்டத்திற்கு பிறகு தற்போதைய புள்ளி பட்டியலின் நிலை ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பி யாரிடம் உள்ளது\nஐபிஎல் 2019: இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த மூன்று வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் 2019: எதிர்பார்ப்புகளுக்கு குறைவாக விளையாடிய 3 வீரர்கள்\nசென்னை அணியின் தோல்விக்கு வித்திட்ட நான்கு காரணங்கள்\nஐபிஎல் 2019: சென்னை Vs ஹைதராபாத் - நாளைய ஆட்டத்தில் சென்னை அணி மேற்கொள்ள உள்ள இரண்டு மாற்றங்கள்\n3வது வார ஐபிஎல் போட்டிகள் ஒரு பார்வை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/qatar-world-cup-football-al-janob-stadium", "date_download": "2019-06-16T20:42:15Z", "digest": "sha1:5K7KO3RLQDKWA2UC7EFYX3RQJRA5OVME", "length": 10558, "nlines": 107, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அல் ஐனாப்- படகு வடிவில் கட்டப்பட்ட கால்பந்து மைதானம்", "raw_content": "\n2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கோப்பைக்காக கத்தாரில் மிக பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட அல் ஐனாப் எனப் பெயர் கொண்ட அரங்கம் 17.05.2019 வியாழக்கிழமை அன்று திறக்கப்பட்டது. இந்த அரங்கத்தில் தான் 2019 ஆண்டுக்கான அமீர் கப் இறுதியாட்டம் நடைபெற உள்ளது. துருக்கியில் உள்ள அல் வக்ரா நகரில் அமைந்துள்ளது இந்த அரங்கம்.\nஇந்த அரங்கத்தை வடிவமைத்தவர் சாஹா ஹாதித் ஆவார். இவர் தான் பிரிட்ச்கர் ஆர்கிடெக்சர் பரிசு வாங்கிய முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது . இந்த அரங்கத்தின் மேல்கூரை கத்தாரின் பாரம்பரிய படகு வடிவில் கட்டப்பட்டுள்ளது. இது அங்கு பாரம்பரியமாக மீன் பிடிக்கும் மற்றும் முத்துக்குளிக்கும் தொழில்களை கெளரவிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது .\nஇந்த அரங்கம் சுமார் 2.1 பில்லியன் ரியாலில் (₹4050 கோடி) செலவில் கட்டப்பட்டுள்ளது. ரசிகர்கள் அமரும் இடங்களில் குளிரூட்டும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. எப்பொழுதும் 18 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அமரும் இடம் இருக்கும் என கூறப்படுகிறது. வீரர்கள் விளையாடும் மைதானத்தில் 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும் இந்த அரங்கம்.\nஅல் ஜனாப் விளையாட்டு அரங்கம், கத்தார்\n40,000 ரசிகர்கள் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட���டுள்ளது. 2022 உலகக்கோப்பை முடிந்த பிறகு அல் ஐனாப் அரங்கம் கத்தார் ஸ்போட்ஸ் லீக் அணியான அல் வக்ரா ஸ்போர்ட்ஸ் களப் இன் சொந்த அரங்கமாக எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன் மேல்கூரை சுமார் 230 மீட்டர்கள் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தின் கட்டுமானப் பணிகள் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிகள் நடந்து 2019 ஆம் ஆண்டு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் ஸ்போட்ஸ் காம்ப்ளக்ஸ், நீச்சல் குளங்கள் மற்றும் பல்கடை அங்காடிகள் நிறுவப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2022 உலகக்கோப்பையில் சில முதல் கட்ட போட்டிகளும் பிறகு கால் இறுதி சுற்றுகளூம் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அல் ஐனாப் அரங்கத்தை கட்டுவதற்கு 50 சதவீதத்திற்கும் மேல் நிதி அந்த நாட்டிலுள்ள நிறுவனங்களான மிட்மாக், பிக்யுர்ர் கத்தார் மற்றும் சிக்ஸ்கோ வழங்கியவை ஆகும். உலகக்கோப்பைக்காக தயாராகும் 8 அரங்கங்களில் இதுவும் ஒன்று, இதுவே முதலில் கட்டிமுடிக்கப்பட்ட அரங்கமாகும். அதுமட்டுமின்றி இந்த அரங்கத்தில் ஒரு உலக சாதனை நிகழ்ந்திருக்கிறது. அதாவது வீரர்கள் விளையாடும் மைதானத்தை 9 மனி நேரம் 15 நிமிடங்களில் கட்டி முடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த அரங்கத்தின் மேல்கூரையை வடிவமைத்தவர் ஸ்சலைச் பெர்கர்மன் ஆவார். இந்த அரங்கத்தின் குளிரூட்டும் அமைப்பு துருக்கியின் வெயில் காலங்களில் ரசிகர்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.\nஅல் ஐனாப் கால்பந்து அரங்கம், கத்தார்\n\"2022 உலககோப்பைக்கான முக்கிய அம்சம் அல் ஐனாப் அரங்கம்\" என்று அல் சர்ரா அவர்கள் கூறியுள்ளார். இது புதுமையும் மற்றும் எதிர்கால வடிவமைப்பையும் கொண்டுள்ளது. அரபு நாடுகளில் நடக்கப்போகும் முதல் உலகக்கோப்பை ஆதலால் இது அரபுநாடுகளின் கால்பந்து ஆனணயங்களுக்கு முக்கியப் புள்ளியாக அமையும் என்று நம்பப்படுகிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉலகின் சிறந்த 5 கால்பந்து மைதானங்கள்\nகால்பந்து உலகில் சிறந்த 5 மிட் ஃபீல்டர்கள்\nகிங்ஸ் கோப்பைக்கான இந்திய கால்பந்து அணியின் வீரர்கள் விபரம்\nகிங்ஸ் கோப்பை 2019: இந்திய Vs குரகுவா போட்டி பற்றிய அலசல் ரிப்போர்ட்\nபுதிய பயிற்சியாளர் திறந்த மனதோடு வீரர்களை அணுகுகிறார் �� இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் ஷேத்ரி\nஇந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளருக்கு இருக்கும் சவால்கள்\nகோப்பா அமெரிக்கா 2019: கொலம்பியா அணி பற்றிய அலசல்\n“எல்லாருடைய கனவும் கால்பந்து உலக கோப்பையில் இந்தியா விளையாடுவதே”\nஇந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இகோர் ஸ்டீமேக்\nFC கோவா ரசிகர்களுக்கு செர்ஜியோ லோபெராவின் வேண்டுகோள்- ஐ.எஸ்.எல் 2018/19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/electionvideo/2016/05/10143712/Kanimozhi-Election-Campaign.vid", "date_download": "2019-06-16T21:14:13Z", "digest": "sha1:ZIPZ7MDH72KJAOGWWQ72O7MU4M2TFPWL", "length": 4326, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "தமிழகத்தை காப்பாற்ற தி.மு.க.வுக்கு வெற்றி தாருங்கள்: கனிமொழி பிரசாரம்", "raw_content": "\nஓட்டுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாது : வைகோ\nதமிழகத்தை காப்பாற்ற தி.மு.க.வுக்கு வெற்றி தாருங்கள்: கனிமொழி பிரசாரம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் திட்டத்தை தமிழக அரசு முடக்கி விட்டது\nதமிழகத்தை காப்பாற்ற தி.மு.க.வுக்கு வெற்றி தாருங்கள்: கனிமொழி பிரசாரம்\nதமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் - விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்து\nகஜா புயல் - மணிக்கு 12 கிமீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்கிறது\nதமிழகத்தை மூழ்கடிக்குமா ரெட் அலர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/sangeetha-jaathi-mullai-7.4033/page-3", "date_download": "2019-06-16T21:49:01Z", "digest": "sha1:MZ25O2TME4GDNSTUS545RX55LSBOQ4YE", "length": 9196, "nlines": 257, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Sangeetha Jaathi Mullai 7 | Page 3 | Tamil Novels And Stories", "raw_content": "\nபத்து வேஸ்ட் ன்னு சொல்வாங்க...\nஉள்ளுக்குள்ள பொறாமை தான் பத்துக்கு, விஸ்வா வ பார்த்து..\nபத்து வேஸ்ட் ன்னு சொல்வாங்க...\nவிஷ்வா நெனைச்சு மட்டும் வர்ஷனிக்கு தெரிஞ்சுது பின்னிருவா இவன\nபத்து: ஈஸ்வர் நல்லவன் தான்..\nநல்லவங்க எல்லா நேரமும் நல்லவங்க மா இருக்க முடியாதுல\nமுரளி: ஈஸ்வர் நல்லவன் தான்\nஅவன்கிட்ட நல்லவனா இருக்கிற வரைக்கும்....\nஉதவி கொடுத்து பழக்கப்பட்டவங்களுக்கு உதவி கேட்க தெரியாது உதவியை பணிந்தோ தனமாகவோ கேட்கணும் என்ற விதிமுறை அறியாமல் இருப்பதும் ஒருவகையில் துன்பம்தான்\nஇதில் சிலபேர் உதவியைக்கூட மற்றவர் தானே முன்வந்து செய்ய��ேண்டும் தன் நிலை பார்த்து என்று இறுமாப்பில்சிலர்\nஇது போன்றவர்களுக்கு உதவியின் மதிப்பு தெரியாது உதவி அடைய தகுதி இல்லாதவர்கள்\nஇன்னமும் ஒரு வழக்கு உண்டு பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று\nஇங்கு ஈஸ்வர் எந்தவகையை சேர்ந்தவன் \nஇருந்தும் அவனுக்கு உதவ நினைப்பதில் ஒரு பக்க நியாயம் மட்டும் இருக்கு அவன் மற்ரவர்களுடைய பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும் சொன்ன சொல்ல தவறாமல் என்று கவலை கொள்கிறான் .\nநல்லவங்க எல்லாரும் எப்போதும் நல்லவர்களாய் இருப்பதில்லை எல்லோருக்கும்\nஅதில் சிலவகை அவர்கள் மிதிபடும் போது மிதவர்களை சீறிடவே செய்வார்கள் ...இங்கும்\nநல்ல நட்பு அமைந்துவிட்டால் வாழ்க்கைப்படகு வெள்ளத்தில் மாட்டிக்கொண்டால் துடுப்பு போட ஒரு கை கிடைத்து தப்பித்து விடலாம் முரளி அப்படி பட்டவன்\nபணிவு என்ற வார்த்தையே கிடையாது\nஉதவியை கூட நட்பு என்ற போர்வையில்\nஇவனின் இந்த ஊச்சணி கொம்பிலிருந்து\nஉனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை - 6\nஉனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை - 6\nநீ என் காதலியானால் -5 (PROMO)\nஉயிரே உன் உயிரென நான் இருப்பேன் 6\nE18 சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nதேவதை பெண்ணே 19, 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/50485-iran-will-continue-to-develop-test-missiles-despite-us-opposition.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-16T21:58:37Z", "digest": "sha1:JY5PN5W636AMKHCYPMLZ3OQJXVVWJPAT", "length": 10391, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சாத ஈரான்! | 'Iran will continue to develop, test missiles despite US opposition'", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சாத ஈரான்\nதற்காப்பு காரணங்களுக்காக தங்களின் அணு-ஆயுத சோதனைகள் தொடரும் எனவும், இதற்கு எந்த நாட்டின் அனுமதியும் தேவையில்லை என்றும் ஈரான் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.\n'அணு ஆயுதங்களை தாங்கி, கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணை சோதனையில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. ப��துகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறும் வகையிலான இந்த நடவடிக்கையை ஈரான் உடனே கைவிட வேண்டும்' என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் மைக் பாம்பியோ அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஇதற்கு பதிலடி தரும் வகையில், ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nதற்காப்பு காரணங்களுக்காகவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்துடனும்தான் ஏவுகணை சோதனைகளை ஈரான் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பிற நாடுகளை அச்சுறுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை. மேலும், இதற்காக எந்த நாட்டின் அனுமதியையும் பெற வேண்டிய அவசியம் இல்லை. எங்களது இந்த சோதனைகள் தொடரும்.\nஈரானின் ஏவுகணை சோதனைகளுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அமெரிக்கா கவனத்தில் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோவிலுக்குச் செல்கின்றனர்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு\nராமர் கோவிலை கட்டவில்லை எனில் மக்களின் நம்பிக்கையை பாஜக இழக்கும்: பாபா ராம்தேவ் எச்சரிக்கை\nஇந்திய நிறுவனங்களின் கருப்பு பணம் குறித்த தகவல்களை அளிக்க சுவிட்சர்லாந்து ஒப்புதல்\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏவுகணை சோதனை -அமெரிக்காவுக்கு அஞ்சாத ஈரான்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி��� பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/45088-steve-smith-marries-long-time-girlfriend-dani-willis.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-16T21:57:49Z", "digest": "sha1:BBEJQ2XP3OMCCIC74DPASMGCHDDGVMU2", "length": 10590, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்! | Steve Smith Marries Long Time Girlfriend Dani Willis", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nநீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது நீண்ட நாள் காதலியான டேனி வில்லிசை நேற்று ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார்.\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஓராண்டு தடை நடவடிக்கைக்கு உள்ளானார். தடைக்காலம் முடிந்து மீண்டும் அவரால் மார்ச் மாதம் தான் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப முடியும். தற்போது அவர் கிளப் அணிகளுக்காக விளையாடிக் கொண்டு இருக்கிறார்.\nஇந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலியான டேனி வில்லிசை நேற்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். டேனி சட்டப்படிப்பு படித்தவர்.\nஇதுதொடர்பாக ஸ்மித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், \"எனது தோழியை திருமணம் செய்துள்ளேன். இது என்னால் மறக்க முடியாத நாள். டேனி இன்று மிகவும் அழகாக இருந்தார்\" என தெரிவித்துள்ளார்.\nஸ்டீவ் ஸ்மித்தின் திருமணத்துக்கு நேரில் சென்ற ஆரோன் பிஞ்ச், கவாஜா, மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ் உள்ளிட்ட சக வீரர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருக்கு கிரிக்கெட் உலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபனிப்பாறைகள் பற்றி ஆய்வில் இறங்கிய நாசா\nதெற்காசிய கோப்பை: இந்தியாவுக்கு ஷாக் கொடுத்தது மாலத்தீவுகள்\nபிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் மும்தாஜ்\nஅழகிரி அலர்ஜி... பேட்ட ஷூட்டிங்கை லக்னோவுக்கு மாற்றிய ரஜினி\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபஞ்சாப் vs ராஜஸ்தான் ப்ரீவியூ; ஸ்டீவ் ஸ்மித் ரிட்டர்ன்ஸ்\nஅவர்களுக்கு ஓப்பனிங் இடத்தை விட்டுக்கொடுக்க தயார்: ஆரோன் பின்ச்\nIPL 2019: ராஜ மரியாதையோடு ராஜஸ்தானுடன் இணைந்தார் ஸ்மித்\nஉலகக்கோப்பை தொடருக்கு முன்பான கூட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/corruption", "date_download": "2019-06-16T20:35:52Z", "digest": "sha1:TZHCYTBOSWMEZPT4KXFLV4BCHFYFEFQE", "length": 14152, "nlines": 372, "source_domain": "www.vikatan.com", "title": "Government And Politics | Vikatan", "raw_content": "\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\n‘1000 கோடி கொள்ளை’ - வெளிச்சத்துக்கு வந்த எல்இடி பல்பு ஊழல்\nநெடுஞ்சாலைத் துறையில் அடேங்கப்பா ஊழல் - எடப்பாடி பழனிசாமி மீது ‘பகீர்’ புகார்\nநிரவ் மோடி முன்னெச்சரிக்கையாக செய்த ஒரு விஷயம் - இந்திய சிறையில் அடைக்க முடியாத சூழல்\nஊழலில் சீரழியும் அரசு போக்குவரத்துக்கழகம்\nவிஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய சிவகங்கை நகரமைப்பு மண்டல துணை இயக்குநர்\nஅமைச்சரின் மகனுக்காக ஓர் அரசாணை - வேளாண்துறையில் விதிமீறல்\n“லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல்தான்’’\nஊழல் ஒழிப்பில் இந்தியா முன்னேறியுள்ளதா உண்மை நிலை என்ன\n`சர்ச்சை வளையத்தில் ஜெயலலிதா சொத்துகள்’ நினைவு இல்ல முட்டுக்கட்டை\n\"அமைச்சரைச் சந்தித்ததால் அ.தி.மு.க-வுடன் தொடர்பாகி விடுமா\" - ஜெயராம் வெங்கடேசன்\nபடுக்கை அறையில் ரஃபேல் ரகசியம்... மோடியை மிரட்டுகிறாரா மனோகர் பாரிக்கர்\n2000 கோடி ரூபாய் ஊழல் - மத்திய அமைச்சருக்கு எதிராக திரளும் இயக்கங்கள்\n“5 ஆண்டுகளில் 1500 கோடிக்கும் மேல் ஊழல்” - அறப்போர் இயக்கம் ஜெயராம்\n“நிவாரணப் பொருள்களை அபகரிக்க எப்படிதான் மனசு வந்துச்சோ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2019-06-16T21:07:24Z", "digest": "sha1:OUD2ADBNFYK34HL7FYFLWHCAHY6YCK7T", "length": 12637, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "ஹொங் கொங்கில் ஆர்ப்பாட்டத்தை தடுக்க 5,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில்! | Athavan News", "raw_content": "\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா – செல்வம் எம்.பி கேள்வி\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\nஹொங் கொங்கில் ஆர்ப்பாட்டத்தை தடுக்க 5,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில்\nஹொங் கொங்கில் ஆர்ப்பாட்டத்தை தடுக்க 5,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில்\nஹொங்கொங்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த சுமார் 5,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஹாங்காங்கில் சந்தேக நகர்களை சீனாவிடம் ஒப்படைக்க அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மூலம் குறித்து இன்று (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி 11 மணியளவில் ஹொங்கொங் சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கவுள்ளனர்.\nஅரசியல் எதிர் கருத்து உடையவர்களுக்கு எதிரானது என கருதப்படும் குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் இன்று அதிகாலை முதல் அரச அலுவலகங்கள், பொது இடங்கள், வீதிகள் என்பற்றில் முகமூடிகள் மற்றும் தலைக்கவசங்களை அணிந்த வண்ணம் ஒன்று கூடியுள்ளனர்.\nசட்டமன்ற வளாகத்தைச் (Legislative Council) சுற்றி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. 2,000க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இன்று பணிநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களின் விருப்பத்துக்கு அனுமதிப்பதாக தெரிவித்துள்ளன.\nஇந்தநிலையில், போராட்டங்கள் வெடிக்கும் பட்சத்தில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் மிளகு விசிறல் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்��ள்.\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nபிரதமர் தெரேசா மே பதவியில் இருந்து விலகியதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான போட்டியில் ப\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் 6ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் வைத்தியர்கள் முதலமைச்சர் மம்தா பானர்ஜ\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nபொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், விகாரைகளி\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா – செல்வம் எம்.பி கேள்வி\nஅதுரலிய ரத்னதேரர் உண்மை பேசும் மதகுருவாக இருந்தால் எமது மக்களுக்குரிய கன்னியா வெந்நீருற்று மற்றும் ந\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\n22ஆவது ஷங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கான ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் ஜி.வி.பிரகாஷ் நடித்த திரைப்படம\n‘ஆதித்ய வர்மா’வாக மாறிய துருவ் படத்தின் டீசர் வெளியானது\nவிக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வெ\nதலைமன்னாரில் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு\nதலைமன்னாரில், கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயி\nமீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது – ரிஷாட்\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லத\nநாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் – வைத்தியர் சங்கம் அறிவிப்பு\nவைத்தியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டமும், டெல்லியில் உள்ள\nபாகிஸ்தானுக்கு 337 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nநடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 22ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\n‘ஆதித்ய வர்மா’வாக மாறிய துருவ் படத்தின் டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2844", "date_download": "2019-06-16T20:33:08Z", "digest": "sha1:MM6ADWV3HMSQHZJ3RPNVAX4FRR7YXOTL", "length": 8188, "nlines": 194, "source_domain": "mysixer.com", "title": "கலைக்கும் ஒரு வீடு", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nலிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், இப்பொழுது தனது கரங்களை சினிமாவுக்கு வெளியே பிற கலைகளுக்குமாக நீட்டியிருக்கிறார்.\nஇதற்காகவே பிரத்யேகமாக 'லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்' எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், இளம் பரத நாட்டிய கலைஞர் ஸ்ருதி சேகருக்கு முதல் மேடையை அமைத்துக் கொடுத்துள்ளார்.\nநிருத்ய சுதா நடனம் மற்றும் இசைப்பள்ளியை நடத்திவரும் சுதா விஜயகுமாரின் மாணவியான ஸ்ருதி சேகரின் நடனம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.\nசிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கலைமாமணி ஷோபனா ரமேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பத்திரி��்கையாளர் டி எஸ் ஆர் சுபாஷ், நடிகர் ராகவ் அவரது மனைவி பிரிதா ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ருதி சேகரின் நடனத்தை வெகுவாகப் பாராட்டினார்கள்.\nநிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அவர்களின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் வனிதா சந்திரசேகர், நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினர்.\nஇயக்குனர் பட்டாளம் இன்று நார்வே பயணம் \nஉயர்திரு 420 பற்றி ஒரு 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=117", "date_download": "2019-06-16T20:31:45Z", "digest": "sha1:MIBDRKJ4XHTWF4464PAKHQOB2JBREMIP", "length": 11823, "nlines": 202, "source_domain": "mysixer.com", "title": "கணேசா மீண்டும் சந்திப்போம்", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nஎப்படி இப்படி ஒரு புள்ளியில், இல்லையில்லை ஒரு புல்லட்டை மையமாக வைத்து, ஒரு வில்லத்தனத்தை பிரதானமாகக் கொண்டு, இணையாக பிரித்விபாண்டியராஜன் – தேவிகா காதல் அதைவிட பிரிதிவிபாண்டியராஜன் – சிங்கம்புலி நகைச்சுவை, ஓவியா க்கு ஒரு தனி டிராக் என்று பயணித்து நடுவில் வண்டி ஏறும் தீப்பெட்டி கணேசனை தலைப்பில் வைத்து, அட அட ஒரு திரைக்கதை அமைக்க எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதற்கு கணேசா மீண்டும் சந்திப்போம் ஒரு உதாரணம்.\n என்றால் ஆம், இருக்கவே செய்கிறது. ஓவியா வை விரட்டி விரட்டி காதலிக்கும், அம்பானி சங்கர் – கொட்டாச்சி சமேத மீனவ நண்பனுக்கு , பேனரைக் கிழிக்கும் போது கொடுக்கப்பட்டிருக்கும் அறிமுகமாகட்டும், அட வணக்கத்தைத் தான் இப்படி உருட்டுறாப்லயா என்று லொள்ளு சபா ம���ோகரை சிங்கம்புலி கலாய்க்கும் இடமாகட்டும் ஆங்காங்கே சுவராஸ்யமும் நகைச்சுவையும் அள்ளித் தெளிக்கப்பட்டுத்தான் இருக்கிறது.\nபிரிதிவி பாண்டியராஜன் நடித்து வெளிவரும் படங்களில் ஒரு வித்தியாசமான முயற்சியுடன் திரைக்கதை அமைக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது. கால்பந்தாட்ட வீரர் நடிகர் எம் விஜயன் , வில்லனாக வந்து சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். பிரித்வி பாண்டியராஜனுக்கும் தேவிகாவுக்கும் தான் கடைசி வரை காதலே வரவில்லையே, தேவிகாவை தங்கையாகக் காட்டியிருக்கலாம். தங்கையின் மருத்துவச் செலவுக்காகச் சென்னைக்கு வரும் பிரித்வி பாண்டியராஜன் என்றாலே போதுமானதாக இருந்திருக்கும்.\nகதை நகர்த்தலுக்கும் பிரித்வி பாண்டியராஜன் காசு பார்ப்பதற்கும் ஓவியாவைப் பயன்படுத்தியிருக்கும் அந்த பத்து நிமிடம், ரசிக்க முடிகிறது.\nஇரண்டே காட்சிகளில் வரும் தீப்பெட்டி கணேசன் சம்பந்த விஷயத்தைத் தலைப்பாக்கியிருப்பதும் சுவராஸ்யமே\nபடம்பிடிக்கப்பட்ட இடங்களில் வரும் சில பாரம்பரியச் சின்னங்கள் சிதிலமடைந்து கிடப்பதைப் பார்க்கும் போது, அதன் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கின்றோமோ என்று கவலையாக இருக்கிறது. உதாரணம், பிரிதிவி பாண்டியராஜன் மற்றும் தேவிகா ஒளியும் ஒரு இடத்தில் உள்ள பழமையான கிணறு.\nமுன்பே சொன்னமாதிரி, இரண்டு காட்சிகளில் வரும் கணேசனைத் தலைப்பாக்கிவிட்டு, கதைக்குள் அத்தனை விஷயங்களைக் கையாண்டு அதிக மெனக்கெட்டு ஒரு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ரதீஷ் எரேட் ஐப் பாராட்டலாம்.\nகணேசா மீண்டும் சந்திப்போம், ஒரு முறை சந்திக்கலாம்\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=65", "date_download": "2019-06-16T20:54:22Z", "digest": "sha1:G4C65DA54IBREV6XJ5E7OZMUSEBPCYV2", "length": 8725, "nlines": 200, "source_domain": "mysixer.com", "title": "சாமி ஸ்கொயர்", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nநம்மூரில் ஸ்கொயர் என்றாலே சமாதி, அதாவது Anna Square என்றால் அண்ணா சமாதி என்று தான் மக்களும் புரிந்துகொள்வார்கள். அந்த வகையில், இத்தனை ஆண்டுகள் தான் சம்பாதித்த புகழுக்குத் தானே சமாதி கட்டியிருக்கிறார் இயக்குநர் ஹரி.\n2003 இல் சாமி வெளியாகிறது. ஒரு வருடத்திற்குப் பின் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வரும் பெருமாள் பிச்சையின் வாரிசுகள் இராவண பிச்சை உள்ளிட்ட 3 சகோதரர்கள் தங்கள் தந்தையைக் கொன்றது ஆறுச்சாமிதான் என்று கண்டுபிடித்துக் கொல்கிறார்கள்.\nஅதே நேரத்தில் ஆறுச்சாமி விக்ரமிற்கு குழந்தை பிறக்கின்றது. அதனையடுத்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2032 இல் கதை நடக்கிறது. அதாவது, நடப்பதாகக் காட்டிவிட்டு 28 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுகிறார், திரைக்கதை எழுதிய விதத்தில்.\n50 களில் இருக்கும் விக்ரம் 28 வயது ராமசாமி கதாபாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார். 30 களில் இருக்கும் பாபி சிம்ஹா 58 வயதான கதாபாத்திரத்திரமாக மாறி ஒத்துழைக்கிறார்.\nஆனால், அவர்களுக்குத் தீனி போட வேண்டிய இயக்குநர்..\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100053", "date_download": "2019-06-16T21:36:59Z", "digest": "sha1:J2HMUCGL4XZVEKCUQBRAF5T63M7J63FQ", "length": 6552, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "பெற்ற மகனை கொன்று துண்டுகளாக வெட்டிய தாய்!", "raw_content": "\nபெற்ற மகனை கொன்று துண��டுகளாக வெட்டிய தாய்\nபெற்ற மகனை கொன்று துண்டுகளாக வெட்டிய தாய்\nரஷ்யாவில் வசித்து வரும் லுயிட்மிலா என்ற பெண் சில நாட்களுக்கு முன் தன் கையில் ஒரு பையுடன் ஒரு 'கால் டாக்ஸிக்காகக்' காத்திருந்தனர். அப்போது அருகில் வசிப்போருக்கு அழுகியதைப் போன்ற துர்நாற்றம் வீசியதால் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.\nஅப்போது, அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் லுயிட்மிலாவின் கையில் இருந்த பையை பறிமுதல் செய்து அதை திறந்து பார்த்தனர். அப்போது மனித கை, கால் போன்ற பாகங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nபின்னர் போலீஸார் லுயிட்மிலாவிடம் விசாரித்த போது அவர் கூறியதாவது:\nஅன் மகனை விட்டு அவனது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதிலிருந்து தினமும் குடித்து வந்து என்னை அடித்து துன்புறுத்தி வந்தான். ஒரு கட்டத்தில் என்னை கழிவறையில் வைத்து துன்புறுத்த முயன்றான், அவனது சித்ரவதை தாங்க முடியாமல் சமைக்கும் பாத்திரத்தை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன். பின்னர் அவனது உடலுறுப்புகளை பல துண்டுகளாக வெட்டி ஒரு பையில் போட்டுக் கொண்டு வெளியில் கொட்ட நினைக்கும் போது மாட்டிக் கொண்டேன் இவ்வாறு கூறியிருக்கிறார்.\nஇதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர்.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகுழந்தைகளை கொன்று தாய் தற்கொலை : திடுக்கிடும் சம்பவம்\nகள்ளக்காதல் விவகாரத்தில் புகைப்படக்காரர் கொன்று எரிப்பு இலங்கை அகதி உள்பட 3 பேர் கைது: திடுக்கிடும் தகவல்கள்\nவாங்கிய கடனை திருப்பி செலுத்தாத பெற்றோர்: கண்களை தோண்டி புதைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தை\nபெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன\nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nசாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கொடூர கணவன்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99845", "date_download": "2019-06-16T20:58:54Z", "digest": "sha1:LD4RWTN4P52CILE7IKI3344GAHPK7L5X", "length": 5020, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளது- பெண் போராளி தூக்கில் இட முன்னர்", "raw_content": "\nபுதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளது- பெண் போராளி தூக்கில் இட முன்னர்\nபுதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளது- பெண் போராளி தூக்கில் இட முன்னர்\nகைகளையும் கண்களையும் கட்டி பிடரியில் சுட்டு போர் குற்றம் புரிந்த இலங்கை ராணுவத்தை தோல் உரித்துக் காட்டியது. இது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் தான். தாம் கைதுசெய்த அல்லது தம்மிடம் சரணடைந்த போராளிகளை புணர்வாழ்வுக்கு உற்படுத்தி வெளியே விட்டுள்ளதாக இலங்கை அரசு சர்வதேச அரங்கில் பேசி, நல்ல பெயரை வாங்கி வருகிறது.\nஅனால் தற்போது வெளியாகியுள்ள இப் புகைப்படம் படுவேகமாக இன்ரர்நெட்டில் பரவி வருகிறது. பெண் போராளி ஒருவரை பிடித்த ராணுவம் அவர் கழுத்தில் வெள்ளை துணியால் சுருக்கு போட்டுள்ளதை தெளிவாக பார்க்க முடிகிறது.\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nசஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கு இடையிலான தொடர்பையும் வெளிப்படுத்தினார்\nஓடும் விமானத்தில் அவசரகால வழியை திறந்த பெண் பயணி\nபெண்களின் ஆடையை அவிழ்க்க முயன்ற கும்பல் ‘ \nசென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n“தற்கொலை குண்டுத் தாக்குதலில் அஸாத் சாலி பர­ப­ரப்பு பேட்டி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solucionesti.moodlecloud.com/login/index.php?lang=ta_lk", "date_download": "2019-06-16T21:11:27Z", "digest": "sha1:3TTW65TBY2RTHIOQ4LCVUQY3G5NGADIN", "length": 8261, "nlines": 192, "source_domain": "solucionesti.moodlecloud.com", "title": "SolucionesTI: தளத்தினுள் புகுபதிகை செய்", "raw_content": "\nநீங்கள் இன்னும் புகுபதிகை செய்யவில்லை.\nபுதிய கணக்கை உருவாக்குவதை தவிர்\nபயனாளர் பெயர் அல்லது கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் உலாவியில் cookies இயலுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஇத்தளத்திலுள்ள பாடநெறிகளை முழுமையாகப் பார்ப்பதற்கு, நீங்கள் உங்களுக்கான புதிய கணக்கு ஒன்றை இத்தளத்தில் உருவாக்க வேண்டும். இதற்கு ஒரு நிமிடம் வரை மட்டுமே செலவழிக்க வேண்டியிருக்கும். ஓவ்வொரு தனிப் பாடநெறிக்குள்ளும் செல்ல, தனித்தனி \"சேரல் சாவி\" தேவைப்படலாம். இது ஒரு முறை மட்டுமே வழங்கப்பட வேண்டி இருக்கும். இருந்தாலும் இப்போதைக்கு அது தேவையில்லை.\nபுதிய கணக்குப் படிவத்தை உங்கள் விவரங்களுடன் நிரப்பி சமர்ப்பிக்கவ���ம்.\nஉங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.\nஉங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை வாசித்து அதிலுள்ள இணைய இணைப்பில் சொடுக்கவும்.\nஉங்கள் கணக்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டு நீங்கள் புகுபதிகை செய்யப்படுவீர்கள்.\nஇப்போது, நீங்கள் பங்கேற்க வேண்டிய பாடநெறியில் சொடுக்கவும்.\n\"enrolment key\" கேட்கப்பட்டால், ஆசிரியர் வழங்கிய அந்த \"enrolment key\" ஐ உள்ளிடவும். இது உங்களை அப்பாடநெறியில் சேர்த்துக் கொள்ளும்.\nஇப்போது நீங்கள் பாடநெறியை முழுமையாகப் பார்க்கலாம். இதன் பின்னர் நீங்கள் சேர்ந்துள்ள பாடநெறிகளைப் பார்ப்பதற்கு, உங்களுடைய தனிப்பட்ட பயனாளர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை மட்டுமே உள்ளிட்டால் போதும்(இப்பக்கத்தில் உள்ள படிவத்தில்).\nநீங்கள் இன்னும் புகுபதிகை செய்யவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/Pokies-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-06-16T21:09:47Z", "digest": "sha1:N2FVYDQOEC2HJWLMO4KUDECQ4ECWAXSS", "length": 24528, "nlines": 310, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "\"Pokies + Casino\" க்கான தேடல் முடிவுகள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nம��ாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > 'போக்கீஸ் + கேசினோ'வுக்கு டெபாசிட் போனஸ் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் Pokies + கேசினோ\nவைப்பு பணம் Neosurf வாங்க. நியோசர்ஃப் இப்போது அபரிமிதமான காசினோ, அப்டவுன் போக்கிஸ் கேசினோ, அப்டவுன் ஏஸ் கேசினோ மற்றும் ஸ்லோட்டோகாஷ் கசினோவில் வைப்புக்களுக்காக கிடைக்கிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 8, 2018 ஆசிரியர்\n'ரிட்சி வாலன்ஸ் லா பம்பா', ஸ்லோட்டோகாஷ், அப்டவுன் ஏஸ்ஸில், அப்டவுன் போக்கிஸ் மற்றும் ஃபேர் கே காசினோவில் ஒளிபரப்பப்பட்டது\nவெளியிட்ட நாள் ஜூன் 8, 2018 ஆசிரியர்\nபோஸஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 25, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 21, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 24, 2017 ஜூலை 24, 2017 ஆசிரியர்\nகாசினோவில் உள்ள காசினோ போனஸ் சுழற்சியில் இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 15, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nவெளியிட்ட நாள் ஜூன் 12, 2017 ஜூன் 12, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nவெளியிட்ட நாள் 26 மே, 2017 26 மே, 2017 ஆசிரியர்\nபோஸஸ் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 26 மே, 2017 ஆசிரியர்\nPokies Casino இல் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் 20 மே, 2017 20 மே, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 14 மே, 2017 14 மே, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 ஆசிரியர்\nகாசினோவில் உள்ள காசினோ போனஸ் சுழற்சியில் இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 ஆசிரியர்\nபோஸஸ் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 ஆசிரியர்\nபோஸஸ் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 4 மே, 2017 4 மே, 2017 ஆசிரியர்\nகாசினோவில் உள்ள காசினோ போனஸ் சுழற்சியில் இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 3 மே, 2017 ஆசிரியர்\nபோஸஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 2 மே, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nவெளியிட்ட நாள் 2 மே, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 28, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 22, 2017 ஏப்ரல் 22, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 20, 2017 ஆசிரியர்\nபோஸஸ் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 13, 2017 ஏப்ரல் 13, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 9, 2017 ஏப்ரல் 9, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 8, 2017 ஏப்ரல் 8, 2017 ஆசிரியர்\nPokies Casino இல் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 3, 2017 ஆசிரியர்\nPokies Casino இல் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 28, 2017 மார்ச் 28, 2017 ஆசிரியர்\nபோஸஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 27, 2017 ஆசிரியர்\nPokies Casino இல் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 27, 2017 மார்ச் 27, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 12, 2017 மார்ச் 12, 2017 ஆசிரியர்\nPokies Casino இல் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 11, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nவெளியிட்ட நாள் மார்ச் 10, 2017 மார்ச் 10, 2017 ஆசிரியர்\nPokies Casino இல் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 ஆசிரியர்\nபோஸஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 7, 2017 மார்ச் 7, 2017 ஆசிரியர்\nகாசினோவில் உள்ள காசினோ போனஸ் சுழற்சியில் இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 7, 2017 மார்ச் 7, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் இ���வசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 6, 2017 மார்ச் 6, 2017 ஆசிரியர்\nPokies Casino இல் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 4, 2017 மார்ச் 4, 2017 ஆசிரியர்\nபோஸஸ் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 4, 2017 ஆசிரியர்\nபோஸஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 3, 2017 மார்ச் 3, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 28, 2017 ஆசிரியர்\nபோசிஸ் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 28, 2017 ஆசிரியர்\nPokies Casino இல் இலவசமாக சுழல்கிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 28, 2017 பிப்ரவரி 28, 2017 ஆசிரியர்\nபோஸஸ் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 27, 2017 ஆசிரியர்\nபோஸஸ் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 26, 2017 பிப்ரவரி 26, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:31:36Z", "digest": "sha1:YBNQUSU7NAANGFOGIWDBBZGN5UIZZYTF", "length": 13229, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசாம் கண பரிசத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அசோம் கன பரிசத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகோபிநாத் போர்டோலாய் சாலை, குவகாத்தி -781001\nஅசோம் கண பரிசத்- அசாம் கண பரிஷத் (Asom Gana Parishad-Assam Peoples Association-அசாம் மக்கள் கூட்டமைப்பு) இந்தியாவின் அசாம் மாநில அரசியல் கட்சியாகும். 1985 அசாம் உடன்பாட்டுக்குப்பின் நடைபெற்றத் தேர்தலில் பிரபுல்ல குமார் மகந்தா அசாம் மாநில இளவயது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாம் கன பரிசத் கட்சி இரு முறை ஆடசி அமைத்த்து 1985 முதல் 1989 மற்றும் 1996 முதல் 2001 வரை.\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்த��ய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ] · ஜம்மு காஷ்மீர் தேசியவாத சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி ] · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n1985இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கட��சியாக 16 ஏப்ரல் 2019, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-16T21:12:40Z", "digest": "sha1:N5MS6Z4PPLXE7EKXZI4ZC7WDOSFWQDDC", "length": 9774, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "திகில் புனைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு பிராங்கன்ஸ்டைன் படக்கதையின் அட்டைப்படம்\nதிகில் புனைவு (Horror Fiction) ஒரு வகை இலக்கிய பாணி. வாசகரின் உள்ளத்தில் பயத்தையும், திகிலையும் உருவாக்கும் நோக்குடன் எழுதப்படும் புனைவுகள் திகில் புனைவுகள் எனப்படுகின்றன. இவ்வகைப் படைப்புகள் மரணம், தீய சக்திகள், பேய்கள், பயங்கர மிருகங்கள், தொடர் கொலைகாரர்கள், அமானுட விஷயங்கள், மந்திரவாதிகள், காட்டேறிகள், போன்றவற்றை மைய கருப்பொருட்களாக கொண்டுள்ளன. திகில் புனைவு படைப்புகளில் திகிலை உண்டாக்கும் பொருள் அமானுடப் பொருளாகவும் (பேய், மந்திரவாதி) இருக்கலாம் அல்லது சாதாரண பொருளாகவும் (கொடிய விலங்கு, கொலைகாரர்கள்) இருக்கலாம்.\nபழங்காலத்து நாட்டார் கதைகளை அமானுட திகில் புனைவுகளாகக் கருதலாம். ஆனால் எழுத்துவடிவில் திகில் புனைவுகள் உருவானது 17ம் நூற்றாண்டில் தான். அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட காத்திக் திகில் கதைகள் நவீன திகில் புனைவின் முதல் வடிவங்களாயின. 18ம் நூற்றாண்டில் திகில் கதைகள் பிரபலமாகின. மேரி ஷெல்லியின் பிராங்கன்ஸ்டைன், எட்கர் ஆலன் போவின் படைப்புகள் இந்த நூற்றாண்டின் முறபகுதியில் திகில் கதைகளை இலக்கிய உலகின் மைய நீரோட்டத்துக்கு கொண்டு செல்லத் தொடங்கின. இவை தொடங்கிய பணியை பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா, ராபர்ட் லூயில் ஸ்டீபன்சனின் டாக்டர் ஜெக்கிலும் மிஸ்டர் ஹைடும், ஆஸ்கார் வைல்டின் தி பிக்சர் ஆஃப் டோரியன் கிரே போன்ற படைப்புகள் பூர்த்தி செய்தன. 20ம் நூற்றாண்டில் திகில் புனைவுகளுக்கு வாசகர்களிடையே வரவேற்பு அதிகரித்தது. ஹெச். பி. லவ்கிராஃப்ட், ரே பிராட்பரி, ஸ்டீபன் கிங், டீன் கூண்ட்ஸ் போன்றோர் இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க திகில் புனைவு எழுத்தாளர்கள். திகில் புனைவுகளில் பல திரைப்படங்��ளாக எடுக்கப்பட்டு திரைப்படங்களிலும் “திகில் திரைப்படங்கள்” என்றொரு பாணி உருவாகியுள்ளது. இவற்றைத் தவிர படக்கதைகள், நிகழ்பட ஆட்டங்கள், படப்புதினங்கள், மங்கா போன்ற துறைகளிலும் திகில் புனைவுகள் படைக்கப்படுகின்றன.\nதமிழ் எழுத்துலகில் இந்திரா செளந்தரராஜன், பி. டி. சாமி ஆகியோர் திகில் புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். புதுமைப்பித்தனின் சில கதைகளிலும் (எ. கா. காஞ்சனை) திகில் புனைவின் கூறுகள் காணப்படுகின்றன.\nHorror fiction திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 18:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/irom-sharmila-gave-birth-to-twins-in-mothers-day-350047.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-16T21:10:00Z", "digest": "sha1:M44BSMOJP4RNIRDHZZZBDN4WSHG3GAJT", "length": 15308, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்னையர் தினத்தில் 48 வயது இரோம் சர்மிளாவுக்கு இரட்டை குழந்தைகள்! | Irom Sharmila gave birth to twins in Mothers day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n5 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஅன்னையர் தினத்தில் 48 வயது இரோம் சர்மிளாவுக்கு இரட்டை குழந்தைகள்\nகொடைக்கானல்: அன்னையர் தினத்தில் சமூக போராளியான 48 வயது இரோம் சர்மிளாவுக்கு இன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.\nமணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய கோரி 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா. அம்மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மிக மோசமான தோல்வியைத் தழுவினார்.\nஇதையடுத்து தமிழகத்தின் கொடைக்கானல் இரோம் சர்மிளா தஞ்சமடைந்தார். கடந்த 2017-ம் ஆண்டு தேஸ்மந்த் கொட்டின்கோவை கொடைக்கானலில் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே இரோம் சர்மிளா திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில் இன்று இரோம் சர்மிளாவுக்கு கொடைக்கானல் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என சமூக செயற்பாட்டாளர் திவ்யா பாரதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திவ்யா பாரதி பாதிக்கப்பட்ட போது இரோம் சர்மிளா அவருக்காக குரல் கொடுத்தார். அதன் பின்னர் இரோம் சர்மிளா திருமணத்தின் போது திவ்யா பாரதிதான் உடன் இருந்தார்\nஅன்னையர் தினத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த இரோம் சர்மிளாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.\nஅரசியல் செய்ய ஒன்றும் இல்லை... நல்லகண்ணு விவகாரத்தில் சரத்குமார் கருத்து\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபச்சை கலர் புடவையில் ஜொலித்த ஜோதிமணி... வேடசந்தூர் உருசு விழாவில் உற்சாக பங்கேற்பு\nதனியார் கல்லூரி எம்பிஏ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த அண்ணா.. சேர்க்க அனுமதி கொடுத்த ஹைகோர்ட்\nஆடுகளுடன் சந்தையில் குவிந்த கிராமத்தினர்... கல்வி கட்டணத்திற்காக விற்பனை\nகொடைக்கானலில் பீதி.. திடீரென போர் விமானம் பறந்ததாக பரபரப்பு\nகாவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.. கர்நாடக கட்சிகளுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nகொடுத்த பணத்தை கேட்ட பெண்... ரூம் போட்டு வாலிபர் செய்த காரியம்\nஊருவிட்டு ஊரு போய் அடுத்தவர் குலதெய்வ க��விலில் அத்துமீறி மயானபூஜை.. நள்ளிரவில் பொதுமக்கள் ஆவேசம்\nகமல் ஆன்டி இந்தியன் அல்ல.. ஆன்டி மனித குலம்.. எச் ராஜா பரபரப்பு விமர்சனம்\nமுதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை.. மீண்டும் உறுதியாக கூறும் கமல்\nசந்திரசேகரராவை சந்தித்திருப்பது ஸ்டாலினின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது... அன்புமணி பேச்சு\nதேனீக்களை போல் மொய்க்கும் சுற்றுலா பயணிகளால்... நிரம்பி வழியும் கொடைக்கானல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nirom sharmila manipur kodaikanal இரோம் ஷர்மிளா கொடைக்கானல் மணிப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-s-top-10-richest-tech-giants-298984.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T21:05:35Z", "digest": "sha1:O7YT6GITHFYM6I7A6FPBRCB74MKZNORK", "length": 21185, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்- முதலிடத்தில் முகேஷ் அம்பானி! | India's Top-10 Richest Tech giants - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்- முதலிடத்தில் முகேஷ் அம்பானி\nடெல்லி: இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் தொடர்பாக போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார்.\nஆண்டுதோறும் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது போர்ப்ஸ் பத்திரிகை. இந்தப்பட்டியலுக்கு பிஸினஸ் உலகில் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாகி இருக்கிறது.\nடாப் -100 இந்தியப் பணக்காரர்களின் மொத்த மதிப்பு 479 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுவே கடந்த ஆண்டு 376 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஆண்டை விட இது 26% அதிகம். இந்த 100 நபர்களில் தொழில்நுட்ப உலகைச் சேர்ந்த டாப்-10 பணக்காரர்கள் யார் தெரியுமா \nமுதலிடத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 38 பில்லியன் டாலராக இருக்கிறது. தன்னுடைய ரிலையன்ஸ் நிறுவனத்தின் டெலிகாம் பிரிவான ஜியோ மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இவரது சொத்துமதிப்பு அதிகரித்து உள்ளது. ஜியோ நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பான இணைய வசதியோடு கூடிய இலவச போன் மக்களிடம் ஆர்வத்தைத் தூண்டி உள்ளது. 2500 முன்பணம் கட்டினால் மூன்று வருடங்கள் இதனை இலவசமாகப் பயன்படுத்தலாம்.\nஇந்திய டெக் உலகின் பிரம்மாண்ட நிறுவனம் விப்ரோ. அதன் நிறுவனர் அசிம் பிரேம்ஜி 19 பில்லியன் டாலர்களோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.\nமூன்றாவது பணக்கார டெக் அதிபர் நம் ஊர்க்காரர். ஹெச்.சி.எல் நிறுவன அதிபர் சிவ் நாடார். 13.6 பில்லியன்களோடு இவர் டாப்-100 பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார். 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரது நிறுவனத்தில் தற்போது 1,20,000க்கும் அதிகமான பணியாளர்கள் இருக்கிறார்கள். உலக பணக்காரர்கள் பட்டியலில் 18-வது இடத்தில் இருக்கிறார்.\nடாப்-100 பட்டியலில் இவருக்கு 14-வது இடம். பாரதி ஏர்டெல் நிறுவன இயக்குநர் தான் இந்த சுனில் மிட்டல். இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், ஜியோவின் வரவால் கொஞ்சம் ஆட்டம் கண்டு இருக்கிறது. இவரது சொத்து மதிப்பு 8.6 பில்லியன் டாலர்.\nநமது முகேஷ் அம்பானியின் தம்பி தான் அனில் அம்பானி. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இவரது நிறுவனம். சொல்லிக் கொள்ளும்படியான முன்னேற்றம் இல்லை. இருந்தாலும் மீடியா, வர்த்தக சேவை என்று 3.16 பில்லியன் டாலர்களோடு டெக் பணக்காரர்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.\nஇன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவர். மூன்று தலைமுறைகளாக அந்த நிறுவனத்தைக் கட்டிக்காத்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ரிட்டயர்ட் ஆனார்.\nஇந்தப் பட்டியலில் புதிதாக நுழைந்து இருப்பவர் தினேஷ். இணைய நிர்வாக சேவைகள் அளிக்கும் வக்ராஜ்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. டாப்-100 பட்டியலில் 1.72 பில்லியன் டாலர்களோடு 88-வது இடத்தில் இருக்கிறார்.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் இன்னொரு நிறுவனர் நந்தன் நீல்கேனி. இவர்தான் ஆதார் திட்டத்தின் செயல் அதிகாரியாக இருந்தவர். இவரது மதிப்பு 1.71 பில்லியன் டாலர்கள். இந்தியாவின் அடுத்த திட்டமான நிலவுக்கு விண்கலன் வடிவமைப்பதில் மிகப்பெரியத் தொகையை முதலீடு செய்து இருக்கிறார். 89-வது இடத்தில் இருக்கிறார்.\nஇவரும் இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவர். 2014-ல் ஓய்வு பெற்றுவிட்டார். இவரது சொத்து மதிப்பு 1.61 பில்லியன் டாலர்கள். ஓய்வு பெற்றுவிட்டாலும் சும்மா இல்லை. 60க்கும் அதிகமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கிறார்.\nநமது மொபைல்களில் இருக்கும் பே.டி.எம் நிறுவனத்தின் அதிபர். 2011-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பணமதிப்பு இழப்பு சமயத்தில் மிகவும் உதவியாக இருந்தது. அப்போது எகிறியது விஜய் சேகர் சர்மாவின் கிராப். தற்போது 1.41 பில்லியன் டாலர்களோடு 99-வது இடத்தில் இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது\nகோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது- என்.ஐ.ஏ. 8 மணி நேர ரெய்டு\nஇருநாடுகளுக்குமான உறவு முக்கியம்.. இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி விமானம் உங்க வான்வெளியை கடந்து செல்ல அனுமதிங்க.. பாக்.குக்கு இந்தியா கோரிக்கை\nஈழப் பிரச்சனையில் மீண்டும் தலையிடும் இந்தியா.. டெல்லி வருகை தர தலைவர்களுக்கு மோடி அழைப்பு\nபாகிஸ்தானில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த இந்தியர்... \nஆனாலும் இது ஓவர்.. கஷ்டமா போன மேட்ச்சை சட்டுன்னு இந்தியா பக்கம் கொண்டு வந்தது இந்த பெண்ணா\nஹிட் அடிச்சா கொசு காலி.. ஹிட்மேன் அடிச்சா பவுலர்கள் காலி.. தெறிக்கும் கிரிக்கெட் மீம்ஸ்\nதென் ஆப்பிரிக்கா செஞ்ச பெரிய தப்பு இதாங்க.. உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து நெட்டிசன்ஸ் ரகளை\nஇந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia jio mukesh ambani reliance hcl infosys wipro ஜியோ ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி இன்போசிஸ் பணக்காரர்கள் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/up-hotel-announces-entry-of-pakistani-nationals-restricted-349678.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T21:16:01Z", "digest": "sha1:IFPFOS6Z4BU3S44QQBICAFCIHP2SBSM7", "length": 15580, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தானியர்களே.. உங்களுக்கு ரூம் கிடையாது.. அதிர வைக்கும் உ.பி. ஹோட்டல் அறிவிப்பு | UP hotel announces entry of Pakistani nationals restricted - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n5 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nபாகிஸ்தானியர்களே.. உங்களுக்கு ரூம் கிடையாது.. அதிர வைக்கும் உ.பி. ஹோட்டல் அறி��ிப்பு\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பாகிஸ்தானியர்களுக்கு அறைகள் வழங்கப்படமாட்டாது என அதிரடி அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாதில் பிரயக்ராஜில் உள்ளது ஹோட்டல் மிலன். இங்கு வெளியே ஒரு அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது.\nஅதில் பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானியர்களுக்கு அறைகள் ஏதும் வழங்கப்படமாட்டாது என குறிப்பிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து அந்த ஹோட்டலின் மேனேஜரிடம் கேட்ட போது அவர் கூறுகையில், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்த நோட்டீஸை நாங்கள் வைத்துள்ளோம். பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இங்கு வரக்கூடாது.\nஅப்படியே வந்தாலும் அவர்களுக்கு அறைகளை நாங்கள் ஒதுக்கித் தர மாட்டோம். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நாங்கள் இந்த வகையில் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம் என்றார்.\nஇந்த அறிவிப்பை பார்க்கும் ஹோட்டல் வாடிக்கையாளர்கள் ஹோட்டல் நிர்வாகத்தின் தேசப்பற்றை கண்டு லயித்து போகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2022 சட்டமன்ற தேர்தல்.. உ.பி யில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக களமிறக்க வலுக்கும் கோரிக்கை\nஓடும் ரயிலில் அடுத்தடுத்து உயிரிழந்த 5 தமிழக முதியவர்கள்.. என்ன காரணம்.. அதிர வைக்கும் சோகம்\nஅதிர்ச்சி.. வாரணாசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 5 தமிழர்கள் வெயில் தாங்க முடியாமல் ரயிலிலேயே மரணம்\nஈயம் பூசின மாதிரியும் இருக்கனும்.. பூசாத மாதிரியும் இருக்கனும்.. யோகி ஆதித்யநாதின் புது வியூகம்\nஉபி. சிறுமி கொலையில் வெளியாகும் திடுக் தகவல்கள்.. கொலையாளி அஸ்லாமின் அதிர வைக்கும் பின்னணி\nநாட்டை உலுக்கிய உ.பி சிறுமியின் கொடூர கொலை.. அதிர்ச்சியில் வாயடைத்துப்போன பிரபலங்கள்\nஉத்தரப்பிரதேச சிறுமி கொடூர கொலை.. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை\nஉ.பியில் அவமதிப்பு.. தூய்மை இந்தியா திட்ட கழிவறைகளில் தமிழக அரசு சின்னம் பொறிக்கப்பட்ட டைல்ஸ்\nசமாஜ்வாதியுடனான கூட்டணி முறிவு தற்காலிமானாதே... மாயாவதி தடாலடி\nராணுவ வீரர்களுக்கு நடந்த கொடூரம்.. சரமாரியாக அடித்து உதைத்த உணவக ஊழியர்கள்\nஎல்லாமே கப்சாவாம்.. மோடியின் பெயர் சூட்டப்பட்ட இஸ்லாமிய குழந்��ை.. புகழுக்காக கோல்மால் செய்த தாய்\nஎன் உதவியாளரை கொன்றவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை வாங்கி தருவேன்.. ஸ்மிருதி இரானி சபதம்\nவிடமாட்டோம்.. சுட்டுக் கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை சுமந்த ஸ்மிரிதி இராணி.. உருக்கமான வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuttar pradesh pakistan உத்தரப்பிரதேசம் பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/pamban-bridge", "date_download": "2019-06-16T20:35:40Z", "digest": "sha1:4E6RSMWBFXBGYQIFJFVUAZ6G5WSBQLY2", "length": 14984, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pamban bridge News in Tamil - Pamban bridge Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாம்பன் பாலத்தில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nராமநாதபுரம்: பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசுக்கு மிரட்டல் வந்துள்ளதால் அங்கு பரபரப்பான...\nபாம்பன் பாலத்தில் ரயில் சேவை பராமரிப்பு முடிவடைந்தது- வீடியோ\nபராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ராமேஸ்வரத்துக்கு...\nபாம்பன் பாலத்திற்கு பதிலாக புதிய பாலம்...ரூ.250 கோடி ஒதுக்கீடு\nடெல்லி: ராமேஸ்வரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலத்துக்கு பதிலாக ரூ.250 கோடியில் புதிய பால...\nபாம்பன் பாலத்தின் மேல் விபரீத முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள்- வீடியோ\nபாம்பன் பாலத்தின் மேல் இருந்து கடலில் குதித்து விபரீத முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள்\nமனிதர்கள் வாழத் தகுந்த இடமா தனுஷ்கோடி\nராமேஸ்வரம்: கடலால் அழிந்த தனுஷ்கோடி மனிதர்கள் வாழ தகுந்த இடம்தானா\nஉயிரை பணையம் வைத்து பாம்பன் பாலத்தில் குதிக்கும் இளைஞர்-வீடியோ\nஉயிரை பணையம் வைத்து பாம்பன் பாலத்தில் குதிக்கும் இளைஞர்-வீடியோ\n2 மாதங்களிலேயே சேதமடைந்த ரப்பர் சாலை... கேக் வெட்டி மக்கள் எதிர்ப்பு\nராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் அமைக்கப்பட்ட ரப்பர் தார் சாலையால் ஏற்பட்ட 100-ஆவது விபத்தை கேக் ...\nபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்... அதிர்ஷவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த வேன் தன் கட்டுப்பாட்ட...\nபாம்பன் பாலமருகில் மக்கள் ஜனாதிபதி கலாமிற்கு விரைவில் “20 அடி சிலை”- ராமேஸ்வர அரிம�� சங்கம் அறிவிப்பு\nராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஏராளமான ச...\nகார் மீது வேன் மோதி... சுவர் மீது கார் மோதி.. பாம்பன் பாலத்தில் ஒரு திகில் விபத்து\nராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் வெளிநாட்டு பயணிகள் இரண்...\nபாம்பன் ரயில் பாலத்தில் பெரும் விரிசல்: ரயில்கள் நிறுத்தம்- சீர் செய்யும் பணி தீவிரம்\nராமேஸ்வரம்: 100 ஆண்டு கால பழமையான பாம்பன் ரயில்வே பாலத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைய...\nமீனவர்கள் சாலை மறியல்: மாயமான பாம்பன் மீனவர்கள் 4 பேரும் மீட்பு\nராமேஸ்வரம்: பாம்பனில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, காணாமல் போன 4 மீனவர்களும் மீட்க...\nராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nராமேஸ்வரம்: நூற்றாண்டு பாராம்பரியம் மிக்க ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்...\n100 ஆண்டுகளை கடந்த பாம்பன் ரயில் பாலம்... இந்தியாவின் பொக்கிஷம்\nசென்னை: பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கி இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆங்...\nதூக்கக் கலக்கத்தில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியவர் கைது\nராமநாதபுரம்: பாம்பன் பாலத்தில் ரயிலை நிறுத்திய மாணவரை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரத்த...\nபாம்பன் பாலத்தில் மீண்டும் ஓடும் ரயில்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nராமேஸ்வரம்: கப்பல் மோதியதால் சேதம் அடைந்த பாம்பன் ரயில் பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு ...\nபாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதால் நிறுத்தப்பட்டிருந்த ரயில்சேவைகள...\nபாம்பன் பாலம் சேதமடைந்த தூண் அகற்றம்… இன்று ரயில் சோதனை ஓட்டம்\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மோதியதில் சேதமடைந்த தூண் வெடி வைத்து ...\nபாம்பன் வடக்கு பகுதியில் உயர எழுந்த ராட்சத அலைகள்: மக்கள் பீதி\nராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கடந்த 2 நாட்களாக மழைப் பெய்து வரும் நிலையில் பாம்பன் பாலம் அருகே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/bobby-simha", "date_download": "2019-06-16T21:27:25Z", "digest": "sha1:M4CBOQHLPC4AVLDV3SIY2Q3S6JXEI5JM", "length": 7021, "nlines": 120, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Bobby Simha, Latest News, Photos, Videos on Actor Bobby Simha | Actor - Cineulagam", "raw_content": "\nஉடலில் பல டாட்டூ போட்டுகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல தொகுப்பாளினி\nஇயக்குனர் மணிரத்னம் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nமுதன்முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஅறம் இயக்குனரின் அடுத்தப்படம், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு\nநடிகர் பாபிசிம்ஹா மீது காவல் நிலையத்தில் புகார்- தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடியால் கோலிவுட்டில் பரபரப்பு\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nபாபி சிம்ஹா நடிக்க தடை\nஇயக்குனர் மீது புகார் கொடுத்த பாபி சிம்ஹா\n மிரட்டும் அக்னி தேவி இரண்டாவது ட்ரைலர் இதோ\nபேட்ட படத்தில் இப்படியும் ஒரு விசயம் இருக்கின்றதா\nபேட்ட படத்தில் இப்படியும் ஒரு விசயம் இருக்கின்றதாம் ஓப்பனாக வெளியே சொன்ன முக்கிய நடிகர் - போடு செம\nபேட்ட ட்ரைலரில் இதையெல்லாம் கவனித்தீர்களா இது தான் ரஜினியின் கதாபாத்திரம்\nபாபி சிம்ஹா நடித்துள்ள 'வெள்ள ராஜா' - வெப் சீரிஸ் விமர்சனம்\nவிடுதலை புலிகளின் தலைவராக நடிக்கும் பாபிசிம்ஹா படத்தின் பெயர் என்ன தெரியுமா\nமீண்டும் ஜெயலலிதாவை நியாபகப்படுத்தும் அக்னிதேவ் மிரட்டல் ட்ரைலர் இதோ\nதமிழர்களால் மதிக்கப்படும் மிகப்பெரும் தலைவர் வேடத்தில் பாபிசிம்ஹா\nகுடிபோதையில் நடிகர் பாபி சிம்ஹா கைகலப்பு\nநடிகர் பாபி சிம்ஹாவின் மகள் முத்ரா எவ்வளவு கியூட் பாருங்களேன்\nநடிகர் பாபி சிம்ஹாவின் குழந்தையா இது- வைரலாகும் புகைப்படம் உள்ளே\nசீரியலில் நடிக்கும் பாபி சிம்ஹா\nரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காதல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்\nதிருட்டுபயலே 2 வெற்றியை ரசிகர்களுடன் தியேட்டரில் கொண்டாடிய படக்குழு\nதிருட்டுப்பயலே 2 படத்தின் பிரிமியர் ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/riythvika", "date_download": "2019-06-16T20:35:40Z", "digest": "sha1:MPQUV2MZ25RWEMQAIFD4L7KXY7N3ZLMZ", "length": 8100, "nlines": 120, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Riythvika, Latest News, Photos, Videos on Actress Riythvika | Actress - Cineulagam", "raw_content": "\nமுதன்முறையாக பாகு���லி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nசிவகார்த்திகேயனின் படத்தை பார்த்து பாராட்டிய தளபதி-63 பட தயாரிப்பாளர்\nகூகுளில் தேடி பார்த்து தான் அந்த சுய இன்ப காட்சியில் நடித்தேன்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை பார்க்க வந்த பிரபல நடிகர், நடிகைகள் மாஸான போட்டோ ஷூட் இதோ\nபிக்பாஸ் 2 வின்னர் ரித்விகாவுக்கு திருமணமா\n பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா ஒபன் டாக்\nபாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையில் இவ்வளவு வலிகளா சொல்ல முடியாத வேதனையுடன் சிகை - நிச்சயம் மக்கள் இதை பார்ப்பார்கள்\nபரியேறும் பெருமாள் கதிர் பாலியல் தொழில் செய்யும் திருநங்கையாக நடிக்கும் சிகை டிரைலர்\nபிக்பாஸ் ரித்விகாவுக்கு இப்படி ஒரு ஆசையாம் நிறைவேறிய ஆசையில் என்ன செய்திருக்கிறார் பாருங்கள்\nபிக்பாஸ் வின்னர் ரித்விகா போட்டி முடிந்து முதன் முதலாக கமிட் ஆன படம், முன்னணி இயக்குனருடன் கைக்கோர்ப்பு\nசாதிரீதியாக சீண்டியவர்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் ரித்விகா\nஎனக்கும் நடந்தது, நான் யாரிடமும் கூறவில்லை - பிக்பாஸ் நடிகை ரித்விகா கூறிய அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ்க்கு பிறகு ரித்விகா நடித்த முதல் கலக்கல் வீடியோ\nபிக்பாஸில் இருந்து வீட்டிற்கு வந்த ரித்விகாவுக்கு உறையவைத்த முதல் போன் கால்\nபிக்பாஸில் கடைசிவரை செம டஃப் கொடுத்த ஐஸ்வர்யாவை பற்றி ரித்விகா என்ன இப்படி கூறிவிட்டார்\nபிக்பாஸில் ரித்விகா வெற்றி பெற்றது இந்த காரணங்களால் தான்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரித்விகாவின் முதல் வீடியோ- இனிதான் அது இருக்காம்\nதமிழ் பெண் பிக்பாஸ் ஜெயிக்க வேண்டும் என்று சொல்வது தவறு- ரித்விகாவை எதிர்க்கும் பிரபல தொகுப்பாளினி\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ரித்விகா எங்கு சென்றுள்ளார் பாருங்க\nபிக்பாஸில் ரித்விகா எவ்வாறு வெற்றியை அடைந்தார், தெரியுமா\nபிக்பாஸ் வீட்டை விட்டு வந்த ரித்விகா, ஜனனி, விஜி முத���் முறையாக வெளியிட்ட செய்தி இதோ\nபிக்பாஸ் 2 வெற்றியாளர் ரித்விகா பற்றி சில உண்மை தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/swara-bhaskar?ref=right-bar-cineulagam", "date_download": "2019-06-16T21:31:30Z", "digest": "sha1:J66HQIZF22CACMATSGR2CFFUL42G7PWC", "length": 4253, "nlines": 87, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Swara Bhaskar, Latest News, Photos, Videos on Actress Swara Bhaskar | Actress - Cineulagam", "raw_content": "\nஉடலில் பல டாட்டூ போட்டுகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல தொகுப்பாளினி\nஇயக்குனர் மணிரத்னம் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nமுதன்முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nசுய இன்பத்தில் ஈடுபட்ட நடிகையை வைத்து பிரச்சாரம் செய்த கும்பல் கொச்சை போஸ்டரால் கடும் சர்ச்சை\nநடிகையை தகாத முறையில் தொட்ட முன்னணி இயக்குனர்: கண்டுபிடிக்கவே 8 வருடமா\nபிரபல நடிகையின் அப்பாவிடம் மகள் குறித்து கேட்டு அசிங்கப்பட்ட ரசிகர்\nஉச்சகட்ட ஆபாச செய்கைகளால் சர்ச்சையில் சிக்கிய இளம் நடிகை\nசோனம் கபூர் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை- வீடியோ உள்ளே\nபிபாஷா பாசுவை தொடர்ந்து ஸ்வாரா பாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/3747/sweet-seedai-in-tamil/", "date_download": "2019-06-16T21:42:55Z", "digest": "sha1:653TLWY2RRSUJUO5K5IRZRHQVTBF4LUP", "length": 11290, "nlines": 244, "source_domain": "www.betterbutter.in", "title": "Sweet seedai recipe in Tamil - Subha Prakash : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஅரிசி மாவு - 1 கப்\nஉளுந்து மாவு - 1 தேக்கரண்டி\nவெல்லம் - 1 கப்\nதுருவப்பட்ட தேங்காய் - 1/4 கப்\nஎள் - 1ல் இருந்து 2 தேக்கரண்டி\nஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி\nநெய் அல்லது வெண்ணெய் - 2 தேக்கரண்டி\nஇனிப்புச் சீடை செய்வது எப்படி | How to make Sweet seedai in Tamil\nஒரு கடாயில் அரிசி மாவை காயவைத்து ஒருநிமிடத்திற்கு வறுத்துக்கொள்ளவும். (வறுக்கும்போது நிறம் மாறாமல் இருக்கவேண்டும், கவனம்)\nபொன்னிறமாகும் வரை பருப்பையும் வறுத்துக்கொண்டு, பருப்பையும் மாவையும் மாவு நிலைக்கு தயாரித்துக்கொள்ளவும். இந்த ��ாவுகளைச் சலித்து எடுத்து வைத்துக்கொள்க.\nஎள்ளையும் தேங்காய்த் துருவலையும் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nவெல்லத்தைப் பொடி செய்து, கொதிக்கும் நீர் உள்ள ஒரு பாத்திரத்தில் மூழ்கச் செய்யவும். முழுமையாக கரையவிட்டு வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nமாவு, நெய், எள், தேங்காய், மிகக் குறைவாக உப்பு ஆகியவற்றை ஒன்றாக நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nஅடுத்து வெல்லப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து கலக்கியபடியே சேர்க்கவும். இந்தக் கலவையை மிருதுவான மாவாகும்வரை பிசையவும்.\nஇந்த கலவையிலிருந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். தேவையான அளவு எண்ணெயை சூடுபடுத்தவும், எண்ணெய் சூடானதும், இந்த உருண்டைகளை சிறுசிறு தொகுப்புகளை வறுத்துக்கொள்ளவும்.\nதீயை குறைவாக வைத்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு இந்த உருண்டைகளை வறுத்துக்கொள்ளவும். ஆறியவுடன் ஒரு காற்றுப்புகா கொள்கலனில் அவற்றைச் சேமித்து வைத்துக்கொள்ளவும்.\nஅவற்றை சூடாகவும் பரிமாறி மகிழலாம்.\nஒரு நாள் முன்னரே மாவை புளிக்க வைத்தால் சுவை சிறப்பாக இருக்கும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் இனிப்புச் சீடை செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/62691-sc-dismisses-sacked-bsf-jawan-tej-bahadur-yadav-s-plea-challenging-rejection-of-his-nomination.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-16T21:50:19Z", "digest": "sha1:R2SUNXYO5AVFMYAVBNCOZK74B443IUJI", "length": 12086, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "முன்னாள் ராணுவ வீரரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! என்ன காரணம்? | SC dismisses sacked BSF jawan Tej Bahadur Yadav’s plea challenging rejection of his nomination", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nமுன்னாள் ராணுவ வீரரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nவாரணாசி தொகுதியில் தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் (பிஎஸ்எஃப்) தேஜ் பகதூர் யாதவ் தாக்கல் செய்த மனுவை. உச்ச நீதிமன்றம் இன்று தள��ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஉத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் பிரதமர் மோடி மீண்டும் களமிறங்குகிறார். அவருக்கு எதிராக, தங்களது கட்சி சார்பில் முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் போட்டியிடுவார் என்று சமாஜ்வாதி அறிவித்திருந்தது.\nஆனால், தேஜ் பகதூரின் வேட்பு மனுவை, வாரணாசி தொகுதியின் தேர்தல் அதிகாரி நிராகரித்தார். பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய விளக்கங்களை தருமாறு பகதூருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு தேஜ் பகதூர் யாதவ், உரிய நேரத்தில் விளக்கம் அளிக்காத காரணத்தால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது.\nஇதையடுத்து, தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, தேஜ் பகதூர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\n\"பகதூரின் மனுவை ஏற்றுகொள்வதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. அத்துடன், தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது\" எனக் கூறி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nதேஜ் பகதூர் யாதவ் எல்லைப் பாதுகாப்புப் படை வீரராக இருந்தபோது, வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகக் கூறி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் காரணமாக பணிநீ்க்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராஜீவ் காந்தி படுகொலைக்கு பாஜக தான் காரணம்: அகமது படேல்\nசர்காரை பின்னுக்கு தள்ளி அடிச்சு தூக்கி சாதனை படைத்த ’தல’ யின் விஸ்வாசம்\nஇரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 33 ரூபாயை ரீ-ஃபண்ட் செய்த ரயில்வே\nநீட் தேர்வு: தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த ச���சன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி\nதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: ஓபிஎஸ் அதிரடி\nகோவில் தேரோட்டத்தில் முதல் மரியாதையை புறக்கணித்த எம்.எல்.ஏ.,\nVSP33 படப்பிடிப்பு இன்று துவங்கியது\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?view=article&catid=3%3A2011-02-25-17-28-12&id=5085%3A2019-04-21-15-16-18&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=46", "date_download": "2019-06-16T21:41:37Z", "digest": "sha1:NJN5SJXP27T7KOS2FOSBKVHWZOSYVLXM", "length": 4711, "nlines": 8, "source_domain": "geotamil.com", "title": "இலங்கையின் துயரம்: குண்டு வெடிப்புகள் ஏற்படுத்திய பேரழிவு!", "raw_content": "இலங்கையின் துயரம்: குண்டு வெடிப்புகள் ஏற்படுத்திய பேரழிவு\nஅண்மைக்காலமாக அமைதியாக விளங்கிய இலங்கையின் தலைநகரான கொழும்பிலும், கொழும்புக்கு அண்மையிலுள்ள நீர்கொழும்பிலும் , மட்டக்களப்பிலும் கிறித்தவ ஆலயங்களில் மற்றும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹொட்டல்கள் சிலவற்றில் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கிறித்தவர்களின் புனித நாளான ஈஸ்ட்டர் ஞாயிறான இன்று நடைபெற்ற குண்டு வெடிப்புகள் மீண்டும் யுத்தச்சூழல் நினைவுகளையெழுப்புகின்றன. குண்டு வெடிப்புகள் கிறித்தவ ஆலயங்களிலும், கொழும்பிலுள்ள ஹொட்டல்களிலும் நடைபெற்றதாக இன்னுமோர் ஊடகம் தெரிவிக்கின்றது.\nஆட்சியைப்பிடி��்க முனைவதற்காகத் தீய சக்திகள் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப் பாவித்து , நாட்டில் உறுதியற்ற நிலையினை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் பெற முயற்சிகள் செய்யக்கூடுமென்ற நிலையில், மத, இன வெறி பிடித்த அமைப்புகள் தம் சித்தாந்தங்களின் அடிப்படையில் ஆதாயங்கள் பெற இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடுமென்ற நிலையில் இக்குண்டு வெடிப்புகள் மூலம் நாட்டில் உறுதியற்ற நிலை தோன்றாத வகையில் இலங்கை அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுக்குமென எதிர்பார்ப்போம். விரைவில் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான சக்திகளை இனங்கண்டு , நாட்டில் சட்ட ஒழுங்கினை நிலை நாட்டிட விரைவான , உறுதியான நடவடிக்கைகள் அவசியம்.\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ள இக்குண்டு வெடிப்புகள் திட்டமிட்ட செயல் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. இக் குண்டு வெடிப்புகளில் பலியாகிய அனைவருக்கும் எமது ஆழ்ந்த அஞ்சலி. காயமடைந்த அனைவரும் விரைவில் மீண்டும் பூரண சுகத்துடன் எழுந்துவர வேண்டுகின்றோம். அத்துடன் துயரகரமான இச்சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் , பலியாகியவர்களின் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்தம் துயரிலும் பங்குகொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-16T20:41:16Z", "digest": "sha1:ACW3H7MWKL5JPD5KO6N5ENFJXT4WBPT7", "length": 9323, "nlines": 132, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஆள்மாறாட்டம் – அரிசங்கர் சிறுகதை\nஅரிசங்கர் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். எதுக்கு இவனுங்க தெனிக்கும் என் முன்னாடி வந்து நிக்கறானுங்க. இவனுகளுக்கு வேற வேலையே இல்லியா… ஒரு வேலை நம்பள… read more\nபதிலடி – அரிசங்கர் சிறுகதை\nஅரிசங்கர் ஐய்யனாருக்கும் முதலாளிக்கும் ஆகாது என்று பழனிக்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கழித்தே தெரிந்தது. தன்னை வேலைக்குச் சேர்த்ததும் ஐய்யனாரை சீக… read more\nபுயல் – அரிசங்கர் சிறுகதை\nஅரிசங்கர் உங்க அப்பா இனி வராதாமே, உனக்குத் தெரியுமா, என்றான் மணிமாறன் மேரியைப் பார்த்து. மேரி அன்றுதான் சிறு இடைவெளிக்குப் பிறகு விளையாட வந்திருந்தாள்… read more\nகதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து.\nஅரிசங்கர் சில கலைஞர்களின் நடனம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த நடனத்தில் நாம் நம்மை மறந்து திளைத்திருப்போம். அருகில் யார் இருந்தா… read more\nஅரிசங்கர் “லெட்சுமி ஊங்கிட்ட ஒரு அம்பதுருவா இருக்குமா…” “நானே உங்கிட்ட இருக்குமானு கேக்கலாம்னு இருந்தன்” என்றாள் வடிவு. “கொடுமன்னு கோயிலுக்கு வந்தாக்… read more\nநிழல் தேடும் பறவைகள் – அரிசங்கர் சிறுகதை\nஅரிசங்கர் “டேய்… எங்கடா போற…” பாலுவின் பாட்டி கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் வேகமாக இறங்கி மெயின் ரோட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தான். கிழவி கத… read more\nசிறுகதை எழுத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு\nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு.\nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஆரிய வீரத்தால் திராவிடன் வீழ்த்தப்படவில்லை \nதோழர் விளவை இராமசாமிக்கு வீரவணக்கம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\n“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : பஜ்ரங் தள் காவிகளை கடுமையாக எதிர்த்த கிரீஷ் கர்னாட் \nமனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் \nநெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு \nமென்துறையிலே வெளிநாட்டு பயணம் : நசரேயன்\nகனவு தொழிற்சாலை : இரும்புத்திரை\nகுழந்தைப் பேச்சு : என். சொக்கன்\nகீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - Thenkoodu Contest August : பினாத்தல் சுரேஷ்\nதங்கையுடையான் : முரளி குமார் பத்மநாபன்\nபொட்டண வட்டி : சுரேகா\nதமிழ் எழுத்துரு மாற்றத்தின் அரசியல் : கௌதம சித்தார்த்தன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2845", "date_download": "2019-06-16T20:53:30Z", "digest": "sha1:P3QORNMHYOJRI52U4EEIQOLGWP3VVSNP", "length": 8228, "nlines": 192, "source_domain": "mysixer.com", "title": "சிம்புவைப் பேட்டியெடுக்கும் ஜோதிகா", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி ‘ படத்தில் நடிகர் சிலம்பரசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் . ஜோதிகா நடிக்க பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்தில், FM ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கதாநாயகி ஜோதிகாவுடன் திரைப்பட நட்சத்திரமாக சிம்பு தோன்றுவது போல் காட்சி இடம் பெறுகிறது.\nசம்பந்தப்பட்ட காட்சிகளைக் கேட்டமாத்திரத்தில் ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார், சிம்பு. நீண்ட இடைவெளிக்குப் பின் ஜோதிகாவுடன் நடித்தது குறித்து, “ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி. சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான எனது வசனங்களையும் பேசிவிட்டேன்… அந்தப் பகுதிகள் சிறப்பாக வந்திருக்கின்றன…” என்றார் சிம்பு.\nகாற்றின் மொழி , வருகிற அக்டோபர் 18 ஆயுத பூஜை சிறப்பு வெளியீடாக வெளியாகவுள்ளது. அக்டோபர் 18 ஜோதிகாவின் பிறந்த நாள் என்பது கூடுதல் தகவல்.\nஇயக்குனர் பட்டாளம் இன்று நார்வே பயணம் \nஉயர்திரு 420 பற்றி ஒரு 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=118", "date_download": "2019-06-16T20:32:22Z", "digest": "sha1:MYUGXK3C4TFLJMFQPB5QZHRKU3IKADUE", "length": 9657, "nlines": 203, "source_domain": "mysixer.com", "title": "ர���க்கி தி ரிவென்ஜ்", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nதன்னை விபத்தில் இருந்து மீட்டு ராக்கி எனும் பெயரிட்டுப் பிள்ளையைப் போல வளர்க்கும் காவல்துறை அதிகாரி ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி ஈஷான்ய மஹேஸ்வரிக்கு ஒரு மகனாகவே மாறிப்போய்விடும் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டின் கதைதான் ராக்கி தி ரிவென்ஞ் Rocky, The Revenge\nதன்னை வளர்த்து ஆளாக்கிய ஸ்ரீகாந்த், சக காவல்துறை கருப்பாடுகள் உதவியுடன் வில்லன்கள் ஓ ஏ கே தேவர் மற்றும் சாயாஜி ஷிண்டே வால் கொல்லப்பட, அத்தனை பேரையும் பழிவாங்குகிறது ராக்கி.\nநாய்ப்பயிற்சியாளராக எம் எஸ் பாஸ்கரின் குரலாக ஒலிக்கும் பிரம்மானந்தம் கலகலப்பூட்டுகிறார்.\nஸ்ரீகாந்தின் நேர்மையான காவல்துறை உயரதிகாரியாக வரும் நாசரும் அட்டகாசப்படுத்துகிறார்.\nநாயுடன் நடிப்பது சுலபம். ஆனால், அதனுடன் சண்டைபோட்டு – கட்டிப்புரள்வதற்கெல்லாம் அசாத்திய துணிச்சல் வேண்டும், என்னதான் பழக்கப்படுத்திய நாயாக இருந்தாலும்.\nஅந்த வகையில், கராத்தே ராஜா, சாயாஜி ஷிண்டே மற்றும் ஓ ஏ கே தேவர் முதலானோர் பாராட்டுக்குரியவர்கள்.\nராக்கியின் இரட்டையும் ராக்கியும் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் கைதட்டல் பறக்கிறது.\nமிருகங்களை வைத்து தமிழில் படங்கள் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில், ராக்கி தி ரிவென் ஜை தமிழ் ரசிகர்களுக்காக இயக்கியிருக்கிறார் கே சி பொக்காடியா..\nஎன்னதான் பப்பி லஹரி இசையமைத்திருந்தாலும், பின்னணி இசையில் , ஆட்டுக்கார அலமேலு மாதிரி முயற்சி ச���ய்திருந்தால், இன்னும் வசீகரித்திருக்கும் , ராக்கி.\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/05/face-beauty-tips-tamil-2/", "date_download": "2019-06-16T21:04:50Z", "digest": "sha1:4UKMK3DQY56UVEWRMIFHMSYSXRUMTRWO", "length": 10776, "nlines": 168, "source_domain": "pattivaithiyam.net", "title": "உங்க முகத்தில் மேடு பள்ளம் அதிகமா இருக்கா? அதை மறைக்க சில டிப்ஸ்|face Beauty Tips Tamil |", "raw_content": "\nஉங்க முகத்தில் மேடு பள்ளம் அதிகமா இருக்கா அதை மறைக்க சில டிப்ஸ்|face Beauty Tips Tamil\nசிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்களாக இருக்கும். இப்படி மேடு பள்ளமான சருமத்தைக் கொண்டவர்களின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அவர்களின் முகமே அசிங்கமாக காணப்படும். இதனால் பல நேரங்களில் இத்தகைய முகத்தைக் கொண்டவர்கள் அசௌகரியத்தை உணர்வார்கள். ஆனால் இப்படி திறந்துள்ள சருமத் துளைகளை ஒருசில செயல்களின் மூலம் மறையச் செய்யலாம். இங்கு முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைப்பதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், சருமத் துளைகளை மறைக்கலாம்.\nஐஸ்கட்டி மசாஜ் ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, சருமத்துளைகளும் சுருங்க ஆரம்பிக்கும்.\nதயிர் தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் மற்றும் லாக்டிக் அமிலம், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். அதற்கு தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும்.\nபேக்கிங் சோடா பேக்கிங் சோடா சருமத்தின் pH அளவை சீராக பராமரித்து, சருமத் துளைகளை சுருங்கச் செய்யும். அதற்கு ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத் துளைகளும் சுருங்கும்.\nமுட்டை வெள்ளைக்கரு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறி���ு எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, சருமத்துளைகள் சுருங்கும்.\nவெள்ளரிக்காய் ஜூஸ் வெள்ளரிக்காயை சாப்பிடுவதுடன், அதன் சாற்றினை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23…...\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும்...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\n எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரே உணவு இதுதான்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23… ராசி பலன்கள் இதோ… நல்லகாலம் பிறந்தாச்சாம்\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nபலவிதமான சர்பத் செய்வது எவ்வாறு\nஉங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.\nஎலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா வெறும் 3 நாட்கள் மட்டும் பருகி பாருங்கள்\nகரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புகிறது: முன்னணி நடிகர் பற்றி தமன்னா\nஇந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன\nகொக்கோ தேங்காய் பர்ஃபி,tamil samayal\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும் ,beauty tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/10/eastern-province-teacher-appointments.html", "date_download": "2019-06-16T21:22:28Z", "digest": "sha1:PFRPVTBK7WTJLIRMRLDMAXMB3Z5QJGGK", "length": 20194, "nlines": 135, "source_domain": "www.newbatti.com", "title": "கிழக்குமாகாண ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் பிரதமருடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது ! - New Batti", "raw_content": "\nHome / செய்திகள் / கிழக்குமாகாண ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் பிரதமருடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது \nகிழக்குமாகாண ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் பிரதமருடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது \nஇம்முறை 2016 ஆம் ஆண்டு கல்வியியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்து கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமனம் பெற்ற மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nஇன்று முற்பகல் கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து கலந்துரைாயடிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,கல்வியியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளின் மாணவர்களின் பிரச்சினை குறித்து பிரதமருக்கு தௌிவுப்படுத்தியுள்ளார்\nஇதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கல்நதுரையாடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்\nஅத்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு கணிதம்.விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் 1134 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்பட்டதுடன் அதற்காக 1573 பேர் கிழக்கு மாகாணத்தில் இருந்து விண்ணப்பித்திருந்த போதிலும் 390 பட்டதாரி ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்படவிருந்தனர்\nஇந்நிலையில் இது தொடர்பிலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துரைத்திருந்தார்\nமீதமான 744 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்குவது தொடர்பிலும் பிரதமர் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பார் என முதலமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்\nகல்வியியற் கல்லூரிகளில் கற்கையை பூர்த்தி செய்த கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வௌி மாவட்டங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் பல போராட்டங்களை நடத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது\nகிழக்குமாகாண ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் பிரதமருடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது \nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nஇதுவரை யாரையும் லவ் பண்ணலை...\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nமததுவுடன் ஆரம்பிக்கும் மணவாழ்க்கை வினோத திருமணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/10/09102018-18102018.html", "date_download": "2019-06-16T20:51:20Z", "digest": "sha1:KWED77PJELPQYZD37WDNSLCHDIAHXJUU", "length": 24491, "nlines": 208, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் நலம் தரும் நவராத்திரி வழிபாடு ! ! ! 09.10.2018 - 18.10.2018", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் நலம் தரும் நவராத்திரி வழிபாடு \n\"கலையாத கல்வியும், குறையாத வயதும்\nஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும\nகுன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்\nசலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்\nதவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்\nமாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்\nதொலையாத நிதியமும், கோணாத கோலும்\nஒரு துன்பம் இல்லாத வாழ்வும், துய்ய\nநின்பாதத்தில் அன்பும், உதவிப் பெரிய தொண்டரொடு\nகூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும்\nமாயனது தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே\nஅமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி\nநவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இலங்கை, இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, (09-10-2018) ஆரம்பமாகி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.\nநவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனை வணங்கும் முறைகள் எவ்வாறு என்று பார்ப்போம்.\nநவராத்திரி என்பது முதல் மூன்று தினங்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று தினங்கள் சக்திக்கும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கும் உரியதாக கொண்டாடப்படுகிறது.\nநவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி பூஜை வழி நடத்தி வருகிறோம். சரஸ்வதி பூஜைய‌ன்று ‌அலுவலக‌ங்க‌ளிலு‌ம், வீடுக‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழக்கமாகும். அப்படி வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்தி ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து, கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.\nகலசம் வைத்து அதில் தேவியை முறைப்படி எழுந்தருளச்செய்து பூஜித்து வழி பட நலன் உண்டாகும். அம்மனை வழிபாடும் பொது படையலுக்காக பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் இவை அனைத்தும் வாழையிலையில் வைக்க வேண்டும்.\nஒன்பது மலர்கள், ஒன்பது பழங்கள், ஒன்பது தானிங்கள், ஒன்பது பிரசாதங்கள், ஒன்பது விதமான அலங்காரங்கள், என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியரையும் பூஜித்து வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பம்சமாகும். இவற்றுடன், கோலங்கள், பொட்டுக்கள், திரவியங்கள், தானங்கள், மந்திரங்கள், வாத்தியங்கள், பெயர்கள் என ஒவ்வொன்றும் ஒன்பது விதமாக அலங்கரிக்கப்படுகிறது.\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும்; ஒன்பது விதமாக அம்பிகையை பூஜித்து வழிபாட வேண்டும். இதனால், நம் வாழ்க்கை இன்னும் அழகாகும், நலம் பெறும் என்பதே இவ்விழாவின் சிறப்பம்சம் யாகும்\nஇந்த ஒன்பது நாள் நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மேலும், நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுவது நமது மரபாக இருக்கிறது.அனைத்து நவராத்திரி விழாக்களும் இரவு நேரங்களில் மட்டுமே பூஜை செய்யப்படும். இந்த பூஜைகள், தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு, இரவில் நாவராத்திரியை வழிபடுகிறார்கள். மறுநாள் விஐயதசமி அன்றுதான், பெரும்பாலனவர்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய கல்வி கற்பிப்பதைத் முறையாக தொடங்குவார்கள்.\nஇவ்வாறு அம்மனை வழிப்பட்டு வந்தால் சிறந்த நலன்கள் உண்டாகும்.\nவெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்\nதண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்\nதுண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்\nகண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1\nநாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்\nபாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்\nகூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்\nகாடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2\nஅளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்\nகுளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்\nதெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு\nகளிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3\nதூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்\nவாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்\nதேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று\nகாக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4\nபஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்\nநெஞ்சத் தடத்தல ராத��ென் னேநெடுந் தாட்கமலத்\nதஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்\nகஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5\nபண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்\nஎண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்\nவிண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி\nகண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6\nபாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்\nகூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்\nதீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்\nகாட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7\nசொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல\nநல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்\nசெல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்\nகல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8\nசொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன\nநிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை\nநற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை\nகற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9\nமண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்\nபண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்\nவிண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்\nகண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/worldup-2019-england-pakistan-match-prediction-probable11", "date_download": "2019-06-16T20:34:30Z", "digest": "sha1:UYEVCW2DFQ2VCMXAFFS26OZ5EKKFYZIE", "length": 15099, "nlines": 329, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக் கோப்பை 2019 : மேட்ச் 6, இங்கிலாந்து vs பாகிஸ்தான் - போட்டி விவரம், ஆடும் 11.", "raw_content": "\n4 ஆண்டுகளுக்கு ஒரு முறைநடைபெறும் உலக கோப்பை தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.12-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் தொடங்கி நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையிலான லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.\nஇதுவரை ஐந்து போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று மாலை 6வது போட்டி நடை பெற உள்ளது.இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.\nஎனவே நாம் இங்கு இப்போட்டி பற்றிய முழு தகவல்களையும் காண்போம்.\nபோட்டி விவரங்கள்: பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து\nஎங்கே : இங்கிலாந்து, நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஎப்போது :ஜூன் 3, 2019, இந்திய நேரப்படி மிதயம் 3 மணி அளவில் தொடங்கவுள்ளது. ( 09:30 AM GMT / 10:30 AM உள்ளூர் )\nஇந்த ஆண்டு உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மோர்கன் தல���மையிலான இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்திலும் சிறப்பாக விளையாட அதிக வாய்ப்புள்ளது. கடந்த மே 17 ம் தேதி பாக்கிஸ்தான் எதிராக ஆர்ச்சர் மற்றும் மார்க் வூட் இணைந்து சிறப்பாக விளௌயாடியதால் தற்போது மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக இணைகின்றனர்.\nஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜாசன் ராய், மோர்கன் ஆகியோர் இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்டிங் வீரர்கள். வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் காயத்திலிருந்து குணமடைந்து விட்டதால் இன்றைய ஆட்டத்தில் இன்று விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.\nஈயோன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மோயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷிட்\nபாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சமாளிக்க முடியாமல் 105 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. வெஸ் இண்டீஸ் அணி வீசிய ஷாட்பிச் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ரன்களை அடிக்க முடியாமல் தடுமாறியதால் தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. தற்போது பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன் மேதுகிறது.\nபாபர் அசாம், இமாம் உல் ஹக், சர்ப்ராஜ் கான், முகமது ஹபீஸ் ஆகியோர் இந்த போட்டியில் முக்கிய பேட்டிங் வீரர்கள். பந்துவீசுவதில் இன்று ஷாஹின் அப்ரிடி மற்றும் முகம்மது அமீர் அதிக விக்கெட்களை எடுக்க வாய்ப்புகள் உண்டு.\nசாத்தியமான லெவன்: இமாம்-உல்-ஹக், சமான், பாபர் ஆஸம், ஹரிஸ் சொஹைல், சர்ஃபராஜ் அகமது, முகமது ஹபீஸ், இமாத் வாசிம் / ஷாஹீன் அப்ரிடி, சதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமீர்.\nவெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணி :\nகடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சார் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதால் பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்புகள் மிகவும் குறைவு.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலகக்கோப்பை 2019 : ஆட்டம் 11, பாகிஸ்தான் vs இலங்கை - போட்டி விவரங்கள், ஆடும் 11.\nஉலக கோப்பை 2019 : ஆட்டம் 10, ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் - போட்டி விவரங்கள், ஆடும் 11.\nஉலகக் கோப்பை 2019: பாகிஸ்தான் vs இங்கிலாந்து போட்டியில் நடந்த சாதனை புள்ளிவிவரங்கள்\nஉலக கோப்பை 2019 : இலங்கை vs ஆப்கானிஸ்தான் - போட்டி விவரங்கள், ஆடும் 11\nஉலகக்கோப்பை 2019 : ஆட்டம் 8, இந்தியா vs தென்னாப்பிரிக்கா - போட்டி விவரங்கள், ஆடும் 11\n2019 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பில்லாத 7 வீரர்கள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் தனது எதிரணியுடன் 100% வெற்றியுடன் திகழும் 3 அணிகள்\n2019 உலகக் கோப்பையில் 5 அதிரடியான கிரிக்கெட் போட்டிகள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானின் 5 மோசமான பேட்டிங்\nஉலகக் கோப்பை 2019: இங்கிலாந்து Vs தென் ஆப்பிரிக்கா, ஒரு முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=621", "date_download": "2019-06-16T21:13:17Z", "digest": "sha1:AZ7TU6HJUE3N5I45XV5JEITQO3HMWFKA", "length": 2644, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "உங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\nkalukin valkkai vaddam | 40 வயதில் கழுகின் தீர்மானம்...\nபொள்ளாச்சி விவகாரம் உண்மையா சொல்லும் குற்றவாளிகள் | Poḷḷācci viv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/32366-mr.html", "date_download": "2019-06-16T20:59:40Z", "digest": "sha1:SRDDXI3HOHU26AK3VVVJJJLH62YKJEGR", "length": 11763, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "மேட்ச்சில் தோற்றுவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடாது: ‘Mr. லோக்கல்’ குறித்து சிவகார்த்திகேயன் | மேட்ச்சில் தோற்றுவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடாது: ‘Mr. லோக்கல்’ குறித்து சிவகார்த்திகேயன்", "raw_content": "\nமேட்ச்சில் தோற்றுவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடாது: ‘Mr. லோக்கல்’ குறித்து சிவகார்த்திகேயன்\nமேட்ச்சில் தோற்றுவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடாது என்று 'Mr. லோக்கல்' தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசினார் சிவகார்த்திகேயன்.\n'கனா' படத்தைத் தொடர்ந்து 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தைத் தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில், விஜய் டிவி ரியோ, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார்.\nஇப்படத்தின் இசை வெளி��ீட்டு விழா, சென்னையில் இன்று (ஜூன் 3) நடைபெற்றது. இதில், படக்குழுவினரோடு தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரையும் பாராட்டிப் பேசிவிட்டு, தன் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து, இந்த மேடையைக் கொஞ்சம் எனக்காகவும் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று 'Mr. லோக்கல்' தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசினார்.\n“என்னை இயக்கிக் கொண்டிருப்பது ரசிகர்கள் மற்றும் மக்கள் கொடுக்கக்கூடிய நம்பிக்கை மட்டும்தான். ஜெயிக்கும்போது ஒரு அணியாக நிற்பது மாதிரி தெரியும். தோற்கும்போது தனியாக நிற்கிறோம் என்பது புரியும். ஆனால், தோற்பதோ, தனியாக நிற்பதோ பிரச்சினையில்லை. நிற்கிறோம் என்பதுதான் பிரச்சினை. நான் நிற்கிறேன்.\nபடம் சரியாகப் போகவில்லை. அடுத்தடுத்த படங்கள் இப்படி இருக்காது. உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் கதைகள், பிடித்த கதைகள், ரசிக்கிற கதைகள் என்றுதான் வரிசைப்படுத்தி வைத்துள்ளேன். ஒரு மேட்ச்சில் தோற்றுவிட்டோம் என்றால், அந்த மேட்ச் தான் முடியும். வாழ்க்கை முடிந்துவிடாது. அதை நம்புகிறேன்.\nஇந்த மாதிரி ஒரு மேடையை விட்டுவிட்டுப் போக முடியாது. அவ்வளவு ரசித்து இந்த மேடையைக் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் வியர்வை சிந்தி டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில், உங்களுடைய உழைப்பு இருக்கிறது. அதேமாதிரி, நான் பார்க்கும் வேலையில் என் உழைப்பு இருக்கிறது. நான் கடந்து வந்த பாதையில், வேதனை, வலி, துரோகம், நட்பு, பாசம், உழைப்பு... அதைத்தாண்டி இருக்கிற வெறி. அந்த வெறி என்னை விடாது என நினைக்கிறேன். நான் ஓடிக்கொண்டே தான் இருப்பேன்.\nஇன்னும் சூப்பரான படங்கள் பண்ணுவோம். நான் அடுத்து பண்ணும் படங்கள் அனைத்துமே உங்களுக்குப் பிடிக்கும். தயாரிப்பாளருக்கு லாபகரமான படங்களாக இருக்கும். எனது கடைசிப் படம்கூட தயாரிப்பாளருக்குப் பெரிய லாபம்தான். அதைப்பற்றிப் பேச வேண்டாம். ஒரு நடிகனாக மக்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். நான் ஜெயிக்க வேண்டும் என்று வருபவர்கள், சந்தோஷமாகத் திரையரங்கில் இருந்து வெளியே போனால் போதும். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் லாபகரமான படமாக இருக்க வேண்��ும் என்றுதான் தயாரிப்பாளராக உழைத்துக்கொண்டே இருக்கிறேன்.\nஒன்றை மட்டும் இறுதியாக சொல்லிக் கொள்கிறேன். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா- விமர்சனம்\nசினிமாவில் இனி முடிவே இல்லை: நாஞ்சில் சம்பத் குஷி\nதமிழ்நாட்டை தேசியக் கட்சி மட்டும் ஆளக்கூடாது: மயில்சாமி கருத்து\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ’அருவி’ இயக்குநரின் புதிய படம்\nபார்வை: ‘மிஸ்டர் லோக்கல்’ எழுப்பியிருக்க வேண்டிய கேள்விகள்\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’: ஜூன் 14-ம் தேதி ரிலீஸ்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nமேட்ச்சில் தோற்றுவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடாது: ‘Mr. லோக்கல்’ குறித்து சிவகார்த்திகேயன்\nபாகிஸ்தானில் சாலை விபத்து; 13 பேர் பலி\nடெல்லி பேருந்து, மெட்ரோக்களில் பெண்களுக்கு இலவசப் பயணம்: கேஜ்ரிவால் அதிரடி\nபெண்ணை நடுத்தெருவில் அடித்த பாஜக எம்.எல்.ஏ: சாரி சொல்லிவிடுகிறேன் என சமாளிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwacuddalore.blogspot.com/2016/12/blog-post_7.html", "date_download": "2019-06-16T21:09:12Z", "digest": "sha1:64SJFKUQ5744JEZLFC7VEAWHKQMPAAYZ", "length": 9025, "nlines": 171, "source_domain": "aibsnlpwacuddalore.blogspot.com", "title": "http://aibsnlpwacuddalore.blogspot.in", "raw_content": "\nபுதன், 7 டிசம்பர், 2016\nஅஞ்சலி-பன்முகத்தன்மையாளர் சோ காலமானா‌ர்... shared from RB & BT\nமனதில் சரி எனப்பட்டதை பயமின்றி பேசி, எழதி வந்த பத்திரிக்கையாளர்.\nதனி வாழ்க்கை விமர்சனம் செய்யாதவர்.\nஇனி இப்படி ஒரு மனிதரை காண்பது அரிது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக மகா தைரியசாலி.\nதனக்கு சரியென்று தோன்றுவதை, எழுத சொல்ல தயங்காதவர்.\nஅவருடைய பதில்களில் இருக்கும் புத்திசாலித்தனமும், ப்ரஸன்ஸ் ஆஃப் மைண்டும் ரசிக்கக் கூடியவை.\nஅகில இந்திய அளவில் மிகப்பெரும் நபர்களுடன் தொடர்பில் இருந்தவர். அவர்கள் யாவரும் இவர் மேல் மிகப்பெரிய அளவில் மரியாதை கொண்டிருந்தனர்.\nஅரசியல் நிகழ்வுகளில் சோ என்ன சொல்கிறார் என்பதை அனைவரும் அறிய ஆவல் கொண்டிருந்தனர்.\nஅவரது ஆலோசனைகள் யாவும் பின்பற்றப்பட்டதோ இல்லையோ, உன்னிப்பாக கவனிக்கப்பட்டன.\nஅலாதியான நகைச்சுவை உணர்வு கொண்டவர்.\nதமிழகத்திற்கு பெருமை சேர்த்த பலருள் சோ முக்கியமானவவர்.\nஅவரது தொலைக்காட்சிக் காட்சி நாடகங்கள் யாவும் இன்றும் ரசிக்கக்கூடியவை.\nஇந்து மகா சமுத்திரம் போன்ற உன்னத புத்தகங்களை எழுதியவர்.\nதமிழ்நாட்டில் அருகிப் போயிருந்த Satire கலையை முழுமையாக தனதாக்கிக் கொண்டவர்.\nஅனைத்து நிகழ்ச்சிகள் பற்றியும் துக்ளக் என்ன சொல்கிறது என்பதை அறிய அனைவரும் ஆவல் கொள்வர்.\nநாட்டில் ஏற்பட்ட பல்வேறு கூட்டணிகள்/மாற்றங்களுக்குப் பின்னால் அவரது மூளை, உழைப்பு இருந்திருக்கிறது.\nஅவருக்கு இருந்த ஆகப்பெரிய மனிதர்களின் தொடர்பை தனக்காக ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளாதவர்.\nஇந்தியக் கலச்சாரத்தின் உயரிய மாண்புகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதவர். அவை போன்ற மனிதர்களை இனி காண்பதரிது.\nதமிழகத்தைவிட்டு மற்றுமொரு மலர் உதிர்ந்துவிட்டது.\nஇடுகையிட்டது Unknown நேரம் 8:14:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n2017 புத்தாண்டு வாழ்த்துக்கள் ...\n78.2 IDA மாற்றம் நிலுவைத்த...\nபணி ஒய்வு பாராட்டு விழா 31-12-2016 அன்று பணி ஓய்வ...\nஓய்வூதியர் தினம்,கடலூர் பகுதி மூன்றாம் ஆண்டு விழா ...\nAIBSNLPWA மதுரை மாவடட்டச்சங்கத்திற்கு வாழ்த்துக்க...\nபென்ஷனர் தினம் 2016 & கடலூர் பகுதி மூன்றாம் ஆண்...\nதமிழ்மாநிலச்சங்க சுற்றறிக்கை12 3 ...\nAIBSNLPWA சென்னை தொலைபேசி மாவட்டம்,தமிழ்மாநிலச்சங்...\nஎளிதான பண பரிவர்த்தனைக்கு கை கொடுக்கும் மொபைல் போன...\nஅஞ்சலி-பன்முகத்தன்மையாளர் சோ காலமானா‌ர்... sha...\nஅஞ்சலி ஈடுகட்ட முடியாத இழப்பு. அவர் ஆன்மா இறைநிழலி...\nAIBSNLPWA விழுப்புரம் பகுதி-கடலூர் மாவட்டம் 4-ம் ஆ...\nAIBSNLPWA புதுச்சேரி மாவட்ட ஓய்வூதியர்கள் தின சிறப...\nஅன்னைக்கு நம் அஞ்சலி. by Jayar...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/arivithal.php?ad=191", "date_download": "2019-06-16T21:12:28Z", "digest": "sha1:2L3HEWD52Y7A4GTFR6HVBEAKWQKV64VZ", "length": 6045, "nlines": 34, "source_domain": "battinaatham.net", "title": "மரண அறிவித்தல் Battinaatham", "raw_content": "\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nமட்டக்களப்பை பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் கஜேந்திரன் அவர்கள் 07-12-2018 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், சண்முகநாதன் - அன்னலெட்சுமி தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்ற ரசாரத்தினம்-ராசமணி மற்றும் சிவக்கொழுந்து-தங்கச்சியம்மா அவர்களின் அன்புப் பேரனும், ஜெயராஜ், குமுதினி, வினோதினி, சுபாஜினி, அரவிந்தன், அசோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஜெகதீஸ்வரன்,விக்னேஷ்குமாரன்,உதயகுமார், தர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் வரணஜா, ஹேமலக்ஷ்மன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் சுபிக்‌ஷா, சந்தீஸ், அபிஷா, சாயி வர்ஷா, சானுஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார், தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்ட அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் 25/12/2018 செவ்வாய்க்கிழமை செங்கலடியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காலை 10.00 மணியளவில் செங்கலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும், அதேவேளை பூதவுடல் பார்வைக்காக 24/12/2018 இரவு 10.00 மணி தொடக்கம் செங்கலடியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும், இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் நாவற்கேணி ஏறாவூர் -04 செங்கலடி தொடர்பு இலக்கம் - 0094652241050\nதொடர்புகளுக்கு : நாவற்கேணி ஏறாவூர் -04 செங்கலடி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\nபிக்குகளை திருப்திப்படுத்தும் தென்னிலங்கை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=119", "date_download": "2019-06-16T20:34:09Z", "digest": "sha1:APFCP3ECTE6GWWEUNFEW5W3EO2XUEIKL", "length": 14605, "nlines": 214, "source_domain": "mysixer.com", "title": "மெஹந்தி சர்க்கஸ்", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nகாதலுக்கு சாதி இல்லை, மதம் இல்லை, கண் இல்லை என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம், அந்த அடிப்படையில் பல சினிமாக்களும் வந்துவிட்டன.\nகாதலைச் சொன்னவுடனே கட்டிலில் காமத்தையும் பூர்த்தி செய்துவிடும் இந்தக் காலத்த்தில், காதலுக்கு காமமும் இல்லை என்று சொல்லியிருக்கிறது மெஹந்தி சர்க்கஸ்.\n என்று ஏப்ரல் 19 ஆம் தேதி பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nஇங்கே கதை தான் பிரச்சினை. அதனால், ராஜு முருகன் கதை என்று சொன்னவுடனேயே ஒரு உத்திரவாத வெற்றி கிடைத்துவிடுகிறது.\nஅதனை இயக்குவது அவருடைய உடன்பிறப்பு என்கிற வகையில், கதையைச் சிதைத்துவிடாமல் இயக்கப்பட்டும் விடுகிறது, சரவணன் ராஜேந்திரனால்.\nபோட்டோ ஷாப் என்கிற மென்பொருளில் ஸ்க்யூஸ் என்று ஒரு செயல்பாடு இருக்கிறது. அதாவது, ஒரு புகைப்படத்தில் உள்ள குறிப்பிட்ட நபரை மட்டும் தேர்ந்தெடுத்து கொஞ்சம் பெரிதோ சிறியதோ ஆக்கிக் கொள்வது. அப்படிக் கொஞ்சம் சிறிய உருவமாக்கப்பட்ட நம்ம பூவே பூச்சுடவா ரகுமான் மாதிரி கவர்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். சொல்லப்போனால், கதை நடப்பதாகச் சொல்லப்படும் காலம், ரகுமான் அறிமுகமாகி.பட்டையைக் கிளப்பிய காலம் தான்.\nகொடைக்கானலில் ராஜ கீதம் இசைக்கடை நடத்தும் ஜீவாவாக , மா.ரங்கராஜ். மிகவும் எளிமையான களமென்றாலும் கர்ணம் தப்பினால் மரணம் என்கிற சவாலான திரைக்கதையில், நன்றாகப் பொருந்திப் போய்விடுகிறார்.\nஅவரது நண்பனாக ஒத்தவெடி ஆர் விக்னேஷ், சரவெடியாக நடித்து அசத்தியிருக்கிறார்.\nஇன்றைக்கு, இசை மலிவாகிவிட்டது. ஸ்மார்ட் போன் இருந்தால் ஏகப்பட்ட செயலிகள். சாதாரண போனாகவே இருந்தாலும், சிப் பில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள். எதுவுமே இல்லாவிட்டாலும் திரும்பின பக்கமெல்லாம் எஃப் எம் மற்றும் தொலைக்காட்சிகள். சரி, ஆபீஸ்ல கம்யூட்டர்ல உட்காருவோம் என்றால் அங்கேயும் யூடியூப்.\nஆனால், 80 களில் அப்படியெல்லாம் மலிவாக இசையை வாங்கிவிட முடியாது.\nநல்ல உணவகத்தில் மெனுவைப் பார்த்து வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருப்பது போல, கேசட் கையில் வரும் வரைக் காத்திருக்கவேண்டும்.\nஅந்தக்.காத்திருப்பு, இன்றைய தலைமுறைக்குக் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது. சென்ற தலைமுறைக்காகத் திரையில் நினைவுகளாய் கொண்டுவந்த மெஹந்தி சர்க்கஸ் குழுவினருக்குப் பாராட்டுகள்.\nநாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சன்னி சார்லஸ், தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் நல்ல ஒரு குணச்சித்திர நடிகர். அட, ஜாதவாக வரும் அங்கூர் விகாலும் தாங்க. ஒரு நிரந்தரப் புன்னகையுடனேயே பிரமாதப்படுத்தியிருக்கிறார்.\nபங்குத்தந்தையாக , ஒழுக்கம் முக்கியம்.ஒழுக்கம்.முக்கியம் என்று விரைப்பு காட்டும் வேல ராம மூர்த்தி, இதில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்\n அவர் ஒத்தவெடியின் கன்னத்தில், இரண்டு வெங்காய வெடிகளை வெடிப்பது, யதார்த்தம்.\nஹீரோயின், ஸ்வேதா திருபாதி, கண்களை விரித்து முகத்தை லேசாகத் தூக்கி என்ன என்பது போல் பார்க்கும் பார்வையை, தாக்குபிடிக்கமுடியுமா என்பதே கேள்விக்குறிதான்.\nகத்திகளை எறிவது பெரிதல்ல, தைரியமாக நிற்பது தான் பெரிது. அவரைத் தவிர, அத்தனை பேரும், அதாவது படம் பார்க்கும் அத்தனை பேரும் பயப்படுவது உறுதி.\nபடத்தில் சர்க்கஸ் இருக்கிறது, சர்க்கஸ் என்றாலே முன்பே குறிப்பிட்டமாதிரி கர்ணம் தப்பினால் மரணம் தானே, தப்பாமல் இருக்க பேலன்ஸ் என்று சொல்லப்படும் சமநிலை முக்கியமல்லவா, அந்த பேலன்ஸ் சந்தேகமில்லாமல் ஷான் ரோல்டன் இசைதான்.\nகுறிப்பிட்ட நிறக்கலவையோடு செல்வக்குமாரின் ஒளிப்பதிவும் அருமை.\nமெஹந்தி போட்டால் அது மறைய சில நாட்கள் பிடிக்கும், இந்தப்படமும் , பார்த்த சில நாட்களுக்கு நெஞ்சை விட்டகலாது.\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=67", "date_download": "2019-06-16T21:04:06Z", "digest": "sha1:36WQROAOOBY73LZ4HZZUYS4YJNOXM2II", "length": 14917, "nlines": 206, "source_domain": "mysixer.com", "title": "ராட்சசன்", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நே���்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nதிரைப்படத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவதாக இருந்தால், நடிகர்களுக்கு அந்த தகுதியில்லை, இல்லவே இல்லை. மாறாக, இயக்குநர்களுக்குத் தான் கொஞ்சம் அதிகமாகவே அந்தத்தகுதி இருக்கிறது. எந்தத் துறையை மையமாக வைத்து படம் இயக்கப் போகின்றோமோ, அந்த துறையில் நிறைய ஆராய்ச்சி செய்கிறார்கள், லாஜிக் Logic தவறுகள் இன்றி திரைக்கதை அமைக்கிறார்கள், பிரம்மனுக்கு நிகராகப் பொறுத்தமான கதாபாத்திரங்களைப் படைக்கின்றார்கள், ரசிகர்களுக்கு அற்புதமான பொழுதுபோக்குடன், ஒரு நல்ல விழிப்புணர்வும் ஏற்படுத்த முயல்கிறார்கள்.\nஅரசு வேலையில், அனைத்து துறைகளுக்குமான வேலைவாய்ப்பில் திரைப்பட இயக்குநர்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுக்கலாம், வயது உச்சவரம்பின்றி. கிடைக்கும் சில வருடங்களாவது, தங்கள் முழுத்திறமையையும் காட்டி விட்டு அரசாங்க சம்பாளத்தோடு நிம்மதியாக கண்ணை மூடிவிடுவார்கள், அதாவது பெரிதாக அங்கீகாரம் கிடைக்காமல் வாழ்க்கையைத் தொலைக்கும் இயக்குநர்கள்.\nராட்சசன் விமர்சனத்திற்கும் மேற்கண்ட விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்.. இருக்கிறது, நேரிடையான ஒரு சம்பந்தம்.\nசைக்கோ Psycho கொலை, அதனைக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரி என்று ஒரு திரைக்கதை அமைத்து, தயாரிப்பாளர் அலுவங்களாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் - இயக்குநர் வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருக்கும் விஷ்ணு விஷாலுக்கு, காவல்துறையில் வாரிசு அடிப்படையில் வேலை கிடைக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக அதனை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய நிர்ப்பந்தம்.\nதனது மாமா ராமதாஸ் பணியாற்றும் காவல் நிலையத்திலேயே வேலையும் கிடைக்க, தனது கதையில் நடந்த சம்பவங்களையொத்து, நிஜத்தில் சைக்கோ கொலைகள் நடக்க, அதனை மிகவும் சாதுர்யமாகத் துப்புதுலக்கி, கொலைகாரனை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பது தான் விறுவிறுப்பான ராட்சசன் படம்.\nலாஜிக் தவறுகள் இல்லாமல், அவரது புலனாய்வில் துப்புகள் துலங்குகின்றன. ஈகோ Ego பிரச்சினையால் உயரதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்காத சூழ்நிலையிலும், அவரைப் புரிந்துகொண்ட சக காவல்துறை அதிகாரிகளை வைத்து தனது கடமையில் ஜெயிக்கிறார், விஷ்ணு விஷால்.\nமிகைப்படுத்தப்படாமல், விஷ்ணு விஷாலின் மூலம் அமைக்கப்பட்ட துடிப்பான இளம் காவல் ஆய்வாளர் கதாபாத்திரமே படம் பார்க்கும் ரசிகர்களுக்குப் பெரிய உந்துதலாக அமையும் என்றால் அதுமிகையல்ல. கூடவே சூசன் ஜார்ஜ், ராமதாஸ், காளிவெங்கட் , ஜெய் ஆனந்த் என்று அனுபவமும் இளைமயும் கலந்த துடிப்பான, குறிப்பாக நம்பிக்கைதரும் காவல்துறை அதிகாரிகளாக நம் கண் முன் நடமாடுகிறார்கள்.\nவிஷ்ணுவிஷாலின் அண்ணி, வினோதினி வைத்தியநாதன், அவர்களது மகளாக வருபவர் என்று, மிகவும் இயல்பாக வந்துபோகிறார்கள்.\nஅட்டகாசமான கதாபாத்திரத்தில் அமலாபால், கிடைத்த வாய்ப்பு மிகச்சிறியதாக இருந்தாலும், அதைக் கவனிக்க வைக்கிறார். அவர் வசிப்பதாக வரும் வீடு, வி ஐ பி 1 இல் வரும் அவர் புகுந்த விடுதானே அந்த வீட்டில் அவர் வசிப்பது போல படம் எடுத்தால் வெற்றி என்கிற நம்பிக்கை, இனி கோடம்பாக்கத்தில் பரவலாகலாம்.\nஇப்படியெல்லாமா ஒரு சைக்கோ கிரைம் திரில்லர் Psycho Crime Thriller கதையை எழுத முடியும் என்று யோசித்தால், இந்த விமர்சனத்தின் முதலிரண்டு Para பாராக்களின் உண்மை விளங்கும்.\nவெறுமனே பொழுதுபோக்குப் படமாக இருந்துவிடாமல், பருவ வயது மாணவிகளுக்கு மிகப்பெரிய படிப்பினையைக் கொடுக்கும் படமாகவும் ராட்சசனை இயக்கியிருக்கிறார், ராம் குமார். மாணவிகளின் உயிரை எடுக்கும் இசையால், இந்தப்படத்திற்கு உயிரோட்டமான இசையை வழங்கியுள்ளார் ஜிப்ரன். சுவராஸ்யமான முரண், படம் பார்ப்பவர்களுக்குப் புரியும். நேர்த்தியான, பி.வி.சங்கரின் ஒளிப்பதிவும் ஷான் லோகேஷின் எடிட்டிங்கும் படத்தைத் தொய்வில்லாத அனுபவம் கொடுக்க உதவியிருக்கின்றன.\nதயாரிப்பாளர்களுக்குப் பெரிய ரட்��கனாக இருப்பான், இந்த ராட்சசன்.\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99847", "date_download": "2019-06-16T20:55:31Z", "digest": "sha1:QNCOMU6QEKPWZIRKAEKY5GRBVXZYDQ2K", "length": 10663, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "வேற்றுகிரக வாசிகள் ஏற்கனவே பூமிக்கு வந்து விட்டார்கள் : நாசா விஞ்ஞானி அதிர்ச்சி", "raw_content": "\nவேற்றுகிரக வாசிகள் ஏற்கனவே பூமிக்கு வந்து விட்டார்கள் : நாசா விஞ்ஞானி அதிர்ச்சி\nவேற்றுகிரக வாசிகள் ஏற்கனவே பூமிக்கு வந்து விட்டார்கள் : நாசா விஞ்ஞானி அதிர்ச்சி\nவேற்றுகிரக வாசிகள் ஏற்கனவே பூமிக்கு வந்து விட்டார்கள். அதிர்ச்சியூட்டும் வேறுபட்ட தோற்றத்தால் வேற்றுகிரக வாசிகளை நாம் அறியாமல் இருக்கலாம் என நாசா விஞ்ஞானி கூறி உள்ளார்.\n340 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் முதன்முதலாக இந்தப் பூமியில் உயிரினங்கள் உருவானதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அப்போது முதலில் உருவான உயிரினம் எது என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தில் உருவான ‘ஸ்டி ரோமடோலிட்ஸ்’ என்ற பாக்டீரியாதான் என்று கை நீட்டுகிறார்கள், விஞ்ஞானிகள். இப்படி எத்தனையோ சுவாரசியங்கள், நம்மைச் சுற்றிலும் புதைந்து கிடக்கின்றன பிரபஞ்ச ரகசியங்களாக.\nவேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டின் மூலமாக பூமிக்கு வந்து சென்றார்கள் என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்தது உண்டு. விஞ்ஞானத்தில் முன்னணியில் உள்ள அமெரிக்காவையும் கூட இந்த வேற்றுகிரக வாசிகள் மோகம் விட்டுவைக்க வில்லை. அதனால்தான் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ இன்னும் இதுபற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறது.\n இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்றுகிரக வாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்துள்ளனர்.\nஅதிர்ச்சியூட்டும் வேறுபட்ட தோற்றத்தால் மக்கள் வேற்றுகிரக வாசிகளை ��றியாமல் இருக்கலாம் என நாசா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்து உள்ளார்.\nநாசா ஆம்ஸ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த கணினி நிபுணர் சில்வானோ பி கொலம்பானோ, தான் வெளியிட்டு உள்ள தி சைஸ் ஆப் எக்ஸ்ப்ளோரர் என்ற ஆராய்ச்சி கட்டுரையில் கூறி இருப்பதாவது:-\nவேற்றுகிரக வாசிகள் பூமியில் தரையிறங்கியிருக்க முடியும். அவர்கள் தங்களை கண்டறியப்பட கூடாது என்பதில் மிகவும் கடுமையாக இருக்கிறார்கள். அவர்கள் மிகச்சிறிய அறிவார்ந்தவர்களாக இருக்கலாம். நிபுணர்கள், வேற்றுகிரக வாசிகள் விண்மீன் கூட்டத்தில் இருக்கிறார்களா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nமனித நாகரீகம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஆனால் கடந்த 500 ஆண்டுகளில் தான் விஞ்ஞான முறைகளின் வளர்ச்சியை கண்டிருக்கிறது.\nகோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவானது போல் ஒரு தொழில்நுட்ப-உயர்ந்த இனம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்வதில் கணிசமான கஷ்டங்கள் மனிதகுலத்திற்கு இருக்கலாம்.\nடாக்டர் மேகீ அடிடின்-போக்காக், வேற்றுகிரக வாசிகள் பொதுவாக கற்பனை செய்யப்படுவதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம் என கூறி உள்ளார்.\nவேற்றுகிரக வாசிகள் நீர் சார்ந்த உயிரினங்கள் போல் உலோகத் தோல் கொண்டிருக்கலாம் என நம்புகிறார்.\nஏற்கனவே சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு பயணித்திருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.\nஉல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் சிறுவன் கொலை: கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை\nகுழந்தைகளை கொன்று தாய் தற்கொலை : திடுக்கிடும் சம்பவம்\nநார்வே மற்றும் சிங்கப்பூர் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது : ஈரான் பதிலடி\n : ஆம் சந்தித்தேன் – சாட்சியத்தில் ஹிஸ்புல்லாஹ்\nசென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n“தற்கொலை குண்டுத் தாக்குதலில் அஸாத் சாலி பர­ப­ரப்பு பேட்டி\nதிருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை –\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/sports/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-16T20:30:29Z", "digest": "sha1:BID5X4CBQBREDJJFXNS75K6F6WOCF3AT", "length": 7456, "nlines": 237, "source_domain": "tamilyoungsters.com", "title": "ஐ.பி.எல். போட்டி பற்றி இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி – Tamilyoungsters.com", "raw_content": "\nஐ.பி.எல். போட்டி பற்றி இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி\nஐ.பி.எல். போட்டி பற்றி இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி\nஉலக கோப்பைக்கான அணித் தேர்வில் ஐ.பி.எல். போட்டி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.\nPrevious article நடிகை சாயிஷாவை மணக்கிறார் : திருமண அழைப்பிதழ் கொடுக்கும் ஆர்யா\nNext article நடிகை சாயிஷாவை மணக்கிறார் : திருமண அழைப்பிதழ் கொடுக்கும் ஆர்யா\nகிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்\nஉலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\nதென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து\n359 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து ஆஸ்திரேலியா வெற்றி\n25 வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் நீக்கம்\n“டோனி களத்தில் இருந்தால் பயம் ஓடி விடும்” – கேதர் ஜாதவ் பேட்டி\nமாநில ஆக்கி: ஐ.சி.எப். அணி அரைஇறுதிக்கு தகுதி\nபெண்கள் பந்து வீச்சில் கோஸ்வாமி முதலிடம்\nநடிகை சாயிஷாவை மணக்கிறார் : திருமண அழைப்பிதழ் கொடுக்கும் ஆர்யா\nநடிகை சாயிஷாவை மணக்கிறார் : திருமண அழைப்பிதழ் கொடுக்கும் ஆர்யா\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/13131315/1237001/Suriyas-Kaappaan-Teaser-from-Tamil-New-year.vpf", "date_download": "2019-06-16T21:22:37Z", "digest": "sha1:FRZYSI5FWCDOJ6BBHMKG6FKWZJJFK75C", "length": 15481, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தமிழ் புத்தாண்டில் காப்பான் படக்குழுவின் சிறப்பு விருந்து || Suriyas Kaappaan Teaser from Tamil New year", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழ் புத்தாண்டில் காப்பான் படக்குழுவின் சிறப்பு விருந்து\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் இருந்து சிறப்பு விருந்து ஒன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Kaappaan #Suriya #Mohanlal\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் இருந்து சிறப்பு விருந்து ஒன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Kaappaan #Suriya #Mohanlal\nசூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் `காப்பான்'. சூர்யாவுடன் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். நாயகியாக சாயிஷா நடிக்கிறார்.\nபடப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nமோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். மோகன்லாலின் மகனாக ஆர்யாவும், பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nசூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Kaappaan #Suriya #MohanLal #Arya #Sayyeshaa\nKaappaan | Suriya | சூர்யா | காப்பான் | கே.வி.ஆனந்த் | ஹாரிஸ் ஜெயராஜ் | மோகன்லால் | சாயிஷா சய்கல் | சமுத்திரக்கனி | பொம்மன் இரானி | ஆர்யா\nகாப்பான் பற்றிய செய்திகள் இதுவரை...\n - சூர்யாவின் காப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅவருடன் நடித்தது பெரும் மகிழ்ச்சி - சூர்யா\nகாப்பான் படக்குழுவுக்கு பிரியாணி விருந்தளித்த சூர்யா\nகாப்பான் படக்குழுவின் ��ுக்கிய அறிவிப்பு\nபுத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nசர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\nதுருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தின் டீசர் வெளியானது\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nகண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்\n - சூர்யாவின் காப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி ரஜினியுடன் மோத தயாராகும் விஜய் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை நடிகர் சங்க தேர்தல் : கமலிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/i-will-use-the-experience-in-the-england-test-series/", "date_download": "2019-06-16T20:54:03Z", "digest": "sha1:NMH25AUF6VHKYTIJLFL4MGRTLAP56XRY", "length": 8867, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதைத்தான் செய்ய போகிறேன்..! அஸ்வின் அதிரடி..! - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதைத்தான் செய்ய போகிறேன்..\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதைத்தான் செய்ய போகிறேன்..\nஇந்திய அணியின் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்ட்டுள்ள அஸ்வின் அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியும், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியது. இந்நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது.\nஇதில் முதல் 3 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை இந்திய அணி அறிவித்திருந்தது. அதில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சர்களான அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சமீபத்தில் அஸ்வின் பேட்டியளிகையில்”தற்போது இருக்கும் சர்வதேச கிரிக்கெட் இருக்கும் நிலவரத்தில் உங்களின் திறமையை நிரூபிக்க உங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது. என்னை பொறுத்த வரை சூழ்நிலையை புரிந்து கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என்பது தான் முக்கியம்.\nஇங்கிலாந்து சென்று ஆடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இந்த தொடரில் இதுவரை நான் பெற்ற அணைத்து அனுபவங்களையும் பயன்படுத்தி என்னால் முடிந்த வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அதே போல இந்த தொடரில் என்னால் எந்த அளவிற்கு முடியுமா அந்த அளவிற்கு கற்றுக்கொண்டு ஒரு புதிய வீரராக நான் வெளிவருவேன்.” என்று கூறியுள்ளார்.\nINDIA : ஹோட்டல் அறையில் இது இல்லை என்பதால் ட்ரெயின் ஏறி வெளியில் செல்லும் இந்திய வீரர்கள்\nMS Dhoni : இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண நான் வருவேன். தோனி எனக்காக இதனை செய்வார்\nSachin : என்னை ஏமாற்றி விட்டார்கள் எனக்கு ராயல்டி வேணும் – கேஸ் போட்ட சச்சின்\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான வரவேற்பு...\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய...\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான்...\nIND vs PAK : எல்லா போட்டியும் வீரர்களுக்கு சமம் தான். ஓவரா பண்ணாதீங்க...\nIND vs PAK : மழைபெய்தால் கார்த்திக் 4 ஆவது வீரராக களமிறங்குவதை தடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/14/14330/?lang=ta", "date_download": "2019-06-16T20:36:20Z", "digest": "sha1:YFIDRJRVKGT6HEYHWCKJDWFHKPMCDOVL", "length": 18884, "nlines": 92, "source_domain": "inmathi.com", "title": "கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்? வழக்கறிஞர் அருள்மொழி பேட்டி | இன்மதி", "raw_content": "\nகவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்\nதமிழகத்தில் பாடகி சின்மயினால் பல்வேறு கலைஞர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப்பொருளாக மாறியது ஏன் பாலியல் குற்றச்சாட்டுகளைப்பற்றி பேசாமல் திராவிடர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் சமூக வலைதளங்களில் கருத்தியல் வாக்குவாதங்கள் நடைபெறுவது குறித்து திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி இன்மதி.காம் இணைய இதழிற்கு அளித்த பேட்டி:\nஇந்தியாவில் நடக்கும் #MeToo movement பற்றி உங்கள் கருத்து என்ன\nமீ டூ இயக்கம் என்பது பெண்களுக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல்களை தைரியமாக, வெளிப்படையாகப் பேசக்கூடிய ஒரு தளம். இந்தியா போன்ற நாடுகளில் யாரையாவது திட்டமிட்டு பழிவாங்கும் அரசியல் நடப்பதால், நாம் சற்று பயப்படவேண்டி இருக்கிறது. ஆனால், சமூகத்தில் `ஜென்டில்மேன்’ வேடம் போடும் மனிதர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை தரும் நடவடிக்கையாக இருக்கும்.\nமீ டூ இயக்கம் என்பது நகர்ப்புற பெண்ணியவாதிகளுக்கு மட்டுமானதா \nபெண்ணியவாதிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பெண்களுக்கும்தான் இந்த இயக்கம். இந்தப் பிரச்சாரம் தொடங்கியதே வெளிநாடுகளில்தான். அதன் தொடர்ச்சியாக, வட இந்தியாவில் தொடங்கி தமிழகத்திலும் இன்று பேசப்படுகிறது. இது வேலைக்கு போகும் படித்த பெண்களின் குரல்கள். இன்னும் கிராமப்புறங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை. ஆனால் கூடிய விரைவில், இது அனைத்துத் தரப்பு பெண்களின் பேசு பொருளாக மாறும் என நம்புகிறேன்.\nதமிழ் ஊடகங்களில் மிகச் சில பெண்கள் மட்டுமே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளியே சொல்ல முன்வருகிறார்கள். அது ஏன்\nதற்போதைய நிலையில், பெரும்பாலும் வசதிபடைத்த நிலையில் உள்ள பெண்கள் தங்க ளுக்கு எதிரான அநீதிதிகளை வெளியே சொல்வதற்கு வருகிறார்கள். இதுகுறித்து அவர்களுக்கு விழிப்புணர்ச்சி இருக்கிறது. சட்டம் குறித்தும் உரிமைகள் குறித்தும் அறிந்திருக்கிறார்கள். குடும்பத்திலிருந்தும் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கிற��ு. அல்லது கருத்துரீதியாக வலுவான சிந்தனை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். வேலைக்குப் போகும்(புரபஷனல்) பின்னணியிலிருந்து வருபவர்கள், தொடக்கநிலையில் பொதுவெளிக்கு வருவதில்லை. ஆனால், அவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால் அவர்களும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளியே சொல்ல முன்வருவார்கள். அவர்களது கணவர்களோ அல்லது பெற்றோர்களோ இதுகுறித்த விழிப்புணர்ச்சி உள்ளவர்களாகவும் பக்குவம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும். பெணகள் அவமானத்துக்கு ஆளாகும் போது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.\nபிரபலங்களை மட்டும் குறிவைக்கிறதா மீ டூ இயக்கம்\nபிரபல திரைப்பட தயாரிப்பாளரை அமெரிக்க நடிகை குற்றம்சாட்டினார். சமுதாயத்தில் புகழ் பெற்ற பிரபல மனிதர்கள் குற்றம் செய்தாலும் அது வெளியே தெரிய வராது என்ற நினைப்பில் இருப்பவர்களை இவ்வாறு பொதுவெளியில் தட்டிக்கேட்டால், நாளடைவில் மற்ற சாதாரண நபர்களும் இதுபோன்ற தவறுகளைச் செய்ய பயப்படுவார்கள்.\nதமிழ் ஊடகங்களில் ஏன் இந்த மீ டூ இயக்கம் பெரிதாகப் பேசப்படவில்லை\nஊடங்களில், எதை எவ்வாறு விவாதப் பொருளாக்க வேண்டும் என்று மத்தியில் உள்ள ஆளும் கட்சியும், அதன் சார்பான போக்கும் தான் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு ஊடகமும் ஒரு சார்புடையது, அவர்களுக்கு இதைவிட வேறு ஏதேனும் முக்கிய விவாதப் பொருளாக தெரிந்திருக்கலாம். கொள்கை முடிவாக இருககலாம். எதை விவாதிக்க வேண்டுமென்று ஆளும் கட்சியின் நிர்பந்தமாகக்கூட இருக்கலாம்.\nபாலியல் குற்றச்சாட்டைக் கடந்து, ஆண்டாள் குறித்த கருத்து காரணமாக வேண்டுமென்றே வைரமுத்துவை குறிவைக்கிறார்களா\nயாரும் வைரமுத்தைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. திராவிட கட்சிகளின் பிரதிநிதியாக வைரமுத்துவைச் சுட்டிக்காட்டி, இதுதான் திராவிட கட்சிகளின் யோக்கியதை என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் குற்றம்சாட்ட தொடங்கினார்கள். தனிநபர் மீது குற்றம்சாட்டினால் அதற்கு அவர் பதிலளிக்கலாம், ஆனால் ஒரு கொள்கையையே விமர்சிக்கும்போது, தற்காப்பிற்காக திராவிட சிந்தனையாளர்களும் குற்றம் சாட்டப்பட்டுள்ள கர்நாடக இசை பிரபலங்களை விமர்சிக்கத் தொடங்கினர். ஆண்டாளை விமர்சித்ததால் அவருக்கான தண்டனை என்றெல்லாம் கருத்துகளைக் கூறும்போது, சின்மயி கூ��ுகின்ற குற்றச்சாட்டுகளில் முரண்பாடாக தெரியும் செய்திகள் குறித்தும் சிலர் கேள்வியெழுப்புகின்றனர். இதனால் இருதரப்பினரிடையே கருத்துரீதியாக வாக்குவாதம் ஏற்படுகிறது.\nஎனது முகநூல் பக்கத்தில், சின்மயி கர்நாடக இசை கலைஞர்களையும் தான் குற்றம்சாட்டியுள்ளார், அவர்களை நீங்கள் யாரேனும் கண்டித்திருக்கிறீர்களா சின்மயிக்கு முன்பாகவே அனுராதா ரமணன் இதேபோல குற்றம்சாட்டினார். அப்போது எல்லாம் எங்கு இருந்தீர்கள் என்று பதிவிட்டுள்ளேன்.\nநான் திராவிட அமைப்பின் பின்னணியில் வளர்ந்தாலும், எனது தந்தைக்கு கர்நாடக இசையில் அதிக ஈடுபாடு உண்டு. நான் சிறுவயதில் இருக்கும் பொழுது மதுரை சோமு, யு.ஆர். ஜீவரத்தினம் ஆகியோரை அழைத்து சேலத்தில் கச்சேரி நடத்தியவர் என்து தந்தை. அன்று ஏற்பட்ட தொடர்பினால், எனக்கும் இதில் ஒரு ரசனை உண்டு. சேஷகோபாலன், பப்பு வர்மா போன்ற வித்வான்களை எல்லாம் குற்றம்சாட்டும்போது எனக்கே ஓர் அதிர்ச்சி ஏற்படுகிறது. குற்றம்சாட்டு எழும்போது, குற்றம் சாட்டட்டப்பட்டவர்கள் தவறு நிகழவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நாமாகவே ஒரு முடிவெடுக்க கூடாது.\nஇந்த மீ டூ என்பது பெண்ணுக்கு நீதி கிடைக்க பெண்கள் கையாண்டுள்ள போராட்டம். இதில் சில அரசியல்வாதிகள் ஆதாயம் தேட முயற்சிப்பது வருத்தமளிக்கிறது. .\nபிரபலங்களைப் பற்றி பேசுவதை விட, சைலண்ட் கில்லர்ஸ் ஆக யாருக்கும் தெரியாமல் அத்துமீறுபவர்கள் ஆபத்தானவர்கள். பிராமணர், சூத்திரர் என்றெல்லாம் பார்க்காமல் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.\nபெயர் சொல்ல விரும்பாத நபர்களின் குற்றச்சாட்டுகளை எவ்வாறு நம்புவது\n“எப்பொருள் யார்யார்வாய் கேட்டபினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு ”\nஎன்று வள்ளுவன் சொன்னது போல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்ப கூடாது. நம் நாட்டில் பிரபலங்கள் மீது, பழி வாங்குவதற்காக பொய் குற்றச்சாட்டுகளை சொல்வது இயல்பாகி வருகிறது. இந்தச் சூழலில் பயத்தினால் பெயரில்லாமல் எழும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை அறிய அதளைச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\nகன்னியாகுமரி மக்கள், தமிழகத்தில் தனித்து தெரியப்படுவது ஏன் \nசர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர், திரைப்படம் தயாரிக்க நெதர்லாந்து ரூ.40 லட்சம் நிதியுதவி\nவிவேகானந்தர் வந்து சென்ற சென்னபுரி அன்னதான சமாஜம்: 125 ஆண்டுகளுக்கு மேலாக சப்தமில்லாமல் கல்விச் சேவை...\n2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம்: மெக்கன்ஸி சுவடிகளில் வரலாற்றுப் பதிவு\n: பரியேறும் பெருமாள் காட்டும் நிகழ்கால நிஜங்கள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்\nகவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்\nதமிழகத்தில் பாடகி சின்மயினால் பல்வேறு கலைஞர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப்பொருளாக மாறியது ஏன்\n[See the full post at: கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2009/05/01/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-06-16T20:47:37Z", "digest": "sha1:5K2KD7MWUC2IABDGN7FOBHMPXTTQX6ND", "length": 8419, "nlines": 167, "source_domain": "piriyan.wordpress.com", "title": "வலியின் வலி.. | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nவம்சம் இப்ப வாய மூடி\nசோத்துக்காக நிக்கிதிங்க பசியோட வரிசையில..\nபீரங்கிக்குண்டு பட்டு துண்டு துண்டா செதறிப்போக\nஅனாதையான தாய் கெழவி கிடக்குதிங்க மூலையில…\nமனசு நிறைய பாசம் வைச்சு\nதிக்குத் தெச தெரியாம திரியுதுங்க அகதிகளா…\nஒரு நிமிஷம்கூட எங்க வாழ்வ\nநீங்க யாரும் வாழ முடியாது….\nவலி மிக்க 7 கவிதைகள்… « கவிஞர் பிரியன் பக்கங்கள்… சொல்கிறார்:\n[…] ”வலியின் வலி…” […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\n« ஏப் ஜூன் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nசெக்சி லேடி பாடலின் வீடியோ இணைப்பு...\nநாட்கடந்த வணக்கங்கள்.. இல் Dindigul Dhanabalan (DD)\nவீரிய விதை.. இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் கவிஞர் தா.வினோத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2011/08/28/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-28082011/", "date_download": "2019-06-16T20:49:55Z", "digest": "sha1:7K32XEG6FB6RQLZCPGCXI2NRQ25FOSGB", "length": 7122, "nlines": 147, "source_domain": "piriyan.wordpress.com", "title": "இன்று – 28/08/2011… | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nஅடியேன் எழுதிய பாடலோடு விஜய் நடிப்பில்.. ஜெயம் ராஜா இயக்கத்தில்.. விஜய் ஆண்டனி இசையில் “வேலாயுதம்” இசை வெளியீடு…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\n« ஜூன் செப் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nசெக்சி லேடி பாடலின் வீடியோ இணைப்பு...\nநாட்கடந்த வணக்கங்கள்.. இல் Dindigul Dhanabalan (DD)\nவீரிய விதை.. இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் கவிஞர் தா.வினோத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-ponnambalam-family-secret/", "date_download": "2019-06-16T21:36:24Z", "digest": "sha1:HKR5SWKDIH5WA4CTZH2CP6MDRZHSMYYQ", "length": 9335, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இத்தனை மனைவி...குழந்தைகளா..! பொன்னம்பலம் குடும்பம் பற்றி வெளிவந்த உண்மை.! கேட்டா நம்ப மாட்டீங்க - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் இத்தனை மனைவி…குழந்தைகளா.. பொன்னம்பலம் குடும்பம் பற்றி வெளிவந்த உண்மை. பொன்னம்பலம் குடும்பம் பற்றி வெளிவந்த உண்மை.\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி வெளிவந்த உண்மை.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஆறாவது போட்டியாளராக நடிகர் பொன்னம்மபலம் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். கடந்த பல வாரங்களாக நாமினேஷனில் இருந்து வந்த பொன்னம்பலம், மக்களால் காப்பாற்றுபட்டு வந்தார். ஆனால், இம்முறை மக்கள் இவரை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்து விட்டார்கள்.\nநேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பொன்னம்பலம், கமலுடன் மேடையில் பேசிகொண்டிருந்த போது தனது தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொண்டார்.அப்போது அவர் பேசுகையில் ‘என்னுடைய அப்பாவிற்க்கு நான்கு மனைவிகள். அதில் நான்காவது மனைவிக்கு ஏழாவது குழந்தைதான் நான். எனக்கு பின்பு நான்கு பேர் உள்ளனர். மொத்த கிராமமும் எங்கள் சொந்தங்கள் போன்று தான். அவ்வளவு பெரிய குடும்பம் எங்களுடையது’ என்று கூறியிருந்தார்.\nஇதனை கேட்ட போட்டியாளர்கள் மிகவும் வாயடைத்து போகினார்.சில வாரங்களுக்கு முன்பு கமலிடம் அகம் டிவி வழியே பேசிக்கொண்டிருந்த பொன்னம்பலம் , சிறு வயதில் தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், தன்னை பள்ளிக்கூடத்தில் கூட சேர்க்கமுடியாமல் வீட்டில் கஷ்டம் நிலவியதால், ஒரு ஆசிரியர் தான் தன்னை பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார் ‘என்று உருக்கமுடன் கூறியிருந்தார்.\nபொன்னம்மபலம். பல்வேறு கஷ்டங்களை தாண்டி தான் பொன்னம்பலம் சினிமாவில் இந்த இடத்திற்கு வந்துள்ளார். என்வே, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பொன்னம்பலத்திற்கு இது ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nPrevious articleஅன்று ரஜினி சாதனை.. இன்று அதை அசால்டாக தகர்த்த விஜய்.. இன்று அதை அசால்டாக தகர்த்த விஜய்..\nNext articleஅமெரிக்காவிலிருந்து சென்னை வந்த விஜய்.. முதல் வேலையாக கலைஞருக்கு அஞ்சலி. முதல் வேலையாக கலைஞருக்கு அஞ்சலி.\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் கடற்கரையில் இப்படி ஒரு பகைப்படத்தை வெளியிட்ட சமீரா.\nசற்று முன் : பிரபல காமெடி நடிகர் கிரேஸி மோகன் காலமானார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் மாற்றம். அப்போ அந்த சீரியல் கதி.\nBreaking News : இயக்குனர் மணிரத்னம் அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nதமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணிரத்னம். வரலாற்று சிறப்பு மிக்க படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்க உள்ளார்....\n மாநகரம் பட நடிகருக்கு ஏற்பட்ட பரிதாபம்.\nசாண்டி மாஸ்டரின் அழகிய மகளை பரத்துள்ளீர்களா.\nஅரை குறை ஆடையில் பெல்லி டான்ஸ் ஆடி விடியோவை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள்.\nடான் கதாபாத்திரத்திற்காக கருப்பு வேட்டி சட்டை, நரைத்த நரைத்த முடியும் தாடியுமாக மாறிய சிம்பு.\nபிக் பாஸ் குறித்து ஐஸ்வர்யா போட்ட போஸ்ட்.\n‘காதலே காதலே’ அட்லீ கொண்டாடிய பிரியா அட்லீயின் பிறந்தநாள்.\nபிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் “Eliminate” ஆகும் போட்டியாளர் இவரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/29/deutsche-bank-merge-with-commerz-bank-013889.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T20:30:55Z", "digest": "sha1:NH7TEGTJOKJLB3JH4UVJVG4I2D3YIUHJ", "length": 22724, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. காமர்ஸ் வங்கியுடன் இணையும் டாய்ச்ச பேங்க்! | Deutsche bank merge with commerz bank - Tamil Goodreturns", "raw_content": "\n» நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. காமர்ஸ் வங்கியுடன் இணையும் டாய்ச்ச பேங்க்\nநீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. காமர்ஸ் வங்கியுடன் இணையும் டாய்ச்ச பேங்க்\nசுவிஸ், கறுப்பு பண முதலாளிகளுக்கு செக்..\n7 hrs ago கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\n7 hrs ago பட்டியில் சிக்கிய கறுப்பு ஆடுகள்.. சுவிஸ், கறுப்பு பண முதலாளிகளுக்கு செக்.. யாரந்த அதிர்ஷ்டசாலிகள்\n9 hrs ago அடித்துக் கொள்ளும் அமெரிக்கா - சீனா.. இந்தியாவில் களை கட்டும் ஏற்றுமதி.. குஷியில் உற்பத்தியாளர்கள்\n11 hrs ago கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nபான்: இப்போது ஜெர்மனியில் மிக பர பரப்பாகபேசப்படும் விஷயம் எது தெரியுமா புஸ் வானம் வெடித்து சிதறியதுபோல, அரசல் புரசலாக பேசப்பட்டஒரு விஷயம் கடைசியில் உண்மையாகியுள்ளது.\nகடந்த17-ம் தேதி ஜெர்மனியின் டாய்ச்ச வங்கியும் காமர்ஸ் பேங்க் இரண்டும் இணைவதாகஅறிவித்தன. அப்படி அவ்விரு வங்கிகளும் ஒருங்கிணைந்தால் அதன் மொத்த மதிப்பு என்ன தெரியுமா 2 டிரில்லியன் டாலாராகும். இதை எண்ணும் போதே தலை சுற்றுகிறதுதல்லவா\nஇருப்பினும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வங்கி சேவைக்கு 3-வது இடம் தான்,.முதல் இடத்தில் பிரிட்டனில் ஹெச்.எஸ்.பி.சி வங்கியும், இரண்டாவது இடத்தில் பிரான்சின் பி.என்.பி பாரிபஸ் வங்கியும் இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.\nஊலலலலலா.. ஓலா தரும் ஒரு சூப்பர் ஆஃபர்.. ஆமாங்க அறிமுகமாகிறது செல்ஃப் சர்வீஸ்\n2018-ம்ஆண்டின் நிலவரப்படி டாய்ச்ச பேங்க் ஊழியர்களின் எண்ணிக்கை 91,700, இந்த வங்கியின் மொத்த வருமானம் 25,316 பில்லியன் யூரோவாகும். இதன் இயக்க வருமானம்1330 பில்லியன் யூரோவாகும். இதுவே காமர்ஸ் வங்கியின்ஊழியர்களின் எண்ணிக்கை 49,174 மட்டுமே, அதன் இயக்க வருமானம் 1,245 பில்லியன் யூரோவாகும்.\nஜெர்மனியில் நிதியாண்டு என்பது ஜனவரி தொடங்கி டிசம்பரில் முடியும். அந்த வகையில் நான்காவது காலாண்டு முடிவுகளைப் பொறுத்தவரையில் டாய்ச்ச வங்கி 409 மில்லியன் யூரோவை நிகர இழப்பாக சந்தித்தது. இதுவே காமர்ஸ் வங்கி 2.1 பில்லியன் யூரோ வருவாயிலும் உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்னாது.. வங்கிகளுக்கே பணப் பஞ்சமா\nவங்கிகள் மீதான புகார்கள் அதிகரிப்பு.. எஸ்.பி.ஐ தான் முதலிடம்..ரிசர்வ் பேங்க் அறிவிப்பு\nஇனி இந்தியாவுக்கு நாங்க தான் ராஜா..\nமூன்று ஆண்டுகளில் நாளொன்றுக்கு மூணு வங்கிகளில் நடந்த நாலு மொள்ளமாரித்தனம் புட்டு வைத்த ரிசர்வ் வங்கி\nஉங்களை வங்கிகள் இப்படி எல்லாம் ஏமாற்றிவிட்டதா என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nதங்கநகை கடன் வாங்க போறிங்களா இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.\nஇந்திய வங்கிகளில் 40,000 கோடி உட்செலுத்த ரிசர்வ் வங்கி முடிவு..\nசிட் ஃபண்டுகளில் ஏமாறாமல் பாதுகாப்பான வருவாயை அளிக்கும் சிறந்த திட்டம்..\nரூ. 3 லட்சம் கோடிய திருப்பித் தர முடியாது, அடித்து சொன்ன கார்ப்பரேட், அரண்டு போன வங்கிகள்\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா டாப் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு\nவங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை எல்லா மாநிலங்களிலும் இல்லை.. விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்..\nஉஷார்.. வங்கிகள் செப்டம்பர் 1 முதல் 5 நாட்களுக்கு விடுமுறை..\nநவரத்னமாய் ஜெலிக்கும் 9 திட்டங்களே காரணமாம்.. ஜெகனின் வெற்றி பாதைக்கு .. பேஷ் பேஷ் நல்ல திட்டம்\nஇனி எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்.. எந்த கட்டணமும் கிடையாது.. ஆர்பிஐ அதிரடி\nஉன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/18/plane.html", "date_download": "2019-06-16T20:49:21Z", "digest": "sha1:UK4Q74D5CREBGJU5N2BVFNK3M7WPCDHF", "length": 11351, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஸ்திரேலிய விமானத்தில் தீ: கொல்கத்தாவில் அவசரமாய் தரையிறங்கியது | Qantas Airlines plane makes emergency landing in Kolkata - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஆஸ்திரேலிய விமானத்தில் தீ: கொல்கத்தாவில் அவசரமாய் தரையிறங்கியது\nகாக்பிட் அறையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் ஏர்லைன்சுக்குச் சொந்தமான விமானம்இன்று மிக அவசரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.\n389 பயணிகளுடன் லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த அந்த போய���ங்-747 விமானத்தின் விமானிகள்அறையில் (காக்பிட்) திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை பரவியது. இந்தியாவின் வட-கிழக்குப் பகுதி வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.\nஇதையடுத்து கொல்கத்தாவில் அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார் விமானி.\nஇதையடுத்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் எமெர்ஜென்சில் லேண்டிங்குக்குத் தயார் செய்யப்பட்டது.அதில் இன்று பகல் 12.51 மணிக்கு அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.\nபயணிகளும் விமான சிப்பந்திகளும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/nivin-pauly?ref=left-bar-cineulagam", "date_download": "2019-06-16T20:44:17Z", "digest": "sha1:ZZUQMPI4KETWTITMGZDRJMO33DOUOUWW", "length": 7439, "nlines": 120, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Nivin Pauly, Latest News, Photos, Videos on Actor Nivin Pauly | Actor - Cineulagam", "raw_content": "\nஇயக்குனர் மணிரத்னம் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nமுதன்முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nசிவகார்த்திகேயனின் படத்தை பார்த்து பாராட்டிய தளபதி-63 பட தயாரிப்பாளர்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபெரும் சாதனை செய்த பிரேமம்\nபாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம் பெற்ற மலையாளம் படம் இதுதானாம் ஆல் டைம் சாதனை - டாப் 10 லிஸ்ட் இதோ\n சிறந்த உதாரணம் - புகழ்ந்து தள்ளிய விஜய் 63 படம் பிரபலம் - மேலும் பலர்\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள், தனித்தனி லிஸ்ட் இதோ\nரூ 100 கோடி கிளப்பில் ஐக்கியமான முக்கிய படம்\nஉலகளவில் அடித்த நொறுக்கிய வசூல்\nமலையாள சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற நிவின் பாலி, இத்தனை கோடி வசூலா\n நிவின் பாலியின் அடுத்த சாதனை - வசூல் இதோ\nபாகுபலி சாதனையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த பிரபல நடிகர்\nஎன் கைகளை இணைத்து கேட்கிறேன், கேரள மக்களுக்கு உதவுங்கள்- கண்ணீர் வடிக்கும் பிரபல நடிகர்\nதமிழ்நாடு நிவின் பாலி ரசிகர்களுக்கு செம்ம விருந்து\nநிவின் பாலி, மோகன் லால் இணைந்து மிரட்டும் Kayamkulam Kochunni ட்ரைலர் இதோ\nநடிகர் நிவின் பாலி வெளியிட்ட அவரது மகனின் புதிய கியூட் புகைப்படம் வைரலானது- இதோ பாருங்க\nபிரேமம் ரசிகர்களுக்கு இன்று ஒரு கொண்டாட்டமான நாள்- இதாங்க விஷயம்\nமுதன் முறையாக தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நிவின் பாலி- கியூட் புகைப்படம் இதோ\nநயன்தாராவிற்காக கடும் ரிஸ்க் எடுக்கும் நிவின் பாலி\nபரபரப்பை ஏற்படுத்திய ஒரு சோக சம்பவத்திற்காக ஒன்றாக கூடிய சினிமா பிரபலங்கள்\nநிவின் பாலி மற்றும் திரிஷா நடித்துள்ள Hey Jude படத்தின் டிரைலர்\n மற்ற பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்\nவிசுவாசம் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-16T20:54:26Z", "digest": "sha1:BKECSECSHYQV6BD72HTVNSWJXMUM3224", "length": 5630, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்க் வாட்டர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்க் வாட்டர்ஸ் (ஆங்கிலம்:Mark Waters) (பிறப்பு: ஜூன் 30, 1964 ) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் வாம்பயர் அகாடமி போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Mark Waters\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%85._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:20:21Z", "digest": "sha1:NUDXV5HLTFZKIROUAXBFHZGIOYFFOPPR", "length": 8786, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "மு. அ. முத்தையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மு. அ. முத்தையா செட்டியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுத்தையா அண்ணாமலை முத்தையா செட்டியார்\nகல்வி அமைச்சர் (சென்னை மாகாணம்)\nகூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\nமு. அ. முத்தையா செட்டியார் (M. A. Muthiah Chettiar) ஒரு தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர் , சென்னை மேயர், சென்னை மாநிலத்த���ன் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமேலவை உறுப்பினர். இவர் சென்னை மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்திற்கு 1957 ல் நடைபெற்ற தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nமுத்தையா சென்னை வேப்பேரியில் பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளி, ஈவார்ட் பள்ளி, ராமானுஜம் செட்டியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கல்வி பயின்றார். 1925 ஆம் ஆண்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\nபின்னர் 1929 ஆம் ஆண்டு தமது 24 ஆம் வயதில் சென்னை நகராட்சி உறுப்பினரானார். 1931 ஆம் ஆண்டில் சென்னை நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1933 ஆம் ஆண்டு சென்னை மாநகரத்தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1936 ஆண்டு சட்டசபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி, மருத்துவம், சுங்கம் ஆகிய துறைகளின் அமைச்சர் ஆனார்.\nடாக்டர். இராசா சர் முத்தையா செட்டியார்\n20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-06-16T21:44:24Z", "digest": "sha1:34AQC3AGSUGUPPQYZ2M2JZRJMYLUPRAT", "length": 8866, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "வஹ்னி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\nபகுதி ஏழு : பூநாகம் – 4 விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா\nTags: அஸ்தினபுரி, ஆகுகர், ஆசுரநாடு, ஆஸ்தி, இக்ஷுவாகு குலம், உக்ரசேனர், ஏகலைவன்., கணிகர், கனகன், கனகர், கம்சர், கர்ணன், கார்த்தவீரியன், கிருஷ்ணன், குங்குரர், குந்தி, குந்திபோஜர், கோகுலம், சகுனி, சத்ருக்னன், சுருதை, சூரசேனர், சூரபதுமர், சௌனகர், ஜராசந்தர், ஜரை, திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், துரோணர், தேவகர், தேவகி, நந்தன், பலபத்ரர், பலராமர், பிராப்தி, பீஷ்மர், போஜன், மகதம், மதுரா, மதுவனம், மார்த்திகாவதி, யசோதை, யயாதி, ரோகிணி, லவணர்கள், வசுதேவர், வஹ்னி, விடூரதர், விதுரர், விப்ரர், விருஷ்ணிகுலம், ஸினி, ஸ்வேதர், ஹிரண்யகசிபு, ஹிரண்யதனுஸ், ஹேகயகுலம், ஹேகயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-2\nதினமலர் - 19:தடி ஏந்திய ஆசிரியர்கள் தேவை\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வ��ள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/camp/", "date_download": "2019-06-16T21:04:35Z", "digest": "sha1:NR4DWH7WHRFOY4OWLMW7RS53IAMT46PB", "length": 12006, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "camp | Athavan News", "raw_content": "\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா – செல்வம் எம்.பி கேள்வி\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் - அதுரலிய தேரர்\nஈஸ்டர் தாக்குதலைப் போன்றதொரு சம்பவம் இனியும் இலங்கை மண்ணில் இடம்பெறக்கூடாது - பேராயர்\nதமிழர்களின் பூர்வீக நிலத்துக்கு சிங்களப் பெயர் சூட்டி திறந்துவைத்தது மாபெரும் துரோகம்\nசஹரான் ஹாசீம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்தது எப்படி\nநன்னடைத்தை விதிகளின் கீழ் சசிகலா விடுதலை\nஇனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம்: அற்புதம்மாள் உருக்கம்\nவர்த்தக போருக்கு மத்தியில் சீ ஜின்பிங்கை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்\nபின்லாந்தில் பெண் அமைச்சர்களை பெரும்பான்மையாக கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு\nவட கொரியத் தலைவரின் சகோதரர் கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளியா\nநேஷன்ஸ் லீக்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நெதர்லாந்து\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nமட்டக்களப்பு புளியந்தீவு முருகனின் கும்பாபிஷேகம்\nநினைப்பதை நிறைவேற்றும் நரசிம்மர் துதிப்பாடல்\nஇந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது\n300 மதகுருமார்களுக்கு இலவச வைத்திய முகாம்\nமொறவக்கயில் 300 பௌத்த மதகுருமார்களுக்கு இலவச வைத்திய முகாம் நடத்தப்பட்டது. சாகல ரத்னாயக்க தனது அரசியல் பிரவேசத்தை மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் ஆரம்பித்து அமைச்சராகி நேற்றுடன் (சனிக்கிழமை) 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. அதனை ம... More\nகாத்தான்குடியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம்\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயிற்சி இடமாகவும் சந்தேகிக்கப்படும் முகாம் மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸை எமது ஆதவன் செய்திப்பிரிவு தொட... More\nமுகாம்களின் மீது இந்திய படையினர் தாக்குதல்: ஆதாரங்களை மறைக்கும் பாகிஸ்தான்\nபாகிஸ்தானின் தீவிரவாதப் பயிற்சி முகாம்களின் மீது இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான ஆதாரங்களை அந்நாடு மறைத்து வைத்துள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் தீவிரவாதப் பயிற்சி... More\nசஹரான் விடயத்தில் ஜனாதிபதி சிறிசேனவை ஹிஸ்புல்லா ஏமாற்றிவிட்டார் – ஸ்ரீநேசன்\nஎன்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மாட்டேன் – ஹிஸ்புல்லா\nமீண்டும் கூடவுள்ளது தெரிவுக்குழு – காத்தான்குடி பொலிஸாருக்கு அழைப்பு\nஜிகாதி தீவிரவாதம் அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தல்- தரன்ஜித் சிங்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஇந்திய – பாகிஸ்தான் மோதல் : போட்டியினை நேரில் பார்வையிடும் அனிருத், சிவகார்திக்கேயன்\nகோயில் திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது\nடிக் டோக்-இனால் ஏற்பட்ட விபரீதம் – துப்பாக்கி வெடித்து சிறுவன் உயிரிழப்பு\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\n‘ஆதித்ய வர்மா’வாக மாறிய துருவ் படத்தின் டீசர் வெளியானது\nதலைமன்னாரில் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-06-16T20:55:52Z", "digest": "sha1:5K7JT75VB7XOOTUHGQAU7ALRWWNOINIK", "length": 8031, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கையை ஏற்படுத்துவதற்காக நிதி அன்பளிப்பு வழங்கிய வி. என். மதியழகன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு\nஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் கையெழுத்து\nஇந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து\n* ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீண்டும் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் : அமெரிக்கா * இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போரிஸ் ஜான்சன் முன்னிலை * இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது * தமிழகத்தில் தடம் பதித்துவிட்ட ஐ.எஸ் அமைப்பு - கோவையில் இன்றும் சோதனை * இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது\nரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கையை ஏற்படுத்துவதற்காக நிதி அன்பளிப்பு வழங்கிய வி. என். மதியழகன்\n“வி. என். மதிஅழகன் சொல்லும் செய்திகள்” ரொறன்ரோ நூல் அறிமுக விழாவின் போது தகைசார் வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அன்பளிப்பின் ஒரு பகுதி ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கென அதன் இயக்குனர்கள் வசம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஉலகில் செம்மொழி எனத் தகுதிபெற்ற ஏழு மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். தாயகத்துக்கு வெளியே ஏறக்குறைய மூன்று லட்சம் தமிழ்பேசும் மக்கள் கனடாவில் வாழ்கின்ற சூழலில் புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவிருப்பது ஒரு அரிய வாய்ப்பாகும். ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை தமிழ்மொழி ஆய்வுக்கும் இடமளிக்கும்.\nஇரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று மில்லியன் டொலர் பணத்தை சேகரித்து பல்கலைக்கழகத்துக்கு கொடுக்க வேண்டும். இந்தப் பணத்தின் வாயிலாக பெறப்படும் வட்டியிலும், பல்கலைக்கழகம் வழங்கும் மேலதிக நிதியுதவியிலும் தமிழ் இருக்கை காலம், காலமாக சிறப்பாக செயற்படும்.\nஉலகெங்கணும் பரந்து வாழும் தமிழ் மக்கள் தமிழின் உயர்வுக்கு கைகொடுக்கவேண��டியது காலத்தின் கட்டாயத் தேவையாகிவிட்டது. அதன் ஒரு அங்கமாக ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தாராளமாக அள்ளிவழங்க அனைவரும் முன்வரவேண்டுமென வி. என். மதிஅழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nதிருமதி. மேரி எட்வீஸ் அன்ரனி\nதிருமதி. லில்லி மார்க்ரெட் ராஜரட்ணம்\nஅமரத்துவமானது திருமதி சத்தியபாமா ஆறுமுகராஜா & அமரர் திரு வைத்தியலிங்கம் ஆறுமுகராஜா\nடீசல் – ரெகுலர் 118.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/54908/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-Oneindia-Tamil", "date_download": "2019-06-16T21:24:55Z", "digest": "sha1:RHFG5EFEPPGMND7LZ4QURIUUFLTGTR75", "length": 12694, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஎதிர்பார்க்கவே இல்லையாம்.. அரசியலை விட்டே கமல் ஓடிவிடுவார் ... - Oneindia Tamil\nOneindia Tamilஎதிர்பார்க்கவே இல்லையாம்.. அரசியலை விட்டே கமல் ஓடிவிடுவார் ...Oneindia Tamilசென்னை: நடிகர் கமல்ஹாசனின் அரசியல் அறிவிப்பை முன்கூட்டியே எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதைக் கேட்ட மக்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி. எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் ...இணைந்து செயல்படுவது தொடர்பான ரஜினிகாந்த் கருத்தை ...தினத் தந்திஅரசியலில் கூட்டாக செயல்பாடு: ரஜினிகாந்தின் கருத்தை ...மாலை மலர்​கட்சித் தொடங்கும் தேதியை அறிவித்தார் கமல்ஹாசன்நியூஸ்7 தமிழ்தினமலர் -தின பூமி -தினமணி -Samayam Tamilமேலும் 67 செய்திகள் »\n2 +Vote Tags: திரை விமர்சனம் முக்கிய செய்திகள் tamil film review\nகொந்தளிக்கிறது..ஹாக்கலட்ஜெட்வர்டு தினமலர்ஹாங்காங்:அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், ...Google செய்திகள் இல் முழு கவரே… read more\nகுழப்பங்களை விளைவிக்கிறார் விஷால்: தேர்தல் அதிகாரியிடம் புகார் - தினமணி\nகுழப்பங்களை விளைவிக்கிறார் விஷால்: தேர்தல் அதிகாரியிடம் புகார் தினமணிவாக்குரிமைக்காக போராடும் நீக்கப்பட்ட உறுப்பினர்கள்... தேர்தல் திட்டமி… read more\nகுழப்பங்களை விளைவிக்கிறா���் விஷால்: தேர்தல் அதிகாரியிடம் புகார் - தினமணி\nகுழப்பங்களை விளைவிக்கிறார் விஷால்: தேர்தல் அதிகாரியிடம் புகார் தினமணிவாக்குரிமைக்காக போராடும் நீக்கப்பட்ட உறுப்பினர்கள்... தேர்தல் திட்டமி… read more\nகாதலியை வெட்டியவன் கவலைக்கிடம் - தினமலர்\nகாதலியை வெட்டியவன் கவலைக்கிடம் தினமலர்காதலியை வெட்டியவன் கவலைக்கிடம் - Dinamalar Tamil News. read more\nதிடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி - Tamilwin\nதிடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி Tamilwinஏறாவூரில் தீப்பற்றிய முச்சக்கர வண்டி News 1st - TamilGoogle செய்திகள் இல் முழு… read more\nபெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம் - தந்தி டிவி\nபெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம் தந்தி டிவிஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன… read more\nஉலக கோப்பை கிரிக்கெட்: 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாற்றம் - தினத் தந்தி\nஉலக கோப்பை கிரிக்கெட்: 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாற்றம் தினத் தந்திநீங்க ரெஸ்ட் எடுங்க.. அவரை கொண்டு வருவோம்.. பாக். அணிக்க… read more\nHospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீரென அனுமதி\nHospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீரென அனுமதி Samayam Tamilஇயக்குனர் மணிரத்னம் திடீரென மருத்துவமனையில் அனுமதி Samayam Tamilஇயக்குனர் மணிரத்னம் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்காவின் வர்த்தகத் தடை; புட்டினிடம் மைதிரி முறையிட்டார்\nஅமெரிக்காவின் வர்த்தகத் தடை; புட்டினிடம் மைதிரி முறையிட்டார் பதிவுதஜிகிஸ்தான் நாட்டில் துஷன்பே மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ரஷ்ய அதிபர் விள… read more\n மிரளவிட்ட ரசிகர்கள் - News18 தமிழ்\n மிரளவிட்ட ரசிகர்கள் News18 தமிழ்8 நிமிடத்தில் நடந்த மாற்றம்.. உச்சகட்ட பரபரப்பில் இந்தியா- பாக்… read more\nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு.\nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஆரிய வீரத்தால் திராவிடன் வீழ்த்தப்படவில்லை \nதோழர் விளவை இராமசாமிக்கு வீரவணக்கம் \nபுதிய ஜனநாயகத் தொ��ிலாளர் முன்னணி\n“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : பஜ்ரங் தள் காவிகளை கடுமையாக எதிர்த்த கிரீஷ் கர்னாட் \nமனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் \nநெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு \nஅறியாப் பருவத்தில் காதல் : சங்கவி\nமிகவும் அயர்ச்சியான தருணங்கள் : கணேஷ்\nவெட்டப்படாத \\'நிர்வாணம்\\' : குகன்\nகணவர்களைத் திருடும் நடிகைகள் : உண்மைத்தமிழன்\nராஜேந்திரன் கதை : Kappi\nயேர் இந்தியா : அம்பி\nமணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல் : ஜாக்கி சேகர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2013/07/blog-post_4.html", "date_download": "2019-06-16T20:30:20Z", "digest": "sha1:L7PB4D26C67WYTCUIZDIZ4KRHJSH7CTC", "length": 8533, "nlines": 186, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: புதைவதும் ஆனந்தமே", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nஅவமானம், காதல், சோகம், smd safa mohamed\nஎன்னை மட்டும் வைத்தாய் உன் இதயத்துக்குள்..\nஇன்று அத்தனை பேரின் முன்னிலும்\nஎன்னை மட்டும் வெறுத்து புதைக்கிறாய்\nஉன் இதயத்தினுள் தானே, பரவாயில்லை.. ‎#smdsafa\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nஎன் பயம் போக்க நீ என்னை அணைத்து அரவணைக்கும் போது கடவுளின் \"கருணை\" கூட தோற்று போகும் உன் பாசத்தின்... &qu...\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமிய���, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nஎத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...\nநீ இல்லாத ஒவ்வொரு நொடிகளும் எனக்கு வேதனையாக தான் இருக்கின்றது அன்பே .... என் அருகில் நீ இல்லை என்பதால்அல்ல உன் அருகில் நன் இல்லை எ...\nஅழகில் இல்லை காதல் என்றவள்\nஎனக்காக நீ - உனக்காக நான்\nஎன்ன செய்வேன் என் மனதை\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=68", "date_download": "2019-06-16T20:32:09Z", "digest": "sha1:OQPFCUS5RZS36UHUWWWYEXSA4AMR3PII", "length": 20540, "nlines": 211, "source_domain": "mysixer.com", "title": "நோட்டா", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nஜோதிடங்களை நம்பாத மு.கருணாநிதி, அதாவது பொதுவெளியில் ஜோதிடங்களை நம்பாத முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, எந்த விதமான பரிகாரங்களையும் தேடிக்கொள்ளாமல், ஏற்ற இறக்கங்களைத் தானே சந்தித்து, தனது தள்ளாத வயதிலும் முதல்வராகவே இருந்துகொண்டு, தனது மகன் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியை ஒரு கானல் நீராகவே வைத்திருந்து மறைந்தும் விட்டார். குறைந்தபட்சம் தனது 50களில் முதலமைச்சராக ஆகும் வாய்ப்பு இருந்தும், சந்தர்ப்பம் வரட்டும் என்று இன்று இலவுகாத்த கிளி என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார் , மு.க.ஸ்டாலின்.\nஜோதிடங்கள் பரிகாரங்கள���ல் நம்பிக்கை கொண்ட வாழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, தனக்கென்று ஒரு நேரடி வாரிசு இல்லாத நிலையில், அந்த வாரிசை முதல்வராக்கி அழகு பார்க்காமால் மறைந்துவிட்டார்.\nசரி, அந்த இரண்டு தலைவர்கள் மறைந்த நிலையில், காலாகாலத்தில் அரசியலுக்கு வராமல், தங்களது ரிடையர்மெண்ட் வாழ்க்கையை அதிகார போதையுடன் கழிக்க ஆசைப்பட்டு, முதல்வர் கனவில் இன்று சில மூத்த நடிகர்கள். அட நாமளும் கோதாவில் குதித்துப் பார்ப்போமே என்கிற நப்பாசையில் மேலும் பல இளம் நடிகர்கள்.\nஇவர்களெல்லாம், தமிழக முதலமைச்சர் என்கிற கதாபாத்திரத்தை ஏற்றுத் திரைப்படங்களில் கூட நடிக்கத் தயங்கிய அல்லது பயந்த நிலையில், திரைப்படத்தில் தான் என்றாலும், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார் பாரு, விஜய் தேவரகொன்டா, முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கும் தமிழக நடிகர்கள் சில நாட்கள் தூக்கத்தைத் தொலைக்கப்போவது உறுதி.\nமணிவண்ணன் , சத்யராஜ் கூட்டணியில் உருவான அரசியல் நையாண்டி படங்களை விடச் சிறப்பாக அதே வகையான படங்களை எடுக்க, அந்த மணிவண்ணன் தான் பிறந்து வரவேண்டும் என்றாலும், அவரது தளபதி சத்யராஜ் இந்தப்படத்தில் இருப்பதால், நோட்டாவும் நோட்டபளான படமாக ஆகிப்போகிறது.\nDrunk and Drive Case இல் அதாவது குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்திற்காக கைது செய்யப்படவேண்டும் என்கிற நொடியில், கைவிலங்குக்குப் பதிலாக, முதலமைச்சராக்க் கையெழுத்துப் போடும் வாய்ப்பு வருகிறது, விஜய் தேவரகொன்டாவிற்கு. அட, இது நம்ம லிஸ்டுலயே இல்லையே என்று நிமிர்ந்து உட்கார்ந்து பட்த்திற்குள் நுழைந்து விடுகிறோம், நாம்.\nவிளையாட்டுத்தனமாகப் பதவியேற்றாலும், விவரமான முதலமைச்சராகத் தொடர நினைக்கும் நாயகனுக்கு, நிரந்தரமாகத் தான் தான் முதல்வராக இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற அப்பாவால் வில்லங்கம் வருகிறது. அதனை எப்படி முறியடித்து, முதல்வராகவே நீடிக்கிறார் என்பது விறுவிறுப்பான நோட்டா.\nஇந்த மாதிரி ஒரு இளமையான, துடிப்புள்ள, ஆக்கப்பூர்வமான முதலமைச்சர் நமக்குக் கிடைக்க மாட்டாரா என்று கிடைக்கும் ஒரு சில காட்சிகளில் நிரூபித்து விடுகிறார், விஜய் தேவரகொன்டா. அவருக்குப் பக்கத்துணையாக மூத்த பத்திரிக்கையாளராக வந்து, பீஷ்மர் போல வழி நடத்துகிறார், சத்யராஜ். சினிமா ஒப்பனைகளின்றி பொதுவெளிய��ல் வந்துபோவது போன்ற இயல்பான கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஜொலிக்கிறார்.\nநாசர், கேட்கவே வேண்டாம், கருணாநிதி பாதி ஜெயல்லிதா மீதி என்று கலந்து செய்த கலவையாக மிரட்டியிருக்கிறார். எதிர்க்கட்சி சஞ்சனா நடராஜன், முதலமைச்சருக்கு நிழலாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nபெய்யும் மழை நீரைச் சேமித்து வைக்கமுடியாமல் , விவசாயம் பொய்த்துப் போய் தினம் தினம் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், கழிப்பறை வசதியில்லாத பள்ளிக்கூடங்கள், பட்டினியாக உறங்கச் செல்லும் 60% மக்கள், பயணித்தாலே, பெண்களுக்கு அபார்ஷனும்,. பைக்கில் போகும் ஆண்களைக் காயடித்தும் விடும் தரமில்லாத சாலைகள் இன்னும் இத்யாதி இத்யாதி கண்றாவிகள், இதற்கெல்லாம் செலவழிக்கப்பட வேண்டிய பணம் சுரண்டப்பட்டு கோடி கோடியாக வெளி நாட்டு வங்கிகளில், பினாமிகள் மூலமாக அந்தந்த நாட்டு பிச்சைக்காரர்கள் பெயர்களில்.\nகடவுள் நம்பிக்கையோ, வேறு பல விஷயங்களோ அல்ல, மூட நம்பிக்கைகளிலேயே பெரிய மூட நம்பிக்கை, உன் சொத்தையும் நீ சம்பாதித்த பணத்தையும் சாகும் போது கூடவே கொண்டு போவோம் என்று நினைத்தே வாழ்கிறாய் பார், அதுதான் என்பது, ஈ.வெ.ராவுக்கே தெரியாமல் போன படிப்பினை. அதனை, குறைந்த பட்சம் தமிழ்த்திரைப்பட இயக்குநர்களாவது உணர்த்திக் கொண்டிருப்பது , ஆறுதல்.\nஎன்னதான் விறுவிறுப்பான முதல் பாதியாக இருந்தாலும், நடந்து முடிந்த சென்னை வெள்ளம் அது தொடர்பான ஸ்டிக்கர் அவலங்கள், கூவத்தூர் அசிங்கங்கள் என்று இரண்டாம் பாதியைக் கையாண்டிருப்பது கொஞ்சம் சுவராஸ்யத்தைக் குறைக்கவே செய்கிறது. இருந்தாலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துடிப்பான தலைமைகள் இருந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டிருக்கமாட்டார்களா என்று ஏங்கியிருப்பவர்களுக்கு, நோட்டாவின் இரண்டாம் பாதியும் நல்விருந்தாக அமையும்.\nநோட்டா என்கிற தலைப்பு ரசிகர்களைக் காந்தம் போல இழுத்தாலும், படத்திற்கு பொருத்தமான வேறு ஒரு தலைப்பை யோசித்திருக்க வேண்டும் என்று அதே ரசிகர்கள் நினைக்கவும் வாய்ப்பியிருக்கிறது.\nசந்தான கிருஷ்ணன், ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவும் , சாம் சி.எஸ்ஸின் இசையும் பட்ததிற்கு பெரிய பலம். ரேமண்ட், கொடுக்கப்பட்ட காட்சிகளை அருமையாக தொகுத்திருக்கிறார்.\nபிக்பாஸ் வீட்டிற்க���ள் இருந்து மேடைக்குத் “தேவர கொண்டா ..”என்று கமல்ஹாசன் வேடிக்கையாக்க் கூறியதை நினைவு படுத்தும் வகையில், அற்புதமான உடல்மொழி கொண்ட இளம் நாயகன் விஜய் தேவரகொன்டாவைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கோடம்பாக்கத்தில் பலருக்கும் நம்பிக்கையளித்திருக்கிறார்.\nவிருப்பமில்லாத வாரிசு அல்லது வாரிசு என்பதற்காகவே சுலபமாக முதல்வர் பதவிக்கு வந்துவிட்டு, அதன் பின் செயல்பட ஆரம்பிப்பது என்கிற சித்தாந்தம் தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். எனினும், இவற்றையெல்லாம் மீறி, ஒரு இளமையான, துடிப்புள்ள, ஆக்கப்பூர்வமான முதலமைச்சர் நமக்குக் கிடைக்க மாட்டாரா என்று வாக்காளர்களை நிச்சயம் யோசிக்க வைக்கும், அந்த விதத்தில் நோட்டா, சிறந்த படமாக ஆகிப்போகிறது. கவர்னர், காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், துடிப்பான நேர்மையான இளம் பத்திரிக்கையாளர்கள் என்று கதாபாத்திரங்களை வடிவமைத்து ஒரு நேர்மறை சிந்தனையும் விதைத்திருக்கிறது, இந்தப்படம்.\nஅதற்கு நன்றிகள், எழுத்தாளர் ஷான் கருப்புசாமி மற்றும் இயக்குநர் ஆன்ந்த் சங்கருக்கும். .\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/03/28/snapdeal-investor-softbank-pushes-sale-flipkart-007438.html", "date_download": "2019-06-16T21:36:11Z", "digest": "sha1:V7IQ7BKVG4766REC2QZGTZWOCEEZ4JRG", "length": 32015, "nlines": 248, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எலியும் பூனையும் ஒன்று சேர வேண்டுமென நெருக்கடி.. விஸ்பரூபம் எடுக்கும் இந்கிய ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..! | Snapdeal investor, Softbank, pushes sale to Flipkart - Tamil Goodreturns", "raw_content": "\n» எலியும் பூனையும் ஒன்று சேர வேண்டுமென நெருக்கடி.. விஸ்பரூபம் எடுக்கும் இந்கிய ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..\nஎலியும் பூனையும் ஒன்று சேர வேண்டுமென நெருக்கடி.. விஸ்பரூபம் எடுக்கும் இந்கிய ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..\nசுவிஸ், கறுப்பு பண முதலாளிகளுக்கு செக்..\n8 hrs ago கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\n9 hrs ago பட்டியில் சிக்கிய கறுப்பு ஆடுகள்.. சுவிஸ், க��ுப்பு பண முதலாளிகளுக்கு செக்.. யாரந்த அதிர்ஷ்டசாலிகள்\n10 hrs ago அடித்துக் கொள்ளும் அமெரிக்கா - சீனா.. இந்தியாவில் களை கட்டும் ஏற்றுமதி.. குஷியில் உற்பத்தியாளர்கள்\n12 hrs ago கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇந்திய ஈகாமர்ஸ் சந்தையில் மிகப்பெரிய இடத்தில் இருந்த பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் ஆகியவை அமேசான், பேடிஎம், அலிபாபா மற்றும் இதர சிறு மற்றும் குறு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து வர்த்தகச் சரிவை சந்தித்து, மிகப்பெரிய நஷ்டங்களைப் பெற்று வருகிறது.\nஇத்தகைய சூழ்நிலையில் இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்திற்காக நிறுவனங்களைக் கேள்வி கேட்ட நிலையில், ஈகாமர்ஸ் மட்டும் அல்லாமல் பல ஆன்லைன் வர்த்தகத்தை நிறுவனங்களின் நிலை தலைகீழாக மாறியுள்ளது.\nஇதில் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் நிலை மிகவும் மோசம்..\nஒரு காலத்தில் வர்த்தகத்திற்காகச் சரிசமமாகப் போட்டி போட்டு வந்த நிலையில், இன்று பிளிப்கார்ட் - ஸ்னாப்டீல் நிறுவனங்களை நிலைகுலைந்து போயுள்ளது.\nஇந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் ஈபே நிறுவனத்தின் இந்திய கிளை மற்றும் அதன் வர்த்தகத்தை முழுமையாக வாங்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சந்தையில் பிளிப்கார்ட் நிறுவன வளர்ச்சியின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.\nஎன்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கும் ஸ்னாப்டீல் நிறுவனம், அதன் முதலீட்டாளர்கள் நிறுவனத்தை மொத்தமாகப் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்து விடலாம் என்று நெருக்கடி அளித்து வருகின்றனர்.\nஈகாமர்ஸ் மட்டும் அல்லாமல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் அதீத நிதிநெருக்கடி நிலவும் இச்சூழ்நிலையில், பிளிப்கார்ட் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மத்தியிலான இணைப்பு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பாகப் பார்க்கப்படும்.\nஇந்த இணைப்பில் அதிக லாபம் அடைவது ஜப்பான் நாட்டின் முன்னணி டெலிகாம் மற்றும் இண்டர்நெட் நிறுவனமான சாப்ட்பாங்க் தான்.\nஸ்னாப்டீல் நிறுவனத்தில் 30 சதவீதம் பங்குகளில் சுமார் 6.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள நிலையில் இக்கூட்டணிக்குப் பின் 15 சதவீத பங்குகளைப் பெறுவார்.\nஅதுமட்டும் அல்லாமல் கூட்டணி உறுதியானால் கூடுதலாக 1.5 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யவும் தயாராக உள்ளது சாப்ட்பேங்க்.\nபிளிப்கார்ட் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ள டைகர் குளோபல், கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய யோசித்து வரும் நிலையில், பிளிப்கார்ட் - ஸ்னாப்டீல் கூட்டணி உறுதியானால் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\nமேலும் இணைப்பிற்காக ஏதுவாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தில் டைகர் குளோபல்-க்கு இருக்கும் 30 சதவீத பங்குகளில் 10 சதவீத பங்குகளையும், ஸ்னாப்டீல் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் இருக்கும் 30 சதவீத பங்குகளில் 15 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இரு தரப்பு தயாராக உள்ளது.\nஸ்னாப்டீல் நிறுவனத்தில் 30 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ள சாப்ட்பேங்க், இந்நிறுவனத்தைப் பிளிப்கார்ட் உடனே அல்லது அலிபாபா-பேடிஎம் நிறுவனத்துடனோ விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.\nஇல்லையெனில் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருக்கும் தனது முதலீட்டை முழுமையாக வெற்ற முடிவில் உறுதியாகச் சாப்ட்பேங்க் உள்ளது\nஇந்நிலையில் ஸ்னாப்டீல் விற்பனை செய்யப்படுவது உறுதியான நிலையில் இதனை யார் வாங்கப் போகிறார்கள் என்பதே தற்போதைய கேள்வி.\nமேலும் ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் இணையப்போகும் நிறுவனம் இந்தியாவில் அமேசான் நிறுவனத்துடன் போட்டுப்போட முழுமையாகத் தயாராகும் என்பது உறுதி.\nஇந்திய ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனம் வர்த்தக அளவுகளில் முதல் இடத்தில் இருந்தாலும் அதிகளவில் நஷ்டத்தில் உள்ளது. இதன் காரணமாகத் தனது வர்த்தகத்தை அதிகரிக்க ஈபே உடன் இணையத் திட்டமிட்டுள்ளது.\nஉலகிளவில் இணைய வர்த்தகத்தில் ஈட்டுப்பட்டுள்ள ஈபே.காம் தனது இந்தியா வர்த்தகப் பிரிவான ஈபே.இன் நிறுவனத்தைப் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைக்க இரு நிறுவனங்களுக்கும் முடிவு செய்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் இந்த இணைப்பிற்குப் பின் ஈபே நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 500 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் ஈபே நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளர்களான மைக்ரோசாப்ட் மற்றும் டென்சென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 1.5-2 பில்லியன் டாலர் வரையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.\nஇந்த முதலீட்டுடன் பிளிப்கார்ட், அமேசான், அலிபாபா நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தகர்த்தெரிய உள்ளது.\nஇந்திய சந்தையின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனமான விளங்கும் பேடிஎம் கடந்த 5 மாதத்தில் அடைந்த வளர்ச்சியைக் கண்டு வியக்காத நிறுவனங்களே இல்லை. இதில் பேடிஎம் நிறுவன முதலீட்டாளர்கள் என்ன விதிவிலக்கா..\nபேடிஎம் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லவும், அதனை முழுமையாகக் கைப்பற்றவும் இதன் முக்கிய முதலீட்டாளர்களான அலிபாபா மற்றும் SAIF பார்ட்னர்ஸ் ஆகியவை புதிதாத இந்நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.\n40இல் இருந்து 60 வரை உயர்வு\nஏற்கனவே சீன நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா மற்றும் அதன் பேமெண்ட்ஸ் மற்றும் வேலெட் சேவை நிறுவனமான ஆன்ட் பைனான்சியல் நிறுவனங்கள் இணைந்து சுமார் 40 சதவீத பங்குகளை வைத்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது புதிதாக முதலீடு செய்யப்படும் தொகையின் மூலம் பேடிஎம் நிறுவனத்தில் அலிபாபாவின் பங்கு இருப்பு 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇ-காமர்ஸ் துறையில் மீண்டும் போர்.. புதிய திட்டங்களுடன் மீண்டு வருகிறது ஸ்னாப்டீல்\nஆன்லைனில் நீங்கள் வாங்கும் பெரும்பாலானவை போலி தான்.. அதிரவைக்கும் ரிப்போர்ட்..\nபிளிப்கார்ட், அமேசானில் இனி அதிக தள்ளுபடிகள் கிடைக்காது.. வருமான வரித்துறையின் செக்..\nபிரஷ்ஷர்களுக்கு அடித்தது யோகம்.. குவிந்துக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..\nவிதிகளை மீறி வர்த்தகம் செய்யும் அமேசான், பிளிப்கார்ட்..\nபிக் பஜார்க்கு அமேசான் வைக்கும் டைம்பாம்.. தீபாவளிக்கு வெடிக்கும்..\n80 சதவீத ஊழியர்களை துரத்தி அடிக்கும் ஸ்னாப்டீல்..\nபிளிப்கார்டின் 6,000 கோடி டீலுக்கு அடிபணிந்தது ஸ்னாப்டீல்\nஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்க பிளிப்கார்டின் 6,000 கோடி டீல்..\n90 சதவீத தள்ளுபடி.. வருகிறது பிளிப்கார்ட்-இன் 'பிக் 10 சேல்'..\nஸ்னாப்டீலை வளைத்து போட பிளிப்கார்ட்டின் 1 பில்லியன் டாலர் ஆஃபர்..\nஇதற்கு பெண்களை விட ஆண்கள் தான் அதிக வாடிக்கையாளர்களாம்.. புதிய கூத்து..\nRead more about: snapdeal flipkart softbank ecommerce paytm amazon alibaba ஸ்னாப்டீல் பிளிப்கார்ட் சாப்ட்பேங்க் ஈகாமர்ஸ் பேடிஎம் அமேசான் அலிபாபா\nஎன்னாது ரூ.27 கோடி சம்பளமா.. அசத்தும் விப்ரோ.. குதூகலத்தில் ஊழியர்கள்\nஎன்னய்யா கொடுமை இது.. தாஜ்மஹால்ல மூனு மணி நேரத்துக்கு மேல இருந்தா கட்டணம் அதிகமாம்\nஇனி எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்.. எந்த கட்டணமும் கிடையாது.. ஆர்பிஐ அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/01/sebi-bars-nse-from-securities-market-for-6-months-directs-exchange-to-disgorge-rc-625-cr-014351.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T20:50:39Z", "digest": "sha1:UOGWHKHEV2J2JIZIYJP4VGTGJSYJ7FCN", "length": 25657, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த பக்கம் 6 மாசம் வராதா.. NSEயை அடித்து விரட்டிய செபி.. சம்பாதிச்ச ரூ.624 கோடிய கொடுத்துட்டு போ | SEBI bars NSE from securities market for 6 months; directs exchange to 'disgorge' Rs 625 cr - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த பக்கம் 6 மாசம் வராதா.. NSEயை அடித்து விரட்டிய செபி.. சம்பாதிச்ச ரூ.624 கோடிய கொடுத்துட்டு போ\nஇந்த பக்கம் 6 மாசம் வராதா.. NSEயை அடித்து விரட்டிய செபி.. சம்பாதிச்ச ரூ.624 கோடிய கொடுத்துட்டு போ\nசுவிஸ், கறுப்பு பண முதலாளிகளுக்கு செக்..\n7 hrs ago கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\n8 hrs ago பட்டியில் சிக்கிய கறுப்பு ஆடுகள்.. சுவிஸ், கறுப்பு பண முதலாளிகளுக்கு செக்.. ய��ரந்த அதிர்ஷ்டசாலிகள்\n9 hrs ago அடித்துக் கொள்ளும் அமெரிக்கா - சீனா.. இந்தியாவில் களை கட்டும் ஏற்றுமதி.. குஷியில் உற்பத்தியாளர்கள்\n11 hrs ago கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமும்பை : இந்திய பங்கு சந்தை வாரியமான செபி, தேசிய பங்கு சந்தையை வரும் 6 மாதங்களுக்கு குறிப்பிட்ட சில வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று செபி தடை விதித்துள்ளது.\nமேலும் செபியின் விதிகளை மீறியதாகவும், மீறி செயல்பட்டதாலும் தேசிய பங்கு சந்தையின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செபி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையினால் தேசிய பங்கு சந்தை அடுத்த 6 மாதங்களுக்கு கடன் பத்திரங்கள் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் செபி தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் தேசிய பங்கு சந்தையை (NSE)-யில் உள்ள வாடிக்கையாளர்கள் சிலருக்கு தொழில் நுட்பரீதியில் மூறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், இந்த முறைகேடு சரியான முறையில் நீருபிக்கப்பட்டதையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதூண்டிலில் சிக்கிய மீன்.. ஜி.எஸ்.டி பயனை வாடிக்கையாளருக்கு கொடுக்காத Tata Starbucks\nஆன வட்டியுடன் ரூ.1000கோடி மேல இருக்கும்\nஇதோடு மட்டுமல்லாமல் இந்த தொழில் நுட்ப மூறைகேட்டினால் தேசிய பங்கு சந்தையை ஈட்டியுள்ள 624.89 கோடி லாபத்தை முதலீட்டாளர் நிதிக்கே அளிக்க வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது வட்டி விகிதத்தோடு இந்த தொகை சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்றும் பங்கு சந��தை வாரியமான செபி அறிவித்துள்ளது.\nநீயும்தானா திருடின- சம்பளத்தில 25% கொடு\nஇந்த முறைகேட்டுடன் தொடர்புடைய தேசிய பங்கு சந்தையின் முன்னால் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்டோரின் முறைகேடு நடைபெற்ற காலகட்டத்தில் அளிக்கப்பட்ட சம்பளத்தில் 25 சதவிகிதத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் செபி உத்தர விட்டுள்ளதாம். தேசிய பங்கு சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ரவி நாராயண் 2011 - 2013 வரையிலான காலகட்டத்திற்கான சம்பளத்தில் 25 சதவிகிதத்தினை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் செபி கூறியுள்ளதாம்.\nபதவியை துஷ்டயோகம் செய்த ரவி\n2000 ம் ஆண்டு தேசிய பங்கு சந்தையில் ரவி நாராயண் தனது பதவியை துவங்கினார். பின்னர் மார்ச் 2013ல் ஒய்வு பெற்றார். பிறகு நாரயண் பதவி விலகிய பின்னர் ராமகிருஷ்ணன் டிசம்பர் 2016- வரை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பொறுப்பேற்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் பட்டியிடப்பட்ட காலத்தில் உள்ள நிறுவனங்களுடன் சேர்ந்து முறைகேடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.\nஇந்த இடைப்பட்ட காலத்தில் நாராயணனும் ராம்கிருஷ்னணும் ஆகிய இருவரும், அந்த சமயத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்துடன் தொடர்புடையதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் இது தவிர வேறு என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்றும் செபி ஆராய்ந்து வரவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.2.5 லட்சம் கொடுத்து நீதியை விலைக்கு வாங்கிய rakesh jhunjhunwala ஆமா பணத் திமிரு தான்யா என்ன இப்ப\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nஅனுமதி கிடைத்தது.. இனி அமர்க்களம் தான்..\nவாட்ஸ்அப் மோசடி.. முடங்கி நிற்கும் செபியின் விசாரணை..\nசத்யம் ஐடி நிறுவன வழக்கினால் PwC-க்கு 2 ஆண்டு தடை விதித்த செபி.. 3,000 ஊழியர்களின் நிலை என்ன\nபிஏசிஎல் நிறுவனத்தின் ரூ. 41,000 கோடி மோசடி வழக்கில் முதல் தவணையினை வழங்கச் செபி முடிவு.. எப்படி\nகுஜராத் முதல்வருக்கு ரூ.15 லட்சம் அபராதம்.. என்ன செய்தார் தெரியுமா..\n18 ஐடி நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிரடியாக முடக்கியது செபி..\nஅனில் அம்பானிக்கு ஓகே சொன்ன செபி.. பங்குச்சந்தையில் இறங்கும் ரிலையன்ஸ் இன்பரா..\nடிசிஎஸ் நிறுவனத்தின் ரூ. 16,000 கோடி ‘பை பேக்’ திட்டத்திற்குச் செபி ஒப்புதல் அளித்தது..\nஸ்பைஸ்ஜெட் பங்குகள் திடீர் உயர்வு.. செபி உடன் அஜய் சிங் செட்டில்மென்ட்..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் F&O பிரிவில் வர்த்தகம் செய்ய 1 வருடம் தடை.. செபி அதிரடி..\nஎன்னய்யா சொல்றீங்க இங்கிலாந்து வங்கிக்கு ஆளுனரா.. யாரு நம்ம ரகுராம் ராஜனா.. நல்ல விஷயம் தானே\nஎன்னய்யா கொடுமை இது.. தாஜ்மஹால்ல மூனு மணி நேரத்துக்கு மேல இருந்தா கட்டணம் அதிகமாம்\nஇனி எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்.. எந்த கட்டணமும் கிடையாது.. ஆர்பிஐ அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/41386/mupparimanam-official-trailer", "date_download": "2019-06-16T21:58:47Z", "digest": "sha1:QJNYKPY2GLNZWHK5OGFN7CRY7XJRGMUS", "length": 4082, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "முப்பரிமாணம் - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - ட்ரைலர்\nஇது, பரத் படங்ளில் முதல் முறை\nவடிவுடையான் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடிக்க, நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் கதாநாயகிகளாக...\nகதிர் நடிக்கும் ‘சத்ரு’ 8-ஆம் தேதி வெளியாகிறது\n‘பரியேறும் பெருமாள்’, ‘சிகை’ ஆகிய படங்களை தொடர்ந்து கதிர் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் ‘சத்ரு’....\nகதிரின் ‘சத்ரு’வில் இணைந்த ‘ராட்சசன்’ படத் தயாரிப்பாளர்\nகதிர், ஸ்ருஷ்டி டாங்கே இணைந்து நடிக்கும் படம் ‘சத்ரு’. நவீன் நஞ்சுண்டான் இயக்கியுள்ள இந்த படத்தை...\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே - புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே - புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே - புகைப்படங்கள்\nகுப்பத்து ராஜா - டீசர்\nநாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2848", "date_download": "2019-06-16T20:36:40Z", "digest": "sha1:SYLGUBC3XQKLDYVOAY57J66WGFTIWOW7", "length": 11100, "nlines": 197, "source_domain": "mysixer.com", "title": "விக்ரம்பிரபுவுக்���ுக் கிடைத்த சரியான மேடை - இந்துஜா", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nவிக்ரம்பிரபுவுக்குக் கிடைத்த சரியான மேடை - இந்துஜா\nபிரகாஷ்ராஜ், ராதா மோகன், எழுத்தாளர் விஜி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 60 வயது மாநிறம். கன்னடத்தில் உருவாகிக்கொண்டிருந்த இந்தப்படத்தின் கதையை சக நடிகர் மூலம் கேட்டறிந்த பிரகாஷ்ராஜ், உடனடியாக அதன் உரிமையை வாங்கித் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.\n“ நாங்கள் மூவரும் இணைந்து நல்ல படங்களைத் தான் கொடுக்கவேண்டும் என்று உழைக்கின்றோம். ஆனால், உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியவில்லை. அதனால் தான் கலைப்புலி எஸ் தாணுவிடம் போய் நின்றேன். அவர் இந்தக் கதையைக் கேட்டதுடன் எங்கள் கூட்டணி மீது வைத்திருந்த பாசத்தால் உடனடியாக ஒப்புக்கொண்டு தயாரித்திருக்கிறார்.\nவிஜி, வழக்கம்போல அற்புதமான வசனங்கள் எழுதியிருக்கிறார்.\nவிக்ரம் பிரபுவும், இந்துஜாவும் இவ்வளவு அழுத்தமான கதையைப் புரிந்துகொண்டு அற்புதமாக நடித்திருக்கின்றார்கள். இன்றைய தலைமுறை மீது நம்பிக்கை வருகிறது, அவர்கள், இன்னும் பல நூறு ஆண்டுகளுக்குத் தமிழ் சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்…\nகதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து தனது பரபரப்பான பணிகளுக்கிடையிலும் நடித்துக் கொடுத்தார் சமுத்திரக்கனி..” என்கிற பிரகாஷ்ராஜ், இந்தப்படத்தில்\n“ இந்தப்படத்தில் நான் நடிக்கும் போது, எனது அப்பாவுடனான எனது அனுபவங்கள் தான் நினைவில் இருந��தது… ஒரு தலைமுறை இடைவெளியில், நாம் சொல்வது அவர்களுக்குப் புரிகின்றதா.. அல்லது அவர்களுக்குப் புரிகின்ற மாதிரி நம்மால் சொல்ல இயலவில்லையா.. அல்லது அவர்களுக்குப் புரிகின்ற மாதிரி நம்மால் சொல்ல இயலவில்லையா.. நாம் சொல்வதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்.. நாம் சொல்வதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்.. என்கிற கேள்விகள் எழுகின்றன..” என்று 60 வயது மாநிறத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் விக்ரம் பிரபு..\n“ நான் விக்ரம் பிரபுவின் மிகப்பெரிய ரசிகை. அவரது படங்களை விடாமல் பார்த்துவிடுவேன். எப்படிப்பட்ட குடும்பம், அவரது திறமையை முழுமையாக வெளிக்கொணர ஒரு வாய்ப்பு வரவேண்டும் என்று அவரது ரசிகையாக ஆசைப்பட்டேன்… இந்தப்படத்தில் அது நடந்திருக்கின்றது… இனி நீங்கள் பார்க்கப்போகும் விக்ரம் பிரபு வேறு லெவலில் இருப்பார்..” என்று கூறினார் இந்துஜா. இவர், மனநல காப்பகத்தில் பணிபுரிபவராக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்.\nஇந்தப்படம் வரும் 31 ஆம் தேதி வெளியாகிறது.\nஉயர்திரு 420 பற்றி ஒரு 20\nஃபென் வியாலி இசையில் சூரிய நகரம் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=september13_2015", "date_download": "2019-06-16T20:34:55Z", "digest": "sha1:TJWF3ASVWBAKFOAPAZUWOUYKRD5MKKWU", "length": 22485, "nlines": 152, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nதினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்\nதொடுவானம் 85. புதிய பூம்புகார்\nஅறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி\nவானம்பாடி என்ற பெயரில் ஒரு கவிதை இதழ்\t[மேலும்]\nதினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்\nஒரு வழியாய் அலுவலகங்களிலேயே பெரும்பாலும்\t[மேலும்]\nதொடுவானம் 85. புதிய பூம்புகார்\n85. புதிய பூம்புகார் தரங்கம்பாடியில் இருந்த\t[மேலும்]\nஅறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி\nபேராசிரியர் கே. ராஜு நம் நாட்டில் நகரங்களாக\t[மேலும்]\nஒரு அரிசோனன் on கோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்\nஆ.மகராஜன்(ஆதியோகி) on போதுமடி இவையெனக்கு…\nசுரேஷ் on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nPa.Sampathkumar on இன்றைய இலக்கி���ம் : நோக்கும் போக்கும்\ngovarthana on என்னுடன் கொண்டாடுவாயா\nBSV on திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.\nBSV on தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nகுரு ராகவேந்திரன் on தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nஎன் செல்வராஜ் on டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nKrishnan Nallaperumal on டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nsanjay on இயக்குனர் மகேந்திரன்\nKalai on தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nAli on இஸ்லாமிய பெண்ணியம்\nஜெ.சாந்தமூர்த்தி on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nசுப.சோமசுந்தரம் on தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nRaja on பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nவளவ. துரையன் on தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nsmitha on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nKrishnan Nallaperumal on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nmanikandan on பாரம்பரிய இரகசியம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nசுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி\nசுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி ரெட்டியாரின் ஒண்டுக்குடித்தன வீடுகளுக்கு முன்வீடு யாதவர்கள் வீடு. பசு மாடுகளும் எருமை மாடுகளும் வைத்து அமோகமாகப் பால் வியாபாரம் நடந்த காலம்\t[மேலும் படிக்க]\nபத்மநாபபுரம் அரவிந்தன் – அன்று அதிகாலை என் அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்தான் ஒரு வாரத்துக்கு முன்பே கப்பலில் இருந்து விடுப்பில் வந்திருந்தார். முந்தைய நாள் இரவே\t[மேலும் படிக்க]\nபொன்னியின் செல்வன் படக்கதை 4\n(14 வாரங்கள் தொடர். பிரதிவாரம் தொடரும்) சேதுராமன் சித்தப்பா அப்படித் திடீரென்று வந்து நிற்பார் என்று கண்ணன் எதிர்பார்க்கவேயில்லை. முன்னதாக ஒரு தகவல் கொடுக்கமாட்டார்களா\nவானம்பாடி என்ற பெயரில் ஒரு கவிதை இதழ் எனக்கு 1970 களின் ஆரமப வருடங்களில் வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்று வீடு மாறிக் கொண்டிருந்த நிர்பந்தத்தில் இருந்த எனக்கு வீட�� தேடி வந்து\t[மேலும் படிக்க]\nபாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’\nவளவ. துரையன் ]’ உலகம் நாம் நினைப்பதுபோல் இல்லை. பெரும்பாலும் நாம் எண்ணுவதற்கு நேர்மாதிரியாகத்தான் இருக்கிறது. அதிலும் முரண்கள் வழிப்பட்டதாகத்தான் அது நடந்து செல்கிறது. அது போகும்போது\t[மேலும் படிக்க]\nஸ்ரீரங்கம் சௌரிராஜன் எழுதிய ‘ கவிதையும் என் பார்வையும் ‘ —– ஒரு பார்வை\nபொன். குமார் சேலம் எழுத்தில் பல வகை இருப்பினும் கவிதையே எழுத்தின் உச்சம் ஆகும். கவிதை எழுதுவது ஒரு காலத்தில் கடினமாக இருந்தது. வானம் பாடிக்குப் பின் கவிதை எழுதுவது எளிதாகப் பட்டது.\t[மேலும் படிக்க]\nதிரு. ஈரோடு. கதிர் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு, கிளையிலிருந்து வேர் வரை – திறனாய்வு\nலதா அருணாச்சலம். கதிரின் கட்டுரைகள் “கிளையிலிருந்து வேர் வரை” புத்தகமாய்க் கையில் தவழ்ந்தபோது , அதற்காகக் காத்திருந்த பலரையும் போல நானும் அந்தக்கணம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.\t[மேலும் படிக்க]\nஅன்பாதவன் கவிதைகள் – ஒரு பார்வை\nஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘ தனிமை கவிந்த அறை ‘ கவிதைத் தொகுப்பை எழுதிய அன்பாதவன் விழுப்புரத்துக்காரர். பல இலக்கியப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். பல நூல்கள் எழுதியுள்ளார். பல பரிசுகள்\t[மேலும் படிக்க]\nயட்சன் – திரை விமர்சனம்\n– சிறகு இரவிச்சந்திரன் 0 ஒரு ஆக்ஷன் கதையை காமெடி கலர் பொடி தூவி கலைந்த ரங்கோலி ஆக்கியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். “ தனி ஒருவன்” பரபரப்பை எதிர்பார்த்து போகும் ரசிகனுக்கு\t[மேலும் படிக்க]\nஈராக்கில் உண்மை அறியும் குழுவும், அதன் முடிவுகளும்\nஐ-ராக்கன் கடந்த ஓராண்டாக இராக்கிலும், சிரியாவிலும் (முன்னர் மெசபடோமியா) ஐஎஸ் என்ற அடிப்படைவாத பயங்கரவாதக் குழு சில பகுதிகளைப் பிடித்திருப்பதாகவும், கொடூரமான செயல்களை அரங்கேற்றி\t[மேலும் படிக்க]\nபஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும்\nபஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும் இரா. நாகேஸ்வரன்_ eswar.quanta @ gmail.com பஞ்சரத்தினம் யார் சிவராமகிருஷ்ண பஞ்சரத்தினம், 1934 ஆம்\t[மேலும் படிக்க]\nசைனா 2020 ஆண்டுக்குள் முதன்முறையாக நிலவின் மறுபுறத்தில் தளவுளவியை இறக்கத் திட்டமிடுகிறது.\nடாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், நுரையீரல்கள், உணவுக் குழாய், இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன.\t[மேலும் படிக்க]\nவானம்பாடி என்ற பெயரில் ஒரு கவிதை இதழ் எனக்கு 1970 களின் ஆரமப\t[மேலும் படிக்க]\nதினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்\nஒரு வழியாய் அலுவலகங்களிலேயே பெரும்பாலும் வாழ்க்கைப் பொழுதும்\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 85. புதிய பூம்புகார்\n85. புதிய பூம்புகார் தரங்கம்பாடியில் இருந்த நாட்கள் இனிமையானவை.\t[மேலும் படிக்க]\nஅறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி\nபேராசிரியர் கே. ராஜு நம் நாட்டில் நகரங்களாக இருந்தாலும்\t[மேலும் படிக்க]\nசேயோன் யாழ்வேந்தன் வைத்தது யார் அடைகாத்தவள் எங்கே வெளியில் காத்திருக்கும் அலகு யாருடையது எதுவும் தெரியாது. உள்ளிருந்து உடைக்கிறேன் –\t[மேலும் படிக்க]\nபத்மநாபபுரம் அரவிந்தன் சில நாக்குகள் கனலை சுமந்து திரிகின்றன சில நாக்குகள் சதா ஜுவாலையை உமிழ்கின்றன சில நாக்குகள் கனல் சுமக்க எத்தனிக்கின்றன சில நாக்குகள் பிற நாக்குகளின் கனலை ஊதி\t[மேலும் படிக்க]\nஅமீதாம்மாள் நடந்து செல்கிறேன் மண்ணில் ஏதோ மின்னுகிறது அட ஓர் ஒற்றைக்கல் மோதிரம் யார் கண்ணிலும் படாமல் என் கண்ணில் எப்படி ஓர் ஒற்றைக்கல் மோதிரம் யார் கண்ணிலும் படாமல் என் கண்ணில் எப்படி இது என்ன பிளாட்டினத்தில் வைரமா அல்லது வெள்ளியில் புஷ்பராகமா இது என்ன பிளாட்டினத்தில் வைரமா அல்லது வெள்ளியில் புஷ்பராகமா\nசத்யானந்தன் இயங்காத நிழல்கள் போல் நாம் விடுதலை வரம் கேட்காமல் இருந்திருக்கலாம் என்றது கால்பந்தின் நிழல் வரம் கொடுத்தவர் இரவில் நாம் இச்சைப்படித் திரிய அனுமதி தந்தார் கட்டிட நிழலும்\t[மேலும் படிக்க]\nபாண்டித்துரை கடந்து சென்ற 024 நபகர்கள் X-ஐ Y-ஆக்கவும் Y-ஐ ட-ஆக்கவும் விருப்பமற்றவர்கள் வீராச்சாமி ரோட்டின் நடைபாதையை ஆக்கிரமித்து X குறியிட்டு படுத்துக்கிடந்தவன் இன்னும் சற்று நேரத்தில்\t[மேலும் படிக்க]\nவரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா ம��்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை\nவரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_10.html\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/09/07/12332/?lang=ta", "date_download": "2019-06-16T21:26:48Z", "digest": "sha1:IJQ7LXL7J3UONIIVB2MWNBGX7QSGFOEM", "length": 11033, "nlines": 78, "source_domain": "inmathi.com", "title": "மானிய விலையில் அரிசி விநியோகம்: அரிசியில் இயங்கும் அரசியல் | இன்மதி", "raw_content": "\nமானிய விலையில் அரிசி விநியோகம்: அரிசியில் இயங்கும் அரசியல்\nஅரசியல் என்ற வார்த்தையே அரிசியில் இருந்து வந்ததாக பெரியவர்கள் கூறுவார்கள். ஆம், அது உண்மைதான். அரிசி சில சாம்ராஜ்யங்களைப் புரட்டி போட்டுள்ளது என்பது கண்கூடு. 1967ஆம் ஆண்டு திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததன் மூலக்காரணம் அரிசி என்றால் அது மிகையாகாது.\nஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் என்ன செய்தன என்று பார்த்தால், பொதுவிநியோகத் திட்டத்தில் அரிசியின் விலையை மிகவும் குறைத்தும் பின்பு, குடும்பத்திற்கு 20 கிலோ வரை இலவசமாக வழங்கியும் உழவர்களின் உற்பத்தி பொருளான நெல்லின் மதிப்பைக் குறைத்தது. அதன் காரணமாக, விவசாயிகளின் சமூக அந்தஸ்து மிகவும் மோசமான நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசும் தன் பங்குக்கு, வேளாண் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொழில்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டது.\nகடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளை சந்திக்காத பிரதமர், தற்போது விவசாயிகளின் மேல் காட்டும் அனுசரணைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nதற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி, நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி அறிவித்துள்ளார். இது ஏதோ விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியது போல் ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருவதற்கு முன்பு நிகழ்த்தப்படும் ஒரு சம்பிரதாயமே. கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளை சந்திக்காத பிரதமர், தற்போது விவசாயிகளின் மேல் காட்டும் அனுசரணைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇன்று கூட உளுந்துக்கு குறைந்தபட்ச ���தார விலை கிடைக்கவில்லை. தற்சமயம் கிலோ ரூ.36-க்கு விற்கப்படுகிறது. காஞ்சிபுரம் ஒழுங்குமுறை விறபனை கூடத்தில் நெல்லின் விலை ரூ.13.50/கிலோ என விற்கப்படுகிறது. ஒவ்வொரு விவசாயியும் Return on investment எவளவு என்பதைப் பார்ப்பார்கள். தற்சமயம் கேரளாவில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு 50 லட்சம். தமிழ்நாட்டில் ஒரு ஏக்கர் நிலம் 15 லட்சம் ரூபாய். பீகாரில் 5 லட்சம் ரூபாய். மேலும் மாநிலத்த்துக்கு மாநிலம் விவசாய விளாஇபொருட்களின் உற்பத்தி செலவு மாறுபடுகிறது. கேரளாவில் தினக்கூலி ரூ.600, தமிழ்நாட்டில் ரூ.400, பீகாரில் ரூ.90. -இப்படியாக உற்பத்தி செலவு, கூலி உள்பட பல விஷயங்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே சிராக இருப்பதில்லை. அப்படியிருக்க மொத்த இந்தியாவுக்கும் Uniform price fixtation எப்படி சாத்தியமாகும் இதற்கு பொருளாதார வல்லுநர்கள் தான் விளக்கமளிக்க வேண்டும்.\nவிவசாயிகளாகிய நாங்கள் தொடர்ந்து திரு.மாண்டேசிங் அலுவாலியாலி, திரு.ரங்கராஜன், திரு.ரகுராம், திரு.ராஜன் மற்றும் தற்போது பதவியை ராஜினாமா செய்த திரு.அரவிந்த் சுப்ரமணியன் என பல பொருளாதார மேதைகளை சந்தித்துவிட்டோம். ஆனால் அவர்கள் ஒருவரிடமும் எங்களது பிரச்சனைக்கு சரியான தீர்வு இல்லை. ஏனெனில் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய கடமையே உணவுப் பொருட்களின் விலை ஏறாமலும் ஒரே சீராகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான். அப்படி இருக்கும்போது உணவுப்பொருட்களின் மூல பொருட்களான நெல், கோதுமை போன்ற அத்தியாவச பொருட்களுக்கு அவர்களிடம் விலை உயர்த்திக் கேட்கும் பரிதாப நிலையில் தான் விவசாயிகள் உள்ளோம்.\nகுருவை, சம்பா காப்பற்றப் படுமா ஜூலை முதல் வாரத்தில் முடிவு\nஆம்,கேரள வெள்ளத்தில் தமிழகத்துக்கு பங்கு இருக்கலாம், ஆனால், கேரளாவின் 40 அணைகளின் பங்கு என்ன\nஇயற்கை வேளாண் பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய ஆதரவு கிடைக்குமா\nவாய்ப்புக் கிடைத்தால் விவசாயத்தைக் கைவிடுவதற்குத் தயாராகும் விவசாயிகள்\nவயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › மானிய விலையில் அரிசி விநியோகம்: அரசியில் இயங்கும் அரசியல்\nமானிய விலையில் அரிசி விநியோகம்: அரசியில் இயங்கும் அரசியல்\nஅரசியல் என்ற வார்த்தையே அரிசியில் இருந்து வந்ததாக பெரியவர���கள் கூறுவார்கள். ஆம், அது உண்மைதான். அரிசி சில சாம்ராஜ்யங்களைப் புரட்டி போட்டுள்ளது என்பது க\n[See the full post at: மானிய விலையில் அரிசி விநியோகம்: அரசியில் இயங்கும் அரசியல்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rankaj27.wordpress.com/", "date_download": "2019-06-16T21:07:33Z", "digest": "sha1:TRAG2YY4F4SY2RWVZMT633LKDSH6I6L5", "length": 53018, "nlines": 92, "source_domain": "rankaj27.wordpress.com", "title": "Needhi Kadhai Kalanjiyam | Smile! You’re at the best WordPress.com site ever", "raw_content": "\nமார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.\nஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி\nதென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.\nஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா\nவைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்���்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.\nஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.\nஇந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா <உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.\nவைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.\nகயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத���துச் சொன்னார். பார்வதி ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.\nமறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.\nவைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்க���ம் ஏற்பட்டது.\nஆழ்வார்களால் பாடல்பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். 108 திவ்யதேசங்களில் ஒன்று. கோயில், திருமலை, பெருமாள்கோயில் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. இதில் கோயில் என்பது ஸ்ரீரங்கத்தையும், திருமலை என்பது திருப்பதியையும், பெருமாள்கோயில் என்பது காஞ்சிபுரத்தையும் குறிக்கும். அக்காலத்தில் திருச்சிஸ்ரீரங்கநாதன்பள்ளி என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால் இந்தப்பெயர் உண்டானது. இதில் ஸ்ரீ என்னும் எழுத்தை தமிழில் திரு ஆக்கிதிருச்சீரங்கநாதன்பள்ளி என்று அழைத்தனர். பின்னாளில், இப்பெயர் திருச்சிராப்பள்ளி என்றாகி, திருச்சியாக சுருங்கி விட்டது.\nபிரம்மா சத்தியலோகத்தில் ரங்கநாதப்பெருமாளை வழிபட்டு வந்தார். அப்போது பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவக்கனல் சத்திய லோகத்தைச் சென்றடைந்தது. நேரில் தோன்றிய பிரம்மா, வேண்டும் வரம் தருவதாக அருள்புரிந்தார். பிரம்மதேவா உம்மால் நாள்தோறும் பூஜிக்கப்படும் பெரிய பெருமாள் சிலையை எனக்குத் தரவேண்டும் உம்மால் நாள்தோறும் பூஜிக்கப்படும் பெரிய பெருமாள் சிலையை எனக்குத் தரவேண்டும் என்று வேண்டினான். பிரம்மாவும் பள்ளி கொண்ட நிலையில் இருந்த அந்தப்பெருமாளை அவனிடம் கொடுத்தார். இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான். அவரது காலத்தில், அவர் விபீஷணரிடம் தனது பட்டாபிஷேக பரிசாக அந்தச் சிலையைக் கொடுத்தார். அதை விபீஷணர் இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, காவிரிக்கரையில் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். திரும்ப வந்து எடுத்தபோது சிலையைத் தூக்க முடியவில்லை. அந்த இடமே ஸ்ரீரங்கம் ஆனது. பிற்காலத்தில், அவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.\nஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை:\nவிபீஷணர் ராமபிரானின் பட்டாபிஷேக நிகழ்ச்சியில், சூரியவம்சத்து குலதெய்வமான ரங்கநாதப்பெருமாளை பரிசாகப் பெற்றார். பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் பெருமாளைத் தாங்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து வந்தார். காவிரிநதிக்கரையில் கோயில் கொள்ள விரும்பிய பெருமாள், அவருக்கு உடல்சோர்வை ஏற்படுத்தினார். அரங்கம் என்னும் அம்மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், மீண்டும் அவ்விக்ரஹத்தை அவ்விடத்தில் இருந்து எடுக்கமுடியவில்லை. தகவல் அறிந்த சோழமன்னன் தர்மவர்மன் அங்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டான். காலப்போக்கில் அக்கோயில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதைந்தது. தர்மவர்மனின் மரபில்வந்த கிள்ளிவளவன் என்னும் மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கே, ஒரு மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி மன்னனிடம், மன்னா பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கம் என்னும் திருத்தலம் இது என்று அரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. அப்போது பெருமாளே தன் இருப்பிடத்தை கிள்ளிவளவனுக்கு காட்டியருளினார்.\nபாசுரங்கள் கிடைக்க உதவிய பாசுரம்:\nஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதானஆராவமுதே என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு மெய் மறந்தார். அதில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்னும் அடி வந்தது. அவர்களிடம் அன்பர்களே நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்துபாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்துபாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே என்று கேட்டார். ஆனால், அவர்களுக்கு இதற்கான பதில் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார்திருநகரி சென்று இந்த கேள்வியை மதுரகவியாழ்வாரின் வம்சாவழியினரிடம் கேட்டார். அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவியாழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், என்றனர். நாதமுனிகளும் 12ஆயிரம் முறை மதுரகவி யாழ்வாரின் பாசுரத்தைப் படித்தார். ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார். அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடும்படிச் செய்தார். இவ்வாறு நமக்கு 4000 பாசுரங்கள் கிடைத்தன.\nதமிழகத்தில் ஆழ்வார்தி��ுநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொள்வர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி தவிர ஆடி,தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு. கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டைநரசிம்மர் கோயிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும்அரையர் சேவை நடந்து வருகிறது.\nமார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.\nஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி\nதென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.\nஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா\nவைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டு���். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.\nஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.\nஇந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா <உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.\nவைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ���னால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.\nகயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.\nமறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.\nவைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்��டுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.\nஆழ்வார்களால் பாடல்பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். 108 திவ்யதேசங்களில் ஒன்று. கோயில், திருமலை, பெருமாள்கோயில் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. இதில் கோயில் என்பது ஸ்ரீரங்கத்தையும், திருமலை என்பது திருப்பதியையும், பெருமாள்கோயில் என்பது காஞ்சிபுரத்தையும் குறிக்கும். அக்காலத்தில் திருச்சிஸ்ரீரங்கநாதன்பள்ளி என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால் இந்தப்பெயர் உண்டானது. இதில் ஸ்ரீ என்னும் எழுத்தை தமிழில் திரு ஆக்கிதிருச்சீரங்கநாதன்பள்ளி என்று அழைத்தனர். பின்னாளில், இப்பெயர் திருச்சிராப்பள்ளி என்றாகி, திருச்சியாக சுருங்கி விட்டது.\nபிரம்மா சத்தியலோகத்தில் ரங்கநாதப்பெருமாளை வழிபட்டு வந்தார். அப்போது பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவக்கனல் சத்திய லோகத்தைச் சென்றடைந்தது. நேரில் தோன்றிய பிரம்மா, வேண்டும் வரம் தருவதாக அருள்புரிந்தார். பிரம்மதேவா உம்மால் நாள்தோறும் பூஜிக்கப்படும் பெரிய பெருமாள் சிலையை எனக்குத் தரவேண்டும் உம்மால் நாள்தோறும் பூஜிக்கப்படும் பெரிய பெருமாள் சிலையை எனக்குத் தரவேண்டும் என்று வேண்டினான். பிரம்மாவும் பள்ளி கொண்ட நிலையில் இருந்த அந்தப்பெருமாளை அவனிடம் கொடுத்தார். இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான். அவரது காலத்தில், அவர் விபீஷணரிடம் தனது பட்டாபிஷேக பரிசாக அந்தச் சிலையைக் கொடுத்தார். அதை விபீஷணர் இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, காவிரிக்கரையில் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். திரும்ப வந்து எடுத்தபோது சிலையைத் தூக்க முடியவில்லை. அந்த இடமே ஸ்ரீரங்கம் ஆனது. பிற்காலத்தில், அவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.\nஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை:\nவிபீஷணர் ராமபிரானின் பட்டாபிஷேக நிகழ்ச்சியில், சூரியவம்சத்து குலதெய்வமான ரங்கநாதப்பெருமாளை பரிசாகப் பெற்றார். பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் பெருமாளைத் தாங்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து வந்தார். காவிரிநதிக்கரையில் கோயில் கொள்ள விரும்பிய பெர���மாள், அவருக்கு உடல்சோர்வை ஏற்படுத்தினார். அரங்கம் என்னும் அம்மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், மீண்டும் அவ்விக்ரஹத்தை அவ்விடத்தில் இருந்து எடுக்கமுடியவில்லை. தகவல் அறிந்த சோழமன்னன் தர்மவர்மன் அங்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டான். காலப்போக்கில் அக்கோயில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதைந்தது. தர்மவர்மனின் மரபில்வந்த கிள்ளிவளவன் என்னும் மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கே, ஒரு மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி மன்னனிடம், மன்னா பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கம் என்னும் திருத்தலம் இது என்று அரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. அப்போது பெருமாளே தன் இருப்பிடத்தை கிள்ளிவளவனுக்கு காட்டியருளினார்.\nபாசுரங்கள் கிடைக்க உதவிய பாசுரம்:\nஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதானஆராவமுதே என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு மெய் மறந்தார். அதில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்னும் அடி வந்தது. அவர்களிடம் அன்பர்களே நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்துபாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்துபாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே என்று கேட்டார். ஆனால், அவர்களுக்கு இதற்கான பதில் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார்திருநகரி சென்று இந்த கேள்வியை மதுரகவியாழ்வாரின் வம்சாவழியினரிடம் கேட்டார். அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவியாழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், என்றனர். நாதமுனிகளும் 12ஆயிரம் முறை மதுரகவி யாழ்வாரின் பாசுரத்தைப் படித்தார். ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார். அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப��� பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடும்படிச் செய்தார். இவ்வாறு நமக்கு 4000 பாசுரங்கள் கிடைத்தன.\nதமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொள்வர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி தவிர ஆடி,தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு. கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டைநரசிம்மர் கோயிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும்அரையர் சேவை நடந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/main-road-damaged-in-madhya-kailash-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-16T21:11:49Z", "digest": "sha1:5JHE27CUPTAUFSNYUMYXTMB2YDDRBP3P", "length": 10773, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "சென்னை பிரதான சாலையில் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு - Sathiyam TV", "raw_content": "\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்…\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Tamil News Tamilnadu சென்னை பிரதான சாலையில் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு\nசென்னை பிரதான சாலையில் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு\nசென்னை மத்திய கைலாஷ் அருகே சாலையில் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை மத்திய கைலாஷ் திருவான்மியூர் சந்திப்பு சிக்னல் அருகே சாலையில் பாதாள சாக்கடை தோண்டியுள்ளனர்.அப்பொழுது அந்த சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டு மிகப்பெரிய பள்ளம் விழுந்தது.\nஇதனால் அங்கு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பள்ளம் விழுந்த இடத்தில் காவல்துறை தடுப்புகளை போட்டு எச்சரிக்கை அறிவிப்பு செய்துள்ளனர்.\nஇதனால் அந்த பகுதியில் சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை விரைவில் சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇவர்களின் சந்திப்பில் தமிழகத்திற்கு, எந்த பயனும் இல்லை – வேல்முருகன்\nசப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை – மாதவரம்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\n தண்ணீர் பஞ்சத்தால் நடந்த கொடூரம்\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்...\nஇவர்களின் சந்திப்பில் தமிழகத்திற்கு, எந்த பயனும் இல்லை – வேல்முருகன்\nமலை உச்சியில் போட்டியை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர் – வைரலாகும் புகைப்படம்\n“வெற்றி நமதே” உலகக்கோப்பை நேரில் ரசிக்கும் சிவா மற்றும் அனிரூத்\nநாளை டாக்டர்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தம் \nபாகிஸ்தானுக்கு எதிரான விறுவிறு போட்டி: சதமடித்து விளாசிய சர்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thirumanamaan-thampathikal-kuriththa-5-unmaikal", "date_download": "2019-06-16T21:55:58Z", "digest": "sha1:UUI4YZVTHGOQUVOTAUEGK5AE2N3DYVJN", "length": 12738, "nlines": 227, "source_domain": "www.tinystep.in", "title": "திருமணமான தம்பதிகள் குறித்த 5 உண்மைகள் - Tinystep", "raw_content": "\nதிருமணமான தம்பதிகள் குறித்த 5 உண்மைகள்\nநாம் திருமணம் செய்துகொள்ளும் நாள் குறித்து பல ஆசைகளையும் கனவுகளையும் வைத்திருப்போம். திருமண வாழ்க்கை குற��த்தும் பல எதிர்ப்பார்ப்புகளை வைத்திருப்போம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்காது. திருமண வாழ்க்கையில் உங்களின் எதிர்ப்பார்ப்புகளை மீறி சில விஷயங்கள் நடக்கும். சில நேரங்களில் அவை உங்களுக்கு மகிழ்ச்சி தரலாம் அல்லது ஏமாற்றங்களையும் தரலாம். இங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் விஷயங்களில் ஏதாவது ஒன்றாக கூட இருக்கலாம்.\nதேனிலவு நாட்கள் விரைவில் முடிந்துவிடும். திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கமும் மகிழ்ச்சியும், போக போக குறைந்து கொண்டே வரும். அதாவது, உங்கள் கணவர் உங்கள் பின்னால் சுற்றுவது குறைந்துவிடும். அதுவும் ஒரு குழந்தை பிறந்து விட்டால், இவை அனைத்துக்கும் இடைவேளை கிடைக்கும். நீங்கள் உங்கள் வேலை மற்றும் குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதால் உங்கள் இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் நெருக்கம் இல்லாமல் போக கூட வாய்ப்புகள் உண்டு.\nகணவரால் முக்கியமான நாட்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. இது முற்றிலும் உண்மை. பொதுவாக, கணவன்மார்கள் சில முக்கியமான நாட்களை மறந்துவிடுவார்கள். நீங்கள் முதன் முதலாக சந்தித்த நாள், நீங்கள் முதன் முதலாக வெளியில் சென்ற நாள், உங்களின் திருமண நாள், இப்படி பல விஷயங்களை மறந்துவிடுவார்கள். இது சற்று கவலைகொள்ள வேண்டிய விஷயமாக இருந்தாலும், இதில் ஒரு நல்லதும் உள்ளது. இந்த விசேஷமான நாட்களை அவர்கள் மறக்கும் போது மிகவும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பார்கள். எனவே, நீங்கள் என்ன கேட்டாலும் அதை வாங்கி கொடுப்பார்கள்.\nஒரு பெற்றோராகவும், ஒரு கணவன்/மனைவியாகவும், ஒரு ஊழியராகவும், ஒரு பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டும் என்பதால், உங்களுக்கு உங்கள் துணையுடன் அடிக்கடி வெளியே செல்ல நேரம் கிடைக்காது. மேலும், உங்கள் குழந்தையை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் வெளியே செல்ல திட்டமிட கூட நேரம் கிடைக்காது என்றே சொல்லலாம்.\nதிருமணமான தம்பதிகளின் உரையாடல்கள் போக போக குறைந்து கொண்டே வரும். மேலும், நீங்கள் பேசினாலும், குழந்தை வந்து விட்டால், குழந்தையை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கும். அவர்களின் கல்வி, உணவு, ஆரோக்கியம், விளையாட்டு என இதை பற்றிய பேச்சுக்களே அதிகமாக இருக்கும். இது தான் உண்மை. இதை நீங்கள் புரிந்துகொள்வது ம��கவும் நல்லது.\nஉங்களின் வாழ்க்கைமுறை, உங்களது கணவரின் வாழ்க்கைமுறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இதனால், சில நேரங்களில், சிறு சிறு சண்டைகள் வாக்குவாதங்கள் வரலாம். ஈர துண்டை எங்கே வைக்க வேண்டும் என்பதில் இருந்து வீட்டு பணிகள் செய்வது வரை பல விஷயங்களுக்கு வாக்குவாதங்கள் எழும். மற்றவரின் வாழ்க்கை முறையை பழகிக்கொள்ள சில நாட்கள் பிடிக்கும். நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் இருவரும் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்து விடுவீர்கள்.\nமேற்சொன்ன அனைத்தும் உண்மை என்றாலும், இதில் பல நன்மைகள் உள்ளன. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; இக்கரைக்கு அக்கரை எப்போதும் பச்சை தான். எனவே, உங்கள் துணையிடம் உள்ள நல்ல குணங்களை சற்றே ஞாபகபடுத்திக்கொள்ளுங்கள். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது என்ற பழமொழி உள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்களோடு, சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவித்து வாழ வேண்டியது தான்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/10626/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2019-06-16T20:37:17Z", "digest": "sha1:4U2YE4FKOWXEGDKBJTZKZMSXLD6NXJHF", "length": 9180, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகடந்த ஒரு வருடமாக புத்தகங்கள் எதுவும் வாங்குவதில்லை. வீட்டுக்குள் அங்கங்கே அடைந்து கிடைக்கும் புத்தகங்களை ஒவ\n2 +Vote Tags: செய்திகள் அரசியல் புத்தகங்கள்\nஇலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\nசென்னை, தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியன்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட… read more\nமிஸ் இந்தியா – 2019 : சுமன்ராவ் தேர்வு\nபுதுடில்லி : இந்தாண்டுக்கான மிஸ் இந்தியா போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவ் வெற்றிபெற்றுள்ளார். சுமன் ராவ் மும்பையில் நேற்று(ஜூன் 15) ந… read more\n‘எம்.ஆர்.ராதா – கலகக்காரனின் கதை’ நுாலிலிருந்து:\nஎழுத்தாளர், முகில் எழுதிய, ‘எம்.ஆர்.ராதா – கலகக்காரனின் கதை’ நுாலிலிருந்து: கடந்த, 1949ல், தமிழர் திருநாளில், ரத்தக்கண்ணீர் நாடகத்தை… read more\n‘பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்வும், வாக்கும்’ நுாலிலிருந்து\nசிவ. நாகேந்திரபிரபு எழுதிய, ‘பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்வும், வாக்கும்’ நுாலிலிருந்து: அரசியலில் எத்தனையோ தலைவர்களுக்கு, ஏணியாக… read more\n - அநுசாஸனபர்வம் பகுதி – 98\nபலி சுக்ரன் அநுசாஸன பர்வம்\nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு.\nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஆரிய வீரத்தால் திராவிடன் வீழ்த்தப்படவில்லை \nதோழர் விளவை இராமசாமிக்கு வீரவணக்கம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\n“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : பஜ்ரங் தள் காவிகளை கடுமையாக எதிர்த்த கிரீஷ் கர்னாட் \nமனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் \nநெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு \nசி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் \\\"ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் : அரை பிளேடு\nதிருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் : Katz\nஒரு எழவின் கதை : ஈரோடு கதிர்\nகறி வாங்க உதவிய கடவுள் : வினையூக்கி\nசெல்பேசியில் காதலித்துப்பார் – கவிப்பெயரரசு வரமொத்து : Snapjudge\nஇப்படியும் செய்யலாம் ரத்ததானம் : கார்க்கி\nகோடம்பாக்கமும் ரேடியோவும் : R Selvakkumar\nயாதுமாகி நின்றாய் : புன்னகை\nதூண்டில் தருணங்கள் : வண்ணதாசன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்��ாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2849", "date_download": "2019-06-16T20:58:40Z", "digest": "sha1:I2MOI5F5O4273BQX6QPYMVZ7TPU6SHOE", "length": 13800, "nlines": 194, "source_domain": "mysixer.com", "title": "பாடலாசிரியான விவேக்", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n“வையம் மீடியாஸ்” V.P.விஜி, தற்காப்புகலைகளில் சாதிக்கத்துடிக்கும் 6 இளைஞர்களை மையமாக வைத்து, தயாரித்து, இயக்கி இருக்கிற திரைப்படம் “எழுமின்”. விவேக், தேவயானி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். எழுமின் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர் முன்னிலையில் கலைவாணர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.\nஇந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்”, பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.\n” வருகின்ற காலங்களில் இளைஞர்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமான கருத்தைக் கூறும் இந்தப் படம் வரவேற்பை பெறவேண்டும். முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் எல்லாம் எங்களுக்கு பாடங்கள். அப்படி இந்த “எழுமின்” திரைப்படமும் இன்றைய தலைமுறைக்கான பாடமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படித் தான் சிலம்பாட்டமும். அதுவும் வீரத்தின் அடையாளமாக இருக்கிற ஒரு விளையாட்டு தான். தமிழ் சினிமா நூற்றாண்டு காணும் இந்த காலத்தில், “எழுமின்” திரைப்படம் ஒரு முக்கியமான கருத்தை எடுத்து வருகிறது..” என்று வாழ்த்தினார் அமைச்சர் கடம்பூர் ராஜு.\nதயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி பேசும்போது,“இரண்டு அமைச்சர் பெருமக்கள் இங்கே வந்திருக்கிறார்கள். ஒருவர் விளையாட்டுத் துறை, இன்னொருவர் செய்தித்துறை, இவர்கள் முன்னிலையில் ஒரு பணிவான கோரிக்கையை வைக்கிறேன். தயவுசெய்து இந்த “எழுமின்” திரைப்படத்தை ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் பெற்றோருடன் பார்ப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். அதற்கு இந்த திரைப்படத்திற்கு ஏதேனும் சிறப்பு அந்தஸ்து வழங்கி, வரிவிலக்கு அளித்திட ஆவண செய்ய வேண்டும். இதனைக் கேட்பதற்கான காரணம், இந்த திரைப்படம் நிச்சயமாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்ச விழிப்புணர்வையாவது மாணவர்களுக்கு வழங்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில், இந்தத் திரைப்படத்தில் நடிக்க வந்த பிறகு “கிக் பாக்சிங்” கற்றுக்கொண்ட சிறுவன் இப்போது ஸ்டேட் லெவலில் தங்கப் பதக்கத்தை வெல்லும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். தற்காப்பு கலைகளின் முக்கியத்துவத்தை நிச்சயமாக “எழுமின்” திரைப்படம் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.\nநடிகர் விவேக் பேசும்போது,”தமிழ்நாட்டில் சமீபமாக பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகி இருக்கிறார்கள். “ஜல்லிக்கட்டு” போராட்டத்தை முன் நின்று நடத்தி வென்று காட்டிய மாணவர்கள் தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள். நான் 4பேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். முதலாவது, தன்னம்பிக்கையால் உயர்ந்த நடிகர் தனுஷுக்கு. நான் கேட்டவுடன் மறுக்காமல் வந்து ஒரு பாடலைப் பாடி கொடுத்திருக்கிறார். இரண்டாவது இசையமைப்பாளர் அனிருத்திற்கு. மூன்றாவது நன்றி, இசையமைப்பாளர்கள் ஆதி மற்றும் இமான் இருவருக்கும்” என்றார். இந்தப்படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமாகிறார் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது, அவர் எழுதிய எழு எழு என்கிற பாடலை அனிருத்தும், தமிழணங்கு எழுதிய எழடா… பாடலை தனுஷும் எழுமின் படத்திற்காகப் பாடியிருக்கின்றார்கள்.\nஃபென் வியாலி இசையில் சூரிய நகரம் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29328", "date_download": "2019-06-16T20:48:36Z", "digest": "sha1:CKNGIMZB6B7472J2TAVGBWOZT4EBZJHR", "length": 6927, "nlines": 65, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015\nஐந்தாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.\n*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2014 ஆம் ஆண்டு ( ஜனவரி 2014 முதல் திசம்பர் 2014 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம்.\n*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை\n*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.\n*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 20-06-2015\nSeries Navigation மிருக நீதிநியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்\nஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015\nநியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்\nதொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்\nஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ்\nதிருக்குறள் உணர்த்தும் ​பொருளியல்ச் சிந்த​னைகள்\nசும்மா ஊதுங்க பாஸ் – 3\nநான் யாழினி, ஐ.ஏ.எஸ். – அத்தியாயம் : 7\nபாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்\nPrevious Topic: நியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்\nNext Topic: மிருக நீதி\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/564-", "date_download": "2019-06-16T21:43:32Z", "digest": "sha1:ZU4HUBN4JCZPZ3NGA6KJMIHJZI53ZCUT", "length": 12522, "nlines": 427, "source_domain": "www.tamilmantram.com", "title": "சஞ்சய் வழங்கியவை (1)", "raw_content": "\nThread: சஞ்சய் வழங்கியவை (1)\nஎன் நண்பர் வேறொரு தளத்தில் பதித்தது அவர் அனுமதியோடு இங்கே...\nநல்ல கவிதை .... உண்மையான நிலை���்பாடு\nஇந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...\nஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....\nஎழுதிய சஞ்சய் அவர்களுக்கும் மன்றத்தில் பிரசுரித்த\nநன்றி அண்ணா... சஞ்சய்க்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்\nநல்ல கவிதை வரிகள். அரசியல்வாதிகளை அப்படியே தோலுரிக்கின்றன. தொடருங்கள்.\nநல்ல கவிதை.. கவிஞருக்கு, சொன்னவருக்கும் பாராட்டுக்கள்\nஇளசு அவர்களே வேண்டுகோளுடன் நன்றி. தொடருங்கள்.\nசஞ்சய் அவர்களுக்கு சபாஷ் சொல்லுங்கள்\nஇளசு அண்ணாரின் மூலம் பட்டாபிஷேகம்\nசான்றோனாக்கிய செவிலிக்கும் எமது வாழ்த்துக்கள்.\nஜனநாயக அரசியல் என்ற பெயரில் தற்போது நடக்கும் சர்வாதிகாரத்தின் போக்கை இரத்தினச் சுருக்கமாக சில இலகு வரிகளில் கவிதையாக .....\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | இறைவன் அழைக்கிறான் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/03214537/1235516/Oviya-Speaks-about-Kanchanaa-3-and-her-fans.vpf", "date_download": "2019-06-16T21:09:50Z", "digest": "sha1:FQPEMDQNTHMKIRVOWLIQZPOMQK4PHR2H", "length": 14656, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரசிகர்கள் தான் பக்கபலம் - ஓவியா || Oviya Speaks about Kanchanaa 3 and her fans", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரசிகர்கள் தான் பக்கபலம் - ஓவியா\nராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் `காஞ்சனா 3’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஓவியா, ரசிகர்கள் தனக்கு பக்கபலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். #Oviyaa #Kanchana3\nராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் `காஞ்சனா 3’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஓவியா, ரசிகர்கள் தனக்கு பக்கபலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். #Oviyaa #Kanchana3\nராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் `காஞ்சனா 3’. `முனி’, `காஞ்சனா’, `காஞ்சனா 2’ ஆகிய வரிசையில் இந்தப் படமும் தயாராகி இருக்கிறது. திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில் ஓவியா, வேதிகா ஆகிய 2 கதாநாயகிகளுடன் 3வதாக நிக்கி தம்போடி என்ற நாயகியும் இணைந்துள்ளார். பிக்பாஸ் மூலம் ஓவியா ஏற்பட்ட புகழை 90 எம்.எல் படத்தில் நடித்ததன் மூலம் கெடுத்துக் கொண்டார் என்று பேச்சு எழுந்துள்ளது.\nஎனவே ஓவியா தனது இமேஜை முனி4 படம் தான் த��க்கி நிறுத்தும் என்று நம்பி இந்த படத்தை எதிர்பார்த்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது ’எனக்கு எந்த பிரச்சினை இருந்தாலும், என் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள். என்னோட அடுத்த படமான ‘காஞ்சனா 3’ மற்றும் ‘களவாணி 2’ படத்துல வர்ற கதாபாத்திரம் முற்றிலும் வேறமாதிரி இருக்கும்’ என்றார். #Oviyaa #Kanchana3\nகாஞ்சனா 3 பற்றிய செய்திகள் இதுவரை...\nகாஞ்சனா 3 திரைப்படம் 10 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nகாமெடி கலந்த பேய் தரிசனம் - காஞ்சனா 3 விமர்சனம்\nஇணைய தொடரில் நடிக்க நிபந்தனை போடும் வேதிகா\nமேலும் காஞ்சனா 3 பற்றிய செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nசர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\nதுருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தின் டீசர் வெளியானது\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nகண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்\nஓவியாவை கடுப்பேத்திய ரசிகர்கள் ஓவியா பிறந்தநாள் விழாவில் ஆரவ் மீண்டும் மது அருந்தும் காட்சியில் ஓவியா\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி ரஜினியுடன் மோத தயாராகும் விஜய் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை நடிகர் சங்க தேர்தல் : கமலிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/wil-make-you-surprise-after-knowing-the-price-of-this-water-bottles/", "date_download": "2019-06-16T20:56:10Z", "digest": "sha1:FDYNHZ3RBGIP3EOH4ZHOQ3DC2QC3WSCR", "length": 8916, "nlines": 78, "source_domain": "crictamil.in", "title": "கோலி குடிக்கும் தண்ணீர் பாட்டலி��் விலை..! எவ்வளவு தெரியுமா..? பார்த்த ,நீங்களே அசந்துடுவீங்க..! - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் கோலி குடிக்கும் தண்ணீர் பாட்டலின் விலை.. எவ்வளவு தெரியுமா..\nகோலி குடிக்கும் தண்ணீர் பாட்டலின் விலை.. எவ்வளவு தெரியுமா..\nஇந்திய அணியின் கேப்டன் விராட்கோலி. மிகச்சிறந்த பேட்ஸ்மனான இவர் இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மிஷின். விராட்கோலி எப்பொழுதும் தனித்து தெரிபவர். பெரும்பாலும் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் மிகவும் தரமான மற்ற விலையுயர்ந்த பொருட்களாகவே இருக்கும்.\nவிராட்கோலி எப்பொழுதும் தன்னுடைய உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். இவரது ஆரோக்கியமான உடல்நலமே இவர் இந்திய அணியில் நீண்டநாட்களாக தொடர்ந்து பயணிக்க மிகமுக்கிய காரணம்.\nசிலகாலங்களுக்கு முன்னிலிருந்தே விராட்கோலி நொறுக்கு தீனிகளை தின்பதை தவிர்த்து விட்டார். மேலும் தேவையற்ற கொழுப்புகளை உடம்பில் தக்கவைக்கும் எந்தவொரு உணவையும் அவர் உண்ணுவதில்லை. அதற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளையே அவர் உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் உட்கொண்டு வருகின்றார்.\nஇந்நிலையில் அவர் குடிக்கும் தண்ணீர் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம் விராட்கோலி பயன்படுத்தும் குடிக்கும் நீரானது பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றதாம்.\nஉலகின் மிகவும் தரமான மற்றும் அதிகவிலை கொண்ட இந்த ஒருலிட்டர் குடிநீரின் விலை மட்டும் சுமார் 600 ரூபாயாம்.உலகின் மிகவும் விலையுயர்ந்த இந்த குடிநீர் இந்தியாவில் கிடைப்பது அரிதாம்.\nவிராட்கோலி உலகில் எந்த நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட சென்றாலும் அவர் தன்னோடே இந்த இறக்குமதி செய்யப்பட்ட குடிநீரை கொண்டு செல்வாராம். தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை தனியே ஒதுக்கி அவர் இந்த இறக்குமதி செய்யப்பட்ட குடிநீருக்கு செலவு செய்து வருகின்றாராம்.\nINDIA : ஹோட்டல் அறையில் இது இல்லை என்பதால் ட்ரெயின் ஏறி வெளியில் செல்லும் இந்திய வீரர்கள்\nMS Dhoni : இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண நான் வருவேன். தோனி எனக்காக இதனை செய்வார்\nSachin : என்னை ஏமாற்றி விட்டார்கள் எனக்கு ராயல்டி வேணும் – கேஸ் போட்ட ச��்சின்\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான வரவேற்பு...\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய...\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான்...\nIND vs PAK : எல்லா போட்டியும் வீரர்களுக்கு சமம் தான். ஓவரா பண்ணாதீங்க...\nIND vs PAK : மழைபெய்தால் கார்த்திக் 4 ஆவது வீரராக களமிறங்குவதை தடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/28/vodafone-idea-affected-worstly-relaiace-jio-s-tariff-war-012470.html?utm_medium=AMP&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T21:32:10Z", "digest": "sha1:ODP7WFZARMDLGMX77ZRM5BFCJFWXR5GJ", "length": 24313, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிலையன்ஸ் ஜியோ உடனான விலை போரில் சிக்கி சின்னாபின்னமான வோடாபோன் - ஐடியா! | Vodafone & Idea Affected Worstly In Relaiace Jio's Tariff War - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிலையன்ஸ் ஜியோ உடனான விலை போரில் சிக்கி சின்னாபின்னமான வோடாபோன் - ஐடியா\nரிலையன்ஸ் ஜியோ உடனான விலை போரில் சிக்கி சின்னாபின்னமான வோடாபோன் - ஐடியா\nசுவிஸ், கறுப்பு பண முதலாளிகளுக்கு செக்..\n8 hrs ago கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\n8 hrs ago பட்டியில் சிக்கிய கறுப்பு ஆடுகள்.. சுவிஸ், கறுப்பு பண முதலாளிகளுக்கு செக்.. யாரந்த அதிர்ஷ்டசாலிகள்\n10 hrs ago அடித்துக் கொள்ளும் அமெரிக்கா - சீனா.. இந்தியாவில் களை கட்டும் ஏற்றுமதி.. குஷியில் உற்பத்தியாளர்கள்\n12 hrs ago கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016 செப்டம்பர் முதல் வணிக ரீதியான டெலிகாம் சேவையினை அளித்து வரும் நிலையில் இலவசங்கள் மற்றும் விலை போர் காரணத்தினால் போட்டி நிறுவனங்களின் சந்தை பெரும் அளவில் சரிந்துள்ளது.\nஇதனை அடுத்து வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைய முடிவு செய்துள்ள போதிலும் அது மிகப் பெரிய இழப்பாகவே உள்ளது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சேவைக்கு வந்த பிறகு வோடாபோன் - ஐடியா நிறுவனங்களின் 7 சதவீத சந்தை வருவாய் சரிந்துள்ளது.\nஇந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக வளர்ந்துள்ள ஏர்டெல்லின் சந்தை வருவாய் இரண்டு சதவீதம் வரை சரிந்துள்ளதாம்.\nஅது மட்டும் இல்லாமல் சிறிய டெலிகாம் நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர்செல், ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ், டெலினார் இந்தியா மற்றும் டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் 14 சதவீத சந்தை வருவாயினை ஜியோ கைப்பற்றியுள்ளது.\nஇந்த வருவாய் சந்தையானது மொத்த வருவாய், இண்டர்கண்ட் கட்டணங்கள் மற்றும் பிற பிடிப்புகள் போன்றவை மூலமாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.\nபொதுத் துறை டெலிகாம நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சந்தை வருவாய் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஜியோ நிறுவனத்தினை விடக் குறைந்த விலையில் பல சலுகைகளை வாரி வழங்கியதே ஆகும்.\nடெலினார் கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பார்தி ஏர்டெல் உடன் இணைந்த நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மூடப்பட்டு அதன் நெட்வொர்க் சேவைகளை ஜியோ கைப்பற்றியுள்ளது. ஏர்செல் நிறுவனம் திவால் ஆகியுள்ளது.\nசென்ற மூன்று காலாண்டில் டெலிகாம் துறையின் மொத்த வருவாயானது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அதிகரித்துள்ளது. அதிலும் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோவின் வருவாய் 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ரிலையன்ஸ் ஜியோ News\nஒரே கல்லில் மூன்று மாங்காய்.. ஜியோவின் ஜிகா பைபர் திட்டம்.. ���திர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்\nஅள்ளி வீசிய சலுகைகளால் ஜியோவிற்கு ரூ. 15000 கோடி நஷ்டம் - ஏர்டெல், வோடாபோனை விட இழப்பு அதிகம்\nஜியோ வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் 85 லட்சம் பேர் அதிகரிப்பு- ஏர்டெல், வோடாபோன், ஐடியாவிற்கு இழப்பு\nஇந்தியாவில் முதல் சர்வதேச வோல்ட் ரோமிங் சேவையினை அளிக்கும் ரிலையன்ஸ் ஜியோ..\nரூ.1699 ரீசார்ஜ் திட்டம், 1 வருடம், 547 ஜிபி, 100% கேஷ்பேக்.. ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை.. ரூ.200 கேஷ்பேக் பெறுவது எப்படி\nஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\nஜியோவின் அதிரடி சலுகை.. 100 ரூபாய்க்கு ஒரு மாதம் இணையதளம் மற்றும் குரல் அழைப்புகள்\nரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு வந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற அசூர வளர்ச்சி..\nமூன்றாம் தர நகரங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ.. 4 ஜி சேவையில் புதிய உச்சம்\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை, 3 மாதத்திற்கு 100 ஜிபி இலவசம், புக் செய்வது எப்படி\nநவரத்னமாய் ஜெலிக்கும் 9 திட்டங்களே காரணமாம்.. ஜெகனின் வெற்றி பாதைக்கு .. பேஷ் பேஷ் நல்ல திட்டம்\nஎன்னய்யா கொடுமை இது.. தாஜ்மஹால்ல மூனு மணி நேரத்துக்கு மேல இருந்தா கட்டணம் அதிகமாம்\nஜிஎஸ்டி ரிட்டன் புதிய படிவத்தை அக்டோபர் முதல் வர்த்தகர்கள் பயன்படுத்தலாம்- நிர்மலா சீதாராமன்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/20/india.html", "date_download": "2019-06-16T20:44:31Z", "digest": "sha1:5HJC2SCSLFND7TQMK7KG7GMGDY5A3YKT", "length": 16941, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷார்ஜா கிரிக்கெட்: இந்தியா 224 ரன்கள் - டெண்டுல்கர் 26-வது சதம் | tendulkar hits 26th one-day century - india scored 224 runs in 50 overs against sri lanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ��டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஷார்ஜா கிரிக்கெட்: இந்தியா 224 ரன்கள் - டெண்டுல்கர் 26-வது சதம்\nஷார்ஜா கோப்பைக்கான இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.\nடாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. வாஸ் வீசிய முதல் பந்தைபவுண்டரிக்கு அடித்தார் கங்குலி. அதன் பிறகு கங்குலியும், டெண்டுல்கரும்நிதாதனமாக ஆடினர்.\nஒரு சில ஓவர்களுக்குப் பிறகு இருவரும் அடித்து ஆடத் தொடங்கினர். ஆனால்,அணியில் 33 ஆக இருந்தபோது கங்குலி அவுட்டானார். அவர் வாஸ் பந்தில் 17ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார்.\nஅவுட்டானதற்கு முதல் பந்தையும் கங்குலி கேட்ச் கொடுத்தார். அது நோ-பால் என்றுஅறிவிக்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக அடுத்த பந்திலேயே அவர் கேட்ச்கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்த வந்த திராவிட் தனக்கே உரிய நிதானத்துடன் விளையாடினார். ஆனால் அவர்16 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். அவரை ரன் அவுட்டாக்கியதுஇலங்கைகேப்டன் ஜெயசூர்யா.\nபந்தை அடித்துவிட்டு எதிர் முனைக்கு ஓடிய திராவிட் எதிர்முனை கிரீஸை பேட்டால்தேய்த்துக் கொண்டு ஓடாததால் அவுட்டாக நேர்ந்தது. அந்த வகையில் தான்அவுட்டாவோம் என்றும் அவர் கருதவில்லை. அப்போது அணியின் எண்ணிக்கை 64.\nஅடுத்த வந்த காம்ளியும், புதுப் புயல் யு���ராஜ் சிங்கும் நின்று விளையாடாமல் வந்தவேகத்தில் அவுட்டானார்கள். 102 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்துதவித்தது.\nஇந் நிலையில் களம் புகுந்தார் ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும் ராபின் சிங். அவரும்டெண்டுல்கரும் நிதானமாக சிறுகச்சிறுக ரன்கள் சேர்த்தனர். அவரசப்படாமல்மேற்கொண்டு விக்கெட் விழாமல் இருவரும் பொறுமையாக விளையாடினர்.\nஇருவரும் 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 202 ஆகஇருந்தபோது ராபின் சிங் அவுட்டானார். முரளிதரன் வீசிய பந்தை தூக்கி அடிக்க அதைஅட்டபட்டு பிடித்து அவுட்டாக்கினார். ராபின் சிங் 35ரன்கள் எடுத்தார்.\nஇதற்கிடையே டெண்டுல்கர் நிதானமாக ஆடி சதமடித்தார். இது ஒருநாள் போட்டியில்அவர் அடித்த 26-வது சதமாகும். சதமடித்த பிறகு டெண்டுல்கர் அதிரடி ஆட்டம்ஆடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.\nஆனால், 101 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரன் அவுட்டானார். திராவிட்டைப் போல்பந்தை அடித்துவிட்டு எதிர்முனைக்கு மெதுவாக ஓடினார். அதைப் பயன்படுத்திகுணவர்த்தனே சரியாக விக்கெட் மீது பந்தை வீசி அவரை அவுட்டாக்கினார்.\nஅடுத்து வந்தவர்கள் யாரும் குறிப்பிடும்படியாக விளையாடவில்லை. இறுதியில்இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.\nஇலங்கை அணியில் வாஸ், முரளிதரன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இந்திய அணியில் 4 பேர் ரன் அவுட்டானார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 13\nஅய்யே.. டிவி சீரியல்களை சீரியஸா பார்க்காதீங்க.. மன நோயில் மாட்டிக்குவீங்க\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 40\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 12\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 39\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 37\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 35\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 34\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 33\nகலிங்கம் காண்போம் - பகுதி 31\nகலிங்கம் காண்போம் - பகுதி 30: பரவச பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 29: பரவச பயணத்தொடர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/11/husbands.html", "date_download": "2019-06-16T21:08:02Z", "digest": "sha1:YTQ3VUIDO57H25WFQXYPPKRVVNW2AWOU", "length": 14112, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேரம் சரியில்லாத கணவர்கள் ! | Wifes punish husbands - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n5 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துஎரித்தார் மனைவி.\nஇந் நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், அரசு வேலை பறிபோனதால், கணவரை தூக்கி எறிந்து விட்டுவேறு கல்யாணம் செய்து கொண்டார் இன்னொரு பெண்.\nஏர்வாடியைச் சேர்ந்தவர் சைய்யது இப்ராகிம். இவரது மனைவி பாத்திமா. மனைவியின் நடத்தை குறித்து அடிக்கடிசந்தேகப்படுவாராம் இப்ராகிம். இதனால் இருவருக்கும் சண்டை நடப்பது சகஜம்.\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கியெழுந்தார் பாத்திமா. கணவர் இப்ராகிம் தூங்கிக் கொண்டிருந்தபோது,தனது தாயார் சுல்தான் ஜின்னா மற்றும் 2 பேருடன் சேர்ந்து இப்ராகிம் மீது மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்தார்.\nபடுகாயமடைந்த இப்ராகிம் அரசு மருத்துவமனையில் அனுமதிக���கப்பட்டுள்ளார்.\nவேலை காலி.. கணவருக்கு கல்தா...\nகணவர் பார்த்து வந்த சாலைப்பணியாளர் வேலை பறிக்கப்பட்டதால், அவரை கைகழுவிய மனைவி வேறுஒருவரை கல்யாணம் செய்து கொண்டார்.\nஈரோடு மாவட்டம் சத்தியங்கலத்தைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவர் சாலைப் பணியாளராக இருந்து வந்தார்.அரசு வேலையில் இருப்பதால் அவருக்கு அருக்காணி என்ற பெண்மணி தனது மகள் பொன்மணியைக் கட்டிக்கொடுத்தார்.\nஇந் நிலையில் கடந்த ஆண்டு சாலைப் பணியாளர்களை அரசு திடீரென்று டிஸ்மிஸ் செய்தது. இதனால்கணேசமூர்த்தியின் வேலையும் போனது. அரசு வேலையை நம்பித்தானே திருமணம் செய்து கொடுத்தோம்,வேலை போன பின் புருஷன் எதற்கு என்று எண்ணிய அருக்காணி, பொன்மணியை தன்னுடன் அழைத்துச்சென்றுவிட்டார்.\nபலமுறை போய் கணேசமூர்த்தி கூப்பிட்டும் வர மறுத்து விட்டார். வந்தால் அரசு வேலையுடன் வா, இல்லாவிட்டால்போய் விடு என்று கண்டிப்பாகவும் கூறி விட்டார் பொன்மணி. அரசு வேலை கிடைக்காத கணேசமூர்த்தி நொந்துபோய் இருக்க, இந் நிலையில், பொன்மணிக்கு சைக்கிள் கடை வைத்துள்ள ரங்கநாதன் என்பவருடன் சமீபத்தில்மறுமணம் நடந்தது.\nஇந்தச் செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த கணேசமூர்த்தி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். பொன்மணி,மாமியார், புதிதாக கல்யாணம் செய்து கொண்ட ரங்கநிாதன் ஆகியோர் மீது\nநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் அவர் கோரியுள்ளார்.\nஇது தான் கலி காலமா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-giving-dmk-a-tough-fight-in-22-assembly-by-elections-351555.html", "date_download": "2019-06-16T20:36:06Z", "digest": "sha1:6K6UUT647MTZQRF3MFSDOVGKOOYBBHVZ", "length": 19312, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபா தேர்தலுக்கும், இடைத் தேர்தலுக்கும் சம்மந்தமே இல்லை பாருங்க.. திமுகவுக்கு அதிமுக செம போட்டி | AIADMK giving DMK a Tough Fight in 22 assembly By elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்த�� கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n5 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nலோக்சபா தேர்தலுக்கும், இடைத் தேர்தலுக்கும் சம்மந்தமே இல்லை பாருங்க.. திமுகவுக்கு அதிமுக செம போட்டி\nLok Sabha Elections 2019: 3-வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nசென்னை: தமிழகத்தில் திராவிட சித்தாந்தத்திற்கும், அல்லது திராவிடக் கட்சிகளுக்கும், மாற்று கிடையாது என்பதை இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன.\nதமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள், மற்றும் 22 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு உள்ளன. இவை இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல டிரென்ட் ஓடிக்கொண்டிருப்பதை, தற்போதைய முன்னிலை நிலவரத்தை வைத்து அறிய முடிகிறது.\nதமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள், இன்று ஒரே நாளில் வெளியான போதிலும், லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கும் 22 சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளுக்கும் நிறைய வித்தியாசம் தென்படுகிறது.\nலோக்சபா தேர்தலில் திமுக அமோகம்\nஉதாரணத்திற்கு லோக்சபா தேர்தல் முடிவுகளில், தேனி லோக்சபா தொகுதி தவிர மற்ற எங்கும் அதிமுக வேட்பாளர் முன்னிலை பெற்றதாக இல்லை. சிதம்பரம் தனி தொகுதியில் மட்டும் நிலைமை மேலும் கீழுமாக மாறி கொண்டிருக்கிறது. பிற தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் 22 சட்டசபை தேர்தல்களில் பொறுத்தளவில் தற்போதைய நிலவரப்படி 12 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றிருந்தால், 10 தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்று வலுவான போட்டி கொடுத்து வருகிறது.\nஇதுதான் அரசியல் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் மோடிக்கு எதிரான அலை தமிழகத்தில் வீசும் நிலையில், அந்த கட்சியோடு அதிமுக கூட்டணி அமைத்துக் கொண்டதால் தான், லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை என்ற ஒரு கருத்தும் உருவாகியுள்ளது.\nசட்டசபை இடைத் தேர்தல்களில் பொறுத்தளவில் வழக்கம் போல இரட்டை இலை அல்லது உதயசூரியன் என்ற நிலைப்பாட்டைதான் மக்கள் எடுத்துள்ளனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததுதான் லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆபத்தாக சென்று விட்டது என்பதே பெரும்பான்மையான அரசியல் பண்டிதர்கள் கணிப்பாக உள்ளது.\nஇது தவிர, லோக்சபா தேர்தலை விட சட்டசபை இடைத் தேர்தல்களில் அதிமுக தலைவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்ததும், பலன் கொடுத்துள்ளது என்கிறார்கள். ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தலைவர்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இருந்து வேலை பார்த்துள்ளனர். வாக்காளர்களுடன், நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டனர். இதுவும் லோக்சபா மற்றும் இடைத்தேர்தல்கள் நடுவேயான வித்தியாசமான ட்ரெண்டுக்கு ஒரு காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\nகுடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nதண்ணீர் பஞ்சம்.. நடுத்தெருவில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு தண்ணீர் பிடித்த திமுக எம்எல்ஏ மாசு\nதியாகத் தலைவர்களுக்கு பெரிய சல்யூட்...\nதண்ணீர் பஞ்சத்தால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம். பள்ளிகளுக்கு லீவு விட கோரிக்கை\nதண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பு... விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடிவு\nசென்னை உள்ளிட்ட ��ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nபிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலை தூக்குகிறது... ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு\nரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்\nதண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/", "date_download": "2019-06-16T21:20:25Z", "digest": "sha1:WQUARFNVRTNV4GTAO5NTW26IDY5NR3QZ", "length": 16612, "nlines": 300, "source_domain": "tamil.oneindia.com", "title": "Erode News in Tamil | ஈரோடு செய்திகள் | Latest Erode News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபள்ளி மாணவர்கள் ‘யூ டியூப்’ மூலம் பாடம் படிக்க ஏற்பாடு... அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்\nஈரோடு: மாணவர்கள் 'யூ டியூப்' மூலம் பாடம் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை...\nStudent Yasin: ஈரோடு மாணவன் யாசினுக்கு கவுரவம்-வீடியோ\nசாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த ஈரோடு மாணவன் முகமது யாசினின் நேர்மையை...\n\"சார்.. இப்படியே 2 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க.. எப்பதான் செய்ய போறீங்க\".. ஷாக் ஆன அமைச்சர்\nஈரோடு: \"சார்.. இப்படியே 2 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க.. எப்பதான் சொன்னதை செய்ய போறீங்க\" என்று...\nகுடிநீருக்காக திறக்கப்படும் காவிரி நீரில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.. வேதனையில் மக்கள்\nஈரோடு: மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் சொல்ல முடியாத துயரங்களை ஏற்படுத்தி வரும் நிலையில்,...\nஈரோடு மாணவன் யாசினுக்கு கவுரவம்.. 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்'\nஈரோடு: சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த ஈரோடு மாணவன் முகமது யாசினின்...\nதிம்பம் மலைப்பாதையில் வனத்துறை சார்பில் காட்சிமுனை கோபுரம் கட்டும் பணி -வீடியோ\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் 19 வது கொண்டை ஊசி வளைவு அருகே...\n6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை... அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு\nஈரோடு: 7 ஆயிரம் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டுவரப்படும் என்று...\nஏன் செல்லம்.. இப்படி நடு ரோட்டுல டான்ஸ் ஆடினா எப்படி.. வண்டியெல்லாம் போக வேண்டாமா\nஈரோடு: \"கண்ணுங்களா.. அப்படி ஒரு ஓரமா போய் டான்ஸ் ஆடினால்தான் என்ன.. எங்களுக்கு கொஞ்சம் ஒதுங்கி...\nசிறுநீரகம் தானம் செய்தால் ரூ. 3 கோடி.. தனியார் மருத்துவமனையின் பெயரில் அப்பாவிகளை வளைக்கும் கும்பல்\nஈரோடு: சிறுநீரகத்தை தானம் செய்தால் ரூ 3 கோடி என ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை பெயரில் மோசடி...\nஅப்பாடா.. ஒரு வழியா புலி காட்டுக்குள்ள போயிடுச்சு.. நிம்மதியில் சத்தியமங்கலம் மக்கள்\nஈரோடு: சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து முகாமிட்ட புலி வனப்பகுதிக்குள் சென்றதால்...\nபொள்ளாச்சி பாணியில் ஈரோட்டை அதிர வைத்த சம்பவம்-வீடியோ\nஈரோட்டில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சில்மிஷம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்துகொண்டு நான்கு...\nமக்களுக்கு விசுவாசமாக இருக்கிறேன்... கட்சி பதவியிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம் சூசகம்\nஈரோடு: அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பதுபோல், மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறேன் என்று அதிமுக ஜெ....\nஎக்ஸிட் போல் குறித்து திமுக பெருமைப்பட தேவையில்லை.. நிச்சயம் காங்., வீழும்.. இல.கணேசன் உற்சாகம்\nஈரோடு: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வீழ்ச்சியை சந்திப்பது நிச்சயம் என தாம் கூறி...\nசார் நான் அடுத்தவங்க காசில் டீ கூட குடிக்க மாட்டேன்.. ஒரு சபாஷ் ஆட்டோ டிரைவர்\nஈரோடு: \"சார்.. நான் அடுத்தவங்க காசில் காபி, டீ குடிக்க மாட்டேன்\" என்று ஒரு பிரின்சிபலோடு...\n\"அழாதேம்மா.. நம்ம குழந்தை திரும்ப வந்துடும்\".. கதறிய மனைவியை தேற்றும் கணவர்.. வைரலாகும் வீடியோ\nஈரோடு: \"அழாதேம்மா.. நம்ம குழந்தை திரும்ப வந்துடும்\" என்று கணவர் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் வீடியோ...\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/home-ministry-ordered-states-take-necessary-measures-prevent-vandalism-313528.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T20:52:28Z", "digest": "sha1:MORHWGOXITUDVNYSBULVWP5Z3VRPBFE3", "length": 16387, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலை���ளை உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை... மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு! | Home Ministry ordered States to take all necessary measures to prevent vandalism - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nசிலைகளை உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை... மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nஎச்.ராஜாவின் கருத்தால் வெடித்த சர்ச்சை- வீடியோ\nடெல்லி : நாட்டின் சில பகுதிகளில் சிலை உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மாநில அரசுகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nசிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.\nஅதில் நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அகற்றப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. சிலை உடைப்பு சம்பவங்களை உள்துறை அமைச்சகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது, எனவே உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கைகளுக்கு பகிரங்க எதிர்ப்பை தெரிவிக்கிறது.\nமாநில அரசுகள் சிலை உடைப்பு சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எஎடுக்க வேண்டும். சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சிலைகள் உடைப்பு விவகாரம் குறித்து பிரதமர் அதிருப்தி தெரிவித்ததோடு இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\nகுடிக்க கூட தண்ணீர் இல்லை... தற்கொலை செய்ய அனுமதியுங்கள்... பிரதமர் மோடிக்கு கடிதம்\nகலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்... முன்னாள் பாஜக எம்.பி. கடிதம்\nபிரதமர் மோடி தலைமையில் தே.ஜ., கூட்டணி கட்சியினரின் கூட்டம்... அதிமுக சார்பில் ரவீந்திரநாத் பங்கேற்பு\nஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nபேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhome ministry order delhi உள்துறை அமைச்சகம் சிலை உடைப்பு உத்தரவு டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/infosys-outsourcing-unit-cfo-sacked-chief-quits-215164.html", "date_download": "2019-06-16T21:07:16Z", "digest": "sha1:XCZSHDM2WOMNEP35YWGR2ZCEKGU7MSBL", "length": 16696, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்போசிஸ் பிபிஓவின் சி.எப்.ஓ. டிஸ்மிஸ், சி.இ.ஓ. ராஜினாமா | Infosys' outsourcing unit CFO sacked; chief quits - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n4 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n5 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n6 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇன்போசிஸ் பிபிஓவின் சி.எப்.ஓ. டிஸ்மிஸ், சி.இ.ஓ. ராஜினாமா\nபெங்களூர்: இன்போசிஸ் நிறுவனம் தனது பிபிஓ பிரிவு சி.எப்.ஓ. ஆபிரகாம் மேத்யூஸை நடத்தை விதிகளை மீறியதற்காக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிபிஓ பிரிவு சி.இ.ஓ. கௌதம் தாக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவு சி.எப்.ஓ. ஆபிரகாம் மேத்யூஸ் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி செவ்வாய்க்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிபிஓ பிரிவு சி.இ.ஓ. கௌதம் தாக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆபிரகாம் எதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று இன்போசிஸ் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் இன்போசிஸின் பிபிஓ மையங்களில் ஒன்றில் வேலை பார்த்தவர் நிதி மோசடி செய்தது தெரிய வந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிதி மோசடி விவகாரத்தை மேலிடத்திடன் கவனத்திற்கு ஆபிரகாம் கொண்டு வராததால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.\nஆபிரகாம் மேத்யூஸ் கடந்த 2003ம் ஆண்டு இன்போசிஸ் பிபிஓ பிரிவின் சி.எப்.ஓ.வாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பைனான்ஷியல் சர்வீசஸ் டெலிவரி பிரிவின் குளோபல் தலைவரும், மூத்த துணை தலைவருமான அனுப் உபத்யாய பிபிஓ பிரிவின் புதிய சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 21 ஆண்டுகளாக இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.\nகார்பரேட் கணக்கு குழுவின் தலைவரான தீபக் பல்லா ஆபிரகாமுக்கு பதிலாக புதிய சி.எப்.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார். பல்லா கடந்த 1998ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.\n2013-2014ம் ஆண்டில் இன்போசிஸ் பிபிஓ ரூ.3 ஆயிரத்து 278 கோடி வருமானம் ஈட்டியது. மேலும் ரூ.578 கோடி நிகர லாபமும் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளிநாட்டு நிதியைப் பெறுவதில் விதி மீறல்.. இன்போசிஸ் பவுண்டேஷன் உரிமம் அதிரடி ரத்து\nஎன்னப்பா இது.. பார்க்கிங் காசெல்லாம் கேட்கறீங்க.. ஷாக்கில் இன்ஃபோசிஸ் ஊழியர்கள்\nசென்னை இன்போசிஸ் சீனியர் சிஸ்டம் இன்ஜினியர் பெங்களூரில் கடத்தல்.. 3 பேர் மடக்கிப்பிடிப்பு\nஇன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக பதவியேற்றார் சலில் பாரேக்\nஇன்போசிஸ் புதிய சிஇஓ சலில் எஸ். பரேக் யார் தெரியுமா\n2 மாத தேடல் முடிந்தது... இன்போசிஸ் நிறுவன சிஇஓவாக சலில் எஸ்.பரேக் நியமனம்\nஇந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்- முதலிடத்தில் முகேஷ் அம்பானி\nவாழ்க்கை ஒரு வட்டம்பா... சொல்கிறார் நந்தன் நிலகேனி\nஇன்போசிஸ் விஷால் சிக்கா இணையப்போகும் புது நிறுவனம் எது தெரியுமா\nஇன்போசிஸ் நிறுவனத்தின் நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நந்தன் நிலகேனி நியமனம்\nமீண்டும் இன்போசிஸ் திரும்புகிறார் நந்தன் நிலகேனி வெறும் தகவலுக்கே பங்கு சந்தை விர்ர்\nஇன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninfosys bpo இன்போசிஸ் பிபி��\nஜெயமோகன் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.... மளிகை கடைகாரர் மனைவி பரபர வாக்குமூலம்\nஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/commonwealth", "date_download": "2019-06-16T21:07:42Z", "digest": "sha1:I4JS6TQ5MOVGD6TE3HKEXITFFN33JEGM", "length": 16070, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Commonwealth News in Tamil - Commonwealth Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதனக்குப் புனிதர் தோற்றம் ஏற்படுத்த காமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்துகிறாரா மோதி\nலண்டனில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆளும் பாரதிய ஜனதா கட்சி பற்றிய நல்லதொரு தோற்றத்தை...\nகாமன்வெல்த் நாடாளுமன்ற அவைத்தலைவர்கள் மாநாடு ரத்து... இந்தியாவின் எதிர்ப்பால் பாகிஸ்தான் முடிவு\nஇஸ்லமாபாத் : பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற இருந்த காமல்வெல்த் நாடாளுமன்ற சபாநாயகர்கள் ம...\nகாமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தாலும் காஷ்மீர் சபாநாயகருக்கு அழைப்பில்லை. பாக். திட்டவட்டம்\nஇஸ்லமாபாத் : காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டை இந்தியா புறக்கணித்தாலும், ஜம்மு காஷ்மீர் ...\nபாகிஸ்தானில் நடைபெறும் காமன்வெல்த் பார்லிமென்ட்ரி கூட்டத்தை புறக்கணிக்க இந்தியா அதிரடி முடிவு\nடெல்லி : காஷ்மீரில் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து, பாகிஸ்தானில் நடைபெற உள்ள காமன்வெல்த் பா...\nஇலங்கை போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை: சிறிசேனா அரசுக்கு காமன்வெல்த் பாராட்டு\nகொழும்பு: உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்...\nபோர்க்குற்றங்களுக்கு பொறுப்பேற்க இலங்கையை வற்புறுத்துங்கள்: மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு\nநியூயார்க்: காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக நாடுகள், இறுதிகட்ட போரில் நிகழ்ந்த ப...\nசிங்கள ஜேவிபி மீதான காதலால் என்பதால் சட்டசபையில் இருந்து வெளியேறியது சிபிஎம்\nசென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி தமிழக சட்டசபையி...\nதமிழக சட்டசபை நாளை மாலை கூடுகிறது- மத்திய அரசுக்கு ��ண்டனம் தெரிவித்து தீர்மானம்\nசென்னை: தமிழக சட்டசபை கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று சபை செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளா...\nஇலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து இன்று இறுதி முடிவு\nடெல்லி: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித...\nதமிழக எதிர்ப்பை சமாளிக்க புது வியூகம்\nடெல்லி: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதுடன் தமிழகத்தின் எதிர்ப்பை ச...\nகாமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: தி.க. பொதுக்குழுவில் தீர்மானம்\nதிண்டிவனம்: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்ல்வெத் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் ...\nதியாகு உண்ணாவிரதம்.. கைவிட நடவடிக்கை கோரி கருணாநிதிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nசென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக் கூ...\nகாமன்வெல்த் விவகாரம்: சென்னை, திருவாரூரில் மாணவர்கள் ரயில் மறியல்\nசென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மாநாட்டில் இந்த...\nகாமன்வெல்த்துக்கு எதிர்ப்பு- 7வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்த தியாகு மருத்துவமனையில் அனுமதி\nசென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து ...\nதியாகு உண்ணாவிரதத்தை கைவிட கருணாநிதி வலியுறுத்தல்\nசென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்த...\nதியாகு உண்ணாவிரதத்திற்கு திருமாவளவன் ஆதரவு - ஒருநாள் உண்ணாவிரதம்\nசென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்ததப்பட்டால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ப...\nஈழத் தமிழர் விவகாரம்- தியாகு உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம்\nசென்னை: இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ...\nகச்சத்தீவு, காமன்வெல்த் விவகாரம்.. லோக்சபாவில் தொடர்ந்து கலக்கும் தம்பித்துரை- டி.ஆர்.பாலு\nடெல்லி: இருவேறு துருவங்களாக எதிரிகளாக செயல்பட்டாலும் கட்சி வேறுபாடின்றி திமுக எம்.பி. டி.ஆர்...\nகாமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்\nசென்னை: இலங்கையில் நவம்பர��� மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூட...\nஇலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது கேலிக்குறியது...: விஜயகாந்த்\nசென்னை: தமிழினப் படுகொலை புரிந்தும், மனித உரிமைகள் மீறலுக்கு ஆளாகியும், சர்வதேச அரங்கில் போர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-16T20:53:23Z", "digest": "sha1:RKHIO6AJ7WURJGKPHBHNJL22BCEILSMQ", "length": 24418, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "ஓட்டு: Latest ஓட்டு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nHospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்த...\n’நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் ...\nநடிகர் விஷால் பல பெண்களை ஏ...\n\"லட்சுமி பாம்ப்\" படத்தை லா...\nகடைக்காரருடனான மோதல் குறித்து எழுத்தாளா்...\nகோட்சே குறித்து சா்ச்சைப் ...\nசொத்துகளை எழுதித் தரத் தயா...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்க...\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வு போல ஜேஇஇ தேர...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தி...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த சதி - பாண்டவர் அணி பகீர்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை நிறுத்த வேலைகள் நடைபெறுவதாக பாண்டவர் அணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nநாடக நடிகர்கள் பிச்சைக்காரர்கள் பாக்யராஜ் மீது கருணாஸ் ஆவேசம்\nநாடக நடிகர்களை இழிவாக பேசிய பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் அவரை விரட்டி அடிப்போம் என்று நடிகர் கருணாஸ் ஆதங்கமாக பேசியுள்ளார்.\nநடிகர் சங்கத் தேர்தல் நடக்காது - ராதாரவி பரபரப்பு\nநடிகர் சங்கத் தேர்தல் கண்டிப்பாக நடக்காது என்று நடிகர் ராதாரவி பரபரப்பாக பேசியுள்ளார்.\nதமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதை திமுக தான் - தமிழிசை\nதமிழகத்தில் ஆக்கபூர்வமான அரசியலை கொண்டு செல்ல நினைக்கிறோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.\nபுலம்பும் அந்த ஒரு எம்.பி- யாரை மறைமுகமாக சீண்டுகிறார் ராமதாஸ்..\nதேர்தலில் பாமக-வின் படுதோல்வி அடைந்த நிலையில், அதிமுக ஒரு தொகுதியில் பெற்ற வெற்றியை குறிப்பிட்டு ராமதாஸ் மறைமுகமாக சாடி ஃபேஸ்புகில் கட்டுரை பதவிட்டுள்ளார்.\nஅஜித் வெற்றி பெற்ற கார் பந்தயங்களின் பட்டியல்: அடேங்கப்பா இவ்வளவு போட்டிகளா\nதல என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித் நடிப்பை தாண்டி பைக், கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்று அசத்தியுள்ளார்.\nMadurai Elections 2019: அதிமுகவிற்கு ஓட்டு போடவே இல்ல; அப்ப கொடுத்த பணத்தை தாங்க - தெறித்து ஓடும் மதுரை மக்கள்\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து, கொடுத்த பணத்தை திரும்ப வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nMadurai Elections 2019: அதிமுகவிற்கு ஓட்டு போடவே இல்ல; அப்ப கொடுத்த பணத்தை தாங்க - தெறித்து ஓடும் மதுரை மக்கள்\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து, கொடுத்த பணத்தை திரும்ப வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nPunjab Election Results: தன் குடும்பத்திலேயே 9 பேர் இருந்தும் வெறும் 5 ஓட்டுகள் பெற்ற பஞ்சாப் வேட்பாளர்\nநேற்று நடந்த வாக்குஎண்ணிக்கை யில் கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பாலான தொகுதிகளை பா.ஜ., என்ற ஒரு கட்சியே ஒட்டு மொத்தமாக வெற்றிபெற்று வரலாறு காணாத மிகப்பெரும் வெற்றியை பெற்றது.\nதேனியில் ஓட்டு எண்ணிக்கையில் சூழ்ச்சி: இளங்கோவன்\nதேனியில் ஓட்டு எண்ணிக்கையில் சூழ்ச்சி: இளங்கோவன்\nதேனியில் ஓட்டு எண்ணிக்கையில் சூழ்ச்சி: இளங்கோவன்\nசேலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக வேட்பாளர் வெளிநடப்பு\nசேலத்தில் தபால் ஓட்டு எண்ணுவது தாமதமானதால், திமுக நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்ஆர். பார்த்திபன் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.\nIndia Election 2019: வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கும் \"சிதம்பர ரகசியம்\"; உலகில் வேறு எங்கும் இதை பார்க்க முடியாது\nஇந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்து நாளை (23ம்தேதி) வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தேர்தலில் நீங்கள் வாக்களித்திருந்ததால் எப்படி வாக்குப்பதிவு நடந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது பொதுமக்கள் அந்த மையத்திற்குள் செல்ல அனுமதியில்லை.\nExit Polls Prediction: கருத்துக் கணிப்புகள் துல்லியமானவையா கடந்த கால வரலாறு என்ன சொல்கிறது\nஒவ்வொரு தேர்தல் நடந்து முடிந்த பின்னரும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி அவை அனைத்தும் பெரும்பாலும், முரணாகவே இருந்துள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு மத்தியில் ஆளும் பாஜகவுக்கு, அதாவது என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதுவும் தேர்தல் முடிவுக்குப் பின்னரே முழுமையாக தெரிய வரும்.\nவாக்காளர்களை மிரட்டி வாக்கு பெற முயல்கிறது திமுக - விஜயபாஸ்கர்\nதோல்வி பயத்தால் அரவக்குறிச்சியில் வாக்கு சதவீதத்தை குறைக்கும் முயற்சியில், திமுக ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். சில இடங்களில் வாக்காளர்களை மிரட்டி மாலையில் ஓட்டு போடுங்கள் பணம் தருகிறோம் என்று கூறி திமுக அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சாடினார்.\nகள்ள ஓட்டு புகாரை அடுத்து 7 வாக்கு சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு\nபிக்பாஸ் சீசன் 3ல் கலந்து மூன்று பிரபலங்கள்\nவிரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3ல் முதலில் மூன்று பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.\nபிக் பாஸ் 3வது சீசனில் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி - உங்கள் ஓட்டு யாருக்கு\nபிக் பாஸ் 3வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது அதற்கான போட்டியாளர்கள் யார் யார் என தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றது.\nதமிழகத்தில் பகலில் வெப்பக்காற்று, இரவில் மிதமான சூடு\nதமிழகத்துக்குக் கோடை மழை கைகொடுக்கவில்லை. நாளுக்கு நாள் அனல் காற்��ு வீசுவது அதிகரிப்பதால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில் தற்போது, பகலில் வெப்பக்காற்று வீசுமெனவும் இரவில் வெதுவெதுப்பான காலநிலை இருக்கும் எனவும் ஜியாலஜிஸ்டுகள் தகவல் அளித்துள்ளனர்.\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா படைத்த பல்வேறு சாதனைகளின் புள்ளிவிபரம்\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூடாது\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணிக்கு 20 ரன்களை குறைத்த விராட் கோலி\nநண்பனின் தவறான நடவடிக்கைகளை தந்தையிடம் கூறியதால் ஒருவா் அடித்து கொலை\nVideo: இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டியில் அமைதியை வலியுறுத்திய தம்பதி\nமீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனைப் படைத்த இந்தியா\nPakistan Trolls: பாகிஸ்தானை மீம்ஸ்களால் பஞ்சராக்கிய இந்திய ரசிகர்கள்\nகோட்சே குறித்து சா்ச்சைப் பேச்சு: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு\nVideo: மதுரையில் காவல் துறையினா் தாக்கியதில் இளைஞா் உயிாிழப்பு; உறவினா்கள் போராட்டம்\nநீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகிரி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-wc-warm-up-match3-report", "date_download": "2019-06-16T21:23:26Z", "digest": "sha1:A4EGSAE56ZT72VEGCX242XR6S6AJCBQA", "length": 15093, "nlines": 314, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டிரென்ட் போல்ட் பந்து வீச்சில் சிதறிய இந்திய அணி", "raw_content": "\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த உலககோப்பை தொடரில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர். வரும் மே 30ம் தேதி உலககோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் பயிற்சி போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற மூன்றாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த பயிற்சி போ���்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅதன் படி முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். ஆனால் டிரென்ட் போல்ட்டின் ஸ்விங்க் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ரோஹித் சர்மா 2 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து ஷிகார் தவணும் 2 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் கோலி சிறிது நேரம் நிலைத்து விளையாட மறுமுனையில் களம் இறங்கிய கே.எல்.ராகுல் 6 ரன்னில் அதே போல்ட் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஹர்டிக் பாண்டியா அதிரடியாக விளையாடினார். நிலைத்து விளையாடிய கோலி 18 ரன்னில் டி கிராண்டோகோம் பந்தில் அவுட் ஆகினார்.\nஅடுத்து களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி நிலைத்து விளையாட மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹர்டிக் பாண்டியா 30 ரன்னில் ஜிம்மி நீஷம் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் வந்த வேகத்தில் 4 ரன்னில் அதே ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய ரவிந்திர ஜடேஜா நிலைத்து விளையாட தோனி 17 ரன்னில் டிம் சௌவுதி பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த புவனேஷ்வர் குமார் 1 ரன்னில் நீஷம் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் நிலைத்து விளையாடினர். ஜடேஜா அரைசதம் விளாசினார். இந்தியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்கள் அடித்தது.\nஅதன் பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் கொலின் முன்ரோ மற்றும் மார்டின் கப்தில் இருவரும் களம் இறங்கினர். முன்ரோ 4 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் நிலைத்து விளையாட மார்டின் கப்தில் 22 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் இருவரும் நிலைத்து விளையாடினர்.\nஇருவரும் அரைசதம் விளாசினர். கேப்டன் வில்லியம்சன் 67 ரன்னில் சஹால் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ரோஸ் டெய்லர் 71 ரன்கள் அடித்து ஜடேஜா பந்தில் அவுட் ஆகினாலும் நியூசிலாந்து அணி 38வது ஓவரிலேயே வெற்றி இழக்கை எட்டிய���ு. மூன்றாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றி பெற்றது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஉலககோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கை கண்டு டிவிட்டரில் கொதித்தெழுந்த இந்திய ரசிகர்கள்\nஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய அணி\n2019 உலக கோப்பை தொடர் குறைந்த ஸ்கோரிங் தொடராக அமைவதற்கான நான்கு காரணங்கள்\nஉலகக் கோப்பையில் இந்திய அணியின் கிங் மேக்கர்கள் ஆல் ரவுண்டர்களே\n2019 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா vs நியூசிலாந்து, கடந்தகால நேருக்கு நேர் மற்றும் நட்சத்திர வீரர்கள்\nஇன்றைய போட்டியில் விளையாடும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளில் பலமுள்ள அணி அது\nநாளைய போட்டியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்துமா\nபயிற்சி ஆட்டங்களில் ஜொலிக்க தவறிய 3 இந்திய வீரர்கள்\nநாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய மூன்று தென்ஆப்பிரிக்க வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/85021-do-you-know-which-is-the-highly-searched-two-wheeler-in-olx.html", "date_download": "2019-06-16T20:35:42Z", "digest": "sha1:C4MWDZUFASOOBHQBHPV235F5OUWXONOM", "length": 21644, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "OLX-ல் அதிகமாகத் தேடப்படும் டூ-வீலர் எது தெரியுமா? | Do you know which is the highly searched two wheeler in olx?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:29 (31/03/2017)\nOLX-ல் அதிகமாகத் தேடப்படும் டூ-வீலர் எது தெரியுமா\nயூஸ்டு டூ-வீலர் விற்பனை தொடர்பாக, Frost and Sullivan நடத்திய சர்வே ஒன்றில், OLXதான் ஆன்லைனில் யூஸ்டு டூ-வீலர் விற்பனையில் 75 சதவிகித சந்தை மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 3600 பேர் கலந்துகொண்ட சர்வேயில், இந்த நிறுவனம்தான் தனது போட்டியாளர்களைக் காட்டிலும் அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆன்லைனில் யூஸ்டு டூ-வீலர்கள் விற்பனை என்பது, யூஸ்டு கார் விற்பனையைப் போல ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது.\nநிலைமை இப்படி இருந்தாலும், கடந்தாண்டில் மட்டும் 1.56 மில்லியன் யூஸ்டு டூ-வீலர்களை ஆன்லைனில் விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது OLX நிறுவனம் இந்த விற்பனை குறித்து, OLX இந்தியா நிறுவனத்தின் தலைவர் அமர்ஜித் சிங் பத்ரா புள்ளிவிபரங்களுடன் கூறியதாவது, ''அதிக இருசக்கர வாகனங்கள் விற்பனையாகும் இந்தியா போன்ற நாட்டில், ஆன்லைனில் முறையாக வாகனங்களை விற்க/வாங்க செய்வதில் எந்த நிறுவனமும் ஈடுபடவில்லை. அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்திதான் OLX இந்தியாவில் கால்பதித்தது.\nஎங்கள் நிறுவனத்தின் வலைதளத்தில் யூஸ்டு டூ-வீலர்களைப் பார்க்க வரும் மக்களில் 75 சதவிகிதத்தினர், நிச்சயமாக தங்களுக்கு ஏற்ற வாகனத்தை இங்கேயே வாங்கிவிடுவார்கள். தவிர ஒரே நேரத்தில் 5 பேர் வலைதளத்தைப் பார்க்கிறார்கள் என்றால், அதில் 3 பேர் எங்களிடம் இருந்துதான் தமக்குப் பிடித்த வாகனத்தை வாங்குகிறார்கள். மேலும் இந்தியாவில் ஒரே நேரத்தில் 4 யூஸ்டு டூ-வீலர்கள் விற்பனைக்கு வருகிறது என்றால், அதில் ஒன்று எங்களது வலைதளத்தில்தான் பதிவேற்றப்படுகிறது'' என்பது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார்\nஒவ்வொரு மாதமும் இந்நிறுவனத்தில் வலைதளத்துக்கு, மக்களிடம் இருந்து 3.5 மில்லியன் விசாரிப்புகள் வந்து குவிகின்றன. அதில் 1.3 லட்சம்பேர் வாகனங்களை அந்த மாதத்திலேயே வாங்கிவிடுகிறார்கள் என்பதால், ஒருமாதத்துக்கு மட்டும் OLX சம்பாதிக்கும் தொகை 488 கோடி ரூபாய் அதாவது, ஒரு மாதத்தில் இந்த நிறுவனம் விற்பனை செய்யும் யூஸ்டு டூ-வீலரின் சராசரி மதிப்பு 37 ஆயிரம் ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது. OLX-ல் அதிகமாகத் தேடப்படும் வாகனங்களைத் தற்போது பார்ப்போம்;\nOLX-ல் பிரபலமான ஸ்கூட்டர்: ஹோண்டா ஆக்டிவா 110\nOLX-ல் பிரபலமான பைக்: பஜாஜ் பல்ஸர் சீரிஸ்\nOLX-ல் பிரபலமான க்ரூஸர்: ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350/500\nOLX-ல் பிரபலமான ஸ்போர்ட்ஸ் பைக்: கேடிஎம் டியூக் 200/390\nOLX-ல் பிரபலமான பிரிமியம் பைக்: ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750\nOLX பஜாஜ் பல்ஸர் கேடிஎம் டியூக் ஹோண்டா ஆக்டிவா ராயல் என்ஃபீல்டு கிளாஸிக்\n”ஃபேஸ்புக் எனக்கு செட் ஆகலை பிரதர்” - என்னாச்சு விஜய் சேதுபதிக்கு” - என்னாச்சு விஜய் சேதுபதிக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்ப��்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட ப\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் க\nதடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/74152-actress-sripriya-requests-journalist.html", "date_download": "2019-06-16T21:22:31Z", "digest": "sha1:TWLRNXWT46IRJAINE4L6VWLTDPKDNIY5", "length": 16148, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "நடிகை ஸ்ரீப்ரியா பத்திரிகையாளர்களுக்கு வேண்டுகோள் | Actress Sripriya requests Journalist", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:04 (04/12/2016)\nநடிகை ஸ்ரீப்ரியா பத்திரிகையாளர்களுக்கு வேண்டுகோள்\nகுடும்ப பிரச்னைகளை டிவி சேனல்களில் அலசும் நிகழ்ச்சிகளுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார் ஸ்ரீப்ரியா. அவர் கடந்த வாரமே இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி பேசி இருந்த நிலையில், தற்போது,'பத்திரிகையாளர்களே, இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் அதில் பங்கேற்றவர்களுக்கு என்ன ஆகிறது என்பதை ஆராயுங்கள்.' என்று ட்வீட் செய்துள்ளார்.\nஅவர் மேலும்,'தொழில் முறை உளவில் ஆலோசனை என்பது சிகிச்சை பெறுபவருக்கும் உளவியல் நிபுணருக்கு மத்தியில் தான் நடக்கும். கேமரா முன்பு நடக்காது. இதைப் போன்ற நிகழ்ச்சிகள் பற்றி விழிப்பு உணர்வு கொண்டு வந்து, தடை விதிக்க வேண்டும்.' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-06-16T20:58:29Z", "digest": "sha1:MGJXJ2M63QX4PFA2XRE5ZTIYH244B5UY", "length": 8358, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு\nஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் கையெழுத்து\nஇந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து\n* ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீண்டும் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் : அமெரிக்கா * இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போரிஸ் ஜான்சன் முன்னிலை * இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது * தமிழகத்தில் தடம் பதித்துவிட்ட ஐ.எஸ் அமைப்பு - கோவையில் இன்றும் சோதனை * இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது\nஇந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து\nஇந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத இருந்த உலக கோப்பை லீக் போட்டி, மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன.\nஇங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. ‘ரவுண்டு ராபின்’ முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.\nஇன்று நாட்டிங்காமில் நடக்க இருந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத இருந்தன. நேற்றிரவு பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது. ‘சூப்பர்சானிக்’ உதவியால் மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்தன. 3:00 மணி அளவில் மீண்டும் லேசான துாறல் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு பலத்த மழை பெய்தது. வேறு வழியில்லாத நிலையில் ‘டாஸ்’ கூட போடாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.\nஇரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன. தற்போது, 5 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்திலும், 7 புள்ளிகளுடன் நியூசி., முதலிடத்திலும் உள்ளது.\nஇதுவரை 221 போட்டிகளில் விளையாடி உள்ள கோஹ்லி, 10,943 ரன்கள் அடித்துள்ளார். வேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி ஏற்கனவே பெற்று விட்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் 57 ���ன்கள் எடுத்தால் அதிவேகமாக 11,000 ரன்களை கடந்த 3வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் மழை காரணமாக அவரது சாதனை தள்ளி போனது. வரும் 16ம் தேதி, பாக்., உடனான போட்டியில் அவர் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in Featured, கிரிக்கெட், விளையாட்டு\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nதிருமதி. மேரி எட்வீஸ் அன்ரனி\nதிருமதி. லில்லி மார்க்ரெட் ராஜரட்ணம்\nஅமரத்துவமானது திருமதி சத்தியபாமா ஆறுமுகராஜா & அமரர் திரு வைத்தியலிங்கம் ஆறுமுகராஜா\nடீசல் – ரெகுலர் 118.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/38146/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-!", "date_download": "2019-06-16T21:09:34Z", "digest": "sha1:AHUMVFCCAXG4TZ6GWYCEOSKKNHJH5AKC", "length": 9183, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஆண்களே கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிருங்கள் \nஅதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்\n2 +Vote Tags: இலங்கை இந்தியா உடல்நலம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 99\nபிருகு அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\nஇலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\nசென்னை, தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியன்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட… read more\nமிஸ் இந்தியா – 2019 : சுமன்ராவ் தேர்வு\nபுதுடில்லி : இந்தாண்டுக்கான மிஸ் இந்தியா போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவ் வெற்றிபெற்றுள்ளார். சுமன் ராவ் மும்பையில் நேற்று(ஜூன் 15) ந… read more\n‘எம்.ஆர்.ராதா – கலகக்காரனின் கதை’ நுாலிலிருந்து:\nஎழுத்தாளர், முகில் எழுதிய, ‘எம்.ஆர்.ராதா – கலகக்காரனின் கதை’ நுாலிலிருந்து: கடந்த, 1949ல், தமிழர் திருநாளில், ரத்தக்கண்ணீர் நாடகத்தை… read more\n‘பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்வும், வாக்கும்’ நுாலிலிருந்து\nசிவ. நாகேந்திரபிரபு எழுதிய, ‘பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்வும், வாக்கு��்’ நுாலிலிருந்து: அரசியலில் எத்தனையோ தலைவர்களுக்கு, ஏணியாக… read more\n - அநுசாஸனபர்வம் பகுதி – 98\nபலி சுக்ரன் அநுசாஸன பர்வம்\nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு.\nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஆரிய வீரத்தால் திராவிடன் வீழ்த்தப்படவில்லை \nதோழர் விளவை இராமசாமிக்கு வீரவணக்கம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\n“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : பஜ்ரங் தள் காவிகளை கடுமையாக எதிர்த்த கிரீஷ் கர்னாட் \nமனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் \nநெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு \nஸாரி, திவ்யா : ஆதிமூலகிருஷ்ணன்\nஐயையோ.. மீ ஹெல்ப்ப்ப்ப்ப் : பரிசல்காரன்\nநீதியில்லாக் கதை : வீரசுந்தர்\nவாயிற்படியை நோக்கி : நவநீதன்\nகொலைகாரன் காதல் : அதிஷா\nகொண்டு வந்தான் ஒரு தோண்டி : Balram-Cuddalore\nகவுண்டமணி : கோபக்காரக் கோமாளி : Chandramohan\nஇராமசாமி மாமாவின் கடவுள் : இராமசாமி\nராமி, சம்பத்,துப்பாக்கி : Cable Sankar\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2013/05/blog-post_4551.html", "date_download": "2019-06-16T20:46:14Z", "digest": "sha1:WAQV5J6BFBE47PNXISYYFIWBGKSZV24I", "length": 8434, "nlines": 192, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: காதல் சோக கவிதைகள் சில", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்து��்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nஎதிர்பார்ப்பு, காதல், சோகம், மௌனம்\nகாதல் சோக கவிதைகள் சில\nநீ அருகில் இருந்தால் மலருவேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nஎன் பயம் போக்க நீ என்னை அணைத்து அரவணைக்கும் போது கடவுளின் \"கருணை\" கூட தோற்று போகும் உன் பாசத்தின்... &qu...\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nஎத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...\nநீ இல்லாத ஒவ்வொரு நொடிகளும் எனக்கு வேதனையாக தான் இருக்கின்றது அன்பே .... என் அருகில் நீ இல்லை என்பதால்அல்ல உன் அருகில் நன் இல்லை எ...\nகாதல் சோக கவிதைகள் சில\nநீ எனக்கு மட்டும் சொந்தம்\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/03/139.html", "date_download": "2019-06-16T21:26:09Z", "digest": "sha1:4GRH5EB7R7GXFACIXLLQBONCMNIKAUK3", "length": 15205, "nlines": 240, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-139 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-139", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nதமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் ஒரு வழியாக இருக்கிற நாற்பதையும் கூறு போட்டு குழப்பி கூட்டணி அமைத்து பிரசாரத்துக்கு கிளம்பிவிட்டார்கள். சத்தியமூர்த்தி பவன் ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறது. எல்லா பெரிய தலைகளும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க, தலைமை பலி ஆடை தேடிக்கொண்டிருக்கிறது.\nகாங்கிரசிற்கு இப்படி ஒரு கேவலமான நிலைமை இது வரை வந்ததில்லை. போன ஆட்சியில் இத்தாலி சனியனின் வழிகாட்டலில் செய்த அட்டகாசங்களுக்கு இப்பொழுது அறுவடை செய்கிறார்கள். இதுவரை பிரதமர் பதவியில் அதிக ஆண்டுகாலம் இருந்த ஒரு பெருமையை தவிர மண்ணு மோகன் சிங் ஒன்றும் சாதிக்கவில்லை. சிவகங்கை சீமான் போட்டியிடாமல் நழுவப்பார்க்கிறார்.\nசத்தியமூர்த்தி பவன் பக்கம் போகவே மக்களுக்கு பயமாயிருக்கிறது.\nபா.ஜ.க ஒரு உதவாக்கரை கூட்டணி அமைத்து முழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது. தி.மு.க பேருக்கு ஒரு கூட்டணி வைத்து சில சீட்டுகளை கைப்பற்றக்கூடிய சாத்தியமிருக்கிறது.\nமொத்ததத்தில் அம்மாவுக்கு கொண்டாட்டம் தான்.\nவடிவேலு கிணற்றைப் போல இந்த மலேசிய விமானம் மாயமாய் மறைந்திருக்கிறது. மலேசிய அரசு விரக்தியில் ஜோசியம், சூனியம், மை வைத்துப்பார்த்தும் இது வரை ஒன்றும் பயனில்லை. இப்பொழுது இந்தியப் பெருங்கடலில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சைனா ஒரு பக்கம் மலாகா ஜலசந்தியில் தேடிக்கொண்டிருக்கிறது.\nவிமானத்தின் ட்ரான்ஸ்பாண்டர் திட்டமிட்டே துண்டிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.\nவிமானத்திலிருந்து \"ஹான்ட்ஷேக்\" சிக்னல் சாட்டிலைட் மூலமாக வந்து கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா சொல்கிறது.\nவிமானம் எங்கோ பத்திரமாக இருக்கிறது, எங்கு என்றுதான் தெரியவில்லை\nஇதயம் தாண்டி பழகிய உறவுகள்,\nஒரு கடலை தாண்டிய கண்ணீரிலே\nஒரே ஒரு தொலைபேசி ஊடான\nநாங்கள் அயல் தேசத்து ஏழைகளே...--------------எம்.எ. அஷ்ரப் ஹான்\nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், மொக்கை\nகலங்க வைக்கும் கவிதை வரிகள்...\nநவீன டெக்னாலஜிகள் வந்தும் இன்னும் விமானத்தினை கண்டுபிடிக்க முடியாதிருப்பது வருத்தம்தான் சிறப்பான கவிதை\nஉண்மையை உணர்த்தும் கவிதையைக் கண்டு உள்ளமும் சுருண்டு போனது\nசகோதரா .வெளி நாட்டில் வாழும் அகதிகள் எங்கள் நிலைமையைக் கண்டு நாமே\nவருந்தும் காலமிது .பகிர்வுக்கு மிக்க நன்றி .\nஅயல் தேசத்து ஏழைகள்.... உண்மைதான்\nசேலையைக் கூட கவர்ச்சியாக கட்டலாம் என்பதற்கு\nஓர் உதாரணத்தை இந்த படம் மூலம் அறிந்தேன் கும்மாச்சி அண்ணா.\n\\\\விமானம் எங்கோ பத்திரமாக இருக்கிறது, எங்கு என்றுதான் தெரியவில்லை\\\\ தோளைத் தொடர்பு இவ்வளவு வளர்ந்து, அறிவியல் இத்தனை முன்னேற்றம் கண்டு, எத்தனை சேட்டிலைட் இருந்து என்னத்துக்கு பிரயோஜனம்\nநாங்கள் அயல் தேசத்து ஏழைகளே\"\nவெளிநாட்டு வாழ்க்கைநிலையை எடுத்துச் சொல்கின்றது..\nஅஷ்ரப் ஹான் கவிதை class\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எ���ுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎன் ஓட்டு பத்தாயிரம் ரூபாய்..............\nடீ வித் முனியம்மா---------பார்ட் 3\nஏன் பிறந்தாய் மகனே...............கலைஞரின் சோக கீதம...\nடீ வித் முனியம்மா-----------பார்ட் 2\nடீ வித் முனியம்மா-------பார்ட் 1\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/03/blog-post_69.html", "date_download": "2019-06-16T21:35:15Z", "digest": "sha1:RTVO23I42EZQLIV3EZ3YWRIEEBTYXX7K", "length": 38699, "nlines": 464, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டு பேசுவதைவிட மரணிப்பதே மேல் என வாழ்பவன் நான். சி.சந்திரகாந்தன்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 உறுப்பினர்...\nகிழக்கு மாகாண ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை பலர் வாபஸ்\nகோர விபத்து - மட்டக்களப்பு\nராஜன் சத்தியமூர்த்தி நினைவு தினம் மார்ச் 30\nபிரான்ஸ் பகிரதி சிறிதரன் எம்பியால் கட்டிக்கொடுக்கப...\nபண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெட...\n'ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இலங்கை'\nமகிந்த ஆதரவு அலை அஞ்சுகிறது புதிய அரசு\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்...\nமாகாணசபையின் நிபுணர் குழுவின் மக்கள் விரோத முடிவின...\nவெறும் குட்டித்தீவை உலகின் உச்சத்துக்கு உயர்த்திய ...\nஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதிகளை மீறிவிட்டனர்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு எமது பதவிக் காலத்...\nவரலாற்றைத் திரிப்பதே இவர்களின் வரலாறு\nகடற்கரைப்பள்ளி வாசலின் 193வது வருடாந்த கொடியேற்ற வ...\nபதவியேற்ற அமைச்சர்களின் பெயர் விவரங்கள்\nதலித் மாணவர்கள் மீதான கூட்டுப்படுகொலை சதியை மிக வன...\nஒடுக்கப்பட்டவர்கள் தரும் கொடிச்சீலை வேண்டாம்: மானி...\nதேசிய கீதத்தை தமிழில் பாடுவது புதிதாக பெற்றுக் கொட...\nயாழ்ப்பாணத்தில் அடங்காத்தமிழனின் சாதிவெறி அடங்காதா...\nதுனீஷிய அருங்காட்சியகத்தில் தாக்குதல்; 19 பேர் பலி...\nவீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை...\nகிழக்கு மாகாணத்தில் புறக்கணிப்புக்கு இடையே அவைத் த...\nலாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்: 14 ப...\nகிழக்கு மாகாண சபை அமர்வு - அதிருப்திகுழுவினர் பகிஷ...\nமோடி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு – மட்டக...\n'சிங்களத் தீவினிற்;கோர் பாலம் அமைப்போம்'\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமையின் இயலாமையும...\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 11 - வது...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி மீது குண்டு வீச்சு எம்ப...\nவடமாகாண முதலமைச்சரை சந்திக்கச்சென்ற முன்னால் போராள...\n'கிழக்கு மாகாண சபையில் அ.இ.ம.கா ஆட்சிமைப்பது வஞ்சி...\nஆசிரியர் இடமாற்றமும், வடக்கு மாகாண கல்வியமைச்சின் ...\nRSSன் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்த தமிழக காவல் துறை...\nதிறைசேரி முறி ஒழுங்கீனங்கள் சுயாதீன விசாரணைகளை முன...\nஅரசியலமைப்பு திருத்தம்: அவசர சட்டமூலத்தை சு.க எதிர...\nஅமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டு பேசுவதைவிட மரணிப...\nஉதய ஸ்ரீயை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கருணை...\nநந்தவனத்தில் ஒரு ஆண்டியா முதல்வர் விக்கி\nஅரசாங்கம் பொதுத் தேர்தலை தாமதப்படுத்தினால் போராட்ட...\nபிரான்ஸை சேர்ந்த இயக்குனர் ஜாக் ஓடியாரின் திரைப்பட...\nமட்டக்களப்பு கலைஞர்களை நெகிழவைத்த சித்திரசேனா கலால...\nபெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு” தமிழ் மக்கள் விட...\nபிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எ...\nஇராணுவத்தினரின் சப்பாத்து துடைக்கும் நகுலன்,ராம்-...\nகொழும்பு திறந்த பல்கலைக்கு முன் போராட்டம்…\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினாலேயே கல்வி அமை...\nகிழக்கு மாகாண புதிய அமைச்சரவை முழு விபரம்\nநாளை (03.03.2015) காலை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சு...\nகிழக்கு மாகாணசபையில் மு.கா.வுக்கு வழங்கியை ஆதரவை அ...\nஅமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டு பேசுவதைவிட மரணிப்பதே மேல் என வாழ்பவன் நான். சி.சந்திரகாந்தன்\nஅமைச்சுப் பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் யாரிடமாவது மண்டியிட்டு பேசுவதை விட மரணிப்பதே சிறந்தது என வாழ்பவன் நான். நான் நினைத்திருந்தால் 2012ம் வருடமே அமைச்சுப் பதவிகளை கிழக்க மாகாண சபையில் பொறுப்பேற்றிருக்கலாம். அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸஇஅவரின் சகோதரர் பசில் ராஜபக்ஸ இருக்கும்போதே அமைச்சுப் பதவியினைப் பொறுப்பேற்காத நான் இன்று எந்த அமைச்சுப் பதவியும் கேட்டு நான் யாரிடமும் செல்லவில்லை செல்லப்போவதுமில்லை.\n11 ஆசனங்களை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புத் தமிழ் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே பேசுவதற்கு சென்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முதலமைச்சை தர முடியுமா என சம்பந்தன் ஐயா கேட்டபோது அவ்விடத்திலேயே நான் தெளிவாகச் சொன்னேன். முதலமைச்சை தருகின்றோம் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் எப்படி அமைச்சுக்களை பிரித்துக் கொடுப்பது என்று கூறினோம். அவரும் தான் உரிய நடவடிக்கைகளை பேசிவிட்டு குறிப்பிடுகின்றேன் என்றார் என கிழக்கு மகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.\nமட்/கல்குடா வாழைச்சேனை இந்துக் கல்லூரின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்\nதற்போதைய கிழக்கு மாகாண அரசியல் மாற்றத்தினால் மாகாண சபையில் மீண்டும் ஒரு தமிழ் முதலமைச்சரை பெறுவதற்கான வாய்ப்புக்கள் பல இருந்தது. கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லீம், சிங்களவர் என மூவின மக்களுக்கும் பொதுவான ஒரு மாகாணமாக இருந்தாலும் இந்நாட்டில் ஒரு அதிகாரப் பகிர்வு முறைமை தேவை என்று போராடியவார்கள் தமிழர்களே. அதற்கமைய தமிழர்களுக்கு உரித்தான உரிமைகளை சந்தர்ப்பம் ஏற்படும்போது தவறாது பெற்றுக் கொள்வது அவர்களது கடமையாகும். நாம் அரசியலுக்கு வந்து ஒரு பிராந்திய ரீதியான அரசியல் கட்சியை உருவாக்கி இருக்கின்றோம். முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது அதை பேரம் பேசி பெற்றுக் கொள்ளும் சூழல் ஒன்று வருமானால் அதை தார்மிகமாக பெற்று செய்து காட்ட வேண்டும்.\nஆனால் மட்டக்களப்பு மக்களின் துரதிஸ்டமான நிலை என்னவென்றால் நம்முடைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் பிள்ளையான் அவர்கள் எங்களுடன் சேர்ந்து அமைச்சுப் பதவி எடுத்தால் தேர்தலில் போட்டியிட்டு அவர்களது ஆசனங்களை பெற்றுக் கொள்வார் என்று பல விமர்சனங்கள் எழுந்தன. அதை நினைத்து பெரிதும் கவலையடைந்தேன். தற்போதைய அரசியல் தெரியாது தொடர்ந்தும் எமது மாகாணத்தை கைநழுவவிட முடியாது.\nஆகவே இங்குள்ள பெற்றோர்கள், புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும். குறிப்பாக அரசியல் ��ாற்றத்திற்க்கு பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் மிகப் பெரிய சுருக்குவலை போட்டிருக்கின்றது. இது அவர்களின் அரசியல் சாணக்கியம் என்று தற்போதைய முதலமைச்சர் சொன்னாலும் நான் மதிக்கின்ற தலைவர் என்ற அடிப்படையில் சம்பந்தன் ஐயாவை இரண்டு முறை சந்தித்தேன். முதலாவது முறையாக சந்தித்தபோது ”தம்பி நீங்கள் எங்களோடு இருப்பது மகிழ்ச்சி, ஆனால் முதலமைச்சர் பதவியை எப்படியாவது நாங்கள் பெறுவதற்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார். நான் தற்போதைய ஜனாதிபதி மைத்திபால சிறிசேனாவை சந்திக்க போகின்றேன் சந்தித்துவிட்டு சொல்கின்றேன் என்று கூறினேன் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் 07 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் இணைந்தே மொத்தமாக 22 உறுப்பினர்களும் சேர்ந்தே அன்று ஆட்சி நடைபெற்றது. புதிய ஜனாதிபதியை சந்தித்தபோது அவர் என்னிடம் “”பிள்ளையான் அவர்களே தேர்தல் முடிந்துவிட்டது நீங்கள் கடந்த தேர்தலில் எங்களுக்கு எதிராக செயற்பட்டீர்கள் இருப்பினும் தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் நான்தான் அதனால் எங்களுடன் இணைந்து ஆட்சி அமையுங்கள்” என்று கூறியதற்கு அமைய ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் முதலமைச்சர் ஆவதற்கு முன்கூட்டியே 19 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டனர். வேறு வழியின்றி நானும் கைச்சாதிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் நசீர் ஹாபீஸ் முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவினை வழங்கினோம். ஆனால் அவர்கள் பதிவி பெற்ற பிறகு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் எங்களது முடிவு பூதாகரமாக வெடித்து நாங்கள் 10 உறுப்பினர்கள் வெளியேறினோம். மீதமாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 07 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 05 உறுப்பினர்களுமாக மொத்தமாக 12 உறுப்பினர்கள் இருந்தனர். 07 ஆசனங்களை வைத்து கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்திருக்கும் நிலையில் இருந்தால், 11 ஆசனங்களை வைத்திருப்பவரிடம் ஏன்; தீர்மானம் எடுக்க முடியாது. அவர்கள்தான் கிழக்கு மாகாணத்திக் ஆட்சி தீர்மானத்தை மாற்றும் சக்தியாக வந்திருக்க வேண்ட��ம். மீண்டும் எங்களது கட்சியின் பொது தீர்மானத்திற்கு அமைய சம்பந்தன் அவர்களை சந்தித்தபோது எங்களை வரவேற்று பேசினார்.\nஊங்களோடு நாங்கள் இணைந்தால் எங்களுக்கு முதலமைச்சர் பதவி தருவீர்களா என்று கேட்டார். அதற்கு நான் கூறினேன் முதலமைச்சு பதவி மட்டுமில்லாமல் ஏனைய 01 அமைச்சும், சிங்களவருக்கு 01 அமைச்சும், முஸ்லீம்களுக்கு 02 அமைச்சும் தருவதாக கூறினோம். எல்லோரும் கலந்து ஆலோசித்து சபை தலைவராக யாரை என்று கேட்டார். அதற்கு நான் கூறினேன் முதலமைச்சு பதவி மட்டுமில்லாமல் ஏனைய 01 அமைச்சும், சிங்களவருக்கு 01 அமைச்சும், முஸ்லீம்களுக்கு 02 அமைச்சும் தருவதாக கூறினோம். எல்லோரும் கலந்து ஆலோசித்து சபை தலைவராக யாரை வைப்பது வேண்டுமென்றால் சிங்களவர் ஒருவருக்கே அதையும் கொடுத்து ஒரு சமத்தவமான ஆட்சியை அமைப்போம் என்றும், நாங்கள் வாயால் சொன்னாள் எழுதி தர தேவையில்லை என்றும் கூறினோம் இதற்கு ஆதாரமும் உண்டு. நேற்று நடைபெற்ற நிகழ்வில் யோகேஸ்வரன் அவர்கள் விமர்சித்துள்ளார் அவரது தலைவரிடம் நாங்கள் போய் கெஞ்சியதாக,”நான் ஆணித்தனமாக அடித்துக் கூறுகிறேன் பதவிகளுக்காகப் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமோ அல்லது யாரிடமோ போய் பேசும் நிலை வந்தால் அதை விட மரணிப்பதே மேல் என்று நினைக்கும் மனிதன் நான்” மக்களுக்கு சேவையாற்ற வந்துவிட்டு தனி நலன் கருதி விலகி செல்வது பொருத்தமற்றது. இம்மண்ணில் பிறந்வர்கள் என மார்பு தட்டிக் கொள்பவர்களும், தமிழர் விடுதலைக்காக போராடியவர்களும் இவர்களின் செயற்பாடால் தலைகுனிந்து நிற்கின்றோம். இப்போதும் எங்களது இடது மார்பை பிளந்து பார்த்தால் இதயத்திற்கு கீழ் அரைத்துண்டு இரும்போடுதான் வாழ்ந்து வருகின்றோம். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களோ வைப்பது வேண்டுமென்றால் சிங்களவர் ஒருவருக்கே அதையும் கொடுத்து ஒரு சமத்தவமான ஆட்சியை அமைப்போம் என்றும், நாங்கள் வாயால் சொன்னாள் எழுதி தர தேவையில்லை என்றும் கூறினோம் இதற்கு ஆதாரமும் உண்டு. நேற்று நடைபெற்ற நிகழ்வில் யோகேஸ்வரன் அவர்கள் விமர்சித்துள்ளார் அவரது தலைவரிடம் நாங்கள் போய் கெஞ்சியதாக,”நான் ஆணித்தனமாக அடித்துக் கூறுகிறேன் பதவிகளுக்காகப் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமோ அல்லது யாரிடமோ போய் பேசும் நிலை வந்தால் அதை விட மரணிப்பதே மேல் என்று நினைக்க��ம் மனிதன் நான்” மக்களுக்கு சேவையாற்ற வந்துவிட்டு தனி நலன் கருதி விலகி செல்வது பொருத்தமற்றது. இம்மண்ணில் பிறந்வர்கள் என மார்பு தட்டிக் கொள்பவர்களும், தமிழர் விடுதலைக்காக போராடியவர்களும் இவர்களின் செயற்பாடால் தலைகுனிந்து நிற்கின்றோம். இப்போதும் எங்களது இடது மார்பை பிளந்து பார்த்தால் இதயத்திற்கு கீழ் அரைத்துண்டு இரும்போடுதான் வாழ்ந்து வருகின்றோம். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களோ, அல்லது மாகாணசபை உறுப்பினர்களோ, அல்லது மாகாணசபை உறுப்பினர்களோ அல்லது அவர்களது பிள்ளைகளோ, தமிழர் விடுதலைக்காக துப்பாக்கி தூக்கி, இரத்தம் சிந்தி போராடவில்லை. நாங்கள் போராடும் காலப்பகுதியிலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இளைஞர்களாக இருந்தும் போராடவில்லை. ஆனால் இன்று அவர்கள் விடுதலை பற்றியும், விடுதலை கீதம் பற்றியும் பேசுவது கவலைக்குரிய விடயமாகும்.\nஆகையால் இவர்களது வேடம்மாற்றும் கதைகளையும், மக்களுக்காக என்று சொல்லி மக்களை மடையர்களாக்கும் சூழல்களையும் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். முஸ்லீம் சமுகத்தினைப் பாருங்கள் 1962ம் ஆண்டு முதல் மட்டக்களப்பில் இருந்து அம்பாறையை பிரித்து தனி அலகாக\nகேட்பதும், 07 ஆசனங்களை வைத்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை தீர்மானிப்பதும் இச்சமூகமே. தற்போது நமக்கு இரு அமைச்சுக்களை மட்டுமே வைத்துக் கொண்டும், காணி அமைச்சு தவறியதற்கும் காரணம் சொல்லும் பரிதாப நிலை ஏற்பட்டிருக்கின்றது.எனவும் குறிப்பிட்டார்\n07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 உறுப்பினர்...\nகிழக்கு மாகாண ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை பலர் வாபஸ்\nகோர விபத்து - மட்டக்களப்பு\nராஜன் சத்தியமூர்த்தி நினைவு தினம் மார்ச் 30\nபிரான்ஸ் பகிரதி சிறிதரன் எம்பியால் கட்டிக்கொடுக்கப...\nபண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெட...\n'ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இலங்கை'\nமகிந்த ஆதரவு அலை அஞ்சுகிறது புதிய அரசு\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்...\nமாகாணசபையின் நிபுணர் குழுவின் மக்கள் விரோத முடிவின...\nவெறும் குட்டித்தீவை உலகின் உச்சத்துக்கு உயர்த்திய ...\nஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதிகளை மீறிவிட்டனர்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு எமது பதவிக் காலத்...\nவரலாற்றைத் திரிப்பதே இவர்களின் வரலாறு\nகடற்கரைப்பள்ளி வாசலின் 193வது வருடாந்த கொடியேற்ற வ...\nபதவியேற்ற அமைச்சர்களின் பெயர் விவரங்கள்\nதலித் மாணவர்கள் மீதான கூட்டுப்படுகொலை சதியை மிக வன...\nஒடுக்கப்பட்டவர்கள் தரும் கொடிச்சீலை வேண்டாம்: மானி...\nதேசிய கீதத்தை தமிழில் பாடுவது புதிதாக பெற்றுக் கொட...\nயாழ்ப்பாணத்தில் அடங்காத்தமிழனின் சாதிவெறி அடங்காதா...\nதுனீஷிய அருங்காட்சியகத்தில் தாக்குதல்; 19 பேர் பலி...\nவீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை...\nகிழக்கு மாகாணத்தில் புறக்கணிப்புக்கு இடையே அவைத் த...\nலாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்: 14 ப...\nகிழக்கு மாகாண சபை அமர்வு - அதிருப்திகுழுவினர் பகிஷ...\nமோடி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு – மட்டக...\n'சிங்களத் தீவினிற்;கோர் பாலம் அமைப்போம்'\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமையின் இயலாமையும...\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 11 - வது...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி மீது குண்டு வீச்சு எம்ப...\nவடமாகாண முதலமைச்சரை சந்திக்கச்சென்ற முன்னால் போராள...\n'கிழக்கு மாகாண சபையில் அ.இ.ம.கா ஆட்சிமைப்பது வஞ்சி...\nஆசிரியர் இடமாற்றமும், வடக்கு மாகாண கல்வியமைச்சின் ...\nRSSன் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்த தமிழக காவல் துறை...\nதிறைசேரி முறி ஒழுங்கீனங்கள் சுயாதீன விசாரணைகளை முன...\nஅரசியலமைப்பு திருத்தம்: அவசர சட்டமூலத்தை சு.க எதிர...\nஅமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டு பேசுவதைவிட மரணிப...\nஉதய ஸ்ரீயை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கருணை...\nநந்தவனத்தில் ஒரு ஆண்டியா முதல்வர் விக்கி\nஅரசாங்கம் பொதுத் தேர்தலை தாமதப்படுத்தினால் போராட்ட...\nபிரான்ஸை சேர்ந்த இயக்குனர் ஜாக் ஓடியாரின் திரைப்பட...\nமட்டக்களப்பு கலைஞர்களை நெகிழவைத்த சித்திரசேனா கலால...\nபெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு” தமிழ் மக்கள் விட...\nபிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எ...\nஇராணுவத்தினரின் சப்பாத்து துடைக்கும் நகுலன்,ராம்-...\nகொழும்பு திறந்த பல்கலைக்கு முன் போராட்டம்…\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினாலேயே கல்வி அமை...\nகிழக்கு மாகாண புதிய அமைச்சரவை முழு விபரம்\nநாளை (03.03.2015) காலை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சு...\nகிழக்கு மாகாணசபையில் மு.கா.வுக்கு வழங்கியை ஆதரவை அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/04/24105537/Yoogan-movie-review.vpf", "date_download": "2019-06-16T20:43:26Z", "digest": "sha1:WANTICZLYU6GZFETWHSSVMRC2LVBBYOX", "length": 16803, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Yoogan movie review || யூகன்", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nயஸ்மித், சித்து, ஷாம், பிரதீப் பாலாஜி, மனோஜ் ஆகியோர் ஐ.டி.கம்பெனியில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். நண்பர்களான இவர்களில் மனோஜ் மர்மான முறையில் இறக்கிறார்.\nஇதனால் அதிர்ந்து போகும் நண்பர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள். போலீஸ் முதலில் இவர்கள் நான்கு பேரை விசாரித்து வருகிறார்கள். இதன்பிறகு ஷாம் மற்றும் பிரதீப் பாலாஜி ஆகியோரும் அடுத்தடுத்து மர்மான முறையில் இறக்கிறார்கள்.\nஇதையடுத்து போலீஸ் தீவிரமாக விசாரிக்க ஆரம்பிக்கிறது. மீதமுள்ள யஸ்மித் மற்றும் சித்துவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துகிறார்கள். மேலும் கொலைக்கான காரணத்தையும் தேடி வருகிறார்கள்.\nஇந்த விசாரணையில் ஒரு பெண்ணுடைய போனில் இருந்து எம்.எம்.எஸ். வந்த பிறகுதான் இவர்கள் மூன்று பேரும் இறந்திருக்கிறார்கள் என்று கண்டறிகிறார்கள். அந்த பெண் யார் இவர்களை அவள் கொல்ல காரணம் என்ன இவர்களை அவள் கொல்ல காரணம் என்ன மீதமுள்ள இரண்டு பேரும் உயிர் பிழைத்தார்களா மீதமுள்ள இரண்டு பேரும் உயிர் பிழைத்தார்களா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் யஸ்மித் அறிமுக நாயகன் போல் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பர்களாக வரும் சித்து, ஷாம் பிரதீப் பாலாஜி, மனோஜ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nநாயகியான சாக்‌ஷி அகர்வாலுக்கு முதல் பாதியில் வேலையே இல்லை. இரண்டாம் பாதியில் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கமான நாயகிகள் செய்யும் ஆடல், பாடல் காட்சிகள் சாக்‌ஷி அகர்வாலுக்கு கிடைக்கவில்லை.\nஐ.டி. கம்பெனியில் நடைபெறும் பிரச்சனையை மையப்படுத்தி அதில் திகில் கலந்த படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கமல் குமார். திகில் மற்றும் பல திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்திருக்கிறார். சிம்பிலான ஸ்கிரிப்ட்டை லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.\nஇப்படத்திற்கு இவரே எடிட்டிங் செய்திருக்கிறார். திகில் படத்திற்குண்டான எடிட்டிங்கை செவ்வனே செய்திருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் கேமரா தந்���ிரம் மற்றும் ஒப்பனைகள் மூலமாக திகில் காட்சிகளை நேர்த்தியாக படம்பிடித்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nரஷாந்த் அர்வின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ரவி ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\n - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் - கேம் ஓவர் விமர்சனம்\nஎக்ஸ்மென் பட வரிசையில் வெளியாகி இருக்கும் எக்ஸ் மென் - டார்க் பீனிக்ஸ் விமர்சனம்\nகொலை பின்னணியில் நடிக்கும் கிரைம் திரில்லர் - கொலைகாரன் விமர்சனம்\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி ரஜினியுடன் மோத தயாராகும் விஜய் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை நடிகர் சங்க தேர்தல் : கமலிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nயூகன் படக்குழு சந்திப்பு ...\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/sydney-thunder-re-sign-watsonsydney-thunder-re-sign-watson/", "date_download": "2019-06-16T20:57:37Z", "digest": "sha1:F55NF54RE6IYHG43DYRZ6FXLZ7XZHLOO", "length": 8665, "nlines": 79, "source_domain": "crictamil.in", "title": "சிஎஸ்கே-வால் வாட்சனுக்கு அடிச்சது பம்பர் பரிசு..! உற்சாகத்தில் ரசிகர்கள்..! - எதற்கு தெரியுமா..? - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் சிஎஸ்கே-வால் வாட்சனுக்கு அடிச்சது பம்பர் பரிசு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..\nசிஎஸ்கே-வால் வாட்சனுக்கு அடிச்சது பம்பர் பரிசு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..\nஐபிஎல் தொடரின் 11 ஆம் சீசன் கடந்த ���ே மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பது நம் அனைவருக்கும் தெரியும், இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணியில் சிறப்பாக செயல்பட்டதால் வாட்ஸனுக்கு உள்ளூர் அணியில் பதிவிக்காலம் நீண்டுள்ளது.\nஇந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடிய வாட்சன் சிறப்பாக விளையாடி வந்தார். ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய வாட்சன் 555 ரன்களை குவித்தார். மேலும் சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ஐபிஎல் போட்டிகளில் மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் வாட்ஸனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.\nஇதையடுத்து வாட்ஸனின் டிமாண்ட் அதிகமாக, அவர் ஐபிஎல் தொடருக்கு பின்னர் நல்ல ஆட்டத்திறனில் உள்ளார் என்று அனைவரும் நினைத்து வருகின்றனர். சர்வதேச போட்டிகளில் இருந்து 2015-ல் ஓய்வுபெற்ற வாட்சன், தற்போது பிக்பேஷ் லீக் போட்டியில், சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். தற்போது ஐபிஎல் போட்டிக்கு பிறகு இவரின் பார்ம்மை அறிந்த அணி நிர்வாகம் அவரது ஒப்பந்தத்தை மேலும் 2 வருடத்துக்கு நீட்டித்துள்ளது.\nஇதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த வாட்சன் ‘பிக்பேஷ் லீக் போட்டிகள் அடுத்த தலைமுறை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களையும் உருவாக்கி வருகிறது. தற்போது சிட்னி தண்டர் அணியில் எனது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருப்பது உற்சாகமாக இருக்கிறது. ஐபிஎல்- தொடர்களில் சிறப்பாக விளையாடினேன்அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய – அமீர்\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான் – கோலி பேட்டி\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான வரவேற்பு...\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய...\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு ம���ற்றம் தான். அதுவும் இதற்காகத்தான்...\nIND vs PAK : எல்லா போட்டியும் வீரர்களுக்கு சமம் தான். ஓவரா பண்ணாதீங்க...\nIND vs PAK : மழைபெய்தால் கார்த்திக் 4 ஆவது வீரராக களமிறங்குவதை தடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-16T21:24:19Z", "digest": "sha1:PIVIVLAB62F2V24DJ36MTUR2T5CJW3NO", "length": 7962, "nlines": 151, "source_domain": "tamilandvedas.com", "title": "ஓரெழுத்துச் சொற்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged ஓரெழுத்துச் சொற்கள்\nதமிழில் ஓரெழுத்துச் சொற்கள் நிறைய உள்ளன. ஸம்ஸ்க்ருதத்தில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்துச் சொற்கள் என்று அகராதியே உள்ளது. ஏனெனில் அங்கு இது மிகவும் அதிகம். இதோ ஒரு சிறு தமிழ் ‘சாம்பிள்’. 1958 தமிழ் மலர் ஆண்டு மலரில் இருந்து எடுக்கப்பட்டது.\nஓரெழுத்து தமிழ் சொற்கள் (Post No.3400)\nதமிழில் ஓரெழுத்துச் சொற்கள் பல உள்ளன. ரங்கூனிலிருந்து வெளியான தமிழ்ப் பிரகாசிகை நூலிலுள்ள மூன்று பக்கங்களை இங்கு வெளியிடுகிறேன்.\nPosted in தமிழ், தமி்ழ்\nTagged ஓரெழுத்துச் சொற்கள், தமிழில்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/49934/monster", "date_download": "2019-06-16T21:56:17Z", "digest": "sha1:RWJNS7TRPJ7TMX7LS4VQXTXQOIIMJI4N", "length": 13340, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "‘மான்ஸ்டர்’ வரிசையில் வெளியாக இருக்கும் விலங்குகள் படம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘மான்ஸ்டர்’ வரிசையில் வெளியாக இருக்கும் விலங்குகள் படம்\nசமீபகாலத்தில் உருவாக்கப்பட்ட சில புதிய சட்டத்திட்டங்கள் காரணமாக விலங்குகளை வைத்து திரைப்படங்கள் எடுப்பதில் திரையுலகினர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது. விலங்குகளை வைத்து படம் எடுக்க வேண்டுமானாள் முதலில் மத்திய அரசாங்கத்திடம் பல்வேறு அனுமதிகளை பெற வேண்டும். ஒரு படத்தில் எந்தவொரு விலங்கு இடம் பெறுவதாக இருந்தாலும் அதற்கு முதலில் விலங்கு நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அந்த அனுமதி பெற்ற பிறகு குறிப்பிட்ட விலங்கை வைத்து படப்பிடிப்பு நடத்தும்போது அந்த விலங்கை கண்காணிக்க மருத்துவர், அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த அமைப்பினரிடமிருந்து ‘இந்த படத்தின் படப்பிடிப்பில் விலங்குகள் துன்புறத்தப்படவில்லை’ என்ற நற்சான்றிதழ் பெற வேண்டும். அதன் பிறகே அந்த படத்தை சென்சாருக்கு கொண்டு சென்று சென்சார் குழுவினரிடமிருந்து சர்டிஃபிக்கெட் பெற முடியும், படத்தை ரிலீஸ் செய்ய முடியும்.\nஇதுபோன்ற சட்ட சிக்கல்கள் ஒரு பக்கம் இருந்து வந்தாலும் விலங்குகளை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த வரிசையில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘மான்ஸ்டர்’. ‘மாயா’, ‘மாநகரம்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக வெளியான இப்படத்தில் ஒரு எலி இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் கதையின் நாயகனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவை அந்த எலி படுத்தும்பாட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைக்கும் விதமாக அழகாக படமாக்கியிருந்தார் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இத்தனைக்கும் இந்த படத்தில் கிராஃபிக்ஸை நம்பாமல் நிஜ எலியை வைத்தே காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க. இதற்கு முன் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘வாட்ச்மேன்’ படத்தில் ஒரு நாய் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றிருந்தது. அதைப் போல சமீபத்தில் வெளியான ‘நீயா-2’ படத்தில் பாம்பு ஒன்று இடம் பெற்றிருந்தது.\nமேற்குறிப்பிட்ட படங்களை தொடர்ந்து விலங்குகளை வைத்து எடுக்கப்பட��ட பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றது. அதில் ஒரு படம் ‘கொரில்லா’. டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் தாய்லாந்த் நாட்டை சேர்ந்த ஒரு சிம்பன்சி குரங்கு முக்கிய கதாபாத்திரமாக இடம் பெறுகிறது. இந்த படம் தவிர ‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய ராஜுமுருகன் இயக்க, ஜீவா நடிக்கும் மற்றொரு படமான ‘ஜிப்ஸி’யில் ஒரு குதிரை இடம் பெறுகிரது. அந்த குதிரை ஜீவா கேரக்டருடன் படம் முழுக்க பயணிப்பது மாதிரி ‘ஜிபிஸி’யின் கதைக்களம் அமைந்துள்ளது. அதைப் போல ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படத்தில் ஒரு ஒட்டகம் இடம்பெறுகிறது. அதைப்போல ‘யோகி’ பாபு, கருணாகரன் இணைந்து நடிக்க, ‘கிருமி’ படத்தை இயக்கிய அனுசரண் முருகையா இயக்கும் ‘பன்னிக்குட்டி’ படத்தில் ஒரு அழகான பன்னிக்குட்டி முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. அதைப் போல விரைவில் வெளியாக இருக்கும் ‘தும்பா’ படத்தில் குரங்கு, புலி, பறவை, யானை, அனில் என்று பல்வேறு வன விலங்குகள் இடம்பெறுகிறது என்பது இப்படத்தின் டீஸரை பாரக்கும்போதே உணர முடிகிறது. இந்த வரிசையில் அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கத்தில், ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராஜபீமா’ படத்திலும், பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா ஆகியோர் நடிக்கும் ‘காடன்’ படத்திலும் யானைகள் இடம் பெறுகிறது. அத்துடன் அறிமுக இயக்குனர் ரஜனி இயக்கத்தில் மாஸ்டர் ஆதித்யா முக்கிய கேரக்டரில் நடிக்கும் ‘ராதாகிருஷ்ணா’ படத்திலும் யானை, புலி என்று பல வன விலங்குகள் இடம் பெறுகிறது.\nமேற்குறிப்பிட்ட படங்களுடன் விலங்குகளை வைத்து மேலும் பல படங்கள் எடுக்கப்பட்டு வரலாம். எது எப்படியோ தமிழ் சினிமாவில் சமீபத்தில் உருவாகிய ‘பேய் பட’ சீஸனை போன்று இப்போது தமிழில் சினிமாவில் விலங்குகள் சீஸன் ஆரம்பமாகி உள்ளது\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசினிமாவில் நடிகர் விக்ரமின் வெற்றிப் பயணம்\nசென்னை அம்பத்தூரில் ஜீவா, நவ்தீப் மோதல்\nஜீவா நடிப்பில் ‘ஜிப்ஸி’, ‘கொரில்லா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன\nஎலி, சிம்பன்சி, ஒட்டகம் வரிசையில் ‘பன்னிக்குட்டி’\n‘கிருமி’ படத்தை இயக்கிய அனுசரண் முருகையா இயக்கத்தில் கருணாகரன், யோகி பாபு, சிங்கம் புலி, திண்டு��்கல்...\nநெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் ஆகியோருடன் ஒரு எலியும்...\nமான்ஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nடபக்குனு பாடல் வீடியோ - மான்ஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-06-16T21:15:54Z", "digest": "sha1:6BCEHDOA4XXL5ZG2DRFGJXGHPQKHURZT", "length": 23149, "nlines": 387, "source_domain": "www.naamtamilar.org", "title": "பெருந்தமிழர் தீரன் சின்னமலை நினைவுநாள் தொடர் ஓட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nபெருந்தமிழர் தீரன் சின்னமலை நினைவுநாள் தொடர் ஓட்டம்\nநாள்: ஆகஸ்ட் 03, 2015 பிரிவு: கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், தமிழக கிளைகள், ஈர���டு மாவட்டம்\nகுடிமக்களுள் ஒருவராக இருந்து வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அநீதி கண்டு கிளர்ந்தெழுந்து படை திரட்டி இந்த தமிழ் மண்ணையும் மக்களையும் காத்த பெரும் புரட்சியாளர் பெருந்தமிழர் அய்யா தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 3.8.15 ஆடி 18 அன்றுநாம் தமிழர் கட்சி ஈரோடை வடக்கு மண்டலத்தின் சார்பில் கவுந்தப்பாடி நான்கு சாலையில் இருந்து பெரியபுலியூர் வழியாக பவானி அந்தியூர் பிரிவு வரை சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் சோதிவேல், நாகராசன், சுரேஷ், தமிழ்செல்வன், ஓவியர் சரவணன், மூர்த்தி, பேபி, பவானி நாகரசு,மா.கி.சீதாலட்சுமி,பேரறிவாளன், செழியன்,ரமேஷ், சிவக்குமார்,வடிவேல் மற்றும் பொதும்மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅய்யா தீரன் சின்னமலை போல அரசியல் பின்புலம் ஏதும் இல்லாமல் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு கிளர்ந்தெழுந்துள்ள நாம் தமிழர் கட்சியின் லட்சியம் நிச்சயம் வெல்லும். நாம் தமிழர் \nTags: நாம் தமிழர் கட்சிதீரன் சின்னமலைஈரோடை வடக்கு மண்டலம்ஈரோடு\nஒட்டுமொத்த சிங்களவனும் கையேந்தி நிற்கும் காலம் வரும்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான காவல்துறையினரின் தடியடி தாக்குதல் காட்டுமிராண்டித்தனம். -நாம் தமிழர் மாணவர் பாசறை கடும் கண்டனம்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சே���ிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/london-royal-court-rejected-nirav-modis-petition/", "date_download": "2019-06-16T20:50:12Z", "digest": "sha1:FS52FALHPQDJR3USJHES2CFTICEVHBB5", "length": 11423, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "நிரவ் மோடியின் மனு நான்காவது முறையாக நிராகரிப்பு - ராயல் கோர்ட் - Sathiyam TV", "raw_content": "\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்…\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Tamil News World நிரவ் மோடியின் மனு நான்காவது முறையாக நிராகரிப்பு – ராயல் கோர்ட்\nநிரவ் மோடியின் மனு நான்காவது முறையாக நிராகரிப்பு – ராயல் கோர்ட்\nநிரவ் மோடியை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர�� லண்டனில் கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார்.\n20-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கலானது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅவரது நீதிமன்றக்காவல், கடந்த மார்ச் 29-ம் தேதி முடிந்தது. அன்றைய தினம் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், நிரவ் மோடி ஜாமீன் கோரி இங்கிலாந்தின் ராயல் கோர்ட் முன் நான்காவது முறையாக இன்று ஆஜரானார். ஏற்கனவே மூன்று முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 4வது முறையாக இன்றும் அவரது ஜாமீன் மனுவை இங்கிலாந்து கோர்ட் நிராகரித்துள்ளது\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n“வெற்றி நமதே” உலகக்கோப்பை நேரில் ரசிக்கும் சிவா மற்றும் அனிரூத்\n“நாய்க்கும் கரடிக்கும் வித்தியாசம் தெரியாதா” சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி\nமோடிக்கு குடை பிடித்த அதிபர்கள்\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி \n”இம்ரான்கானை குத்திக்காட்டிய மோடி” – அதிக கவனத்தை ஈர்த்த மோடியின் பேச்சு\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்...\nஇவர்களின் சந்திப்பில் தமிழகத்திற்கு, எந்த பயனும் இல்லை – வேல்முருகன்\nமலை உச்சியில் போட்டியை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர் – வைரலாகும் புகைப்படம்\n“வெற்றி நமதே” உலகக்கோப்பை நேரில் ரசிக்கும் சிவா மற்றும் அனிரூத்\nநாளை டாக்டர்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தம் \nபாகிஸ்தானுக்கு எதிரான விறுவிறு போட்டி: சதமடித்து விளாசிய சர்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/199718?ref=archive-feed", "date_download": "2019-06-16T20:34:34Z", "digest": "sha1:DZUPNIHGR5YW3AXU4I4JQOW6FLEBFTAP", "length": 8584, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் பி��பாகரன் வாழ்ந்த வீட்டுக்குச் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் பிரபாகரன் வாழ்ந்த வீட்டுக்குச் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\nவிடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம் இன்றாகும். இதை முன்னிட்டு வடக்கில் சில இடங்களில் அவருடைய பிறந்த தினம் கொண்டாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅந்த வகையில் யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டை சுத்தம் செய்வதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் சென்றுள்ளனர்.\nஇவர்களை வல்வெட்டித்துறை பொலிஸார் பிடித்து அவர்களுடைய தேசிய அடையாள அட்டை மற்றும் சுத்தம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து, அவர்களை விரட்டியடித்துள்ளனர்.\nஎங்களது ஆட்சிக் காலத்தில் பிரபாகரனுக்கு கேக் வெட்டியிருந்தால் அவ்வளவுதான் - நலின் பண்டார\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வீட்டுக்குச் சென்ற சிவாஜிலிங்கம்\nகண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்\nவிடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தில் தென்னிந்திய பிரபலத்தின் செய்தி\nவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி யாழ். பல்கலையில் சுவரொட்டி\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிதி உதவி\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-06-16T21:32:49Z", "digest": "sha1:A3UI5OBIA326DQNWVBNFCWWXW7UXANJ4", "length": 13663, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவுடனான உடன்படிக்கை இலங்கையின் இறையாண்மையை பாதிக்காது: அமெரிக்கா | Athavan News", "raw_content": "\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா – செல்வம் எம்.பி கேள்வி\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\nஅமெரிக்காவுடனான உடன்படிக்கை இலங்கையின் இறையாண்மையை பாதிக்காது: அமெரிக்கா\nஅமெரிக்காவுடனான உடன்படிக்கை இலங்கையின் இறையாண்மையை பாதிக்காது: அமெரிக்கா\nஇலங்கை – அமெரிக்கா இடையே மேற்கொள்ள திட்டமிடப்படுகின்ற சோபா உடன்படிக்கையினால் இலங்கையின் இறையாண்மைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாதென அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nகுறித்த உடன்பாட்டில் இலங்கை கைச்சாத்திக் கூடாதென எதிர்ப்பு வலுப்பெற்று வரும் நிலையிலேயே, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சோபா உடன்பாடு, இராணுவப் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களுடனேயே தொடர்புடையது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும், இந்த உடன்பாடு இன்னமும் கையெழுத்திடப்படவில்லை. இரண்டு நாடுகளும் தற்போது கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. இரு நாடுகளும் உடன்பாட்டுக்கு வந்தால், அது இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு போன்றன செயற்பாடுகள் தொர்பாக உடன்பாட்டின் உட்பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அமெரிக்க படைகள் இலங்கைக்குள் வருகை தருவது தொடர்பாக, அரசாங்கம் மற்றும் இராணுவத்துடன் கலந்துரையாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n1995 ஆம் ஆண்டு இ��ண்டு நாடுகளும் செய்து கொண்ட உடன்பாடு தற்போது காலாவதி ஆகியுள்ளமையாலேயே, அதில் நவீன காலத்திற்கு ஏற்ப திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅத்தோடு, இந்த உடன்பாடு விடயத்தில் இரு தரப்புகளுக்கும் சரியான புரிதல் இருந்தால், பிரச்சினைகளை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ள அலய்னா, வெளிப்டைத்தன்மையுடன் உடன்பாட்டை எட்ட முடியும் என்று இரண்டு நாடுகளும் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.\nஇந்த உடன்பாடுகள் ஒருபோதும் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதேநேரம், அமெரிக்கப் படைகள் பயிற்சிகளுக்காக இலங்கைக்கு வருவதனால், உடன்பாட்டு விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுமே செயற்பட முடியும் என்றும் பயங்கரவாத சவால்களின் போது ஏனைய நாடுகளுக்கும் அமெரிக்கா இவ்வாறு உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nபிரதமர் தெரேசா மே பதவியில் இருந்து விலகியதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான போட்டியில் ப\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் 6ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் வைத்தியர்கள் முதலமைச்சர் மம்தா பானர்ஜ\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nபொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், விகாரைகளி\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா – செல்வம் எம்.பி கேள்வி\nஅதுரலிய ரத்னதேரர் உண்மை பேசும் மதகுருவாக இருந்தால் எமது மக்களுக்குரிய கன்னியா வெந்நீருற்று மற்றும் ந\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\n22ஆவது ஷங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கான ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் ஜி.வி.பிரகாஷ் நடித்த திரைப்படம\n‘ஆதித்ய வர்மா’வாக மாறிய துருவ் படத்தின் டீசர் வெளியானது\nவிக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா திரைப்ப��த்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வெ\nதலைமன்னாரில் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு\nதலைமன்னாரில், கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயி\nமீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது – ரிஷாட்\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லத\nநாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் – வைத்தியர் சங்கம் அறிவிப்பு\nவைத்தியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டமும், டெல்லியில் உள்ள\nபாகிஸ்தானுக்கு 337 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nநடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 22ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nகன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியில் ரோரி ஸ்டீவர்ட்டையும் கவனத்திற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு அமைச்சர்\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமலையகத்தில் பல பகுதிகளில் பொசன் பௌர்ணமி தான நிகழ்வு\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் படம்\n‘ஆதித்ய வர்மா’வாக மாறிய துருவ் படத்தின் டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Home-improvement-things.html", "date_download": "2019-06-16T20:51:05Z", "digest": "sha1:LO6V7NLRYBXC4NYLIPV5UIJA766FY6JH", "length": 4417, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 73% சலுகையில் Home Improvement things", "raw_content": "\nகூப்பன் கோட் : SCSHK803 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி இந்த சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,499 , சலுகை விலை ரூ 399 + 21 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2019/04/04203128/1235681/Natpe-Thunai-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-06-16T20:53:40Z", "digest": "sha1:STFBB3AAL2FJ4XTKAMK2DSKEV3WP5ASU", "length": 19645, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Natpe Thunai Movie Review in Tamil || மைதானத்திற்காக போராடும் இளைஞர்கள் - நட்பே துணை விமர்சனம்", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி\nபிரான்ஸ்க்கு சென்று செட்டிலாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஹிப்ஹாப் ஆதி. இவருடைய தாய் கவுசல்யா. ஒரு மோதலில் நாயகி அனகாவை பார்க்கிறார் ஆதி. முதல் சந்திப்பிலேயே அவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படுகிறது.\nஹாக்கி வீராங்கனையான அனகாவை மீண்டும் சந்தித்தவுடன் அவர் மீது காதல் வயப்படுகிறார். இவருடன் பழக நினைக்கும் ஆதி, அனகா பயிற்சி செய்யும் மைதானத்திற்கு நண்பர் மூலமாக செல்கிறார். பல போராட்டங்களால் மீட்கப் பட்ட அந்த மைதானத்தின் பயிற்சியாளராக இருக்கிறார் ஹரிஷ் உத்தமன்.\nஹாக்கி தேர்வின் போது நாயகி அனகாவிற்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதில் ஆதி தலையிட்டு, சிறப்பாக ஹாக்கி விளையாடி நாயகியின் தேர்வு உதவுகிறார். இதைப் பார்க்கும் பயிற்சியாளர் ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் வியப்படைகிறார்கள். பிறகு அவர் இன்டர்நேஷனல் அளவில் இந்திய ஜூனியர் அணிக்கு விளையாடியவர் என்று தெரியவருகிறது.\nஇந்நிலையில், அமைச்சராக இருக்கும் கரு பழனியப்பன், உலக நாடுகளே வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு மருந்து கம்பெனியை இந்தியாவில் தொடங்க அனுமதி கொடுக்கிறார். அந்நிறுவனம் இதற்காக மைதானத்தை தேர்வு செய்கிறார்கள்.\nமைதானத்தை விட்டுவிட கூடாது என்று பயிற்சியாளர் ஹரிஷ் உத்தமன் பல்வேறு வழிகளில் போராடுகிறார். ஒரு கட்டத்தில் ஹாக்கி விளையாடி வெற்றி பெற்றால் மைதானத்தை மீட்கும் சூழல் ஏற்படுகிறது. இதற்காக ஆதியை விளையாட அழைக்கிறார். ஆனால், ஆதியோ விளையாட மறுகிறார்.\nஇறுதியில் அந்த மைதானத்தை ஹரிஷ் உத்தமன் மீட்டெடுத்தாரா ஹாக்கி விளையாட ஆதி மறுக்க காரணம் என்ன ஹாக்கி விளையாட ஆதி மறுக்க காரணம் என்ன அமைச்சர் கரு பழனியப்பனின் திட்டம் நிறைவேறியதா அமைச்சர் கரு பழனியப்பனின் திட்டம் நிறைவேறியதா\nபடத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதி, துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். படம் முழுக்க இளமை துள்ளலுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகி அனகாவை துரத்தி துரத்தி காதலிப்பது, நடனம், விளையாட்டு என அனைத்திலும் ஸ்க���ர் செய்திருக்கிறார். குறிப்பாக இடைவெளிக்கு முன் உள்ள காட்சியில் அசர வைக்கிறார். நாயகி அனகா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் கவுசல்யா, அதே அழகுடன் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஅரசியல்வாதியாக வரும் கரு பழனியப்பன், யதார்த்தமான நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவர் பேசும் வசனங்கள் நிகழ்கால அரசியல் சூழ்நிலையை ஞாபகப்படுத்துகிறது. குறிப்பாக இறுதியில் பேசும் வசனம் செம்ம... பயிற்சியாளராக வரும் ஹரிஷ் உத்தமன் மிடுக்கான நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார். நண்பர்களாக வருபவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு. மைதானம் விளையாட்டு என பல படங்கள் வந்திருந்தாலும், இதில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். விளையாட்டில் இருக்கும் அரசியல், அரசியல்வாதிகளின் தலையீடு என அனைத்தையும் சொல்லியிருக்கிறார். கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டில் உலகளவில் விளையாடினாலும் அது மக்களுக்கு தெரியாது. அந்தளவிற்கு நம்நாடு இருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.\nஅரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் பெரிதளவு கைகொடுத்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘நட்பே துணை’ வலுவான நட்பு.\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\n - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் - கேம் ஓவர் விமர்சனம்\nஎக்ஸ்மென் பட வரிசையில் வெளியாகி இருக்கும் எக்ஸ் மென் - டார்க் பீனிக்ஸ் விமர்சனம்\nகொலை பின்னணியில் நடிக்கும் கிரைம் திரில்லர் - கொலைகாரன் விமர்சனம்\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி ரஜினியுடன் மோத தயாராகும் விஜய் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை நடிகர் சங்க தேர்தல் : கமலிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cricket-world-cup-history-3-teams-that-have-a-100-winning-record-against-an-opponent-in-world-cup-history", "date_download": "2019-06-16T20:34:15Z", "digest": "sha1:LUSFED57QZI2RFJIAS27Q2XHVXTTD6HK", "length": 14825, "nlines": 314, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக் கோப்பை வரலாற்றில் தனது எதிரணியுடன் 100% வெற்றியுடன் திகழும் 3 அணிகள்", "raw_content": "\n2019 உலகக் கோப்பை தொடரானது மே 30 அன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13 போட்டிகள் இதுவரை முடிந்துள்ளது. இதில் கடந்த வெள்ளியன்று நடந்த ஒரு போட்டி மட்டும் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 1975ல் தொடங்கிய முதல் உலகக்கோப்பை தொடர் முதல் தற்போது வரை ஒரு சில அணிகள் தங்களது ஆதிக்கத்தை ஒரு குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராக அளித்து வருகிறது. ஜீம்பாப்வே அணி மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருமுறை கூட உலகக் தொடரில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான்-இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள்- வங்கதேசம், இந்தியா -பாகிஸ்தான் ஆகிய போட்டிகள் உலகக் கோப்பையில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளாகும்.\nஇதுவரை உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள் குறைந்தபட்சம் 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்கும். உலகக் கோப்பையில் மூன்று அணிகள் மட்டும் தங்களது ஒரு எதிரணிக்கு எதிராக தற்போது வரை தனது ஆதிக்கத்தை சிறப்பாக நிலைநாட்டி வருகிறது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இதுவரை பாகிஸ்தான் ஒரு முறை கூட வென்றதில்லை. அதேபோல் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில் இலங்கை ஒரு முறை கூட வென்றதில்லை.\n#3 பாகிஸ்தான் vs இலங்கை (7-0)\nஇலங்கை அணி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிராக ஒருமுறை கூட வென்றதில்லை. உலகக் கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தான், இலங்கையை 8 முறை எதிர்கொண்டு உள்ளது. 1975, 1983 உலகக் கோப்பை தொடரில் 2 முறையும், 1987 உலகக் கோப்பையில் 2முறை, 1992 மற்றும் 2011ல் தலா ஒரு முறையும் மோதி உள்ளன. ஓவ்வொரு முறையும் பாகிஸ்தான் அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது. 2019 உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் ஜீன் 7 அன்று பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி ஆடுகளத்தில் மோத இருந்தன. ஆனால் மழையின் காரணமாக இந்த போட்டி டாஸ் கூட போடாமல் நிறுத்தப்பட்டது.\nஆசிய கண்டத்தை சேர்ந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் 1975ல் நடந்த முதல் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் அனுரா தின்கோன் பாகிஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார். பாகிஸ்தான் அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களின் பங்களிப்பால் அந்த அணி 330 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்தது. 331 என்ற அதிகப்படியான இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய இலங்கை அணி 192 ரன்களில் சுருண்டது.\nஉலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான மற்றொரு ஆச்சரியமூட்டும் செய்தி என்னவென்றால், இரு அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் முதலில் பேட் செய்துள்ளது. 1992 உலகக் கோப்பையில் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் முதல் உலகக்கோப்பை தொடரை வென்றது. இந்த தொடரில் மட்டும் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட் செய்யவில்லை.\nசமீபத்திய இரு அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி மழையினால் கைவிடப்பட்டது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவங்கதேசத்திற்கு முன்னதாகவே உலகக் கோப்பை தொடரில் அறிமுகமான, யாரும் அறிந்திராத 3 அணிகள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் 3 சிறப்பான வெற்றிகள்\n2019 உலகக் கோப்பையின் முதல் வாரத்தில் நடந்த 5 ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள 4 கிரிக்கெட் வீரர்கள்\nசொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற மூன்று கிரிக்கெட் அணிகள்\nஉலகக் கோ���்பை வரலாறு: உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் கேப்டனாக அதிக போட்டிகளில் பங்கேற்ற 3 வீரர்கள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானின் 5 மோசமான பேட்டிங்\n2019 உலகக் கோப்பையில் 5 அதிரடியான கிரிக்கெட் போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/apr/28/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-3141833.html", "date_download": "2019-06-16T21:22:57Z", "digest": "sha1:4DKRST7FLT6EF3H6CKTMULRYZ32XBY34", "length": 15349, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "இனிப்பு இல்லையென்றால்...!- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nBy DIN | Published on : 28th April 2019 10:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎனது சகோதரருக்கு 63 வயதாகிறது. கடந்த ஒரு வருடமாக அவருக்கு சில சமயங்களில் கால் மரத்தது மாதிரி ஆகிவிடுகிறது. இடது கால் சுண்டு விரலில் சில சமயங்களில் \"விண்விண்' என வலி தோன்றுகிறது. இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை விட்டு விட்டு தோன்றுகிறது. அதனால் அவரால் சரியாகத் தூங்கக் கூட முடியவில்லை. அவரின் ரத்தத்தில் சர்க்கரை அளவு சாப்பிட்ட பின் 180 உள்ளது. டாக்டர் பரிசோதித்து பார்த்துவிட்டு பெரிபரல் நியூரோபதி (PHERIPHERAL NEUROPATHY) பிரச்னை உள்ளது என்று கூறுகிறார். ஆயுர்வேதத்தில் இதற்கு என்ன சிகிச்சை வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது\n\"வாதம் வினா சூலம்'\" என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அதாவது, வாதமில்லாமல் வலியில்லை என்று அதற்கு அர்த்தம் கூறலாம். சர்க்கரை உபாதையில் கட்டுப்படுத்த வேண்டிய இனிப்புச் சுவையினால், உடல் பல நன்மைகளை இழக்கின்றன. அதில் பொதிந்துள்ள, நிலம் மற்றும் நீரின் தன்மையானது நரம்பு மண்டலங்களில் வாயுவின் சேட்டையான வாயு மற்றும் ஆகாய பூதங்களைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இனிப்பின் வரவு உடலில் குறையத் தொடங்குவதால், அவை துள்ளிக் குதித்து, மகிழ்ச்சியுடன் நரம்பு மண்டலங்களைப் பாடாய்படுத்தத் தொடங்குகின்றன. அதன் விளைவே, நரம்புகளில் \"விண்விண்' என்று வலி தோன்றுவதும், அவற்றின் வல��வை இழக்கச் செய்து, மரத்துப் போகச் செய்வதையும் ஏற்படுத்துகிறது. இதை மனதிற் கொண்டே, ஆயுர்வேதம், நெய், மாமிசக் கொழுப்பு, மஜ்ஜை மற்றும் தைலம் போன்றவற்றை உள்ளுக்குச் சாப்பிட்டு, உடலைத் திடப்படுத்தி, அதன் பிறகு சற்று ஓய்வெடுக்கச் செய்து, மறுபடியும் பால், நெய்ப்பான பொருட்கள் கலந்த கஞ்சி வகைகள், மாமிச சூப்புகள், பால்சாதம், எள்ளும் உளுந்தும் அரிசியும் கலந்த உணவையும், சிறிது புளிப்பு, உப்புச் சுவை சேர்த்த நெய்ப்புப் பொருட்களைக் கொண்டு \"வஸ்தி' எனும் ஆசனவாய் வழியாக செலுத்தப்படும் எனிமா முறையையும், வாயுவை அகற்றக் கூடியவையும் உடலை புஷ்டிப் படுத்தும் உணவு வகைகளையும் பரிந்துரை செய்கின்றன. இவற்றின் மூலம், நரம்பு மண்டலங்களுக்குத் தேவையான, ஊட்டமிழந்த தன்மையானது திரும்புகிறது.\nஇவற்றின் மூலம் சர்க்கரையின் அளவு உடலில் கூடாதோ அவையனைத்தும் உடலில் தங்கிவிட்டால் கொழுப்பு உடலில் சேர்ந்து அடைத்துக் கொள்ளாதோ அவையனைத்தும் உடலில் தங்கிவிட்டால் கொழுப்பு உடலில் சேர்ந்து அடைத்துக் கொள்ளாதோ போன்ற சந்தேகங்கள் தோன்றலாம். அந்த சந்தேகத்தைத் தவிர்க்க, மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளனைத்தும் ஆரம்பம் மட்டுமே என்றும், அதன் பிறகு உடலில் நன்றாக மூலிகைத் தைலங்களைத் தடவி, நன்கு வியர்வை வரும்படியான சிகிச்சைகளைக் கையாள வேண்டும் என்றும் ஆயுர்வேத நூல்களில் கூறப்படுகிறது. எதற்காக வியர்வையை ஏற்படுத்த வேண்டும் போன்ற சந்தேகங்கள் தோன்றலாம். அந்த சந்தேகத்தைத் தவிர்க்க, மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளனைத்தும் ஆரம்பம் மட்டுமே என்றும், அதன் பிறகு உடலில் நன்றாக மூலிகைத் தைலங்களைத் தடவி, நன்கு வியர்வை வரும்படியான சிகிச்சைகளைக் கையாள வேண்டும் என்றும் ஆயுர்வேத நூல்களில் கூறப்படுகிறது. எதற்காக வியர்வையை ஏற்படுத்த வேண்டும் முன் குறிப்பிட்ட நெய்ப்பினால், உடலில் பரவியிருக்கக் கூடிய தேவையற்ற வாயுதோஷத்தில் இந்த நெய்ப்பானது சேர்ந்து, அதை உருட்டி தன் உள்ளே வைத்துக் கொள்ளத் தொடங்கும். சூடான வியர்வை சிகிச்சையினால், நெய்ப்புடன் வாயுவும் உருகி, குடலுக்குக் கொண்டு வரப்படுகிறது. அதன் பிறகு, குடலைச் சுத்தப்படுத்தும் வாந்தி சிகிச்சையினாலும், பேதி சிகிச்சையினாலும், வஸ்தி சிகிச்சையினாலும் வாயு முழுவதுமாக, உடலிலிருந்த��� வெளியேற்றப்படுவதால், நாடி நரம்புகள், குடல், உட்புறக் குழாய்கள், ரத்தம் முதலிய கேந்திரங்கள், எலும்புகள், தசை நார்கள் போன்ற பகுதிகள் அனைத்தும் துடைத்துவிட்ட கண்ணாடி போல பளிச்சிடத் தொடங்குகின்றன முன் குறிப்பிட்ட நெய்ப்பினால், உடலில் பரவியிருக்கக் கூடிய தேவையற்ற வாயுதோஷத்தில் இந்த நெய்ப்பானது சேர்ந்து, அதை உருட்டி தன் உள்ளே வைத்துக் கொள்ளத் தொடங்கும். சூடான வியர்வை சிகிச்சையினால், நெய்ப்புடன் வாயுவும் உருகி, குடலுக்குக் கொண்டு வரப்படுகிறது. அதன் பிறகு, குடலைச் சுத்தப்படுத்தும் வாந்தி சிகிச்சையினாலும், பேதி சிகிச்சையினாலும், வஸ்தி சிகிச்சையினாலும் வாயு முழுவதுமாக, உடலிலிருந்து வெளியேற்றப்படுவதால், நாடி நரம்புகள், குடல், உட்புறக் குழாய்கள், ரத்தம் முதலிய கேந்திரங்கள், எலும்புகள், தசை நார்கள் போன்ற பகுதிகள் அனைத்தும் துடைத்துவிட்ட கண்ணாடி போல பளிச்சிடத் தொடங்குகின்றன மனிதர்களை மறுபடியும் இளமைப்படுத்தும் இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும், நம் இந்திய தேசத்தில் பண்டைய காலங்களில் மிகவும் பிரசித்து பெற்று ஆரோக்கியத்தைத் தக்க வைத்திருந்தன. நோயை, உள்ளே அழுத்தி வைப்பதை விட, அந்த நோய்க்குக் காரணமாகிய பொருளை வெளியேற்றுவதில் ஆயுர்வேதம் காட்டிய முனைப்பை தற்சமயம் வந்துள்ள மருத்துவங்களில் ஏனோ காணப்படுவதில்லை. அதனால் தான், நோய்கள் மாறாமல், என்றென்றும் மருந்துகளைச் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.\nஅதனால், உங்கள் சகோதரருக்கு, மேற்குறிப்பிட்ட சிகிச்சைகளைச் செய்து கொள்ளும் அளவிற்கு உடலில் வலுவுள்ளதா அல்லது வெறும் \"தாரா' எனப்படும் உடலெங்கும் மூலிகைத் தைலங்களை இளஞ்சூடாக, மேலிருந்து ஊற்றி அதன் பிறகு, வியர்வையை வரவழைக்கும் முறைகளைச் செய்து, வஸ்தி சிகிச்சை மட்டும் செய்து வாயுவை நரம்புகளிலிருந்து நீக்க வேண்டுமா அல்லது வெறும் \"தாரா' எனப்படும் உடலெங்கும் மூலிகைத் தைலங்களை இளஞ்சூடாக, மேலிருந்து ஊற்றி அதன் பிறகு, வியர்வையை வரவழைக்கும் முறைகளைச் செய்து, வஸ்தி சிகிச்சை மட்டும் செய்து வாயுவை நரம்புகளிலிருந்து நீக்க வேண்டுமா போன்றவற்றை ஆயுர்வேத மருந்துவரிடமிருந்து நாடி பரீட்சை செய்து, நன்கு கேட்டறிந்து செய்து கொள்வதே அதிக நலம் தரும். நராயணதைலம், சஹசராதி தைலம், மஹாம��ஷ தைலம் போன்ற சில தைலங்களில் ஒன்றிரண்டை சூடாக்கி மரத்துப் போன பகுதிகளில் நன்கு தேய்த்து பிடித்துவிடுவதும் வெந்நீர் ஒத்தடம் மூலம் அப்பகுதிகளில் ஒத்தி எடுப்பதும் வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய எளிய சிகிச்சை முறையாகும்.\nஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,\nநசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2019-06-16T21:10:11Z", "digest": "sha1:OO6K4VVEX74RZQ47PPXHU25OL34JJNEZ", "length": 22820, "nlines": 384, "source_domain": "www.naamtamilar.org", "title": "கஜா புயல்-வீடு கட்டும் பணி-ஆற்காடு தொகுதி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்��ு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nகஜா புயல்-வீடு கட்டும் பணி-ஆற்காடு தொகுதி\nநாள்: ஜனவரி 02, 2019 பிரிவு: கட்சி செய்திகள், ஆற்காடு\n#திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் ஊராட்சி #பாம்புகானி கிராமத்தை சேர்ந்த ஓட்டுனரான அப்புக்குட்டி கஜா புயலால் அவரது வீட்டையும் இழந்து மின்கம்பம் காலில் விழுந்து ஒரு காலை இழந்து விட்டார் .அவருடைய தந்தைக்கும் காலில் பலமான காயத்துடன் தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவரான இவருக்கு ஒவ்வொரு நாளும் மருத்துவச்செலவுக்கே பொருளாதரம் இல்லாமல் தவிக்கிறார்.அவருக்கு ஐந்து வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.காலையும் இழந்ததால் இனிமேல் ஓட்டுனர் தொழிலையும் செய்ய முடியாது.இச்செய்தினை தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் வீரசேகர் தமிழன் மூலம் அறிந்து #நாம்_தமிழர்_கட்சி ஆற்காடு தொகுதிச் செயலாளர் பெ.அம்பேத்கர் மற்றும் நாம் தமிழர் கட்சி #கோட்டூர்_ஒன்றிய_நாம்_தமிழர் உறவுகளுடன் இனைந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் அங்கேயே முகாமிட்டு புதிதாக அவர்களுக்கு வீடு கட்டும் பணியை ஆற்காடு நாம் தமிழர் கட்சியினர் நான்கு நாட்களுக்கு முன்பு தொடங்கினர்.\nதமிழ் தேசியத் தலைவர் பிறந்த நாள்- குருதிக்கொடை முகாம்\nகக்கன் நினைவு நாள்-தெருமுனை கூட்டம்-சேலம் மேற்கு\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் ��ுப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63528-seven-people-including-national-people-s-party-mla-tirong-aboh-have-been-killed-in-an-attack-by-suspected-nscn-terrorists-in-arunachal-pradesh-s-tirap.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T21:57:09Z", "digest": "sha1:E5WNJB62TRYTXEG7JG75HRZ2PPZYT22H", "length": 9246, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல்: கட்சி எம்.எல்.ஏ உள்பட 7 பேர் உயிரிழப்பு! | Seven people, including National People's Party MLA Tirong Aboh, have been killed in an attack by suspected NSCN terrorists in Arunachal Pradesh's Tirap", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nஅருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல்: கட்சி எம்.எல்.ஏ உள்பட 7 பேர் உயிரிழப்பு\nஅருணாச்சல பிரதேச மாநிலத்தில் திரப் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ திரோங் அபோவும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nஇந்த தாக்குதலை நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த என்.எஸ்.சி.என்-கே (NSCN-K) அமைப்பு தீவிரவாதிகள் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல் ஆணையத்தில் குவிந்த எதிர்க்கட்சித் தலைவர்கள்\nவாக்கு எண்ணிக்கை குறித்து சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை; லாவாசா பங்கேற்பு\nமக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 67.11% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் தகவல்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏ.என்.32 ரக விமானம் விபத்து; 13 பேரின் உடல்கள் கண்டெடுப்பு\nஏ.என்.32 போர் விமானத்தில் பயணித்த 13 பேரும் பலி\nகாணாமல் போன விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிப்பு\nநாட்டின் மிக இளவயது முதல்வர் இரண்டாவது முறையாக பொறுப்பேற்பு\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474531", "date_download": "2019-06-16T21:52:02Z", "digest": "sha1:6VBINOMGEOXYU4ZQAWHMIHOABE3ASDWI", "length": 6925, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவுடனான உறவில் பதற்றம்: ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அழைத்தது பாகிஸ்தான் | Tension in relation with India: Pakistan invites ambassador to consult - Dinakaran", "raw_content": "SUN க���ழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇந்தியாவுடனான உறவில் பதற்றம்: ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அழைத்தது பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சொகைல் மஹ்மூத்தை அவசரமாக நாடு திரும்புமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தையடுத்து, பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை நாடு என்ற சலுகையை இந்தியா ரத்து செய்தது. மேலும், பாகிஸ்தான் தூதர் சொகைல் மஹ்மூத்தை கடந்த வெள்ளியன்று நேரில் அழைத்து, வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தாக்குதல் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். புல்வாமா தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருகி உள்ளது.\nஇதற்கிடையே, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியாவை தாக்குதல் ெதாடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தாய்நாட்டிற்கு வருமாறு மத்திய அரசு அழைத்திருந்தது.இந்நிலையில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கான தனது தூதரை ஆலோசனை நடத்துவதற்காக அழைத்துள்ளது. இதனையடுத்து நேற்று காலை சொகைல் மஹ்மூத் டெல்லியில் இருந்து புறப்பட்டார். அவர் எத்தனை நாட்கள் அங்கு தங்கியிருப்பார் எனத் தெரியவில்லை.\nஇந்தியா ஆலோசனை தூதர் பாகிஸ்தான்\nதுபாயில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி பஸ்சில் தூங்கிய சிறுவன் பரிதாப சாவு\nசோமாலியாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல்: 12 பேர் பலி\nநியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு\nநீங்க எல்லாம் டீ கப் பெறத்தான் லாயக்கு அபிநந்தனை கிண்டல் செய்த பாகிஸ்தானுக்கு ‘நச்’ பதிலடி\nசீன பாதுகாப்பு அமைப்புகளிடம் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத் திருத்தம் நிறுத்திவைப்பு: மக்கள் எதிர்ப்பால் ஹாங்காங் முடிவு\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்க��்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/09/we-have-to-show-solidarity-sacrifice.html", "date_download": "2019-06-16T20:56:06Z", "digest": "sha1:HQRFYXV2X3DTGMMA6NKLYB6UAGLTJX2Z", "length": 20437, "nlines": 134, "source_domain": "www.newbatti.com", "title": "தியாகத் திருநாளின் மகிமையை ஒற்றுமையுடன் காட்டவேண்டும்: கிழக்கு முதலமைச்சர் - New Batti", "raw_content": "\nHome / செய்திகள் / தியாகத் திருநாளின் மகிமையை ஒற்றுமையுடன் காட்டவேண்டும்: கிழக்கு முதலமைச்சர்\nதியாகத் திருநாளின் மகிமையை ஒற்றுமையுடன் காட்டவேண்டும்: கிழக்கு முதலமைச்சர்\nஉலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகிடைக்க இன்றைய தியாகத் திருநாளில் நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅவரது பெருநாள் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:\nபுனித மக்கமா நகரில் தியாகத்தை நினைவூட்டும்வகையில் ஒன்று கூடியுள்ள அனைத்துலக மக்களும் எந்த விதமான பேதமுமின்றி இறையோனின் கட்டளைக்கு அடிபணிந்து பிரார்த்தனைகளிலும், தொழுகைகளிலும், நல்லமல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள்.\nஆண்டான், அடிமை என்ற பேதமின்றியும், கறுப்பன் வெள்ளையன் என்ற நிற வேறுபாடின்றியும், நாடு குல பேதங்களை மறந்து இஸ்லாமியர்களாகிய அனைவரும் புனித மக்கமா நகரில் ஹஜ்ஜுக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இன்றையத் தியாகத் திருநாள் சமூகங்களுக்கிடையே பல்வேறு படிப்பினைகளை உருவாக்கி உள்ளது.\nஇறையோனின் கட்டளைக்கு அடி பணிந்து நபி இப்றாகிம் (அலை) அவர்கள் அன்பு மைந்தன் இஸ்மாயிலை அறுத்துக் குர்பான் கொடுப்பதற்கு தயாரான வரலாறும், அதன் பின்னரான பல்வேறு சம்பவங்களும் இந்த புனித ஹஜ்ஜுக் கடமையில் உணர்த்தப்படுகின்றது. இஸ்லாமியர்களாகிய நாம் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கும் ஏனைய சமூகங்களுடன் பரஸ்பர நல்லுறவுடன் வாழ்வதற்கும் திடசங்கற்பம் பூணவேண்டும்.\nவடக்கு, கிழக்கில் யுத்தக் கோரப்பிடிக்குள் சிக்கியிருந்த நாம் இன்று அதிலிருந்து விடுபட்டு சாந்தி சமாதானத்துடன் வாழ்வதற்கான சூழல் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு நாம் எந்த விதமான பேதமுமின்றி வாழப்பழக��க்கொள்வதன் மூலமே சமூகங்களுக்கிடையே தொடர்ந்து நல்லுறவு நீடிக்கும். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.\nதியாகத் திருநாளின் மகிமையை ஒற்றுமையுடன் காட்டவேண்டும்: கிழக்கு முதலமைச்சர் Reviewed by Unknown on 22:29:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nஇதுவரை யாரையும் லவ் பண்ணலை...\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nமததுவுடன் ஆரம்பிக்கும் மணவாழ்க்கை வினோத திருமணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-582-%E0%AE%9A/", "date_download": "2019-06-16T21:00:08Z", "digest": "sha1:JNRB3ZUZBELMFAOBZYFIJPRM7WALCK6S", "length": 6398, "nlines": 143, "source_domain": "www.tamilfrance.fr", "title": "வீதி விதிமுறைகளை மீறிய 582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு..!! - Tamil France", "raw_content": "\nவீதி விதிமுறைகளை மீறிய 582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு..\nகொழும்பு நகரில் நேற்றைய தினம் இரண்டு மணித்தியாலயம் மேற்கொண்ட கண்காணிப்பின் போது வீதி விதிமுறைகளை மீறிய 582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகாவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.\nசீ.சீ.டி.வி காணொளிகளை பயன்படுத்தி வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவீதி விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான அபராத பத்திரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nமீனவரை காப்பாற்றச்சென்ற மீட்புப்படையினர் மூவர் பலி – அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி மக்ரோன்\nடாப் 4 பேட்ஸ்மேன்கள் அதிரடியால் இந்தியா வெற்றியீட்டியது\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nடிடி-யிடம் காதலை வெளிப்படுத்திய பிரஜன்… அதிர்ச்சியில் அரங்கம்\nகம்ப்யூட்டர்களுக்கென பிரத்யேக பப்ஜி வெர்ஷன் ரெடி\nபயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிப்பதற்கு சர்வதேச உதவிகள் அவசியம் என இலங்கை கூறியுள்ளது..\n20 மில்லி கிராம் தங்கத்தில் தயாரான உலக கோப்பை- செலவு வெறும் 60 ரூபாய்\nகிளாமர் ஹீரோயினின் மகிழ்ச்சியான செய்தி\nஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று..\nபல்கலைக்கழக மாணவி மீது கத்திக் குத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/13493-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=08d3be677656cbaa3eb5d31fb6c6f1c9", "date_download": "2019-06-16T21:45:39Z", "digest": "sha1:SHI7AFUO7APRLZW2ZFH2IK7I2TYZLV3H", "length": 16222, "nlines": 422, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிரஞ்சனுக்கு பிடித்த கவிதைகள்.", "raw_content": "\nThread: நிரஞ்சனுக்கு பிடித்த கவிதைகள்.\nசில கவிதைளும் சிலரின் கவிதைளும் என்னை கவர்ந்தது அதில் நித்தியா அக்காவின் கவி எனக்கு மிகவும் பிடித்தது அது உங்களுக்காக தமிழ் மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் இதில் ஒலிவடிவம் என்னை மிகவும் கவர்ந்தது இதை பார்த்துத்தான் எனக்கும் ஒலிவடிவில் அமைக்கும் ஆசை வந்தது.......\nஎன் போர்வைக்குள் - ஒரு\nபிஞ்சு விரல்களில் நுழைந்து -என்\nகலைந்து போயிற்று என் கனவு...\nஎழுதுகோலும் மாத்திரமே - என்\nகாய்ச்சலின் பிரதிபலிப்பு - என்\nநான் வருடிய மயிலிறகு என்னையும்\nநன்றி அக்கா............ என்றும் நிரஞ்சன்\nஇருட்டில் இறுக்கும் இதயங்கள் இருளையே\nதேடுகின்றன காதலும் இதையே நாடுகிறது\nஆனால் சில காதல் மட்டும் ஒளியில்\nஇது உங்கள் சொந்தக்கவிதை இல்லை ஆதலால் இலக்கியங்கள் புத்தகங்கள் பகுதிக்கு மாற்றுகின்றேன்.\nபிந்தியபதிவு: நிரஞ்சனுக்கு பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் உங்கள் மூன்று கவிதைகளையும் ஒருங்கே இணைத்துள்ளேன்.\nஒலி வடிவில் கவிதை கேட்கும் போது ரசிக்கும்படி உள்ளது. காதல் அழகு பார்த்துதான் வருகிறது என்பதை வலியுறுத்தும் கவிதை.\nமலையும் மலை சார்ந்த இடமும்\nநம் மன்றை அறிமுகப் படுத்தலாமே....\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | 'தை' கவிதைகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/11/blog-post_98.html", "date_download": "2019-06-16T21:18:27Z", "digest": "sha1:F3CQYEZNOLBVFGSSFPX5XQUC4PF275H2", "length": 24458, "nlines": 456, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்கிறார்'", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள�� மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்கிறார்'\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்து பின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கின்றார் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.\nஇதனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.\nமட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தை திங்கட்கிழமை (24) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,\n'நூறு நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கமுடியாது. ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையப்போவதில்லை.\nதமிழர் ஒருவர் ஜனாதிபதியாவது எட்டாக்கனியாகும். நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச்செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் நாடாளுமன்றத்தில் அவசியமாகும். அதை எதிரணியால் செய்யமுடியாது.\nசர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். இவற்றை இல்லாமல் செய்யாமல், நிறைவேற்று அதிகாரத்தை நூறு நாட்களில் இல்லாமல் செய்யமுடியாது.\nதற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலை, சிங்களத் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியாகும்' எனவும் கூறினார்.\nஇந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பி.பிரசாந்��ன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராசா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்ற��ர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=19427", "date_download": "2019-06-16T20:58:30Z", "digest": "sha1:XNVWIIKBOIC7GEHVTLAZTVEM3DKQ43JA", "length": 13368, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nநுாற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nமுகப்பு » தத்துவம் »\n7/40, கிழக்குச் செட்டித் தெரு; பரங்கிமலை, சென்னை-600 016.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/5-energy-boosting-afternoon-drinks-that-arent-coffee-2011672", "date_download": "2019-06-16T20:53:05Z", "digest": "sha1:3C4RV5FV5APX3HAFDGKR4KJSUWAB7XBR", "length": 9140, "nlines": 64, "source_domain": "food.ndtv.com", "title": "5 Energy-Boosting Afternoon Drinks That Arent Coffee | மதியவேளையில் காஃபியை மட்டுமே குடிக்கவேண்டியதில்லை... இந்த 5 எனர்ஜி ட்ரிங்ஸும் ஹெல்திதாங்க! - NDTV Food Tamil", "raw_content": "\nமதியவேளையில் காஃபியை மட்டுமே குடிக்கவேண்டியதில்லை... இந்த 5 எனர்ஜி ட்ரிங்ஸும் ஹெல்திதாங்க\nமதியவேளையில் காஃபியை மட்டுமே குடிக்கவேண்டியதில்லை... இந்த 5 எனர்ஜி ட்ரிங்ஸும் ஹெல்திதாங்க\nஹெல்தியா புத்துணர்வா வைக்கும் பானங்களும் இருக்கு. இந்த 5 ட்ரிங்ஸை ட்ரைப் பண்ணிதான் பாருங்களேன்.\nகாபியை விட ஹெல்தியான பானங்களும் உண்டு.\nகஃபைன் இல்லாத பானங்களில் ஆரோக்கியம் அதிகம் .\nகாபிக்கு பதில் க்ரீன் டீயை குடிக்கலாம்.\nகாலை முழுவதும் உழைப்பா உழைச்சிட்டு மதியவேளை உணவுதான் நமக்கு ரிலாக்ஸ். சாப்பிட்டு முடிச்சதும் சீட்ல வந்து உக்காந்தா வரும் பாருங்க ஒரு தூக்கம் அத கண்ட்ரோல் பண்ணவே முடியாது. நாம் சீட்லேயே உக்காந்து தூங்கி விழறதப் பார்த்து ஆபீஸ்ல எல்லோரும் சிரிக்கும்போது ஒரே அவமானமா இருக்கும். சரி தூக்கம் கலைய ஒரு காஃபி குடிச்சா சரியாப் போகும்னு நினைச்ச��� பலபேர் காஃபி குடிக்க போவாங்க.. காஃபி மட்டுமே குடிச்சு தூக்கத்தை கலைக்க வேண்டிய அவசியமில்லைங்க. அதவிட ஹெல்தியா புத்துணர்வா வைக்கும் பானங்களும் இருக்கு. இந்த 5 ட்ரிங்ஸை ட்ரைப் பண்ணிதான் பாருங்களேன்.\nஇளம் சூடான லெமன் வாட்டர் (Warm Lemon Water)\nவிலையும் குறைவு மற்றும் ஈஸியாகவும் நீங்களே செய்யக்கூடியது. இது நிச்சயம் உங்களை புத்துணர்ச்சியாக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உங்களை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும். செரிமானத்தைத் தூண்டி பசியெடுக்க வைக்கும்.\nஇதுவும் இரு ஹெல்த்தி கூஸ் மாதிரிதன். பாதி காய்கறிகள், பழங்கள், யோகர்ட் மற்றும் தண்ணீர் சேர்ந்தது. இதுபோன்ற ஹெல்த்தியான ஒன்றை சாப்பாட்டுக்குப் பிறகு சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சி நிறைந்த பழங்களை சேர்ப்பதால், மீதி நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஸ்ட்ராபெர்ரி அல்லது அவகேடோ ஸ்மூத்திகளை சாப்பிடுவதால் மகிழ்ச்சியான மனநிலைக்கு பெரிதும் உதவும்.\nஇளநீர் மகத்தானது என்று நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. இதில் உள்ள எலெக்ட்ரோலைட் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்கும். மெட்டபாலிஸத்தைத் தூண்டி எடை குறையவும் வழிவகுக்கும்.\nகோதுமை புல் ஜூஸ் (Wheatgrass Juice)\nஆன்டி இன்ஃப்ளமேட்டரி, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்து இருப்பதால மதியத்துக்கு ஒரு பர்ஃபெக்ட்டான ஜூஸ் இது. வெறும் தண்ணீரில் கலந்து குடித்தால் சோர்வைப் போக்கி உடனடி சக்தியைத் தரும்.\nபால் கலந்த டீ மற்றும் காபியை மட்டும் குடித்து சலித்துவிட்டது. அதற்கு பதில் இந்த க்ரீன் டீ குடியிங்கள். குறைந்த அளவு மட்டுமே கஃபைன் உள்ளதால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அமினோ அமிலம் இருப்பதால் கவனச்சிதறலை போக்கும். செரிமானப் பிரச்னை சரிசெய்யும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகாலை உணவு ஐடியாஸ்: வித விதமான ஆம்லேட்\nவாற்கோதுமை தண்ணீரின் அருமையான ஐந்து பலன்கள்\nஉடலை க்ளென்ஸ் செய்ய ஆஸ்பராகஸ் சாப்பிடலாம்\nமதிய உணவிற்கு ஏற்ற முட்டை ரெசிபிகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் தேநீர்\nமக்னீஷியம் பற்றாக்குறையை போக்க இவற்றை சாப்பிடுங்கள்\nஉடல் எடை குறைக்கும் ஸ்ட்ராபெர்ரி\nகீரையை வைத்து பூரி செய்து பாருங்களேன்\nலிச்சி பழத்தின் ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும்\nஉடல் உபாதைகளை போக்கும் டீ\nமுழுதானியங்களை கொண்டு வெரைட்டியான ரொட்டி தயாரிக்கலாம்\nருசியான பன்னீர் ரெசிபிகள் உங்களுக்காக....\nபழங்களை கொண்டு ஹெல்தி டிப் தயாரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-radios/ibc-tamil-uk/", "date_download": "2019-06-16T20:31:03Z", "digest": "sha1:CR3XQDHNQZWJ7RQKXQG5ML7XSMF35S6V", "length": 29522, "nlines": 196, "source_domain": "vaguparai.com", "title": "IBC Tamil UK - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nஉங்களுடன் #Sujey ... மேலும்மேலும்\nஇனிய மாலை வணக்கம் சுஜி நலந்தானே நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள். தந்தையர் தின நல் வாழ்த்துகள்\nஇனிய மாலை வணக்கம் இருவருக்கும் நலமா எனக்கு ஓரு பாடல் தரவும் அபியும் நானும் படம் பாடல் ஓரே ஓரு உரிலே நன்றி 🌸🌸🌸🌷🌷🌷\nநப்புக்காக அடிக்கிற கை அணைக்குமா பாடல் தாருங்கள். .\nஎங்கள் ஐயா எங்களை செல்வச்சனதி , நல்லூர் , வல்லிபுர ஆழ்வார் கோவில் திருவிழாக்களுக்க கூட்டுக்கொண்டு போனதும் சாமி வீதி வலம் வரும்போதும்,காவடிகள் வரும்போதும். எங்களைதோளில் துக்கிவைத்து சாமிஊர்வலம் காட்டுவார் காவடி காட்டுவார் ஐயா எங்களைவிட்டப் பிரிந்து முப்பது வருடங்களாகி விட்டது ஐயா நினைவு எங்களை வாட்டுகிறது. ❤️❤️💐🙏\nHai Franga dear நலமா, மகிழ்ச்சியாக இன்றைய ..நாளை Enjoy\nஇனிய வணக்கம் ப்றேங்கா கிருஷிகா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் எல்லோக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் எனக்கு எங்கள் அப்பா தெய்வம் ..அப்பா உயிருடன் இல்லை இப்பநினைத்தாலும் கண்ணீர் வந்து என் கண்களை நிறப்புகிறது என் அப்பாவுக்ககா பாடல் போட முடிந்தால் போடுங்கள் நன்றி\nவணக்கம் ப்றேங்கா கிருஷிகா .ஊரே எதிர்த்தாலும் நான் விரும்பும் பாடலை ப்றேங்காவும் கிருஷிகாவும் இன்று தந்தே தீருவினம்.பாடல்.அப்பாகையைப் பிடித்து நடந்தால் தெரு அழகாக மாறும் .ஜெகன். ஜெர்மனி\nஇனிமையான மதிய வணக்கம் பிறேங்க, கிருஷிகா நலமா முடிந்தால் இன்றாவது இந்த பாடலை தருவீர்களா முடிந்தால் இன்றாவது இந்த பாடலை தருவீர்களா உங்களையும் இணைத்துக்கொண்டு. அத்தோடு அனைத்து IBC உறவுகளையும் இணைத்துக் கொண்டு கேட்கலாமே நோர்வேயிலிருந்து சந்திரசேகரம்படம் :ம��ன்சார கனவு பாடல் :அன்பென்ற மழையிலே\nபாடலுக்கு மிக்க நன்றி இருவருக்கும்.\nமிக்க நன்றி பாடல் ஓலி தந்னமக்கு\nதந்தையர்தின வாழ்த்துக்கள். எந்தன் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த பூக்களின் வண்ணம் கொண்ட.........என்ற பாடலை முடிந்தால் தாருங்கள்.\nஇனிய மாலை வணக்கம் இரண்டு குயில்களுக்கும் ..நிகழ்ச்சிக்கு சிறப்பான வாழ்த்துக்கள் ... மற்றும் அனைத்து அப்பாக்களுக்கும் எனது அன்பான தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் ...நான்கேட்ட பாடலை ஒலிபரப்பியதற்கு நன்றி செல்லங்களா ...❤\nஇனியமதிய வணக்கங்கள் அனைவருக்கும். இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்💐❤️❤️💐அனத்துலத்து தந்தையருக்கும் உரித்தாகுக வாழ்க வளமுடன் ❤️என் தந்தையர் எங்களை விட்டு மறைந்து தெய்வமாக எங்கள் உள்ளங்களில் இருந்து எங்களை ஆசீர்வதிக்கிறார்❤️என் ஐயாவுக்கும் இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️நிகழ்ச்சியில் வரும் பாடல்கள் எல்லாம் அருமை நிகழ்ச்சி சிறப்புற வாழ்த்துக்கள்❤️அன்பு மகள் மகன்இருவரும் வாழ்த்துக்காட் ❤️உடுப்பும் தந்து என்னை வாழ்த்தினார்கள் ❤️❤️❤️❤️💐\nஇனிய வணக்கம் தந்னதயர் தின வாழ்த்துக்கள் படம் இந்தியன் பாடல் பச்னச கிலிகள் தேர்ஒடு நன்றிபாருக்கோ\nஇனிய மதிய வணக்கம் பிரேங்கா & Kirusikka நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் படம்: கேடி பில்லா கில்லாடி ரங்கா பாடல்: தெய்வங்கள் எல்லாம் இந்தப்பாடலை அனைத்து அப்பாக்களையும் ஐபீஸீ உறவுகள் அனைவரையும் இணைத்து கேட்போம்..\nஇனிய புற்பகல் வணக்கம் கிருஷ்சிகா& Frenga இருவரும் நலந்தானே நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள் அனைத்து தந்தையர் தின நல் வாழ்த்துகள். நாங்கள் இரட்டைப்பிள்ளைகள் ஒவ்வொருநாளும் மாலையில் அப்பம்மா வீட்டுக்கு முன் பின் வைத்து அந்த கால Ralie bicycle ஏற்றிச் செல்வார். எங்களை பாடசாலை விடுமுறைக்கு எங்கு பணி செய்யும் இடத்துக்கு அழைத்துச் செல்வார். எம்மை விட்டு பிரித்தது 1992 மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று எப்படி மறக்க முடியும். என் கண்ணுக்குள் இப்பவும் தெரியுது.\nஇனிய மாலை /மதிய வணக்கம் நீங்கள் நலமா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி\nபண்பாடவா அனைத்துலக தந்தையர் தின சிறப்பு நிகழ்ச்சி\nவிருந்தினர்: சனுசா மற்றும் ரவி ... மேலும்மேலும்\nஇனிய தந்தையார் ��ின வாழ்த்துகள். சனுஷா அருமையான குரல். சின்ன சின்ன பாடல் அருமை. ரவி அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். வணக்கம் றஜித்தா.\nஇனியமதிய வணக்கம் றஜித்தா&ரவி& அவருடைய மகள் எல்லாரும் நலந்தானே நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் அனைவரது அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் ரவியின் மகளுக்கும் வாழ்த்துகள் வேலையில் நிற்பதால் நிகழ்ச்சியில் பங்கு பற்ற முடியவில்லை.\nஇனிய காலை வணக்கம் றஜித்தா .சனுசாவிற்கு சிறப்பான வாழ்த்துகள்.\nஅனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்சனுஷா இது கவிலேஷின் அம்மா உங்களின் நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருக்கின்றேன் வாழ்த்துக்கள் 👏👏👏\nஇனிய வணக்கம், பண்பாடவா நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும் சனுசா அவர்களுக்கும் அவருடைய அப்பா ரவி அவர்களுக்கும் மற்றும் அனைவருக் கும் எமது நல்வாழ்த்துக்கள்தங்கள் இசைப் பயணம் மென்மேலும் சிறப்பாக அமைய எமது நல்வாழ்த்துக்கள்\nஇனிய மதிய வணக்கம் றஜித்தா.. விருந்தினர்களாக வந்திருக்கும் தந்தைக்கும் மகளுக்கும் இனிய வாழ்த்துக்கள் .அனைத்து அப்பாக்களுக்கும் பிள்ளைகளின் றோல் மொடலாகவும் அன்புக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்க வாழ்த்துக்கள்\nஇனிய காலை வணக்கம் றஜித்தா அக்கா மற்றும் ரவி அண்ணா,சனுசா நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்.. அருமையான குரல் சனுசாவிற்கு சிறப்பான வாழ்த்துகள் சனுசா.இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்.\nஇனிய காலை வணக்கம் சுதர்சன் அண்ணா\nஇனிய காலை வணக்கம் சுதர்சன் நலமா எனது அப்பா கடந்த ஆண்டு எம்மை கவலையில் விட்டு விட்டார் எம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியாவில்லை அன்பான தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா💐\nஅன்பான இனிய காலை வணக்கம் எங்கள் திலகமே நலமா இனிய தந்தையர் தின நல் வாழ்த்துகள்\nஅன்பான மகிச்சியா இனிய வணக்கம் சுதர்சன் தந்னதனய போல் தேய்வம் இல்னல நன்றி வாழ்த்துக்கள்\nஅப்பா எவ்ளோ கஷ்டமும் துன்பமும் வேதனையும் வந்தாலும் அதனை வெளியில் கட்டிக்கொள்ளமாட்டார் நமது சந்தோஷத்திற்காக அவர் வாழ்க்கையில் பல தியாகங்களை செய்துள்ளார்கள் என் வாழ்க்கையின் ஹீரோ தன்னம்பிக்கை நாயகன் \"என் அப்பா\" எனது அன்பான தந்தையர் தின வாழ்த்துகள்\nஇனிமையான காலை வணக்கம் சுதர்சன் . அனைத்து அப்பாக்களுக்கும் அப்பா தின வாழ்த்துக்கள் ❤️அப்பா எம்மை விட்��ு பிரிந்து இன்றுடன் 10 மாதம் ஆகிவிட்டது. அப்பா. உன் அன்பான வார்த்தைகளும். உன்னால் இது முடியும் என்று என்னை தட்டி தட்டி வளர்த்த என் அப்பா அடுத்த ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் அப்பாவாக\nஇனிமையான சந்தோஷமான உற்சாகமான அழகான காலை வணக்கமுங்கோ 🙏🙏🙏 அன்புச் சகோதரன் ஊரோடு உறவாடும் நாயகன் சுதர்ஷன் தாங்கள் அனைவரும் நலம் தானே நிகழ்ச்சிக்கு சிறப்பான வாழ்த்துக்கள், 🌹🌹🌹 மற்றும் அனைத்து அப்பாக்களுக்கும் எனது அன்பான தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் ...\nஇனிமையான காலை வணக்கம் சுதர்சன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்.\nஇனிய காலை வணக்கம் Sudharsan நலமாஅப்பாவா\nவணக்கம் சகோதரா் சுதா்சன் மற்றும் சக கருத்தாளா்களே, செவிமடுப்போரே…எனதுதந்தையாா் இயற்கையெய்தி ஒருதசாப்தத்தின் மேலாகிவிட்டாலும் இன்றென்றல்ல என்றும் எனது மனவெளியில் அவா் உலாவந்துகொண்டேயிருக்கின்றாா்…மற்றும் எல்லா தந்தையா்களிற்கும் தந்தையா்தின வாழ்த்துக்கள்…அதற்கப்பால் தாங்கள் நிகழ்வு ஆரம்பிக்கும்போது தமிழில் பூசைசெய்வது, சமசுக்கிரகத்தில் பூசைசெய்வது பற்றியதுமான ஒருகருத்தையும் பதிவுசெய்திருந்தீா்கள்… ஆனால் அதுபற்றி இதுவரையாரும் கருத்துச்சொன்னதாய் என்னால் செவிமடுக்க முடியவில்லை…எனவே இதுபற்றியதான ஒரு தலைப்பையும் இனிவரும் நாட்களில் எடுத்துக் கதைப்பீா்களென எதிா்பாா்க்கின்றேன்…இந்தப் பூமிப்பந்தில் தக்கன வாழும்…ஆனால் இன்றைய உலகஒழுங்கில் தக்கன வாழவேண்டுமாயினும் போராடவேண்டியுள்ளது…முட்டாள்த்தனங்களை முன்மொழியாமல், கருத்தைக் கருத்தால் மோதிவென்றபடி தொடா்வோம்…நன்றிகள்.இவ்வண்ணம். பூமிப்பந்தின் ஓா் மூலையிலிருந்து மட்ச.அச்சுக்கு. 16.06.2019 (11.52)\nஇனிய காலைவணக்கம் சுதர்சன் நலந்தானே நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.உங்களுக்கும் ஏனைய தந்தையர்களுக்கும் தந்தையர்தின வாழ்த்துக்கள்.. நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”.. அப்பாவிடம் அடிவாங்காமல்சிலர் இருக்கிறார்கள் என அறியும்போது ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் 7 பெடியள் குளப்படிக்கு அளவு இல்லை. அடி வாங்கியதுக்கும் அளவு இல்லை.\nஅரு���ையான கவிதை ஜீவன் நல்வாழ்த்துக்கள் தந்தையர் தின வாழ்த்துகள்\nமிகவும் மகிழ்ச்சி வணக்கம் தாயகம் தொடரட்டும்உறவுப்பாலமாகவே மகிழ்ச்சி\nஇனிய காலை வணக்கம் சுதர்சன் நலந்தானே நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள் அனைத்து தந்தையருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள் வேலையில் நிற்பதால் உங்கள் நிகழ்ச்சியில் பங்கு பற்ற முடியவில்லை. எனது தந்தை எனக்கு கீரோ சுதர்சன். மிரித்த புல் சாக மாட்டாது அப்படியான தந்தை\nஇனிய காலை வணக்கம் சுதர்சன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் எல்லாருக்கும் தந்தையர் தினவாழ்த்துக்கள் அப்பா என்றாலே தெய்வம்தான் வேறு வார்த்தை இல்லை\nகாலைப் பொழுதின் உற்சாகம் வானலையில் \"வணக்கம் தமிழ்\"\nவணக்கம் பவனீசன் 🙏🏻அனைத்து எம் உறவுகளுக்கும் 💚💚💚❤️❤️❤️💐தந்தையர் தின வத்துக்கள் இன்று மட்டுமல்ல என்றும் 😍\nஎங்கள் தந்தையே இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்\nதனியாக ஒரு தினம் வைத்துத்தான் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை. இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் .ஆயுள் முழுதும் நம் பெற்றோரை காப்போம். முதியோர் இல்லங்களை ஒழிப்போம். அனைத்து தந்தையர்களுக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள் .இனிய காலை வணக்கம் பவனீசன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்\nPavanesan உங்கள் அப்பா விடம் எத்தனை அடி வாங்கினீர்கள்\nஅன்பான வணக்கம் பவனீசன் தந்னதயர் தின வாழ்த்துக்கள் யங்கோ\nஇனிய Fathers day அப்பாக்கள் . என் அப்பா இன்று இல்லை அவருடைய உயிர் என்னுள் my sweetஅப்பாdreams\nஇனிய காலை வணக்கம் பவனீசன் நலமா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்\nஇனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் நன்றியுடன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்\nவணக்கம் இன்றைய நிகழ்ச்சிகள் சிறப்பாக இருக்கின்றது. நன்றிகள் உரித்தாகட்டும் எனது குடும்பத்தின் சார்பாக அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்.\nஅனைத்து அப்பாக்களுக்கும் எனது அன்பான தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் ..\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்ப��களின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/157799-devotee-disappointment-return-from-sathuragiri-temple.html", "date_download": "2019-06-16T21:26:00Z", "digest": "sha1:WQ2WJPG4R5ION62NHI4LX7XV43EXUUPG", "length": 20387, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "அலட்சியம் காட்டும் அறநிலையத்துறை - சதுரகிரி மலைக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள் | devotee disappointment return from sathuragiri temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:00 (19/05/2019)\nஅலட்சியம் காட்டும் அறநிலையத்துறை - சதுரகிரி மலைக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்\nசதுரகிரி மகாலிங்கம் கோயில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோவிலுக்கு செல்லமுடியாமல் நடக்க முடியாத பக்தர் ஒருவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.\nவிருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய நாட்களில் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயில் பகுதியில் செயல்பட்டு வந்த அன்னதானக் கூடத்தை மூட இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதனால் பக்தர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.\nஅன்னதான கூடங்கள் இருந்தபோது கீழே இருந்து அரிசி, காய்கறிகள் போன்ற சமையலுக்கு தேவையான பொருட்களை சுமைப்பணியாளர்கள் கொண்டு சென்று வந்தனர். ஆனால் தற்போது அன்னதான கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி 100-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோயிலுக்கான பூஜை பொருட்களையும், கடை உரிமையாளர்களும் விற்பனைக்கு தேவையான பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அறநிலையத் துறை அதிகாரிகளோ கோ��ிலில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் மதுரை மாவட்டம் தோப்பூரை சேர்ந்த நடக்க முடியாத பக்தர் ஒருவர் டோலி மூலம் கோயிலுக்கு செல்வதற்காக சுமைப் பணியாளர்களிடம் பதிவு செய்திருந்தார். அதன்படி, மலையேறுவதற்காக குடும்பத்துடன் நேற்று தாணிப்பாறை வந்தார். ஆனால் கடந்த 3 நாட்களாக சுமைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருவதால் அவரை கோயிலுக்கு தூக்கிச் செல்ல முடியாது என தெரிவித்தனர். எனவே நடக்க முடியாத மகனை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் கோயில் அடிவாரம் வரை சென்றனர்.\nஎப்படியாவது சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் மகனை சிரமப்பட்டுத் தான் கோயிலுக்கு அழைத்து வந்தோம். ஆனால் கோயிலுக்கு சென்று சாமியை வழிபடும் பாக்கியம் அவருக்கு கிடைக்கவில்லை என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.\n`தொட்டியிலும் இல்ல, ஊற்றிலும் இல்ல'-தண்ணீருக்காக பக்தர்களை எதிர்நோக்கும் சதுரகிரி குரங்குகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக��கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158290-admk-wins-ottapidaram-constituency-after-30-years.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-06-16T21:13:21Z", "digest": "sha1:BR6IRO5O4VTCBACRE7NU57UGTKQX3RZB", "length": 30859, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "30 ஆண்டுகளுக்குப் பின் ஓட்டப்பிடாரத்தில் தடம்பதித்த தி.மு.க! - அ.தி.மு.க கோட்டை தகர்ந்த பின்னணி | ADMK wins Ottapidaram constituency after 30 years", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (24/05/2019)\n30 ஆண்டுகளுக்குப் பின் ஓட்டப்பிடாரத்தில் தடம்பதித்த தி.மு.க - அ.தி.மு.க கோட்டை தகர்ந்த பின்னணி\nஅ.தி.மு.க கோட்டை எனச் சொல்லப்பட்டு வந்த ஓட்டப்பிடாரம் தனித் தொகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க கால் ஊன்றியுள்ளது. 7 அமைச்சர்கள் முகாமிட்டு வேலை செய்தும், ஓட்டுக்குப் பணம் கொடுத்தும் தோல்வி அடைந்துவிட்டோமே என கடும் அப்செட்டில் உள்ளனர் அ.தி.மு.க-வினர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் பின் தங்கியது ஓட்டப்பிடாரம் தனித்தொகுதி. இத்தொகுதியில், இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க 4 முறையும், புதிய தமிழகம் 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தி.மு.க-வும், இந்திய கம்யூனிஸ்ட்டும் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 6 தேர்தல்களில் அ.தி.மு.க, புதியதமிழகம் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும்தான் போட்டி நிலவி வந்தது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் புதியதமிழகம் கூட்டணியில் இருந்ததாலும், ஆளுங்கட்சி, அதிகார பலம் ஆகியவற்றால், ஈஸியா ஜெயிச்சுடலாம் எனத் தப்புக்கணக்கு போட்டுவிட்டனர் அ.தி.மு.க-வினர். அ.தி.மு.க வேட்பாளர் மோகனைவிட 19,657 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் தி.மு.க வேட்பாளர் சண்முகையா.\nஅ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, ``இந்த வேட்பாளரை மாற்ற வேண்டும். இவர் தகுதியில்லாதவர்” எனச் சொல்லி ஒட்டப்பிடாரம் ஒன்றிய இளம்பெண்கள் பாசறை தலைவி ஜெயலலிதா, தன் ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். சீட் கிடைக்காததால் சில நாள்கள் ஒதுங்கியே இருந்தார் நெல்லை-தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னதுரை. ஜெயலலிதாவையும், சின்னத்துரையையும் வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் கடம்பூர் ராஜு கண்டுகொள்ளவில்லை. பிரசாரத்துக்கு வந்த மற்ற அமைச்சர்கள் பேசி சமாதானம் செய்தாலும், இருவர் தரப்பு ஆதரவாளர்களும் அதிருப்தியிலேயே இருந்தனர். அதிருப்தியில் இருந்தார்கள் என்பதைவிட அமைதியாக ஒதுங்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅமைச்சர் காமராஜ் தலைமையில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர், மணிகண்டன், சேவூர் ராமச்சந்திரன், ராஜலெட்சுமி ஆகிய 7 அமைச்சர்கள் தொகுதிக்குள் முகாமிட்டு தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்துக்குச் செல்லும் பகுதிகளில் மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், ``தேர்தல் முடியட்டும் உடனே செஞ்சுடுவோம். இவ்வளவுதானா.. ஓ.கே முடிச்சிடலாம்” எனச் சொல்லியே வந்தனர். அந்தோணியார்புரம் பகுதியில் உள்ள ஆர்.சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட ஊர் மக்கள் கோரிக்கை வைத்ததுமே, ``நானும் ஆர்.சி ஸ்கூல்லதான் படிச்சேன். தேர்தல்ல ஜெயிச்சதும் பள்ளி நிர்வாகிகள் ஒருநாள் கோட்டைக்கு வாங்க. முதலமைச்சர்கிட்ட சொல்லி ஓ.கே பண்ணிடலாம். நீங்க, ஒரு காபி குடிச்சு முடிக்கிறதுக்குள்ள ஆர்டர் ரெடி ஆயிடும்.” என அமைச்சர் விஜயகுமார் அள்ளிவீசிய ஒரு ஆன் தி ஸ்பாட் வாக்குறுதியே உதராணம்.\n`மோகனுக்கு சீட் கொடுத்ததற்குப் பதில், வேறு யாருக்காது சீட் கொடுத்திருந்தால் அ.தி.மு.க ஜெயிச்சிருக்கும். சின்னத்துரை, ஜெயலலிதாவின் அதிருப்தி நியாயமானதுதான்' என வருத்தப்பட்டாராம் அமைச்சர் கடம்பூர் ராஜு. விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற்றபோதும், ஒட்டப்பிடாரம் கைவிட்டுப் போனதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர் அ.தி.மு.க-வினர்.\nஇத்தொகுதியின் தி.மு.க பொறுப்பாளாரான கே.என்.நேரு தொகுதிக்குள் வந்ததுமே மாவட்ட தி.மு.க-வில் இரு துருவங்களாக இருந்த கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் இருவரையும் அழைத்து ``இந்தத் தொகுதியில ஒரே ஒருதடவதான் நம்ம கட்சி ஜெயிச்சிருக்கு. அந்த நேரத்துல அ.தி.மு.க இரண்டு அணியாப் பிரிந்ததால் நமக்கு வெற்றி கிடைச்சுது. இந்த முறையும் அந்தக் கட்சி இரண்டாத்தான் கிடக்கு. இப்போ வெற்றி பெற முடியாட்டா, எப்பவுமே இங்க வெற்றி பெற முடியாது. இதுவரை மாவட்டத்துல நீங்க எப்படி இருந்தாலும் பரவாயில்ல. இனிமேல் இணைந்து செயல்படணும்”னு சொல்லி கோஷ்டிப்பூசலுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார் நேரு.\nதெற்கு மாவட்டச் செயலாளரான அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க-வில் மாவட்டச் செயலாளராக ஆன பிறகு அவரது பொறுப்பு எல்லைக்குள் நடந்த முதல் இடைத்தேர்தல் என்பதால் தொகுதியை தி.மு.க வசமாக்கி ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழியிடம் நல்லபெயர் எடுத்ததுபோல ஸ்டாலினின் குட்புக்கிலும் இடம் பிடிக்க பம்பரமாக சுழன்று வந்தார். சண்முகையாவின் அண்ணன் இளவேலங்கால் அ.தி.மு.க ஊராட்சி செயலரான ஆயிரவன்பட்டி முருகேசன், தம்பியின் வெற்றிக்காக ஒருபக்கம் மறைமுகமாக ஆதரவு திரட்டி வந்தார். விஷயமறிந்த மாவட்டச் செயலாளர் கடம்பூர் ராஜு, முருகேசனையும், அவரின் மனைவியையும் அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். அதன்பின்னர், வெளிப்படையாகவே தம்பிக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் முருகேசன்.\nஇத்தொகுதியில் முழுமையாக மானாவாரி விவசாயப் பகுதிகள் என்பதால் விவசாயிகளிடம், ``தி.மு.க ஆட்சிக்கு வந்துட்டா வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செஞ்சுடுவாங்க. 100 நாள் வேலை, 150 நாளாக அதிகமாகும்” என இந்த இரண்டு வாக்குறுதிகளை ஒவ்வொரு கூட்டங்களிலும் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர் தி.மு.க-வினர். இது, கிராமப்பகுதியில் டீக்கடைகளிலும், திண்ணைகளிலும் மக்கள் பேசும் அளவுக்கு சென்று சேர்த்தது. ஸ்டாலினின் திண்ணைப் பிரசாரத்தை விடவும், கனிமொழியின் கனிவான வாக்கு சேகரிப்பு பெண்கள் மத்தியில் நன்கு எடுபட்டது.\nஅ.ம.மு.க வேட்பாளரான சுந்தர்ராஜ், 29,228 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க-வின் வெற்றியைப் பாதித்ததில், அ.ம.மு.க-வுக்குப் பெரும் பங்கு உண்டு. அ.தி.மு.க-வின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட அ.ம.மு.க, தி.மு.க-வின் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இத்தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது, 19 சுற்றுகளில் 17 சுற்றுகளில் தி.மு.க தொடர்ந்து முன்னிலை வகித்தது. 2 சுற்றுகளில் மட்டுமே அ.தி.மு.க முன்னிலை வகித்தது. அ.தி.மு.க-வின் பிரசாரத்தைவிட தி.மு.க, அ.ம.மு.க-வின் பிரசாரமும், பிரமாண��டமும் குறைவுதான் என்பது இரு கட்சியினருக்குமே தெரியும்.\nமக்கள் நம்பும்படியான வாக்குறுதிகளும், வாக்கு கேட்ட விதமும்தான் தி.மு.கவை இத்தொகுதியில் வெற்றி பெறச் செய்துள்ளது என்கிறார்கள் தி.மு.க-வினர். கடந்த 1989-ல் அ.தி.மு.க ஜெ.அணி, ஜா.அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்தபோது தி.மு.க வெற்றி பெற்றது. தற்போது, அதேபோல, அ.தி.மு.க, அ.ம.மு.க என பிரிந்துள்ள நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றி பெற்று கால் ஊன்றியுள்ளது தி.மு.க. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியிலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியிலும் தி.மு.க வெற்றி பெற்றாலும், தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்த்திருந்த விளாத்திகுளம் தொகுதியில் தோல்வியடைந்ததை நினைத்து வருத்தப்படுகிறார்கள் தி.மு.க-வினர். இதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.\nவெற்றிச் சான்றிதழில் விழுந்த மலர் - கருணாநிதி சமாதியில் கலங்கிய கனிமொழி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற ���ேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/trailer_view.php?lan=1&trailer_id=81", "date_download": "2019-06-16T21:02:10Z", "digest": "sha1:NEBFSJET6DN3HK5NYLBKEK5QMKAP6TO2", "length": 9505, "nlines": 192, "source_domain": "mysixer.com", "title": "இசைகொஞ்சும் மேகா டீசர்", "raw_content": "\nபடவிழாவில் மயில்சாமி, நாஞ்சில் சம்பத்\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\nநாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் நீர், காற்று, காடு, மலை, சூரியன், சந்திரன், மலர்கள் இப்படி அத்துனையும் இயற்கையின் படைப்புகள் தாம். இயற்கையின் படைப்புகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோமே தவிர அந்தப் படைப்புகள் உருவாகும் தருணங்களை அனுபவித்திருக்க முடியாது. அந்த வகையில் இயற்கை என்றுமே ஒரு மேதாவிப் படைப்பாளிதான். அந்த மேதாவிப் படைப்பாளியே வியந்து நோக்கும் படைப்பாளிகள் தான் கலைஞர்கள். அதிலும் இசையைப் படைப்பவர்கள் இயற்கைக்கு மிகவும் பிடித்தமானவர்களாகப் போய்விடுகிறார்கள். அதனால் தான் தன் சக படைப்பாளியின் படைப்பை தான் இருக்கும் வரை இருக்கச் செய்யும் , இயற்கை.\nஇயற்கைதான் இளையராஜாவா அல்லது இளையராஜாதான் இயற்கையா என்கிற அளவிற்கு இயல்பாகவே ஒரு இசைக்கலைஞனாக அவதாரம் எடு���்திருப்பவர்தான் நம்முடைய இசைஞானி. இயல்பாகவே அவரது இசை, மழையெனப்பொழிந்து மனங்களைக் குளிரச் செய்யும். படத்தின் தலைப்பு மேகா என்று இருந்துவிட்டால் கேட்கவா வேண்டும்..\nரசிக்கத்தெரியவேண்டும், படைக்கத் தெரிவதற்கு. சிசுவைப்பெற்றெடுக்கும் தாய் தானே அதன் முதல் பார்வையாளர்.. இசையை ஈன்றெடுக்கும் இசைக்கலைஞன் தானே அதன் முதல் ரசிகர்.. இசையை ஈன்றெடுக்கும் இசைக்கலைஞன் தானே அதன் முதல் ரசிகர்.. துள்ளும் இசை கொடுக்கும் இசைஞானி, அறிமுக இயக்குனர் கார்த்திக் ரிஷியின் மேகா படத்திற்கான இசை சேர்ப்புப் பணியின் போது முதல் ரசிகனாக அனுபவித்து இசைப்பதையும் , அவதார புருஷனின் குட்டி அவதாரம் யுவன்ஷங்கர் ராஜா -தமிழ்சினிமாவின் மற்றொரு மாமேதை என்.எஸ்.கேவின் பேத்தி ரம்யா என்.எஸ்.கேவுடன் இணைந்து இசைஞானியின் இசையில் பாடி மகிழ்வதையும் இந்த வீடியோவில் பார்த்து கேட்டு மகிழுங்கள்.\nசிற்பி செதுக்காத சிலை இவதான்\nஎன் ஆளோட செருப்பக் காணோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/snax_item/", "date_download": "2019-06-16T20:54:04Z", "digest": "sha1:ITJAGGQ6CMBB6ZS7H2AHA7CW5RF7CHXQ", "length": 5162, "nlines": 196, "source_domain": "tamilyoungsters.com", "title": "Snax Items – Tamilyoungsters.com", "raw_content": "\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nவிஜய் படம் ரிலீஸ் தேதியில் மாற்றமா\nவிஜய் படம் ரிலீஸ் தேதியில் மாற்றமா\nவிஜய் படம் ரிலீஸ் தேதியில் மாற்றமா\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Womens-innerwears-70.html", "date_download": "2019-06-16T20:54:05Z", "digest": "sha1:SZFYFUTQL6G2VAT6IGO3P6D56G22FPUU", "length": 4121, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Women's Innerwears:70% வரை சலுகையில்", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் Women's Lingerie,Sleep & Swimwears 70% வரை சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 798 , சலுகை விலை ரூ 245 + 30(டெலிவரி சார்ஜ் )\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/pandiya-exlover-current-lover/", "date_download": "2019-06-16T21:06:15Z", "digest": "sha1:AQ5HMIZBWWIH576AH5Y66QITDVBVUYMT", "length": 7525, "nlines": 80, "source_domain": "crictamil.in", "title": "பழைய காதலியை கழட்டி விட்ட பாண்டியா..! பிரபல நடிகையுடன் காதல்..! ஊர்சுற்றும் ஜோடி. - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் பழைய காதலியை கழட்டி விட்ட பாண்டியா.. பிரபல நடிகையுடன் காதல்..\nபழைய காதலியை கழட்டி விட்ட பாண்டியா.. பிரபல நடிகையுடன் காதல்..\nஇந்தியஅணியில் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்டியா ஏற்கனவே பாலிவுட் நடிகை எல்லிஅவ்ரம் என்பவரை காதலித்து வந்தார்.இந்நிலையில் தற்போது அவர் புதிதாக இஷாகுப்தா என்ற பாலிவுட் நடிகையை காதலிப்பதாக தெரிகிறது.\nகடந்த ஜூன் மாதம் எல்லிஅவ்ரம் உடனான காதலை முறித்து கொண்ட பாண்டியா அதன்பிறகு ஒரு பார்ட்டியில் ஈஷாகுப்தாவை சந்தித்து இருக்கிறார் பார்த்ததும் இருவருக்கும் பிடித்து போக இருவரும் ரகசியமாக லன்ச் டின்னர் என்று அடிக்கடி வெளியில் சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.\nகாதலை பற்றிய விமர்சனங்களுக்கு ஈஷாகுப்தா மறுப்பு எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை.மேலும் நான் திருமணம் செய்யப்போகிறேன் என்றால் வெளிப்படையாக அறிவித்து விடுவேன்.இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.\nபாண்டியாவும் இஷாகுப்தாவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக கிசுகிசுக்க படுகிறது இதுகுறித்து பாண்டியா எதுவும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த பல வீரர்கள் இதற்குமுன் பாலிவுட் நடிகைகளுடன் காதல் வலையில் சிக்கிய��ள்ளனர் என்பது உண்மையே..\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய – அமீர்\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான் – கோலி பேட்டி\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான வரவேற்பு...\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய...\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான்...\nIND vs PAK : எல்லா போட்டியும் வீரர்களுக்கு சமம் தான். ஓவரா பண்ணாதீங்க...\nIND vs PAK : மழைபெய்தால் கார்த்திக் 4 ஆவது வீரராக களமிறங்குவதை தடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2-%2B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:47:33Z", "digest": "sha1:KVMSLYDADZWNAXCURM7TNIRDWYDDBOKF", "length": 25815, "nlines": 309, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "\"Blackjack + Ballroom\" க்கான தேடல் முடிவுகள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லை��் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > Blackjack + Ballroom க்கான எந்த வைப்பு போனஸும்\n💰 இல்லை டெபாசிட் போனஸ் அதனால + பால்ரூம்\nபிளாக்ஜாக் பால்ரூம் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் நவம்பர் 5, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 22, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக் பால்ரூம் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 21, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூலை 15, 2017 ஜூலை 15, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nவெளியிட்ட நாள் ஜூன் 27, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக்க் பால்ரூம் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூன் 26, 2017 ஜூன் 26, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 4, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக் பால்ரூம் கேசினோவில் வைப்பு இல்லை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 30 மே, 2017 30 மே, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியைக் குவிக்கிறது\nவெளியிட்ட நாள் 30 மே, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nவெளியிட்ட நாள் 21 மே, 2017 21 மே, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக் பால்ரூம் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 16 மே, 2017 16 மே, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nவெளியிட்ட ந���ள் 5 மே, 2017 5 மே, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nவெளியிட்ட நாள் 4 மே, 2017 4 மே, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 1 மே, 2017 1 மே, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக் பால்ரூம் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 29, 2017 ஏப்ரல் 29, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் போனஸ்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 27, 2017 ஏப்ரல் 27, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 21, 2017 ஏப்ரல் 21, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியைக் குவிக்கிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 20, 2017 ஏப்ரல் 20, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 15, 2017 ஏப்ரல் 15, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக்க் பால்ரூம் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 9, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக் பால்ரூம் கேசினோவில் வைப்பு இல்லை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 7, 2017 ஏப்ரல் 7, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 3, 2017 ஏப்ரல் 3, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் போனஸ்\nவெளியிட்ட நாள் மார்ச் 29, 2017 மார்ச் 29, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக் பால்ரூம் கேசினோவில் வைப்பு இல்லை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 28, 2017 மார்ச் 28, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nவெளியிட்ட நாள் மார்ச் 23, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக்க் பால்ரூம் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 12, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nவெளியிட்ட நாள் மார்ச் 12, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக் பால்ரூம் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 10, 2017 மார்ச் 10, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nவெளியிட்ட நாள் மார்ச் 10, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியைக் குவிக்கிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 7, 2017 மார்ச் 7, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக் பால்��ூம் கேசினோவில் வைப்பு இல்லை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 2, 2017 மார்ச் 2, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக்க் பால்ரூம் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 2, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nவெளியிட்ட நாள் மார்ச் 1, 2017 மார்ச் 1, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியைக் குவிக்கிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 27, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக் பால்ரூம் கேசினோவில் வைப்பு இல்லை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 24, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக் பால்ரூம் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 20, 2017 பிப்ரவரி 20, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக் பால்ரூம் கேசினோவில் வைப்பு இல்லை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 16, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக்க் பால்ரூம் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 14, 2017 பிப்ரவரி 14, 2017 ஆசிரியர்\nபிளாக்ஜாக் பால்ரூம் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 13, 2017 பிப்ரவரி 13, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியைக் குவிக்கிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 11, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 10, 2017 ஆசிரியர்\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் போனஸ்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 10, 2017 ஆசிரியர்\nகாசினோ மூலம் வைப்பு போனஸ் இல்லை\nடெல் ரியோ காசினோவில் இலவசமாக சுழற்சியில் போனஸ்\nவெளியிட்ட நாள் டிசம்பர் 10, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆ���்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/stalin-speech-in-executive-committee-meeting/", "date_download": "2019-06-16T21:01:34Z", "digest": "sha1:MZWS2F5RHWQERGJ6DD2PGLNJNJW7LWDP", "length": 14382, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "வெக்கத்தை விட்டுச் சொல்கிறேன், முதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன்..! ஸ்டாலின் உருக்கம்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome அரசியல் வெக்கத்தை விட்டுச் சொல்கிறேன், முதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன்..\nவெக்கத்தை விட்டுச் சொல்கிறேன், முதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன்..\nதி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்றைய செயற்குழுவில், `என் உயிரோடு கலந்திருக்கும் கலைஞரின் உயிரினும் மேலான ���ன்பு உடன்பிறப்புகளே’ என்று கூறி தன் பேச்சைத் தொடங்கினார். அப்போது, கை தட்டல்களால் அவையே அதிர்ந்தது.\nதழுதழுத்த குரலில் தொடர்ந்து பேசிய அவர், `தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக, இந்த அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் இறுதியில், கழகப் பொதுச்செயலாளர் பேராசியர் அன்பழகன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், “நான் பேசக்கூடிய சூழ்நிலையில் இல்லை. என்னை யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று கூறிவிட்டார். தலைவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருப்பதை என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் எல்லாம் தலைவரை இழந்திருக்கிறீர்கள்.\nநான் தலைவரை மட்டுமல்ல தந்தையையும் இழந்திருக்கிறேன். தலைவர் உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்தபோது, அவரின் அன்பை பெற்றுக்கொண்டு செயல் தலைவராகப் பொறுப்பேற்றேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு கழகப் பணிகளை மேற்கொண்டுவருகிறேன். அந்த அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டமாக நான் ஆய்வு நடத்தினேன். அப்போது, அங்கு இருக்கும் கழக மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகையில், நான் சொல்வது ஒன்று மட்டும்தான், `ஒற்றுமையாக இருங்கள்’. நம் கட்சியை மீண்டும் மலரச் செய்து, அந்த வெற்றியை நம் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்; அவரின் காலடியில் குவிக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் கூறினேன். கலைஞர் காலத்திலேயே இந்த வெற்றியை மெய்ப்பிக்க வேண்டும் என்று உறுதியேற்றேன். ஆனால், அதை நிறைவேற்றத் தவறிவிட்டேன். அந்த ஏக்கத்தில் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.\nதலைவரின் உடலை, அவரை உருவாக்கிய அண்ணன் அருகே அடக்கம்செய்ய வேண்டும் என்று நாம் எண்ணினோம். நம் தலைவரின் விருப்பமும் அதுதான். தலைவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இவ்வளவு நேரம்தான் அவரின் உயிர் இருக்கும் என மருத்துவர்களும் கூறிவிட்டனர். அந்தச் சூழலில், தலைவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நண்பர்கள் வாயிலாக, அரசிடம் தலைவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரினோம் . ஆனால் அரசு மறுத்துவிட்டது. எனவே, நாமே முதல்வரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கலாம் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சொன்னார்கள். ‘நீங்கள் கட்சியின் செயல் தலை��ர், தலைவரின் மகன். எனவே, நீங்கள் வரவேண்டாம். நாங்கள் சென்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறோம்’ என்று மூத்த உறுப்பினர்கள் கூறினார்கள். ஆனால் நான், ‘தலைவருக்காக எதையும் இழக்கத் தயார்’ என்று கூறி, நானும் சென்றேன்.\nமுதல்வரை சந்தித்து எங்கள் கோரிக்கையை முன் வைத்தோம். ‘விதிமுறைகளின்படி இது சாத்தியம் இல்லை’ என்று முதல்வர் சொல்லிவிட்டார். அரசு வகுப்பதுதான் விதிமுறை, நாங்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம் என்று நான் அவரிடம் சொன்னேன். முதல்வரிடம் எவ்வளவோ மன்றாடினோம். வெக்கத்தை விட்டுச் சொல்கிறேன், முதல்வரின் கைகளைப் பிடித்துக் கெஞ்சினேன். அப்போதுகூட அவர்கள் மனம் இறங்கவில்லை. எங்களை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்பதற்காக, ‘பார்ப்போம்’ என்று சொல்லி அனுப்பிவைத்தார். நாங்களும் மெரினாவில் அண்ணா சமாதி அருகே கலைஞருக்கு இடம் ஒதுக்கப்படும் என்று நம்பினோம். ஆனால் கடைசியில், `தி.மு.க-வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வந்தது. அதற்குப் பதில், வேறு இடத்தில் இடம் ஒதுக்கப்படுகிறது என்றும் செய்தி வந்தது.\nபின்னர், சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அனைவரும் என்னைப் பாராட்டினீர்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை நாம் நன்றி சொல்ல வேண்டியது நம் வழக்கறிஞர் குழுவுக்குதான். ஒருவேளை மறுக்கப்பட்டிருந்தால், கலைஞரின் பக்கத்தில் என்னைப் புதைக்கும் நிலை உருவாகியிருக்கும்’ என்றார் உருக்கமாக.\nPrevious articleதளபதி விளைய படத்தில் சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டியா.. விஜய் பற்றி என்ன சொன்னார் தெரியுமா.\nNext articleமஹத், யாஷிகா காதல் எப்படி.. அசிங்கப்படுத்திய பொன்னம்பலம்.\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் கடற்கரையில் இப்படி ஒரு பகைப்படத்தை வெளியிட்ட சமீரா.\nசற்று முன் : பிரபல காமெடி நடிகர் கிரேஸி மோகன் காலமானார்.\nவரலாற்றிலேயே முதன் முறையாக 5 துணை முதல்வர்கள்.\nBreaking News : இயக்குனர் மணிரத்னம் அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nதமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணிரத்னம். வரலாற்று சிறப்பு மிக்க படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்க உள்ளார்....\n மாநகரம் பட நடிகருக்கு ஏற்பட்ட பரிதாபம்.\nசாண்டி மாஸ்டரின் அழகிய மகளை பரத்துள்ளீர்களா.\nஅரை குறை ஆடையில் பெல்லி டான்ஸ் ஆடி விடியோவை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள்.\nடான் கதாபாத்திரத்திற்காக கருப்பு வேட்டி சட்டை, நரைத்த நரைத்த முடியும் தாடியுமாக மாறிய சிம்பு.\nபிக் பாஸ் குறித்து ஐஸ்வர்யா போட்ட போஸ்ட்.\nகலைஞரின் மறைவுக்கு வராத விஜய்.\nபிரச்சார கூட்டத்தில் சில்மிஷம் செய்த நபர். பளார் விட்ட குஷ்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-16T20:57:48Z", "digest": "sha1:BTL27566YB2CTATY2IN7JPCWAA2QESLO", "length": 29765, "nlines": 85, "source_domain": "canadauthayan.ca", "title": "\"தெற்காசியாவின் சௌகிதர்\" (பாதுகாவலன்) மோடி - அமைச்சர் மனோ கணேசன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு\nஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் கையெழுத்து\nஇந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து\n* ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீண்டும் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் : அமெரிக்கா * இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போரிஸ் ஜான்சன் முன்னிலை * இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது * தமிழகத்தில் தடம் பதித்துவிட்ட ஐ.எஸ் அமைப்பு - கோவையில் இன்றும் சோதனை * இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது\n“தெற்காசியாவின் சௌகிதர்” (பாதுகாவலன்) மோடி – அமைச்சர் மனோ கணேசன்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மணி நேர இலங்கை பயணம் மிகவும் குறுகியதாக இருந்தாலும், அதிகளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றார்கள் விமர்சகர்கள்.\nஇலங்கையின் பிரதான அரசியல் தலைவர்கள் மோடியை வரவேற்பதில் காட்டிய ஆர்வமும், அவருடன் நடத்திய பேச்சுக்களும், அமைச்சர் மனோ கணேசன் சொன்னதைப்போல, “தெற்காசியாவின் சௌகிதர்” (பாதுகாவலன்) என்ற நிலையில்தான் மோடி இருக்கியறார் என்பதை உணர்த்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு மோடி அழைத்திருக்கின்றார். ஏப்ரல் 21 தாக்குதல் தெற்காசிய பிராந்திய கள நிலையில், தாக்கம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில் – இலங்கை குறித்த இந��தியாவின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதுதான் இப்போது ஆராயப்படும் விடயமாகவுள்ளது.\nபலம்வாய்ந்த ஒரு அரசாங்கத்தை அமைத்து, ஒரு வார காலத்திலேயே மோதி இலங்கைக்கு பயணம் செய்தது முக்கியமானது. “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” என்ற அவரது கோட்பாட்டின்படி மாலத்தீவுக்குச் சென்று திரும்பும் வழியிலேயே கொழும்பில் அவர் ‘தரித்துச்’ சென்றார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே இந்த பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இலங்கை வந்த முதலாவது உலகத் தலைவர் அவர்தான். கடுமையான பாதுகாப்பு எச்சரிகையையும் மீறி குண்டுத் தாக்குதலுக்குள்ளான கொழும்பு, கொச்சிகடை அந்தோனியார் தேவாலயத்தையும் அவர் சென்று பார்வையிட்டார்.\nஇந்தியப் பிரதமராக இரண்டாவது தடவையாக மோதி பதவியேற்றுக்கொண்ட போது, இலங்கையில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் முக்கியமாக இரண்டு கேள்விகள் எழுந்தன. ஒன்று – இலங்கைப் பிரச்சினை குறித்த இந்திய அணுகுமுறையில் மாற்றம் வருமா என்பது. இரண்டு – வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கப்போவது யார் என்பனதான் அவை. இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பில் வெளிவிவகார அமைச்சரின் பங்கு முக்கியமானது என்பதால்தான் இவ்விடயமும் ஈழத் தமிழர்களின் அக்கறைக்குரியதாக இருந்தது. வெளியுறவு அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். கட்சி அரசியல் சாராத – பிராந்திய அரசியலை நன்கு தெரிந்த ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டது முக்கியமானது.\nஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் தனிப்பட்ட காரணங்கள் சில மோடிக்கு இருந்தாலும் கூட, அவரது நியமனம் இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கு முக்கியமானது. வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரியாக இருந்து அமைச்சராக வந்திருப்பதால், வெளிவிவகாரத்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நுணுக்கங்களையும் ஜெய்சங்கர் அறிந்துவைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம். முதல் முறை மோதி பிரதமர் பதவிக்கு வந்தபோது, வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டவர் ஜெய்சங்கர். குஜராத் கலவரத்தால் மோதி அமெரிக்கா செல்வதற்கு சில சங்கடங்கள் இருந்தன. மோத���க்கு விசா கொடுக்க அமெரிக்கா மறுத்திருந்தது. அதை எல்லாம் உடைத்து ஜெய்சங்கர்தான் மோதியை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற வைத்தார். ஏற்கெனவே, அமெரிக்காவில் இந்தியத் தூதராகப் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால், அந்த அனுபவத்தின் உதவியுடன் அமெரிக்கத் தரப்பில் பேசி, அந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ஜெய்சங்கர்.\nவெளியுறவுத் துறைச் செயலாளர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகுகூட ஜெய்சங்கரை விடவில்லை மோதி. மோதியின் வெளிநாட்டுப் பயணங்களின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தவர் ஜெய்சங்கரே. வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய ஜெய்சங்கர், இன்று மோதியின் இரண்டாவது அமைச்சரவையில் அந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கின்றார். அதாவது, மிகச் சிறந்த அதிகாரி. மோதியின் நம்பிக்கைக்கு உரியவர். வெளிவிவகாரத்துறையில் ஆழமான அறிவைக்கொண்டிருப்பவர். இந்த வகையில், எதிர்காலத்தில் இலங்கை குறித்து இந்தியா எடுக்கப்போதும் அணுகுமுறையில், இவருடைய செல்வாக்கு நிச்சயமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதனால், மோதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் இலங்கை குறித்த டெல்லியின் அணுகுமுறை எவ்வாறிருக்கும் என்பதை ஆராயும்போது, ஜெய்சங்கரின் நிலைப்பாட்டையும் கவனத்தில் கொள்வது அவசியம்.\nஇந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை வகுப்பதில் வெளிவிவகார அமைச்சகமே முக்கியப் பங்காற்றுகின்றது. அதில் கைதேர்ந்த அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர். இலங்கை விவகாரத்திலும் ஜெய்சங்கர் கைதேர்ந்தவர். 1987 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாக்கும் படையின் செயலாளராகவும், அரசியல் ஆலோசகராகவும் பணியாறிய காலம் முதல் இலங்கைப் பிரச்சினை குறித்த நேரடி அனுபவத்தைக் கொண்டிருப்பவர் அவர்.\nஜெய்சங்கரின் நியமனம் குறித்து அமைச்சர் மனோ கணேசன் தன்னுடைய முகநூலில் “இலங்கையின் இன அரசியல், இனங்களுக்கு உள்ளே அரசியல், ஆகியவற்றை அறிந்த, கரைத்து குடித்த முன்னாள் வெளிவிவகார செயலாளர், இலங்கையில் பணியாற்றிய தொழில்சார் நிபுணர் என்பவை தனிப்பட்ட முறையில் நானறிந்த உண்மைகள்” எனக் குறிப்பிட்டிருக்கின்றார். அமைச்சர் குறிப்பிட்டிருப்பது போல ஜெய்சங்கர் இலங்கை விவகாரத்தைக் கரைத்துக் குடித்தவராக இருந்தாலும், இலங்கைப் பிரச்சினையை அவர் ���வ்வாறு கையாள்வார் என்ற கேள்வி பிரதானமாக எழுகின்றது.\nஇந்திய அமைதிப்படையின் காலத்தில் ஜெய்சங்கர் அரசியல் செயலாளராக இருந்தவர். அதனால் அப்போது இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் அவருக்குத் தெரியும். குறிப்பாக, விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையிலான மோதல், அதன்பின்னர் இடம்பெற்ற ராஜீவ் காந்தி படுகொலை போன்ற சம்பவங்கள் விடுதலைப் புலிகள் குறித்த ஒரு எதிர்மறையான அபிப்பிராயத்தை அவரிடம் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், இலங்கைத் தமிழரின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை அவருக்கு இருந்தது என்கின்றார் அவருடன் நெருக்கமாகப் பழகிய தமிழ் அரசியல்வாதி ஒருவர். ஆனால், அந்தத் தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதில் அவரது கருத்து என்ன என்பது குழப்பமானதுதான்.\nஇலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் தருவதை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு ஜெய்சங்கரிடம் இருந்தது என்ற கருத்தை தமிழ் கட்சி ஒன்றின் பிரதிநிதி முன்வைக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த ஜெய்சங்கர், தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின் போது இந்தத் தோரணையைக் காணமுடிந்தது. இந்தப் பேச்சுக்களின் போது, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். “இலங்கை – இந்திய உடன்படிக்கையின் படி வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தது. அந்த இணைப்பை மீண்டும் ஏற்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்பதுதான் அவரது கோரிக்கை.\nஇதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், “இணைப்பை இந்தியா வலியுறுத்த முடியாது. 1987 க்குப் பின்னர் எவ்வளவோ காரியங்கள் நடந்தேறிவிட்டன. மீண்டும் கடந்த காலத்துக்குச் செல்ல முடியாது. காலத்துக்குக் காலம் வரலாறு புதிய வாய்ப்புக்களைத் தருகிறது. அதனைத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் இறுதியில் தமிழர்கள் எதனையும் பெற முடியாத நிலையே ஏற்படும்” எனத் தெரிவித்திருந்தார். அதாவது அரசாங்கம் தருவதை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், இந்தியா இவ்விடயத்தில் எதனையும் செய்யும் நிலையில் இல்லை என்பதும்தான் டெல்லியின் நிலைப்பாடாக அப்போது அவர் வெளிப்படுத்தியிருந்தார்.\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயல்பாடுகள் அப்போது நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. “2016 இல் தீர்வு கிடைக்கும்” என்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அப்போது வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அந்த நிலையில்தான் – இலங்கை அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வைக் கொடுக்கப் போகிறது என்ற நம்பிக்கையில், ஜெய்சங்கர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.\nமாற்றமடைந்துள்ள அரசியல் கள நிலை\nஅப்போதிருந்த நிலை இப்போது இல்லை. அரசியலமைப்பாக்க முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டன. அடுத்த தேர்தல்களுக்கு முன்னர் அந்த முயற்சிகள் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அதனைவிட, இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் வெளிப்படும் ஐ.எஸ். அமைப்பின் ஊடுருவல், இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகியிருக்கிறது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய பெரும்பான்மையைக் கொண்ட தனியான ஒரு மாகாணமாக இருந்திருந்தால், ஐ.எஸ். தொடர்பான அச்சுறுத்தல்களைத் தவிர்த்திருக்க முடியும் என்ற கருத்து இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிலரிடம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.\nகிழக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் கள நிலை தமக்குப் பாதகமானது என்ற கருத்து இந்திய இராஜதந்திர மட்டத்தில் காணப்படுவதாக அவர்களுக்கு நெருக்கமான சில வட்டாரங்கள் சொல்கின்றன. அதாவது, ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் இந்தியத் தரப்பின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. “வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களுடைய கட்டுப்பாட்டில் அந்த மாகாணம் இருந்தால், இவ்வாறான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்காது. எதிர்காலத்திலும் அச்றுத்தல்களைத் தவிர்க்க இணைப்பு அவசியம் என்பதை மோடி அரசுக்கு உணர்த்த வேண்டும்” என தமிழ்ப் புலமையாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.\nஇது குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகர், “இப்போதுள்ள நிலைமைகளை தமிழர் தரப்பு நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்” என்பதை வலியுறுத்தினார். மூன்று விடயங்களைச் சுட்டிக்காட்டி தன்னுடைய கருத்துக்கு அவர் வலுசேர்க்கிறார். “பலமான பாஜக ஆட்சி இந்தியாவில் அமைந்திருக்கிறது. ஐ.எஸ். தாக்குதல் அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல். பலமான முறையில் சீனா இலங்கையில் தன்னுடைய முதலீடுகளை மேற்கொண்டு உறவுகளை வலுப்படுத்திவருகின்றது. அவற்றின் புலனாய்வு அமைப்புக்களும் இலங்கை வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறான நிலையில் இந்தியாவினுடைய பாதுகாப்பையும் பலப்படுத்தும் வகையில், தமிழர் தரப்பின் நலன்களையும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழர் தரப்பு செயற்பட வேண்டும்” என்பதுதான் அவரது கருத்து.\nநீண்டகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை டில்லிக்கு அழைக்காத மோடி, இப்போது அவர்களை மீண்டும் அழைத்திருக்கின்றார். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் களநிலை மாற்றங்கள் இந்திய அணுகுமுறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதற்கான எதிர்வுகூறலாக இது இருக்கலாம். எதிர்வரும் டிசம்பரில் ஜனாதிபதி தேர்தலும், அடுத்த வருட நடுப்பகுதிக்குள் பொதுத் தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை விடயத்தில் அதிரடியாக இந்தியா எதாவது செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும்கூட, இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான நிலையை மறுதலிக்க முடியாது என தமிழ்க் கட்சி ஒன்றின் தலைவர் குறிப்பிடுகிறார்.\nPosted in இந்திய அரசியல், இலங்கை\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nதிருமதி. மேரி எட்வீஸ் அன்ரனி\nதிருமதி. லில்லி மார்க்ரெட் ராஜரட்ணம்\nஅமரத்துவமானது திருமதி சத்தியபாமா ஆறுமுகராஜா & அமரர் திரு வைத்தியலிங்கம் ஆறுமுகராஜா\nடீசல் – ரெகுலர் 118.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/funny/funny-pics-from-the-world-18-2-19-dont-miss-it/13/", "date_download": "2019-06-16T20:36:06Z", "digest": "sha1:233KZEKZYNRWDHGMK7UDJ5IAATO36B4X", "length": 4858, "nlines": 247, "source_domain": "tamilyoungsters.com", "title": "Funny Pics from the world ( 18-2-19 ) -Don’t Miss it – Page 13 – Tamilyoungsters.com", "raw_content": "\nநடிகர் தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க ��ேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-06-16T20:52:49Z", "digest": "sha1:HLDXPATU2JR5JA6T3A2EPEVGQV7QTKNF", "length": 9352, "nlines": 77, "source_domain": "crictamil.in", "title": "துணிவு இருந்தால் இதை செய்யுங்கள்..! அரசியல்வாதி குடும்ப பெண்களுக்கு சவால் விட்ட கவுதம் கம்பீர்..? - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் துணிவு இருந்தால் இதை செய்யுங்கள்.. அரசியல்வாதி குடும்ப பெண்களுக்கு சவால் விட்ட கவுதம் கம்பீர்..\nதுணிவு இருந்தால் இதை செய்யுங்கள்.. அரசியல்வாதி குடும்ப பெண்களுக்கு சவால் விட்ட கவுதம் கம்பீர்..\nஉலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்திய மக்களை மிகவும் தலை குனிய வைக்க கூடிய இந்த செய்தியை அறிந்து பல்வேறு மக்களும் தங்களுது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இது குறித்த தனது கோபத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசமீபத்தில் சி என் என் (CNN) – ல் வெளியிட்ட தகவலின்படி, லண்டனை தலைமையகமாக கொண்டுள்ள தாமஸ் ரியூட்டர்ஸ் தொண்டு நிறுவனம் ஒன்று 550 பெண் நிபுணர்களிடம் நடத்திய கணக்கெடுப்பில், இந்தியா உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலிலும், வேலைக்காக ஆட்களை கடத்துவது, கட்டாய பாலியல் உறவு, கட்டாய திருமணம் போன்ற பட்டியலிலும் முதல் இடத்தை இருப்பதாக அறிவித்திருந்தது.\nஇந்த செய்தியை அறிந்து பல்வேறு மக்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர், “என்று அரசியல் தலைவர்களின் மகளோ. மனைவியோ, அம்மாவோ எந்த வித பாதுகாப்புமின்றி வெளியில் செல்கின்றனரோ அப்போது இந்த பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருப்பது மிகவும் கேவலமான ஒரு விடயம்’ என்று மிகவும் காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஏற்கனவே, பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு குறித்தும் பெண்களுக்கு எதிரான பலாத்காரம் குறித்தும் கௌதம் கம்பீர் ஒரு கட்டுரை ஒன்றை பத்திரிகையில் வெளியிட்டிருந்தார். அதில் “இந்தியாவில் 10 ஆண்டுகளில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் 336 சதவீதம் அதிகரித்துள்ளது. இது போன்ற செயல்களை செய்பவர்கள் தீவிரவாதிகளை விட மிக மோசமானவர்கள்” என்று எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nINDIA : ஹோட்டல் அறையில் இது இல்லை என்பதால் ட்ரெயின் ஏறி வெளியில் செல்லும் இந்திய வீரர்கள்\nMS Dhoni : இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண நான் வருவேன். தோனி எனக்காக இதனை செய்வார்\nSachin : என்னை ஏமாற்றி விட்டார்கள் எனக்கு ராயல்டி வேணும் – கேஸ் போட்ட சச்சின்\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான வரவேற்பு...\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய...\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான்...\nIND vs PAK : எல்லா போட்டியும் வீரர்களுக்கு சமம் தான். ஓவரா பண்ணாதீங்க...\nIND vs PAK : மழைபெய்தால் கார்த்திக் 4 ஆவது வீரராக களமிறங்குவதை தடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/shops/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-06-16T20:58:05Z", "digest": "sha1:GFW7FHUXYUSYPSRSRJGOWYRTWGHYT2YB", "length": 19556, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Shops News in Tamil - Shops Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகடைகள் ஓகே.. அப்படியே அரசு அலுவலகங்களையும் 24 மணிநேரம் திறந்து வச்சா வேலைவாய்ப்பு பெருகும்ல\nசென்னை: தமிழக அரசு 24 மணி நேரமும் கடைகளை திறக்க அனுமதி அளித்திருப்பதிற்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு...\nதமிழகத்தில் 24 மணி நேரமும் இனி எல்லாமே கிடைக்கும் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு- வீடியோ\nதொழில் வளர்ச்சி மற்றும் வேளைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும்...\n24 மணி நேரமும் கடையை திறந்து வைக்கலாம்.. ஆனால் பாதுகாப்பு இருந்தால்தான் பெண்களுக்கு நைட் டூட்ட��\nசென்னை: தொழில் வளர்ச்சி மற்றும் வேளைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணி நேரமும் ...\nகாரில் 948 மதுபாட்டில்கள் கடத்தல்.. இதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம்-வீடியோ\nபர்கூர் நிலைய காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட சின்ன ஆராய்ச்சி குப்பம் பகுதியில் எஸ்பி சிவக்குமார் மற்றும் முரளி...\nதமிழகத்தில் 24 மணி நேரமும் இனி எல்லாமே கிடைக்கும்.. சூப்பர் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னை: தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து தமிழக அரசு அ...\nகலப்பட எண்ணெய் மற்றும் ரேஷன் எண்ணை விற்பனை-வீடியோ\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி திருவள்ளுவர் சாலையில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான எண்ணை கடை இயங்கி வந்தது....\nஇலங்கை ராணுவம் வேடிக்கை பார்க்க 30 முஸ்லிம் கிராமங்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்\nகொழும்பு: இலங்கையில் தமிழர்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் குறிவைத்து கொடூரமாக தாக்கப்பட்டு க...\n1000 ரூபாய்க்காக 6 கடைகளை உடைத்த திருடன்-வீடியோ\n1000 ரூபாயை திருட தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 6 கடைகளின் மேற்கூரையை உடைத்த வாலிபரின் வீடியோ வைரலாகி வருகிறது\nஅக்ஷய திரிதியை நாளில் நகை வாங்குவது ஏன்\nசென்னை: அக்ஷய திரிதியை நாளில், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய காரணம் என்ன என்பது குறித்த தக...\nகரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ\nதூத்துக்குடியில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம்...\nபீச் பக்கம் வராதீங்க.. டாஸ்மாக் கடைகளை மூடுங்க.. விடாமல் துரத்தும் கஜா\nகாரைக்கால்: கஜா டாஸ்மாக் வரை புயலை கிளப்பி விட்டான் போலிருக்கிறது\nதமிழகம் முழுவதும் கடைகள் மூடல்\nதமிழகத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்...\nஜவுளிக் கடைகளில் இனி உட்கார்ந்து வேலை செய்யலாம்.. கேரளாவில் இன்னொரு புரட்சிகர முடிவு\nதிருவனந்தபுரம்: கேரளாவில் துணிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் உட்கார்ந்துக...\nஇலங்கையில் முன்பே துவங்கிய சிங்கள முஸ்லீம் இனத்தவர் மோதல்- வீடியோ\nஇலங்கையில் உள்ள கண்டியில் முஸ்லீம் மற்றும் சிங்கள இனத்தவரிடையே பெரும் மோதல் மூண்டுள்ளது. கலவரம் பரவாமல் தடுக்க...\nதூத்துக்குடி நகரில் ஆங்காங்கே மருந்து கடைகள், மளிகை கடைகள் திறப்பு\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளான நிலைய...\nதொடர் பதற்றத்தில் தூத்துக்குடி... இன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு\nசென்னை: தூத்துக்குடியில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மு...\nஜெயலலிதா பிறந்தநாளில் 500 மதுக்கடைகள் மூடல்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. எடப்பாடி அரசின் திட்டம்\nசென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி அன்று 500 மதுக்கட...\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போர்க்கொடி.. அவிநாசியில் இன்று முழு கடையடைப்பு\nஅவிநாசி: தமிழக அரசின் புதிய பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப ப...\nகுஜராத் பிரச்சாரத்தில் மக்களோடு டீ குடித்துக்கொண்டே மோடியின் ‘மான் கீ பாத்’ கேட்ட பா.ஜ.க தலைவர்கள்\nஅகமதாபாத் : குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு அங்கமாகவும், மோடி மீதான காங்கிரஸின் விமர்சனத...\nஜிஎஸ்டியை எதிர்த்து ஆகஸ்ட் 8ல் தமிழகத்தில் கடையடைப்பு.. விக்கிரமராஜா அறிவிப்பு\nசென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிராக தமிழகத்தில் அடுத்த மாதம் 8ம் தேதி கடையடைப்பு போராட்ட...\nடாஸ்மாக்கை மூடினால்தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும்... நீதிபதிகள் காட்டம்\nசென்னை: தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் அடுத்த இரண்டு தலைமுறை...\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்…. ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை: ஓஎன்ஜிசிக்கு எதிராகவும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி...\nஓஎன்ஜிசியை எதிர்த்து.. மன்னார்குடி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டம்\nதஞ்சாவூர்: ஓஎன்ஜிசிக்கு எதிராகவும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் க...\nகதிராமங்கலம் போராட்டம்.. ஓஎன்ஜிசிக்கு எதிராக தஞ்சை வணிகர்கள் கடை அடைப்பு\nதஞ்சாவூர்: ஓஎன்ஜிசிக்கு எதிராகவும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் க...\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடினால் சிறையில் போடுவீர்களா.. சீமான் ‘பொளேர்’\nசென்னை: கதிராமங்கலம் மக்கள் மீது தடி��டி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்சிகள் ஒ...\nஓஎன்ஜிசியை எதிர்த்து 9வது நாளாக கதிராமங்கலத்தில் தொடரும் கடையடைப்பு\nதஞ்சாவூர்: ஓஎன்ஜிசிக்கு எதிராகவும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் க...\nதொடரும் தீவிபத்துகள்.. பாதுகாப்பில்லாத அடுக்குமாடி கடைகள்.. தி. நகர்வாசிகளின் திகில் வாழ்க்கை\nசென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல கடைகளில் தொடர்ந்து தீவிபத்துகள் ஏற்பட்டு வருவதால் மக்களி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474534", "date_download": "2019-06-16T21:50:13Z", "digest": "sha1:KOLPLJFC6NVJKQ6TXE2G6REBIVDZZCRW", "length": 8971, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவக்கம்: குல்பூஷணை விடுவிக்க வேண்டும்...இந்தியா வலியுறுத்தல் | International Court of Appeals begins trial: Kulbhushan should release: India assertion - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவக்கம்: குல்பூஷணை விடுவிக்க வேண்டும்...இந்தியா வலியுறுத்தல்\nதி ஹேக்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணை, நேற்று தொடங்கியது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்(48). இவர் உளவு பார்த்ததாகவும், ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும் கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஜாதவ் மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர், ஈரானில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்ததாகவும், அப்போது அவர் கடத்தப்பட்டதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2017 மே 18ம் தேதி மரண தண்டனைக்கு தடை விதித்தது. இரு நாட்டு தரப்பிலும் வழக்கு தொடர்பான தங்களது விரிவான விளக்கங்களை ஏற்கனவ�� நீதிமன்றத்தின் முன் சமர்பித்துள்ளன.\nஇந்நிலையில் குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது. வழக்கில் வருகிற 21ம் தேதி வரை விசாரணை நடைபெறும். இந்தியா தரப்பில் நேற்று ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதிட்டார். அப்போது குல்பூஷணுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் பாகிஸ்தானிடம் இல்லை. அதனால் அவரை விடுவிக்க வேண்டும் என்று அவர் வாதாடினார்.பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், “ஜாத்வுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் வைத்துள்ளோம். அவரிடம் இருந்து முஸ்லிம் பெயரில் கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட் எங்களிடம் உள்ளது” என்றார். இன்று பாகிஸ்தான் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்படும். தொடர்ந்து 20ம் தேதி இந்தியாவும், 21ம் தேதி பாகிஸ்தானும் தனது வாதத்தை தாக்கல் செய்யும்.\nசர்வதேச நீதிமன்றம் குல்பூஷண் இந்தியா\nதுபாயில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி பஸ்சில் தூங்கிய சிறுவன் பரிதாப சாவு\nசோமாலியாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல்: 12 பேர் பலி\nநியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு\nநீங்க எல்லாம் டீ கப் பெறத்தான் லாயக்கு அபிநந்தனை கிண்டல் செய்த பாகிஸ்தானுக்கு ‘நச்’ பதிலடி\nசீன பாதுகாப்பு அமைப்புகளிடம் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத் திருத்தம் நிறுத்திவைப்பு: மக்கள் எதிர்ப்பால் ஹாங்காங் முடிவு\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/06/blog-post_9.html", "date_download": "2019-06-16T21:21:35Z", "digest": "sha1:ZRD3YYA65B7B4SKE7CC4PPAP575H3RPG", "length": 13206, "nlines": 368, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஈழத்தமிழரின் கலைமுகம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசுவாமி யோகேஸ்வரனுக்கே பேய்க்கு பயமாம்\nயோகேஸ்வரன் எம்பியால் நூலக உத்தியோகஸ்தர் தாக்கப்பட...\nரஞ்சித் சொன்னது உண்மையைத் தவிர வேறில்லை.\nஈழத்தமிழரின் கலைமுகம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமுஸ்லிம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இலங்கை கிழக்...\nஈழத்தமிழரின் கலைமுகம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஒரு கல்வியாளனாக, ஒரு நடிகனாக,ஒரு கவிஞனாக,ஒரு எழுத்தாளனாக,ஒரு நாடகக்காரனாக, ஒரு தமிழிசை ஆய்வாளனாக வியாபித்து நிற்கும் மகத்தான மனிதர் பேராசிரியர்.மெளனகுரு அவர்கள்.\nதள்ளாத வயதிலும் அவரது உயிர்ப்பிலும் துடிப்பிலும் கலந்துவிட்ட தமிழிசையின் மகத்துவமே அவரை இன்றுவரை இயக்குகின்றது எனலாம்.\nஈழத்து புலமையாளர் வரிசையில் பேராசிரியர்கள் வித்தியானந்தன்,கைலாசபதி,சிவத்தம்பி ஆகியோரின் தொடர்ச்சியாக இன்றும் எம்முடன் வாழ்பவர் பேராசிரியர் மெளனகுரு அவர்கள்.\nதமிழர்களின் முதுசமான நாட்டுக்கூத்து செல்நெறி மரபின் சிறப்புகளை நவீன நாடக அரங்குடன் பின்னிப்பிணைப்பதில் பெரு வெற்றி கண்டவர்.\n*1969ம் ஆண்டு இடம்பெற்ற தீண்டாமைஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முதலாவது மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட \"சங்காரம்\" எனும் சமூகநீதிக்கான நாடகம் இந்த மெளனகுருவினுடையது.\n*நாடகமென்பது சினிமா \"போலச்செய்வது\" என்றிருந்த குண்டுசட்டிக்குள் குதிரைஒட்டிய அந்த காலங்களில் நாடகத்துறைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அவர் மேடையேற்றிய \"புதியதொர்வீடு\" நாடகம் ஆகும்.\n*என்.கே.ரகுநாதனுடைய கந்தன்கருணையில் நடிகராகவும் சிதம்பரநாதனின் மண்சுமந்த மேனியார் நாடகத்தின் ஆட்டகோலங்களின் வடிவமைப்பாளராகவும் மெளனகுரு அவர்கள் பங்கு வகித்தார்.\n* ஈழத்து தமிழிசை,நடன மரபுகளை அடையாளப்படுத்தும் இவரது முயற்சியில் உருவான தமிழிசையணி இன்று மட்டக்களப்பு கிராமங்களில் காலூன்ற வழிவகுத்தமை ஈழத்தமிழரின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.\n*இழிகுலத்தோர் இசை என்று ஒதுக்கப்பட்ட பறையொலியை பல்கலைகழகத்துக்குள் நுழைத்து உலக நாடக விழா,பட்டமளிப்பு விழா போன்ற விழாக்களின் முன்னணி இசையாக முழங்க வைத்தவர்\n*சுமார் 25 நூல்கள் 250 ஆய்வு கட்டுரைகள்,பல்வேறு நாடகங்கள்,பல பத்து சிறுவர் நாடகங்கள் என நீளும் அவரது எழுத்தியக்கம் இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.\nஆம் அவர் ஈழத்தமிழரின் கலைமுகம். அவருக்கு எமது உண்மைகள் இணையத்தளம் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nசுவாமி யோகேஸ்வரனுக்கே பேய்க்கு பயமாம்\nயோகேஸ்வரன் எம்பியால் நூலக உத்தியோகஸ்தர் தாக்கப்பட...\nரஞ்சித் சொன்னது உண்மையைத் தவிர வேறில்லை.\nஈழத்தமிழரின் கலைமுகம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமுஸ்லிம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இலங்கை கிழக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/26223403/1234132/Suriya-38-Movie-New-Update.vpf", "date_download": "2019-06-16T21:01:42Z", "digest": "sha1:H3IFTZIABJRTUOT3TEYPRXBEAWPYWUR2", "length": 14801, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட் || Suriya 38 Movie New Update", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்\n`இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. #Suriya38\n`இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. #Suriya38\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' திரைப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தை முடித்த பிறகு `இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.\nதற்போது இப்படத்தின் இறுதி ஆடியோ வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும்.\nசூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. #Suriya38 #SudhaKongara #GVPrakash\nசூர்யா 38 பற்றிய செய்திகள் இதுவரை...\nசூரரைப்போற்று படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா\nசூர்யா படத்தில் ரவுடி பேபி கனெக்‌ஷன்\nசூரரைப் போற்று படக்குழுவின் புதிய அப்டேட்\nசூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானது\nசூர்யா படத்தில் தெலுங்கு சினிமா பிரபலம்\nமேலும் சூர்யா 38 பற்றிய செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nசர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\nதுருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தின் டீசர் வெளியானது\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nகண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்\nசூரரைப்போற்று படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா சூர்யாவுக்காக கிராமத்து சாயலில் மாஸான கதை தயார் - பாண்டிராஜ் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் நடிகர் சூர்யா மகன் சாதனை சூர்யா - ஹரி இணையும் படம் கைவிடப்பட்டதா சூர்யாவின் சிறப்பு பிரார்த்தனை சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி ரஜினியுடன் மோத தயாராகும் விஜய் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை நடிகர் சங்க தேர்தல் : கமலிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/indian-team-won-test-match/", "date_download": "2019-06-16T20:52:56Z", "digest": "sha1:KRGZHRIMHTC7AZWWXEYTAC5JLR42ZX6J", "length": 8908, "nlines": 80, "source_domain": "crictamil.in", "title": "கருண் நாயர்..விஹாரி..ரிஷப் பண்ட்..! இந்திய 'A' அணி அதிரடி ஆட்டம்.! மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ் அணி.! - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் கருண் நாயர்..விஹாரி..ரிஷப் பண்ட்.. இந்திய ‘A’ அணி அதிரடி ஆட்டம். இந்திய ‘A’ அணி அதிரடி ஆட்டம். மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ்...\n இந்திய ‘A’ அணி அதிரடி ஆட்டம். மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ் அணி.\nஇந்திய ஏ அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தது. கடந்த 4 ஆம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அதைத்தொடர்ந்த கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெ��்ற இரண்டாம் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர், விஹாரி, ரிஷப் பன்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது.\nடவுன்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய ஏ அணி 302 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 198 ரன்களுக்கு சுரண்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை, 210 ரன்களுக்குள் சுருட்டியது இந்திய அணி.\nபின்னர் 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாம்ராத் மற்றும் ஈஸ்வர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதை தொடர்ந்து கை கோர்த்த கருண் நாயர்(55) மற்றும் விஹாரி(68) பொறுப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பின்னர் இவர்களை அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி 71 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nநடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் 18 வயது இளம் வீரராக களமிறங்கிவர் ப்ரித்தீவ் ஷா. u 19 உலக கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். தற்போது இங்கிலாந்தில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த பிருத்வி ஷா அபார சதமடித்து அசத்தனார் என்பது குறிப்பிடத்தக்கது.\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய – அமீர்\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான் – கோலி பேட்டி\nVirat Kohli : சச்சினின் சாதனை அசால்டாக ஊதித்தள்ளிய கோலி – விவரம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான வரவேற்பு...\nIND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய...\nVirat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான்...\nIND vs PAK : எல்லா போட்டியும் வீரர்களுக்கு சமம் தான். ஓவரா பண்ணாதீங்க...\nIND vs PAK : மழைபெய்தால் கார்த்திக் 4 ஆவது வீரராக களமிறங்குவதை தடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:43:46Z", "digest": "sha1:JU3SVGNHTQOTJSVVKG7JITM3G6PAST6A", "length": 5650, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடெமி விருதை வென்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nசிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடெமி விருது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2013, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-16T20:35:35Z", "digest": "sha1:2YVZP4Q6X7AVU4ELVZHMWMIMA7PISLFQ", "length": 14071, "nlines": 159, "source_domain": "vithyasagar.com", "title": "சேரன் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nபொழுதுபோக்கின் உச்ச நட்சத்திரமது “முகமூடி” (திரை விமர்சனம்)\nPosted on ஓகஸ்ட் 31, 2012\tby வித்யாசாகர்\nஇயக்குனர் மிஸ்கினின் நான் பார்த்த முதல் படமிது. நான் பார்த்த படங்களில் என் கண்ணாடியைக் கழற்றுவது போல் எண்ணங்களை கழற்றிவைத்துவிட்டு அவர் கதைக்கு பின் மட்டுமே அவர் ரசித்த ரசனையோடு ஒரு இயக்குனர் என்னைக் கொண்டுசென்ற முதல் படமும் இதுவே.. என்று மெச்சத்தக்க நல்லபடம் செய்திருக்கிறார் மிஸ்கின். வெறும் கொலையெனும் முட்களை கலை எனும் வண்ண … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இயக்குனர் மிஸ்கின், ஒளிப்பதிவு, கே, கே இசை, செல்வா, சேரன், ஜீவா, திகில், திகில் படம், திரை மொழி, திரைப்படம், நரேன���, பயம், புதுமுகங்கள், மர்ம கதை, மர்மம், மிஸ்கின், முகமூடி, முகமூடி திரை விமர்சனம், முகமூடி திரைப் பட விமர்சனம், முகமூடி விமர்சனம், ரசனை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், cinema, jeeva, jeevaa, mugamoodi, mugamoody, mugamudi, mukamoodi, mukamoody, mukamudi, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 8 பின்னூட்டங்கள்\n“வெங்காயம்” கடிக்க காரமென்றாலும் காணல் தகும்.. (திரைவிமர்சனம்)\nPosted on ஓகஸ்ட் 25, 2012\tby வித்யாசாகர்\nஎம் கிராமத்துக் குறும்புகளைப் பொருக்கி காதல்மண்ணில் ஊன்றிய கதை. மூடநம்பிக்கையின் தாலியறுத்து மாடசாமியின் கோவிலுடைக்கும் காவியுடுத்திய காடைகளை இல்லாதொழிக்கும் கதை. யதார்த்ததின் தெரு திரிந்து எம் மக்களின் வாழ்தலை திரையிலக்கியமாக்கிய படம். பசுமைமாறாத வெளியெங்கும் மிளிரும் என் எளிய மக்களின் சிரிப்பையும் அழையையும் நகர்வுகளையும் தொகுத்துக்கொள்ளும் இரு மனசுகளின் உயிர்சுரம் கூடிய சோகராகம். இசையின் ஆழம் … Continue reading →\nPosted in சொற்களின் போர்\t| Tagged aravaan, இயக்குனர் சங்ககிரி, கிராமக் கதை, சங்ககிரி, சாமியார், சேரன், ஜோசியம், ஜோதிடம், திரை மொழி, திரைப்படம், நண்பா, பிரண்ட்ஸ், பிரன்ஸ், புதுமுகங்கள், போலி சாமியார், மூடத்தனம், மூடநம்பிக்கை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், வெங்காயம் திரை விமர்சனம், வெங்காயம் திரைப் பட விமர்சனம், வெங்காயம் விமர்சனம், வ்ன்காயம், cinema, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 5 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைக��டத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jbdmachine.com/ta/products/plastic-board-production-line/", "date_download": "2019-06-16T20:45:42Z", "digest": "sha1:YZSS54RP2JBEDPPIHU6WVHOI3FOUB46I", "length": 5951, "nlines": 171, "source_domain": "www.jbdmachine.com", "title": "பிளாஸ்டிக் வாரியம் உற்பத்தி வரி உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | சீனா பிளாஸ்டிக் வாரியம் உற்பத்தி வரி தொழிற்சாலை", "raw_content": "\nபிளாஸ்டிக் வாரியம் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் குழாய் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் செய்தது உற்பத்தி வரி\nWPC செய்தது உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் தாள் உற்பத்தி வரி\nமோனோ அல்லது மல்டி அடுக்கு தாள் உற்பத்தி வரி\nசாலிட் மற்றும் வெளிப்படையான தாள் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் வாரியம் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் வாரியம் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் குழாய் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் செய்தது உற்பத்தி வரி\nWPC செய்தது உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் தாள் உற்பத்தி வரி\nமோனோ அல்லது மல்டி அடுக்கு தாள் உற்பத்தி வரி\nசாலிட் மற்றும் வெளிப்படையான தாள் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் வாரியம் உற்பத்தி வரி\nமார்பிள் சாயல் வாரியம் உற்பத்தி வரி\nமேலோடு படிவம் வாரியம் உற்பத்தி வரி\nபிசி பிபி வேவி வாரியம், மெருகிட்ட டைல் விலக்கிய வரி\nபிவிசி மேலோடு நுரை வாரியம் தயாரிப்பு வரி\nபிவிசி மேலோடு நுரை வாரியம் விலக்கிய வரி\nபிபி தடித்த வாரியம் உற்பத்தி வரி\nபிவிசி வூட் பிளாஸ்டிக் மேலோடு நுரை வாரியம் உற்பத்தி வரி\nXPS வெப்ப காப்பு foamed தட்டு உற்பத்தி வரி\nஆதாய பிபி தடித்த வாரியம் விலக்கிய LLine\nமாநிலத் திட்டக்குழு தரை அல்லது மென்மையான கூட்டு வாரியம் விலக்கிய வரி\nபிளாஸ்டிக் பிவிசி அலை டைல் விலக்கிய மெஷின்\nஎண் 15, குவாங்டாங் சாலை, Beiguan தொழில்துறை பூங்கா, Jiaozhou நகரம், Qingdao, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/62982-amit-sha-s-speech.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T21:54:41Z", "digest": "sha1:T45NU74OISLJYG4QKNXMJ5RHK2KUD43M", "length": 9431, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "குழப்பத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசு: அமித் ஷா பேச்சு | Amit Sha's Speech", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nகுழப்பத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசு: அமித் ஷா பேச்சு\nஜாய்நகர் தொகுதியில் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, மம்தா பானர்ஜி அரசு குழப்பத்தில் உள்ளது எனவும், என்னை தடுக்கலாம், ஆனால் பாரதிய ஜனதாவின் வெற்றியை அவரால் தடுக்க முடியாது என குறிப்பிட்டார்.\nஜாதவ்பூரில் அமித் ஷாவின் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், ஜாய்நகர் தொகுதியில் கேனிங் என்ற பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மம்தா பானர்ஜி அரசு குழப்பத்தில் இருக்கிறது எனவும், தன்னை கூட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுக்க வேண்டும் என்று மம்தா அரசு நினைப்பதாக தோன்றுகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும் தன்னை தடுக்கலாம். ஆனால், இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றியை மட்டும் அவரால் தடுக்க முடியாது எனவும் பேசினார்.\n543 தொகுதிகளில் அமித் ஷா இதுவரை 301 தொகுதிகளில் பிரசாரம் செய்திருப்பதாகவும், ஜனவரி முதல் அவர் மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமித் ஷா தலைமையில் பாஜக மாநிலத் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது\nபாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவர் மோடி; தேசியத் தலைவர் அமித் ஷா\nஅமித் ஷா அதிரடி உத்தரவு: குஜராத் விரைந்தது பேரிடர் மீட்புப் படை\nதர்மச் சத்திரம் அல்ல இந்தியா: அமித் ஷா\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-story-of-bharathidasan/", "date_download": "2019-06-16T20:59:50Z", "digest": "sha1:YF7OKS46PI4EADDG3VRHUAXZ4UWGGHR7", "length": 8937, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாவேந்தர் பாரதிதாசன் | Story of Bharathidasan - Sathiyam TV", "raw_content": "\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்…\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அற��ந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nபாவேந்தர் பாரதிதாசன் | Story of Bharathidasan\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nStory of Balu mahendra | பாலு மகேந்திராவின் கதை\nStory of Bhagat Singh | மாவீரன் பகத்சிங்கின் கதை\nHistory of Scholar Anna | அறிஞர் அண்ணாவின் வரலாறு\nStory of Leo Tolstoy | லியோ டால்ஸ்டாயின் கதை\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் மனைவியின் மோசடி – அபராதம் விதித்த நீதிமன்றம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித்...\nஇவர்களின் சந்திப்பில் தமிழகத்திற்கு, எந்த பயனும் இல்லை – வேல்முருகன்\nமலை உச்சியில் போட்டியை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர் – வைரலாகும் புகைப்படம்\n“வெற்றி நமதே” உலகக்கோப்பை நேரில் ரசிக்கும் சிவா மற்றும் அனிரூத்\nநாளை டாக்டர்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தம் \nபாகிஸ்தானுக்கு எதிரான விறுவிறு போட்டி: சதமடித்து விளாசிய சர்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nவரலாற்றை தக்க வைத்துக் கொண்டது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_32.html", "date_download": "2019-06-16T21:12:21Z", "digest": "sha1:KIWVA6CRICP7452O77R6VY2CRR4PLKHF", "length": 7226, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "அடிக்க விட்டிருக்கும் அரசிடம் ஆயுதம் கேட்கிறார் ஹிஸ்புல்லா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அடிக்க விட்டிருக்கும் அரசிடம் ஆயுதம் கேட்கிறார் ஹிஸ்புல்லா\nஅடிக்க விட்டிருக்கும் அரசிடம் ஆயுதம் கேட்கிறார் ஹிஸ்புல்லா\nஊரடங்குச் சட்டம், அவசர காலச் சட்டம், ஆயிரக்கணக்கில் படையினர், மின் தொடர்பு சாதனங்கள் முடக்கம் என பல்வேறு நடவடிக்கைகளையும் மீறி இனவெறியர்கள் சுதந்திரமாக தாக்கி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த முடியாதிருக்கும் அரசாங்கம் ஆயுதம் தர வேண்டும் என அறிக்கை விட்டிருக்கிறார் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா.\nஆயுதம் கேட்கும் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்துள்ளதாவது:\nநாங்கள் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக கண்டிக்கு சென்றுள்ளார். அங்கு விசேட கலந்துரையாடலொனறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடற்படை தளபதி தலைமையில் புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nசிறிய விடயமொன்று இந்தளவு தூரம் பெரிதாகும் வரை அரசாங்கம் வேடிக்கை பார்த்தமையிட்டு நாங்கள் கடுமையாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளோம்.\nஅதேவேளை, யுத்த கால சூழ்நிலைகளின் போது முஸ்லிம்களின் தற்பாதுகாப்பு கருதி அரசினால் ஆயுதங்கள் வழங்கப்பட்டது. அதுபோன்று, தற்போதும் ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும். நிலைமையினை பாதுகாப்பு தரப்பால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் முஸ்லிம்கள் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூற��: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1462-topic", "date_download": "2019-06-16T20:31:58Z", "digest": "sha1:E5HQYXC3FQDHVPRSJQXCR6XAKTUH3QXN", "length": 19066, "nlines": 128, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "பத்மாசனம் ...", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: நோய் அணுகா விதி & யோகா & யோகா சிகிச்சைகள் SWASTHA VRUTTHAM & YOGA\nஇடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடை மீதும் மாற்றிப் போடவும்.\nகால்மூட்டுகள் இரண்டும் தரைடைத் தொடவேண்டும்.\nகுதிகால்கள் இரண்டும் வயிற்றின் அடிப்பாகத்தை தொடும்படியாக அமைக்கவும்.\nமுதுகு எலும்பை நேராக நிமிர்த்திக் கம்பீரமாக உட்கார வேண்டும்.\nஇரண்டு கைகளையும் சின் முத்திரையுடன் படத்தில் காட்டியபடி வைத்துக் கண் பார்வையை மூக்கின் நுனியில் செலுத்தவும்.\nசில பேர்களுக்கு இவ்வாசனம் இலகுவில் வராது.\nஒவ்வொரு காலாக தொடையில் போட்டுப் பழகவும். நாளடைவில் வந்துவிடும். ஆரம்பக் கட்டத்தில் சில வினாடிகள் இருந்தால் போதுமானது. வலி இருந்தால் உடன் ஆசனத்தைக் கலைத்துவிட வேண்டும். நாள் செல்ல வலி வராது.\nவெகு நேரம் இருக்கலாம். 1 முதல் 3 நிமிடம் இருக்கலாம்.\nமேஜை சாப்பாடு உள்ளவர்களுக்கு இவ்வாசனம் இலகுவில் வராது.\nஒரு வேளையாவது தரையில் சாதாரணமாக உட்கார்ந்து சாப்பிட்டால் இவ்வாசனம் இலகுவில் வந்துவிடும்.\nஅடிவயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும்.\nவழிபாடு, ஜபம், தவம், மன ஒருமைப்பாடு இவற்றிக்குச் சிறந்தது.\nநாடி சுத்தி, பிராணாயாமம் இந்நிலையில் இருந்து கொண்டு செய்தல் நலம்.\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: நோய் அணுகா விதி & யோகா & யோகா சிகிச்சைகள் SWASTHA VRUTTHAM & YOGA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://de.unawe.org/Kinder/unawe1710/ta/", "date_download": "2019-06-16T21:45:46Z", "digest": "sha1:5JXKH3UATIDRIWS2FJBSO4LWV4X2JNRD", "length": 8800, "nlines": 106, "source_domain": "de.unawe.org", "title": "பூமியின் காந்தப்பட்டையை படமிடல் | Space Scoop | UNAWE", "raw_content": "\nஆபத்தான பிரபஞ்ச கதிர்வீச்சில் இருந்தும், பூமியைத் தாக்கும் துணிக்கைகளிடம் இருந்தும் பூமியை பாதுகாக்க பூமியைச் சுற்றி கூடு ஒன்று காணப்படுகிறது. இந்தக் கூடு இல்லாவிட்டால் பூமியில் உயிர் என்பது தோன்றியிருக்காது. இந்தக் கூடு கண்களுக்கு புலப்படாத கூடு. இதுதான் பூமியின் காந்தப்புலம்.\nபூமியின் காந்தப்புலத்தின் பெருமளவு, பூமியின் அகப்பகுதியில் உருகிய நிலையில் இருக்கும் இரும்புத் தாதினால் உருவானவை. ஆனால் காந்தப்புலத்தில் சிறிய பகுதி பூமியின் மேற்பரப்பிற்கு அருகில் இருக்கும் காந்தப் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.\nபூமியின் மேலோடு திண்மப் பாறையால் ஆனது, இதனில் தான் நாம் வாழ்கிறோம். பூமி ஒரு ஆப்பிள் பழத்தின் அளவிருந்தால், மேலோடு ஆப்பிள் பழத்தின் தோலின் தடிப்பே இருக்கும். மற்றைய பாகங்களோடு ஒப்பிடும் போது, பூமியின் மேலோடு தடிப்பு மிகக்குறைந்தது. சமுத்திரத்திற்கு அடியில் இது அண்ணளவாக 10 கிமீ தடிப்பாக காணப்படுகிறது, அதேவேளை கண்டங்களுக்கு கீழே இருக்கும் மேலோடு 80 கிமீ வரை தடிப்பாக காணப்படுகிறது.\nபூமியின் மேலோட்டை ஆராய்வது ஒன்று இலகுவான காரியமில்லை. இலகுவாக துளை ஒன்றை இட்டுவிட்டு அதனூடாக அதனது அமைப்பு மற்றும் ஆக்கக்கூறை அறிந்துவிட முடியாது. இதற்கு நாம் Swarm செய்மதிகளை பயன்படுத்துகிறோம்.\nSwarm பூமியை சுற்றிவரும் செய்மதிக் குழுவாகும். இதனது நோக்கம், பூமியின் மேலோட்டால் உருவாக்கப்படும் வலிமை குறைந்த காந்தப்புலத்தைப் பற்றி ஆய்வு செய்து எமக்கு அதனைப் பற்றி விரிவாக புரிந்துகொள்ள உதவுவதே.\nமூன்று வருடங்களாக சேகரித்த தகவல்களில் இருந்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை உருவாக்கப்பட்ட வரைபடங்களில் பூமியின் காந்தபுலத்தை மிகத் துல்லியமாக காட்டும் வரைபடம் இதுவாகும் படத்தில் காந்தப்புலம் குறைவாக இருக்கும் பிரதேசங்கள் நீல நிறத்திலும், காந்தப்புலம் அதிகமாக இருக்கும் பிரதேசங்கள் சிவப்பு நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது. இந்த காந்தப்புல மாறுபாட்டிற்கு காரணம் பூமியின் மேலோட்டின் அமைப்பாகும்.\nஇதில் பல விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. இதில் ஒன்று Central African Republic எனப்படும் ���ாட்டில் காணப்படுகிறது. இங்கு காந்தப்புலத்தின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் சரியாக கண்டறியப்படவில்லை. ஆனால் சில விஞ்ஞானிகள் இதற்குக் காரணம் இந்தப் பிரதேசத்தில் 540 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் விழுந்த ஒரு விண்கலாக இருக்கலாம் என்கின்றனர்.\nஇந்தப் புதிய வரைபடத்தில் இருக்கும் இன்னொரு குறிப்பான விடயைம் சமுத்திரஅடியில் காணப்படும் கோடுகள் போன்ற அமைப்பாகும். இது ஒரு காலத்தில் நம் பூமியின் காந்தபுலத்தின் வடதுருவமும் தென் துருவமும் திசை மாறியதற்கு சான்றாக இருக்கிறது. இது ஒவ்வொரு நூறாயிரம் வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இது உங்கள் திசை காட்டி வடக்கிற்கு பதிலாக தெற்கை காட்டவைக்கும்\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2009/05/joaquin-guzman-1.html", "date_download": "2019-06-16T21:57:13Z", "digest": "sha1:FFAYXMQQT7ZB7BLPQSAHFM3RWVGMGUAD", "length": 9439, "nlines": 84, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: Joaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்!!?? - பாகம் 1", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nJoaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்\n’ஃபோர்பஸ்’ வார இதழ், 2009ஆம் ஆண்டின் 1000 கோடிஸ்வரர்கள் வரிசையில் ஒரு புதிய வரவு. இவர்(ன் - சரி. இவர்னே போடுவோம், எதுக்கு வம்பு) தலைக்கு அமெரிக்க அரசு நிர்னயித்துள்ள தொகை, 5 மில்லியன் டாலர்கள். பத்தாதுக்கு ‘டைம்’ வார இதழ் 2009இன் ஆண்டின் செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் 6-வது இடம் கொடுத்துள்ள்து. ’எல் சேப்போ’ என்று அழைக்கப்படும் 52 வயதாகும் ’ஜோகுவின் கஸ்மேன்’, பாப்லோ எஸ்கோபாரைக் காட்டிலும் அமெரிக்காவிற்கு பெரிய திருகுவலி. காரணம் இவனால் கடந்த ஆண்டு மெக்ஸிகோ, அமெரிக்க எல்லையில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது. இறந்தவர்கள் அத்தனை பேரும் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள். 100, 200 கிலோ என்று இவன் கடத்துவதில்லை. 1993ஆம் ஆண்டு அரிசோனாவில் இவனால் கடத்தப் பட்ட போது பிடிபட்ட கொகைனின் அளவு 7.3 டன்.\n1957 - ஆம் ஆண்டு பிறந்த கஸ்மேன், தொழில் பழகியது ’மிகுவெல் ஏஞ்சல் ஃபெலிக்ஸ் கெலார்டோ’விடம். ’தி காட்ஃபாதர்’ என்று அழைக்கப்பட்ட கெலார்டோ 80களில் மெக்ஸிகோ போதை மருந்து சந்தையின் ஜாம்பவனா���த் திகழ்ந்தான். 1989ஆம் ஆண்டு பிடிபட்ட கெலார்டோ, சிறையில் இருந்த போதும், தன் போதை மருந்து சாம்ராஜ்யத்தை நடத்தி இருக்கிறான். கெலார்டோ காலால் இட்ட பணியை தலையால் செய்து கொண்டு இருந்தான் கஸ்மேன். (ஒரு உவமைக்கு சொல்றேன். கண்டுக்காதீங்க). 90களின் ஆரம்பத்தில் கெலார்டோ அதிக பாதுகாப்பு உள்ள சிறைக்கு மாற்றப் பட்டவுடன் தன் ராஜாங்கத்தை நடத்த ஆரம்பித்தான். அதன் பெயர் தான் ‘சினலோவா கார்டல்’ (Sinaloa Cartel).\nகஸ்மேன் சரக்கைக் கடத்தும் விதமே வித்தியாசமானது. மெக்ஸிகோ -அமெரிக்க எல்லையில் அமைந்து இருக்கும் மலைக் குகைகளைக் குடைந்து அந்த டன்னல்கள் வழியாக கடத்துவான். இந்த ஆண்டு வெளி வந்த ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படம் பார்த்தீர்களா. இவனுடைய இந்த உத்தியை தான் உபயோகித்து இருந்தனர்.\n1993ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் ‘ஜாலிஸ்கோ’ விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த கஸ்மேனை, அவனுடைய எதிர் கும்பலான ’டிஜூவானா கார்டல்’ சுட்டு தள்ள ஆரம்பித்தனர். ஆனால் அப்போது கஸ்மேனுக்கு பதில் உயிர் இழந்தது, மெக்ஸிகோ மக்களால் நேசிக்கப்பட்ட கார்டினல் ‘ஜான் ஜெஸுஸ் போஸ்டாஸ் - ஒகாம்போ’.\n1993 மே மாதம் அவனுடைய 7.3 டன் கொகைன் கடத்தல் முறியடிக்கப்பட்ட மறு மாதம், மெக்ஸிகோவில் கைது செய்யப் பட்டான். அவனுக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப் பட்டது. 2001ஆம் ஆண்டு அவன் மேல் அமெரிக்காவில் உள்ள வழக்குகள் பற்றி விசாரிப்பதற்காக அதிக பாதுகாப்பு உள்ள மெக்ஸிகோவின் ‘ஜாலிஸ்கோ’ சிறையில் இருந்து மாற்றப்படும் போது தப்பினான். அவன் எவ்வாறு தப்பினான் என்ற கதையையே ஒரு த்ரில்லர் படமாக எடுக்கலாம். எப்படி தப்பினான் என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரைப் பொறுத்து இருங்களேன்...\nநன்றாக இருக்கிறது , தொடரவும் , நன்றி\nஉங்கள் வருகைக்கு நன்றி. மதி.\n//அவன் எவ்வாறு தப்பினான் என்ற கதையையே ஒரு த்ரில்லர் படமாக எடுக்கலாம். எப்படி தப்பினான் என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரைப் பொறுத்து இருங்களேன்..//\nவேற வழி.. காத்திருக்கிறோம். சீக்கிரம் பதிவேத்துங்கள்\nஅட ஏன் பாஸ் சலிச்சுக்குறீங்க. இன்னும் ரெண்டு நாள்ல பதிவேத்துறேன்.\nmedlin cartel ஐ விட பெரிய இயக்கமா ச்சீ கும்பலா\nJoaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்\n'சர்வம்' - பட்டையைக் கிளப்பும் இளையராஜாவின் பிண்ணன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qgmarine.com/ta/solas-lithium-battery-life-jacket-light.html", "date_download": "2019-06-16T20:57:06Z", "digest": "sha1:B2VYZR2KWTFOIBFLSYIRHXC44XOF5H62", "length": 10464, "nlines": 243, "source_domain": "www.qgmarine.com", "title": "SOLAS லித்தியம் பேட்டரி ஆயுள் ஜாக்கெட் ஒளி - சீனா QianGang கடல் தொழிற்சாலை", "raw_content": "\nSolas நுரை ஆயுள் ஜாக்கெட்\nநீர் விளையாட்டு ஆயுள் ஜாக்கெட்\nதீ ஹோஸ் & முனை\nSolas நுரை ஆயுள் ஜாக்கெட்\nநீர் விளையாட்டு ஆயுள் ஜாக்கெட்\nதீ ஹோஸ் & முனை\nSOLAS லித்தியம் பேட்டரி ஆயுள் ஜாக்கெட் ஒளி\nஒரு SOLAS வாழ்க்கை படகில் தட்டச்சு செய்து, கப்பலிருந்து தூக்கி\n10 அல்லது 15 நிமிடங்கள் அவசர எஸ்கேப் உபகரணங்கள் சுவாசம் ...\nNeoprene வெப்ப காப்பு மிதப்பு மூழ்கியது வழக்கு\n190N கடல் வயது வாழ்க்கை ஜாக்கெட்\n6.8L கார்பன் ஃபைபர் சிலிண்டர் தன்னிறைவு சுவாசித்தல் ...\nஒற்றை விமான சிலிண்டர் கையேடு ஊதப்பட்ட வாழ்க்கை ஜாக்கெட்\nஏபிசி சிறிய உலர் வேதி தூள் துணை ஆணையர் தீ அணைப்பான்\nஅதனுடன் / இசி தீ சூட் ஒப்புதல்\nCO 2 சிறிய தீ அணைப்பான்\nசுய பற்றவைக்கப்படுவதானது Lifebuoy ஒளி கும்பல்\nSOLAS லித்தியம் பேட்டரி ஆயுள் ஜாக்கெட் ஒளி\nMin.Order அளவு: 10 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி, எல் / சி, அலிபாபா வர்த்தக அஷ்யூரன்ஸ், பேபால், முதலியன\nFOB விலை: அமெரிக்க $ 4.5 ~ அமெரிக்க $ 6.5\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக சான்றிதழ் பதிவிறக்கம்\n◆ SOLAS 1974 மற்றும் சமீபத்திய திருத்தத்தை பின்பற்றுதல்\n◆ கையேடு சுவிட்ச் மற்றும் தானியங்கி நீர்\n◆ விரிவடைய நேரம்: 8 மணிநேரத்திற்கும் அதிகமாக\n◆ வெளிச்ச அடர்த்தி: 0.75cd க்கும் மேற்பட்ட\n◆ ஃப்ளாஷ் அதிர்வெண்: 50-70 முறை / நிமிடம்\n◆ பேட்டரி: லித்தியம் பேட்டரி CR123A\n◆ செல்லுபடியாகும் காலம்: 5 ஆண்டுகள்\n◆ சான்றிதழ்: அதனுடன் / இசி\nமுந்தைய: அதனுடன், இசி ஒப்புதல் லித்தியம் பேட்டரி ஆயுள் ஜாக்கெட் ஒளி\nஅடுத்து: ஐஎஸ்ஓ வாழ்க்கை ஜாக்கெட் ஒளி\nதலைமையிலான வாழ்க்கை ஜாக்கெட் ஒளி\nவாழ்க்கை ஜாக்கெட் அவசர ஒளி\nவாழ்க்கை ஜாக்கெட் ஒளி solas\nவாழ்க்கை ஜாக்கெட் ஒளி solas ஒப்புதல்\nவாழ்க்கை ஜாக்கெட் மீட்பு ஒளி\nவாழ்க்கை ஜாக்கெட் பாதுகாப்பு ஒளி\nவாழ்க்கை ஜாக்கெட் சமிக்ஞை ஒளி\nலித்தியம் பேட்டரி ஆயுள் ஜாக்கெட் ஒளி\nநீர் செயல்படுத்தப்படுகிறது lifejacket ஒளி\nஐஎஸ்ஓ வாழ்க்கை ஜாக்கெட் ஒளி\nSOLAS உலர் பேட்டரி ஆயுள் ஜாக்கெட் ஒளி\nகடல் நீர் பேட்டரி ஆயுள் ஜாக்கெட் ஒ��ி\nஅதனுடன், இசி ஒப்புதல் லித்தியம் பேட்டரி ஆயுள் ஜாக்கெட் ஒளி\nஷாங்காய் QianGang கடல் இண்டஸ்டிரியல் கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=8d59a3732f0dbfa17650bb7b577d1fa1&searchid=1403960", "date_download": "2019-06-16T21:22:26Z", "digest": "sha1:KZWRY4IFSXON3UBQY7LCH65MQTGRU4BA", "length": 6666, "nlines": 100, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: புதிய தமிழ் ரைட்டர்\nSticky: சுகந்தவாசனும் எழுத்துரு முறையையும் தமிழ்...\nசுகந்தவாசனும் எழுத்துரு முறையையும் தமிழ் உள்ளீட்டு முறையையும் வித்தியாசம் காண முடியாமல் குழப்படைகிறார். உங்கள் குழப்பம் இன்னதென்று புரிய வைக்க இப்படி ஒரு உவமானத்தைக் கூறுகிறேன்.\nThread: புதிய தமிழ் ரைட்டர்\nSticky: பலருக்கு எழுத்துரு குழுமங்களுக்கும் தமிழ் விசை...\nபலருக்கு எழுத்துரு குழுமங்களுக்கும் தமிழ் விசை இயக்கிகளுக்கும் வேறுபாடு தெரிவதில்லை. இதற்கிடையில் இன்னொரு மென்பொருளைப் பயன்படுத்தும்போது உண்டாகிற குளறுபடிகளுக்கு வேறு நாம் விடை தெரியாமல் தவிக்கிறோம்....\nThread: NHM-இல் என்ன செட்டிங் செய்து கொள்ள வேண்டும்\nஇந்த பரிசோதனையை மேற்கொண்டு விட்டேன். TAB, TAM,...\nஇந்த பரிசோதனையை மேற்கொண்டு விட்டேன். TAB, TAM, TSC, TSCII, Bamini, Unicode ஆகிய எழுத்துருக்களை செம்மையாகப் பயன்படுத்த முடிகிறது. 1 முதல் 19 வரை பட்டியலில் குறிக்கப்பட்டுள்ள எழுத்துருக்களை மட்டும்...\nThread: NHM-இல் என்ன செட்டிங் செய்து கொள்ள வேண்டும்\nயுனிகோர்ட் எழுத்துரு குடும்பங்களை நிச்சயமாக அடோபி...\nயுனிகோர்ட் எழுத்துரு குடும்பங்களை நிச்சயமாக அடோபி மென்பொருள் குடும்பங்களில் பயன்படுத்த முடியாது. கோரல் ட்ராவிலும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கிறல்லை. எனவே, TAM, TAB, TSC, TSCII,...\nThread: NHM-இல் என்ன செட்டிங் செய்து கொள்ள வேண்டும்\nNHM-இல் என்ன செட்டிங் செய்து கொள்ள வேண்டும்\nTAM, TAB, TSCII, Bamini, Unicode ஆகிய எழுத்துக் குடும்பத்திற்கு என்.எச்.எம்.இல் என்ன செட்டிங் செய்து கொண்டால் ஒழுங்காக டைப் செய்ய முடியும் என்று என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மேற் கூறப்பட்ட...\nThread: உங்கள் உலாவி எது\nசப்பாரி ஓப்பேரா போன்ற உலாவிகளில் தமிழைச் சரியாக...\nசப்பாரி ஓப்பேரா போன்ற உலாவிகளில் தமிழைச் சரியாக உள்ளீடு செய்ய முடியவில்லை.\nஐ.இ.யில் டேப்களை மறைக்கும் அளவுக்கு புத்தான்கள் தோன்றுகின்றன.\nThread: அட்மின் சார் உதவி தேவை\nDream viewer என்ற மென்பொருளைப் பயன்படுத்திப்...\nDream viewer என்ற மென்பொருளைப் பயன்படுத்திப் பாருங்கள்.\nThread: இண்டொவெப் பற்றி தகவல் தாருங்கள்\nஇண்டொவெப் பற்றி தகவல் தாருங்கள்\nமலேசியத் தமிழ்ப் பத்திரிகைகள் பெரும்பாலும் இண்டொவெப் மென்பொருளையும் அதன் ஃபாண்டுகளையும் பயன்படுத்துகின்றன. இந்த ஃபாண்டுகளை யுனிகோர்ட் எழுத்துருக்களுக்கு மாற்ற இணையத் தொடுப்பு உதவுகிறது.என்.எச்.எம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/193068?ref=home-section", "date_download": "2019-06-16T20:46:49Z", "digest": "sha1:PLSLFH5RN5IM7BMGEKHHHETL6MPR4WBN", "length": 7649, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கிடையிலான துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் கிளிநொச்சி இந்து கல்லூரி அணி சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாடசாலை மாணவர்களுக்கிடையிலான துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் கிளிநொச்சி இந்து கல்லூரி அணி சாதனை\nதேசிய மட்டத்தின் 2018ற்கான 20 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் பொலன்னறுவை வித்திரிகிரிய தேசிய பாடசாலை அணியுடன் கிளிநொச்சி இந்து கல்லூரி அணி மோதியுள்ளனர்.\nமுதலில் துடுப்பாடிய கிளிநொச்சி இந்து கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்து பரிமாற்றங்களுக்கு 2 இலக்குகளை மாத்திரம் இழந்து 94 ஒட்டங்களை பெற்று கொண்டுள்ளது.\nஇதில் அதிக பட்சமாக பிரதீசன் 35 ஒட்டங்களையும் பார்த்திபன் 30 ஒட்டங்களை பெற்றனர். பதிலுக்கு 95 ஒட்டங்களை பெற்றால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய வித்திரிகிரிய தேசிய பாடசாலை 55 ஒட்டங்களுக்குள் சகல இலக்குகளை இழந்தனர்.\nகிளிநொச்சி இந்து கல்லூரி அணி சார்பாக பேபீசன் 4 இலக்குகளையும் பார்த்தீபன் 3 இலக்குகளையும் அதிகபட்சமாக வீழ்த்தி இந்துவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.\nவடமாகாணத்தின் ��ுதன் முறை துடுப்பாட்டத்தில் தேசிய மட்டத்தில் தங்க பதக்கத்தை பதிவு செய்த முதற்பாடசாலை என்ற பெருமை கிளிநொச்சி இந்து கல்லூரி பெற்றுக்கொண்டது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T21:41:19Z", "digest": "sha1:7AYKHZBOBNULGOAOPOLJBA4BLMG43N72", "length": 8662, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்\nசிட்டி ஆஃப் மான்செஸ்டர் ஆட்டக்களம்\nபிரீமியர் லீக், 4ஆம் இடம்\nமான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம் (Manchester City F.C.) என்பது இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமைந்துள்ள கால்பந்துக் கழகமாகும். இது இங்கிலாந்தின் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான பிரீமியர் லீகில் ஆடிவருகிறது. 1894-ஆம் ஆண்டில் மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம் உருவெடுத்தது. 1923-ஆம் ஆண்டிலிருந்து \"மெய்ன் ரோடு\" (Maine Road) ஆட்டக்களத்தில் ஆடிவந்த இக்கழகம் 2003-ஆம் ஆண்டில் \"சிட்டி ஆஃப் மான்செஸ்டர்\" ஆடுகளத்துக்கு இடம்பெயர்ந்தது.\nநான்கு முறை இங்கிலாந்தின் முதல்நிலை கூட்டிணைவுத் தொடரை வென்றுள்ள இக்கழகம், அண்மைக்காலத்தில் 2011-12 மற்றும் 2013-14ஆம் பருவங்களில் பிரீமியர் லீகை வென்றுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2018, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?domain=dindiguldhanabalan.blogspot.com", "date_download": "2019-06-16T21:18:52Z", "digest": "sha1:M5AEUCVEJFN3EC4QEPSS5DKEBG5OVJWA", "length": 8383, "nlines": 136, "source_domain": "tamilblogs.in", "title": "dindiguldhanabalan.blogspot.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஉலகத்தில் கோழைகள் தல��வன்... | திண்டுக்கல் தனபாலன்\nபாவக்கணக்குகளை பணத்தாலே மூடிவைத்து, பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக்காரர்களும், ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும், அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா...\nதனிமையாக ஒரு வாலிபன் இருந்தால், தரவேண்டும் பிரம்மச்சாரி வரி... தாலி கட்டியே குடும்பம் நடத்தினால், அவனும் தரணும் சம்சார வரி... தாலி கட்டியே குடும்பம் நடத்தினால், அவனும் தரணும் சம்சார வரி... இங்கு தடுக்கி விழுந்தா வரி, குனிந்து நிமிர்ந்தா வரி, இட்லி வரி, சட்னி வரி, பட்னி வரி... இங்கு தடுக்கி விழுந்தா வரி, குனிந்து நிமிர்ந்தா வரி, இட்லி வரி, சட்னி வரி, பட்னி வரி...\nஇசையை தேடி ஒரு பயணம்... | திண்டுக்கல் தனபாலன்\nஅனைவருக்கும் வணக்கம்... உலகத்தில் யாருக்குத் தான் புகழ் பிடிக்காது... நானும் தேடினேன், ஆனால் புகழை அல்ல... நானும் தேடினேன், ஆனால் புகழை அல்ல... வாங்க பேசுவோம்...\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு... | திண்டுக்கல் தனபாலன்\n// மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்... வாழும் வகை புரிந்து கொண்டான்... இருந்த போதும் மனிதனுக்கு - ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ... // இருட்டினில் வாழும் இதயங்களே கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்... நல்லவர் உலகம் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்... எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை...... [Read More]\nசிந்திக்க ஒரு பகிர்வு... எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா, எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு... அது என்னான்னா… [Read More]\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... | திண்டுக்கல் தனபாலன்\n\"இல்லாத மனிதருக்கு இல்லையென்னும் தொல்லையடா... உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா... சொன்னாலும் வெட்கமடா, சொல்லாவிட்டால் துக்கமடா... துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா...\"\"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்... கண் போன போக... [Read More]\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்... | திண்டுக்கல் தனபாலன்\n\"பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை... மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை...\" \"பணம் என்னடா பணம் பணம்... குணம் தானடா நிரந்தரம்... எந்த நிலை வந்தால் என்ன நல்ல வழி நான் செல்வது - இரக்க மனத்தை கெ��ுக்கும் அரக்கன் → பணம் பணம் பணம்... ஆ... நல்ல வழி நான் செல்வது - இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன் → பணம் பணம் பணம்... ஆ...\nகலைஞர்... | திண்டுக்கல் தனபாலன்\nமுத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... [Read More]\n_____ தோன்றுக | திண்டுக்கல் தனபாலன்\nஒரு தந்தையின் வெறுப்பும் தாயின் துயரமும் எப்படி சமாதானம் அடையும் என்பது தான் முக்கியம்... அது :- \"நம்ம புள்ளே வேறே எப்படி இருப்பான்... நம்மளை மாதிரி தான்...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/ram?ref=left-bar-cineulagam", "date_download": "2019-06-16T20:53:15Z", "digest": "sha1:FFL7VKLCPYPVOQXJJ5LIZCBUTPBHJPCS", "length": 7287, "nlines": 120, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Ram, Latest News, Photos, Videos on Director Ram | Director - Cineulagam", "raw_content": "\nஇயக்குனர் மணிரத்னம் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nமுதன்முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nசிவகார்த்திகேயனின் படத்தை பார்த்து பாராட்டிய தளபதி-63 பட தயாரிப்பாளர்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபார்க்கும் அனைவரையும் கண் கலங்க வைக்கும் பேரன்பு படத்தின் அன்பே அன்பின் பாடல்\nபடத்தை பற்றி நான் எதுவும் பேச போவதில்லை- பேரன்பு பட நிகழ்ச்சியில் மம்முட்டி\nஅனைவரும் எதிர்பார்த்திருந்த ராமின் பேரன்பு பட டீசர்- பிரம்மிக்க வைக்கும் மம்முட்டி\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் படத்திற்கு உலக அளவில் கிடைத்த கௌரவம்\nஸ்டைர்லைட் உரிமையாளருக்கு ஆண்டுக்கு இத்தனை ஆயிரம் கோடி லாபமா- பகீர் தகவலை வெளியிட்ட ராம்\nதங்க மீன்கள் மோசமான படம்- பிரபல இயக்குனர் அதிரடி, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசவரக்கத்தி படத்தின் புதிய ட்ரைலர் இதோ\nஇந்த கத்தி முதல யார சவரம் பண்ணுச்சு தெரியுமா சவரக்கத்தி படத்தின் சில நிமிட காட்சிகள்\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் இல்லைனா தற்கொலை செய்திருப்போம்: இயக்க���நர் மிஷ்கின்\nதங்கமீன்கள், தரமணி இயக்குனருக்கு சர்வதேச அளவில் கிடைத்த புது அங்கிகாரம்\nஇங்கு வாழ்க்கையில் தோற்றவன் தான் ஹீரோ- ஸ்பெஷல்\nதரமணி இயக்குனர் ராமின் இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுத்த பிரபல தயாரிப்பாளர்\nஅனிதாவின் மொத்த போராட்டத்தையும் தலித் என்ற வார்த்தை தான் சிதைத்துவிட்டது- இயக்குனர் ராம்\nதரமணி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி\nஅரசியல் முதல் அஜித்துடன் மோதுவது வரை மனம் திறந்த ராம்\nவிவேகம் படத்துடன் என் படத்தை ரிலீஸ் செய்வது விவேகமற்ற செயல்- பிரபல இயக்குனர்\nநல்ல படத்திற்கு மக்கள் ஆதரவு உண்டு என நிரூபித்த தரமணி- வசூல் விவரம்\nஅவருக்கு ஒரு கதை சொல்லிட்டு ஒரு செல்பி - இயக்குனர் ராமின் நீண்ட நாள் ஆசை\nநடிக்கத்தெரியாத ஹீரோவிடம் ஆண்ட்ரியா எப்படி நடந்து கொண்டார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iffcotokio.co.in/tamil/micro-rural-insurance/jan-suraksha-bima-yojna", "date_download": "2019-06-16T21:08:30Z", "digest": "sha1:GUUJ2KFW4NNJ5IHO62B5A3MKMVSDYEH3", "length": 20413, "nlines": 214, "source_domain": "www.iffcotokio.co.in", "title": " குழு விபத்து காப்பீடு திட்டம் & மகளிர் குழு விபத்து காப்பீடு திட்டம் | இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனம் இந்தியா", "raw_content": "\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nஜான் சுரக்ஷா பீமா யோஜன & மஹிலா சுரக்ஷா பீமா யோஜன\nஜான் சுரக்ஷா பீமா யோஜன & மஹிலா சுரக்ஷா பீமா யோஜன\nதினசரி வாழ்வில் நம் ஒவ்வொருவரும் விபத்துகளை எதிர்கொள்கிறோம். சிலருக்கு வெளிப்பாடு மற்றவர்களை விட அதிகமாக உள்ளது. மனிதர் உருவாக்கிய அபாயங்களைத் தவிர, மின்னல், வெள்ள பெருக்கு, பூகம்பம் போன்ற இயற்கை ஆபத்துகள் சமமான பொறுப்பாகும்.ஜான் சுரக்ஷா பீமா யோஜன/ மஹிலா சுரக்ஷா பீமா யோஜன பல்வேறு குழு உறுப்பினர்களுக���காக வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக சமுதாயத்தில் பொருளாதார ரீதியான பலவீனமான பிரிவினரை இலக்காகக் கொண்டது, ஏனென்றால், அதிகபட்ச காப்பீட்டு தொகை ரூ. 1,00,000/- மட்டுமே.\nஒரு விபத்து காரணமாக ஒரு ஊனம் ஏற்படின் ஒரு குறிப்பிட்ட தொகை பாலிசி வழங்குகிறது. விபத்து என்பது கீழ் கண்டவற்றுள் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்\nரயில், சாலை, ஆகாய விபத்து\nஎந்த மோதல்/சாய்வு காரணமாக காயம்\nஎரிவாயு சிலிண்டர் வெடிப்பு காரணமாக காயம்\nபாம்பு கடி, உறை பனி\nதீ காயம், மூல்குதல் நச்சுத்தன்மை போன்றவை\nஇது ஒரு முழுமையான பட்டியல் அல்ல, ஒரு விரிவான பட்டியல் மட்டுமே.\nபாலிசி நடைமுறையில் இருக்கும் பொது பாலிசிதாரருக்கு விபத்தினால் உடல் காயங்கள் ஏற்படும் பட்சத்தில் அதாவது வெளிசெயல்படு, பார்க்கமுடிந்த, மற்றும் ஆக்ரோஷமான தன்மைகள் கொண்ட விபத்து, நிறுவனம் பாலிசிதாரர் அல்லது சட்டபூர்வ வாரிசுதாரருக்கு கீழ் கண்டவாறு இழப்பீடு வழங்கும்.\nநன்மைகளின் சுருக்கம் இழப்பு இழப்பீட்டுக்கான தொகை\nஇறப்பு காப்பீடு தொகையில் 100%\nஇரண்டு கால்கள், இரண்டு கண்கள், அல்லது ஒரு கால் மற்றும் ஒரு கண் இழப்பு காப்பீடு தொகையில் 100%\nஒரு கால் அல்லது ஒரு கண் இழப்பு. காப்பீடு தொகையில் 50%\nமேலே குறிப்பிடப்பட்ட இழப்புகள் தவிர நிரந்தர இழப்புகள் தவிர ஊனம் (PTD). காப்பீடு தொகையில் 100%\nவேண்டுமென்றே சுய காயம், தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி, வெனீரல் நோய் அல்லது பைத்தியம்\nமதுபானம் அல்லது போதை மருந்து உபயோகத்தினால் ஏற்படும் இழப்புகள்\nகர்ப்பம் அல்லது குழந்தை பிறப்பு விளைவாக இறப்பு அல்லது செயலிழப்பு.\nகுற்றவியல் நோக்கத்துடன் சட்டத்தை மீறி செய்யும் செயல்கள்\nஎந்தவொரு உரிமம் தரப்பட்ட வகை விமானத்திலும் பயணியாக இல்லாமல், விமானம் அல்லது பலூனில் பயணம் செய்தல் அல்லது ஏறுதல் மற்றும் இறங்குதல்(கட்டணம் செலுத்தி அல்லது இல்லையெனில்)\nபாலிசியில் பட்டியலிடப்பட்டுள்ள ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுதல்.\nHIV அல்லது எந்த HIV தொடர்பான நோய்களும் எய்ட்ஸ் மற்றும்/அல்லது HIV அல்லது எய்ட்ஸின் மாறுபட்ட திசுக்கள் அல்லது மாறுபாடு உட்பட நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எழும் எந்தவொரு வியாதியுடனும் தொடர்புடையது\nபோர் மற்றும் இதர ஆபத்துகள்\nஇந்த வகை பாலிசி பிரீமியம் அட்டவணைப்படுத்தவில்லை\n��ுழுவின் அளவு பொறுத்து குழு தள்ளுபடி மாறும், குழுவின் மொத்த காப்பீட்டு தொகையில் @ரூ. 0.60% பிரீமியம் கட்டணம் விதிக்கப்படலாம்.\nவயது வரம்பு 5 முதல் 70 ஆண்டுகள்\n70 வயதுக்கு மேலாக பாலிசி புதுப்பித்தல் சாத்தியம். பிரீமியம் சற்று கூடுதலாக 80 வயது தான் அதிகமான வயது வரம்பாகும். புதிய அல்லது புதுப்பிப்பு பாலிசி 80 வயதுக்கு மேலாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படாது\nகாப்பீடு தொகை நிர்ணயம் வருடத்திற்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாயாக காப்பீடு தொகை.உயர்ந்த காப்பீடானது ரூபாய் 5,000 மடங்காக அதிகபட்சமாக 1,00,000 ரூபாய் வரை தேர்வு செய்யப்படலாம். எந்த சூழ்நிலையிலும் அதிகபட்ச காப்பீட்டு தொகை மேல் செல்ல கூடாது\nஉடல்நலம் மற்றும் வாகன பராமரிப்பு உதவிக்குறிப்புகளுக்கு பதிவு செய்க\nபுதுப்பித்தல் தேதி நினைவூட்டல்களை அமைக்க\nஎனக்கு ஏன் காப்பீடு தேவை\nகாப்பீட்டு தொகை என்றால் என்ன\nவாடிக்கையாளர் தனது வாகனத்தை விற்கும்போது என்னவாகும்\nநான் வேலை செய்யும் நிறுவனம் எனக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை வழங்கியுள்ளது. எனக்கு சொந்தமாக மற்றொரு காப்பீட்டை எடுத்துக்கொள்வது நல்லதா\nஒரு தனியார் காரின் மின் / மின்னணு பாகங்கள் யாவை\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இழப்பீடுகள்\nஇழப்பீடு கோரிக்கை பதிவு செய்தல்\n\"அழைக்க வேண்டாம்\" என்பதற்காக பதிவு செய்ய\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகாப்பீடே இந்த விளம்பர அழைப்பின் நோக்கமாகும்\n© பதிப்புரிமை 2018 இப்கோ-டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16960", "date_download": "2019-06-16T20:44:16Z", "digest": "sha1:UTDWPBJ3QBP3SBSR2ZKRJKJLLAPBZHXF", "length": 6545, "nlines": 48, "source_domain": "battinaatham.net", "title": "கால்கள் துண்டிக்கப்பட்டு ஸ்தலத்தில் உயிரிழந்த மூன்று யானைகள் Battinaatham", "raw_content": "\nகால்கள் துண்டிக்கப்பட்டு ஸ்தலத்தில் உயிரிழந்த மூன்று யானைகள்\nமட்டக்களப்பில் இருந்து சனிக்கிழமை இரவு (06.10.2018 ) கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரவு நேர விரைவு ரயில் மோதியதில் 3 காட்டு யானைகள் கால்கள் துண்டிக்கப்பட்ட ஸ்தலத்திலேயே உயிரிழந்து விட்டதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரவித்தனர்.\nஇச்சம்பவம் வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள அசேலபுர – பிள்ளையாரடி எனுமிடத்தில் அன்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nவிரைவு ரயில் அந்தப் பகுதியைக் கடக்கும்போது காட்டுக்குள் இருந்து புகையிரதப் பாதையைக் கடக்க முற்பட்ட காட்டு யானைகள் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.\nஇதன் காரணமாக விபத்துக்குள்ளான விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டுள்ள போதிலும் பயணிகள் எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரவித்தனர்.\nமேலும், விரைவு ரயிலின் கொழும்பு நோக்கிய பயணமும் தடைப்பட்டது. பயணிகள் மாற்று போக்கு வரத்து எற்பாடுகளைச் செய்து கொண்டு சுயமாகவே பயணித்தனர்.\nஇதேவேளை விபத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானைகளின் உடல்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கும் தடம்புரண்ட பெட்டிகளை பழுது பார்ப்பதற்கும் புகையிரதப் பாதையை சீர்செய்வதற்குமான பணிகளை புகையிரதத் திணைக்கள அதிகாரிகளும் வன இலாகா அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\nபிக்குகளை திருப்திப்படுத்தும் தென்னிலங்கை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/85604/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-!-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-!", "date_download": "2019-06-16T21:07:08Z", "digest": "sha1:EDKKNP6ZAB4PY3NBE5UXFVPOWHGPZ6SP", "length": 9583, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nAuthor: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nமூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான ’நக்கீரன்’ கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கண்டன அறிக்கை The post நக்கீரன் கோபால் கைது \n2 +Vote Tags: ஊடகம் கவர்னர் ஆளுநர்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 99\nபிருகு அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\nஇலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\nசென்னை, தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியன்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட… read more\nமிஸ் இந்தியா – 2019 : சுமன்ராவ் தேர்வு\nபுதுடில்லி : இந்தாண்டுக்கான மிஸ் இந்தியா போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவ் வெற்றிபெற்றுள்ளார். சுமன் ராவ் மும்பையில் நேற்று(ஜூன் 15) ந… read more\n‘எம்.ஆர்.ராதா – கலகக்காரனின் கதை’ நுாலிலிருந்து:\nஎழுத்தாளர், முகில் எழுதிய, ‘எம்.ஆர்.ராதா – கலகக்காரனின் கதை’ நுாலிலிருந்து: கடந்த, 1949ல், தமிழர் திருநாளில், ரத்தக்கண்ணீர் நாடகத்தை… read more\n‘பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்வும், வாக்கும்’ நுாலிலிருந்து\nசிவ. நாகேந்திரபிரபு எழுதிய, ‘பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்வும், வாக்கும்’ நுாலிலிருந்து: அரசியலில் எத்தனையோ தலைவர்களுக்கு, ஏணியாக… read more\n - அநுசாஸனபர்வம் பகுதி – 98\nபலி சுக்ரன் அநுசாஸன பர்வம்\nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு.\nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஆரிய வீரத்தால் திராவிடன் வீழ்த்தப்படவில்லை \nதோழர் விளவை இராமசாமிக்கு வீரவணக்கம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\n“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : பஜ்ரங் தள் காவிகளை கடுமையாக எதிர்த்த கிரீஷ் கர்னாட் \nமனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் \nநெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு \nஎனக்கும் அவசியப்படுகிறது : உமா மனோராஜ்\nகிராமத்து விளையாட்டுக்கள் : சங்கவி\nதங்கப் பெண் : அழகியசிங்கர்\nஆத்தாவும் தாத்தாவும் : செங்கோவி\nமனுஷனாப் பொறந்தா : பரிசல்காரன்\nதொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்.. : கொங்கு - ராசா\nகழிவிரக்கம் : ஆசிப் மீரான்\nகண்கலங்க வைத்த கோடிஸ்வரன் நிகழ்ச்சி : அவிய்ங்க ராசா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/tour-de-france-2018-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-06-16T21:06:24Z", "digest": "sha1:ZBZPNDETOWSB37PHR65FAIOGRW4GIDKA", "length": 7989, "nlines": 148, "source_domain": "www.tamilfrance.fr", "title": "Tour de France 2018 சம்பியன்! - முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் Geraint Thomas !! - Tamil France", "raw_content": "\n – முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் Geraint Thomas \nநேற்று ஞாயிற்றுக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்ற Tour de France துவிச்சக்கரவண்டி ஓட்டப்போட்டியின், இறுதி சுற்றில், 32 வயதுடைய Geraint Thomas வெற்றிவாகை சூடினார்.\nTour de France வெற்றியாளருக்கு வழங்கப்படும் மஞ்சள் நிற உடை Geraint Thomas க்கு கிடைத்தது. நடப்பு சாம்பியன் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Chris Froome, ஒரு சில நொடிகள் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தார். இரண்டாவது இடத்தை 27 வயதுடைய Tom Dumoulin பெற்றுக்கொண்டார்.\nஅதேவேளை, மஞ்சள் ஜெர்சி உடையை Geraint Thomasம், பச்சை ஜெர்சியை Peter Saganம், Polka Dot ஜெர்ஸியை Julian Alaphilippe என்பவரும் பெற்றுக்கொண்டனர்.\nஅதேவேளை, நேற்று சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்ற 21 ஆவது கட்ட இறுதிச் சுற்றில் 31 வயதுடைய Alexander Kristoff வெற்றி பெற்றார்.\nகடந்த ஜூலை 7 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்த போட்டிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 29 ஆம் திகதி நிறைவுக்கு வந்தது.\nRelated Items:FRANCE, Tour, இடம்பெற்ற, இறுதி, ஓட்டப்போட்டியின், சுற்றில், சோம்ப்ஸ்எலிசேயில், ஞாயிற்றுக்கிழமை, துவிச்சக்கரவண்டி, நேற்று\nதற்கொலை செய்து கொண்ட இளம் தாய், பிள்ளைகள் தொடர்பான தகவல்கள்…\n முக்கிய சூத்திரதாரி கோவையில் சிக்கினார்\nமீனவரை காப்பாற்றச்சென்ற மீட்புப்படையினர் மூவர் பலி – அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி மக்ரோன்\nடாப் 4 பேட்ஸ்மேன்கள் அதிரடியால் இந்தியா வெற்றியீட்டியது\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nடிடி-யிடம் காதலை வெளிப்படுத்திய பிரஜன்… அதிர்ச்சியில் அரங்கம்\nகம்ப்யூட்டர்களுக்கென பிரத்யேக பப்ஜி வெர்ஷன் ரெடி\nபயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிப்பதற்கு சர்வதேச உதவிகள் அவசியம் என இலங்கை கூறியுள்ளது..\n20 மில்லி கிராம் தங்கத்தில் தயாரான உலக கோப்பை- செலவு வெறும் 60 ரூபாய்\nஇப்படி சொல்லிவிட்டு தான் இறந்தாராம் கிரேஸி மோகன்.. கதறிய எஸ்.வி சேகர்..\nமொம்பர்னாசில் இரண்டில் ஒரு தொடரூந்து – நான்காவது நாளாக தொடரும் சோகம்\n – பெண் மீது தாக்குதல் – கண்காணிப்பு கமராவில் சிக்கிய ஆதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2009/10/15/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-16T21:16:33Z", "digest": "sha1:JLH6YUGKHZF6ASMQNUXUSX3S4TWUE2IQ", "length": 14288, "nlines": 217, "source_domain": "piriyan.wordpress.com", "title": "தீபாவளி நினைவுகள்… | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nஅடடா.. இந்த தீபாவளி வந்துவிட்டாலே\nஎவ்வளவு பரவசம் ஊரிலும் நம்மிலும் \nஅந்த நாளின் முந்தைய இரவில்\nஅம்மா செய்த அத்தனை பலகாரங்களையும்\nமெல்ல நண்பர் கூட்டம் நோக்கி\nஅவனவன் புது உடை பற்றி கிண்டலடித்து..\nபலகாரங்கள் பண்டமாற்றம் செய்து ருசித்து..\nபலபேர் அவனவன் ஆள் வீடு முன் கூடி\nஜாடை பேசி ரகளை கட்டி..\nசேலை கட்டத் தெரியாமல் கட்டி நிற்கும்\nஅது என்ன மாயமோ தெரியவில்லை\nபின்.. இருக்கும் வெடிகள் வெடித்தது போதாதென\nசின்னப் பையன்களின் வெடிகள் பிடுங்கி\nவெடித்துக் கிளப்பி வீடுபோய் சேருவோம்..\nமாலை வந்ததும் மறுபடி கூடும்\nஅன்று முழுக்க பட்டாசு சத்தங்களையும்\nஎன் வீட்டையும் ஏதோ ஒரு எதிர்ப்பார்போடு\nஅவர்கள் மீண்டும் இந்தப் பக்கம்\nOne Response to தீபாவளி நினைவுகள்…\n12:03 முப இல் ஒக்ரோபர் 23, 2009\nஉலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.\nஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\n« செப் நவ் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nசெக்சி லேடி பாடலின் வீடியோ இணைப்பு...\nநாட்கடந்த வணக்கங்கள்.. இல் Dindigul Dhanabalan (DD)\nவீரிய விதை.. இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் கவிஞர் தா.வினோத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-16T21:32:33Z", "digest": "sha1:HB5VNMKMPIA6OJTGW4FPCNCCJWRTUSPE", "length": 55568, "nlines": 967, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்பனீராக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேறு பெயர் காபோனிக் அமில வளிமம்,\nமோலார் திணிவு 44.0095(14) கி/மோல்\nதிண்ம நிலை உலர் பனிக்கட்டி,\nஅடர்த்தியும் நிலையும் 1600 கிகி/மீ³, திண்மம்\nநீரில் கரைதன்மை 1.45 கிகி/மீ³\nஉருகுநிலை −57 °C (216 K), அமுக்கத்தில்\nகொதிநிலை −78 °C (195 K), பதங்கமாதல்\nஅமிலத்தன்மை (pKa) 6.35 உம் 10.33 உம்\nவேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு எண் FF6400000\nஅமைப்பும��� இயல்புகளும் n, εr, etc.\nகார்பனீராக்சைடு (Carbon dioxide) என்பது CO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு நிறமற்ற வாயுவாகும். காபனீரொக்சைட்டு, கார்பன்-டை-ஆக்சைடு, கரியமிலவாயு என்று பல்வேறு பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். கார்பனீராக்சைடு உலர் காற்றைக் காட்டிலும் 60% அடர்த்தி மிகுந்ததாகும். ஒரு கார்பன் அணு இரண்டு ஆக்சிசன் அணுக்களுடன் சகப்பிணைப்பு மூலம் இரட்டைப் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டு கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறு உருவாகிறது. நடைமுறையில் இவ்வாயு புவியின் வளிமண்டலத்தில் 0.04 சதவீதம் என்ற குறைந்த சுவடு அளவில் உள்ளது. கன அளவில் இந்த அளவு மில்லியனுக்கு 410 பகுதிகள் ஆகும். தொழிற்புரட்சிக்கு முன்னால் இந்த அளவு மில்லியனுக்கு 280 பகுதிகள் மட்டுமே இருந்தது. எரிமலைகள், சூடான நீரூற்றுகள், வெந்நீர் உற்றுகள் போன்றவை கார்பனீராக்சைடின் இயற்கை மூலங்களில் சிலவாகும். நீர் மற்றும் அமிலங்களின் செயல்பாடுகளால் கார்பனேட்டு பாறைகளில் இருந்து இது விடுவிக்கப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு தண்ணீரில் கரையக்கூடியதாக இருப்பதால், அது நிலத்தடி நீரில், ஆறுகள் மற்றும் ஏரிகள், பனிக்கட்டி, பனிப்பாறைகள் மற்றும் கடல்நீர் ஆகியவற்றில் இயல்பாகவே கலந்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிலும் கார்பன் டை ஆக்சைடு கலந்துள்ளது. சாதாரணமாகக் காணக்கூடிய அடர்த்தி நிலைகளில் இது நெடியற்றுக் காணப்படுகிறது. இருப்பினும், அதிகமான செறிவுகளில் கூர்மையான அமிலத் தன்மையான நெடியைக் கொண்டதாக உள்ளது [1].\nகார்பன் டை ஆக்சைடுக்கு கார்பன் சுழற்சியில் கிடைக்கக்கூடிய கார்பன் ஆதாரமாக இருக்கின்றது. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு பூமியிலுள்ள உயிர்களுக்கான முதன்மை கார்பன் ஆதாரமாக இருக்கிறது. தொழிற்புரட்சிக்கு முன்னர் வளிமண்டலத்தில் இருந்த கார்பன்-டை-ஆக்சைடின் அடர்த்தி உயிரினங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் புவியியல் நிகழ்வுகள் மூலம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. தாவரங்கள், பாசிகள் மற்றும் சயனோபாக்டீரியாக்கள் ஒளி ஆற்றலின் உதவியோடு கார்பன் டை ஆக்சைடு, நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை முறையில் உணவு தயாரிக்கின்றன. இவை இவ்வினையின் கழிவுப் பொருளாக ஆக்சிசனை வெளிவிடுகின்றன [2].\nகாற்றைச் சுவாசித்து வாழ்கின்ற அனைத்து உயிரினங்களும் ���ார்பன் டை ஆக்சைடை வெளிவிடுகின்றன. கார்போவைதரேட்டுகளையும் லிப்பிடுகளையும் சுவாசித்தல் மூலம் வளர்ச்சிதை மாற்றமடையச் செய்து ஆற்றலை இவை உற்பத்தி செய்கின்றன [3]. மனிதன் உட்பட காற்றைச் சுவாசிக்கும் அனைத்து உயிர்னங்களும் கார்பன் டை ஆக்சைடை காற்றில் கலக்கச் செய்கின்றன. மீனின் செதிள்களில் இருந்து இவ்வாயு தண்ணீரில் விடப்படுகிறது. கரிம வேதியியல் பொருட்கள் சிதைவடையும் போதும், ரொட்டி, பீர் மற்றும் மதுபானங்கள் தயாரிக்கையில் சர்க்கரையை நொதிக்கச் செய்யும் போதும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், புதைப்படிவுகள், நிலக்கரி, மரம் போன்ற கரிமப் பொருட்கள் காற்றில் எரியும் போதும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. பேரளவில் நிகழ்த்தப்படும் ஆக்சிசனேற்ற செயல்முறைகளில் விரும்பத்தகாத உடன் விளைபொருளாக கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. உதாரணமாக அக்ரைலிக் அமிலம் தயாரிப்பில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு உடன் விளை பொருளாக உருவாகிறது [4][5][6][7].\nபற்றவைத்தல் மற்றும் தீ அணைப்பு கருவிகளில் கார்பன் டை ஆக்சைடு ஒரு மந்த வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. காற்று துப்பாக்கிகள் மற்றும் எண்ணெய் மீட்பு கருவி ஆகியவற்றில் அழுத்தமளிக்கும் வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஓர் இரசாயன மூலப்பொருளாகவும் மற்றும் காபியில் உள்ள காபீனை நீக்க உதவும் திரவ கரைப்பான் ஆகவும், மீ உலர்த்தியாகவும் கார்பன் டை ஆக்சைடு வாயு பயன்படுத்தப்படுகிறது [8]. குடிநீர் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களிலும் பொங்குதலுக்காக கார்பன் டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது. குளிரூட்டிகளில் பயன்படும் உலர் பனிக்கட்டியாகவும் திட கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது.\nபுதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு காரணமாக வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் டை ஆக்சைடு 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 99.4% CO2 உமிழ்வு என பிரதிநிதித்துவப்படுத்துகிறது [9]. பூமியின் வளிமண்டலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நீண்டகால பைங்குடில் வாயுவாக கார்பன் டை ஆக்சைடு உள்ளது. தொழில்துறை புரட்சி, மானுடவியல் உமிழ்வுகள், புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாடு, காடுகள் அழித்தல் ஆகிய செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு வேகமாக அதிகரித்து புவி வெப்பமடைவதற்கு வழிவகுத்தது. தண்ணீரில் கரைந்து கார்போனிக் அமிலமாக உருவாகும் என்பதால் கடல் நீரை இது அமிலமாக்கியும் வருகிறது.\nஉலர் பனிக்கட்டியின் படிகக் கட்டமைப்பு\nதனித்தியங்கும் ஒரு பொருளாக முதன்முதலில் விவரிக்கப்பட்ட வாயு கார்பன் டை ஆக்சைடு ஆகும். 1640[10] ஆம் ஆண்டில் யான் பாப்டிசுட்டு வான் எல்மோண்ட் என்ற வேதியியலாளர் ஒரு மூடிய கலனுக்குள் கல்கரியை எரித்து பரிசோதித்தார். அது எரிந்து முடிந்தபின் கிடைத்த சாம்பல் பயன்படுத்திய கல்கரியைக் காட்டிலும் எடை குறைவாக இருந்தது. குறைவான எடை ஒரு வாயுவாக வெளியிருக்கலாம் என்று அவர் முடிவு செய்தார்[11]. இசுக்காட்லாந்திய வேதியியலர் யோசப் பிளாக் கார்பன் டை ஆக்சைடின் பண்புகளை மேலும் ஆராய்ச்சி செய்தார். கால்சியம் கார்பனேட்டு எனப்படும் சுண்னாம்புக் கல்லை அமிலங்களுடன் சேர்த்து சூடுபடுத்தினாலும் கார்பன் டை ஆக்சைடு உருவாகும் எனக் கண்டறிந்தார். இவ்வாயு காற்றை விட கனமானது என்று கூறினார். சுண்ணாம்பு நீர் வழியாக இதை ஊதும் போது கால்சியம் கார்பனேட்டு வீழ்படிவாகிறது என்பதையும் அறிந்தார். விலங்குகளின் சுவாசத்தாலும் நுண்ணுயிர்களின் நொதித்தலாலும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது என்பதை நிருபித்தார்.\n1772 ஆம் ஆண்டில் ஆங்கில நாட்டு வேதியியலாளர் யோசப் பிரீசுட்லி என்பவர் சுண்ணாம்புக் கல் மற்றும் கந்தக அமிலம் மூலம் இதை செயற்கை முறையில் உருவாக்கினார். 1823 இல் அம்ப்ரி டேவி மற்றும் மைக்கேல் ஃபாரடே ஆகியோரால் முதன்முதலில் கார்பன் டை ஆக்சைடு உயர்ந்த அழுத்தங்களில் திரவமாக்கப்பட்டது. 1835 இல் திரவ கார்பன் டை ஆக்சைடு ஒரு அழுத்த கொள்கலன் மூலம் குறைந்த வெப்பநிலையில் திடப்பொருளாக மாற்றப்பட்டது. அதுவே திடப்பனி என்று அழைக்கப்பட்டது[12][13].\nநீரில் கரைந்து கார்பானிக் அமிலத்தைக் கொடுக்கும். இவ்வமிலம் நீல லிட்மசை சிவப்பாக மாற்றும்.\nமேலும் நீற்றுச் சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும்.[14]\nகாபனீரொட்சைட்டின் மும்மைப் புள்ளியைக் காட்டும் அதன் அமுக்க-வெப்பநிலை வரைபு.\nகாபனீரொக்சைட்டு நிறமற்ற வாயுவாகும். குறைந்த செறிவில் மணமற்றது. அதிக செறிவில் அமிலங்களுக்குரிய மணத்தைக் கொண்டிருக்கும். சாதாரண வெப்பநிலையிலும் அமுக்கத்திலும், காபனீரொக்சைட்டு 1.98 kg/m3 அடர்த்தி��ைக் கொண்டிருக்கும். இவ்வடர்த்தியானது வளியின் அடர்த்தியின் 1.67 மடங்காகும். (வளியை விட அடர்த்தி கூடியது) சாதாரண வளிமண்டல அமுக்கத்தில் காபனீரொக்சைட்டுக்கு திரவ நிலை கிடையாது. -78.5 °C (−109.3 °F; 194.7 K) வெப்பநிலையில் இது நேரடியாக திண்ம நிலையை அடைந்து விடும். திண்ம காபனீரொக்சைட்டும் இவ்வெப்பநிலைக்கு மேல் பதங்கமாகி விடும்.\nஉலர் பனி நேரடியாக வாயு நிலையை அடைதல்\nதிண்ம காபனீரொக்சைட்டை உலர் பனிக்கட்டி என அழைப்பர். வளிமண்டல அமுக்கத்தை விட 5.1 மடங்கு அமுக்கத்திலேயே காபனீரொக்சைட்டின் திரவ நிலையை அவதானிக்க முடியும்.\nநான்கு பிரதான கைத்தொழில்களின் (சுவட்டு எரிபொருள், ஐதரசன் உற்பத்தி, அமோனியா உற்பத்தி, நொதித்தல்) பக்க விளைபொருளாக காபனீரொக்சைட்டு விளங்குகின்றது. வளியை வடிக்கட்டல் மூலம் இதனை உற்பத்தி செய்தல் நட்டத்துக்குரியதாகும்.\nஐதரோகார்பன்களை எரிக்கும் போது காபனீரொக்சைட்டு விளைபொருளாகக் கிடைக்கின்றது.\nசுண்ணக்கல்லை 850 °C வெப்பநிலையில் சூடாக்கி நீறாத சுண்ணாம்பை உற்பத்தி செய்யும் போது பக்க விளைபொருளாகக் காபனீரொக்சைட்டு கிடைக்கின்றது.\nஇரும்பு உற்பத்தியில் இரும்பின் ஒக்சைட்டுகளை காபன்மொனொக்சைட்டு அல்லது கார்பனால் தாழ்த்தும் போது பக்க விளைபொருளாகக் காபனீரொக்சைட்டு கிடைக்கின்றது.\nஅற்கஹோல் உற்பத்தியில் காபனீரொக்சைட்டும் அற்கஹோலும் மதுவத்தால் சீனி நொதிக்கப்பட்ட பின் கிடைக்கின்றன.\nஉலோக கார்பனேட்டுகளும் அனேகமான அமிலங்களும் தாக்கமடையும் போது காபனீரொக்சைட்டு வெளிப்படுகின்றது. உதாரணமாக கால்சியம் கார்பனேட்டு (முட்டைக்கோது, சிப்பியோட்டில் பெறலாம்) மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் தாக்கமடையும் தாக்கமானது கால்சியம் குளோரைட்டு மற்றும் காபனீரொக்சைட்டு ஆகியவற்றை விளைவுகளாகத் தோற்றுவிக்கும்.\nகாபனீரொக்சைட்டைத் தனியாக உற்பத்தி செய்வதை விட பக்கவிளைபொருளாகப் பெறுவதே இலாபம் ஈட்டித் தரக்கூடியதாகும். எனவே காபனீரொக்சைட்டை பக்கவிளைபொருளாகத் தோற்றுவிக்கும் தொழிற்சாலைகளில் இது உற்பத்தி செய்யப்படு திண்ம உலர் பனியாகவோ அல்லது அமுக்கப்பட்ட வாயுவாகவோ விற்பனை செய்யப்படுகின்றது.\nதீயணைக்கும் பொருளாகவும் காற்றேற்றம் பெற்ற குளிர்பானங்களிலும், சலவை சோடா மற்றும் ரொட்டி சோடா தயாரிக்கவும் பயன்படுகிறது. குளிர்சாதனப் பெட்டிகளிலும் உலர் பனிக்கட்டி பயன்படுகிறது. சர்க்கரை தொழிற்சாலைகளில் நீர்ம கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது.[14]\nகார்பன் டை ஆக்சைடு சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை உருவாக்குகின்றன.மேலும் இது சூரியனின் வெப்ப கதிர்வீச்சினை உறிஞ்சி பூமியின் மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்தும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. இதுவரையிலான காலகட்டத்தில் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் விலங்குகள் சுவாசித்தல் மூலம் கார்பன் சுழற்சி ஒரு சமநிலையில் வைக்கப்பட்டிருந்தது.எனினும் தொழில் புரட்சிக்கு பிறகு கார்பன் சார்ந்த எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு செறிவு வேகமாக அதிகரித்து உலக வெப்பமயமாதலில் முக்கிய காரணியாக விளங்குகிறது.மேலும் இது தண்ணீரில் கரைந்து வலிமைகுறைந்த கார்பானிக் அமிலமாக மாறுகிறது இதனால் கடல் அமிலமாதல் நிகழ்கிறது.\nகாபனீரொக்சைட்டின் அதிக செறிவுக்கேற்றபடியான உலலியல் மாற்றங்கள்\nபொதுவாக 1% க்குக் குறைந்த அளவில் காபனீரொக்சைட்டு நச்சுத்தன்மை அற்றது. (சாதாராண வளியில் 0.036% தொடக்கம் 0.039% வரை வேறுபடும்). ஒக்சிசன் போதியளவில் காணப்பட்டாலும் காபனீரொக்சைட்டு செறிவு 7% - 10% இடையில் காணப்படுமானால் கண் பார்வை குறைதல், மயக்கத் தன்மை, தலை நோ என்பன ஏற்படும். ஏனெனில் இரத்தத்தில் ஒக்சிசனின் இடத்தை காபனீரொக்சைட்டு பிடித்துக்கொள்வதலாகும்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; AirProductsMSDS என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 14.0 14.1 Sr, Venkatesan (31 அக்டோபர், 2013). \"அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் - நிலக்கரி\". தினமணி. மூல முகவரியிலிருந்து 31 அக்டோபர், 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 நவம்பர், 2013.\nகரியமில வாயுவைக் கல்லாக மாற்றினால், புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தலாம்\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nகனிம கரிமச் சேர்மங்கள், அயனிகள்\nபத்து (அ) அதற்கு மேற்பட்ட அணுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1633", "date_download": "2019-06-16T21:14:52Z", "digest": "sha1:ZXTL6WLTXC67IBPW6OCNCYB3PQGSXL55", "length": 6235, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1633 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1633 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1633 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-16T21:35:36Z", "digest": "sha1:SPPDMTN7OW2OKMBDGT2DBXRKTADAX3SX", "length": 10102, "nlines": 255, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்கேரிய விக்கிப்பீடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்கேரிய விக்கிப்பீடியா (பல்கேரிய மொழியில்: Българоезична Уикипедия) விக்கிப்பீடியாவின் பல்கேரிய மொழிப்பதிப்பு ஆகும் ஆகத்து 2012 இல் தொடங்கப்பட்டது. தற்போதைய கணக்கின்படி, ஒரு இலட்சத்திற்கு மேலான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அதிகக் கட்டுரைகளைக் கொண்டுள்ள விக்கிப்பீடியாக்களின் பட்டியலில் 32வது இடத்தில் உள்ளது. சைரில்லிக் எழுத்துகளைக் கொண்டு எழுதப்பெற்றது.\nமொழிவாரி விக்கிப்பீடியாக்கள் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்)\nநோர்வே மொழி விக்கிப்பீடியா (பூக்மோல்) (no)\nநோர்வே மொழி (நீநொர்ஸ்க்) (nn)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2017, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_85.html", "date_download": "2019-06-16T20:50:32Z", "digest": "sha1:VICPEG6QTN3RVXBNZWYSWVDECGZXL6HV", "length": 5565, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "பிரச்சினை 'அ���சியலாகி' விட்டது; அவதானமாக கையாள்கிறோம்: ரணில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS பிரச்சினை 'அரசியலாகி' விட்டது; அவதானமாக கையாள்கிறோம்: ரணில்\nபிரச்சினை 'அரசியலாகி' விட்டது; அவதானமாக கையாள்கிறோம்: ரணில்\nதிகன பகுதியில் ஆரம்பித்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறை 'அரசியலாகி' விட்டதாகவும் அதனால் சூழ்நிலையை மிகவும் அவதானமாகக் கையாள்வதாகவும் தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.\nநேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆளும்கட்சிக் கூட்டத்தில் வைத்தே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதிகன பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறையினால் அப்துல் பாஸித் எனும் முஸ்லிம் இளைஞன் எரியூட்டப்பட்ட வீட்டினுள் சிக்கி ஷஹீதாக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.\nஎனினும், தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அச்ச சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_53.html", "date_download": "2019-06-16T20:40:06Z", "digest": "sha1:Y6ACAFL55QSDGINZW2D4X2W5CVAK7IP6", "length": 5102, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மதுஷ் - அங்கொட லொக்காவின் சகாக்கள் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மதுஷ் - அங்கொட லொக்காவின் சகாக்கள் கைது\nமதுஷ் - அங்கொட லொக்காவின் சகாக்கள் கைது\nபாதாள உலக கோஷ்டி மோதல், கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில் அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதுஷ் ஆகியோரின் சகாக்கள் நால்வர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகைதானவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nபாதாள உலக கோஷ்டி மோதலால் கொழும்பு மற்றும் புற நகர்ப் பகுதிகளில் தொடர் கொலைகள் இடம்பெற்று வந்த நிலையில் விசேட அதரிடிப்படையினரால் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998298.91/wet/CC-MAIN-20190616202813-20190616224813-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}